விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.14
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
வார்ப்புரு:புதுப்பயனர்
10
1002
1957956
1292816
2026-08-10T18:52:01Z
சா அருணாசலம்
3611
1957956
wikitext
text/x-wiki
{| width="100%" cellpadding="0" cellspacing="0" style="background:ghostwhite; margin-bottom:3px"
| style="width:100%; border:1px solid #aaa; vertical-align:top; color:#000; padding: 0px 10px 10px 0px; -moz-border-radius: 10px; -webkit-border-radius: 10px; border-radius:10px;" |
[[படிமம்:விக்கிமூலம்_-_ஓர்_அறிமுகம்.webm|thumbtime=0|thumb|200px|விக்கிமூலத்தைப் பற்றிய ஓர் அறிமுகம் ([[:c:Category:விக்கிமூலம்|'''மேலும் ...''']])]]
[[File:Penguin reading by mimooh.svg|thumb|200px|'''படி'''க்க பங்களிப்பு செய்க!!]]
{| cellpadding="2"; cellspacing="5"; style="width:100% ; vertical-align:top ; background:transparent ;"
<div style="align: center; padding: 1em;">
[[File:Tournesol.png|38px]] '''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''!
[[முதற்_பக்கம்|விக்கிமூலத்திற்கு]] உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை [[Wikisource:ஆலமரத்தடி|இந்தப்]] பக்கத்தில் பதியலாம். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~~~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்குக் கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அழுத்தவும்:[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அழுத்தவும்]].
விக்கிமூலத்திற்குத் தாங்கள் முதன் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளைத் தாங்கள் [[உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி|புதிய பயனர்களுக்கான வழிகாட்டி]] பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களைப் படியெடுப்பது பற்றி [[உதவி:மெய்ப்புதவி|இப்பக்கத்தில்]] காணலாம். நன்றி.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் [[சிறப்பு:MyPage|பயனர் பக்கத்தில்]] தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.
பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் [[விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|இங்கு]] கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு [https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource மின்னஞ்சல் குழுவையும்] பயன்படுத்தலாம்.
</div>
|}
|}
<noinclude>
==வரவேற்பாளர் கவனத்திற்கு==
விக்கிமூலத்திற்கு வரும் புதுப்பயனரை வரவேற்க இந்தக் கீழ்காணும் வார்ப்புருவை உபயோகிக்கவும்:
:<nowiki>{{புதுப்பயனர்}}</nowiki>
</noinclude>
pbxny0hlg74qcrh2cmmsu0h885tnik2
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/204
250
181328
1957995
536089
2026-08-11T06:31:37Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்பார்க்கப்பட்டது
1957995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>202 ஆத்மாவின் ராகங்கள்
அழுதது. நான் போய் ஆசிரமத்துல சொன்னேன். ஆசிரமம்மே ரொம்பப் பணக் கஷ்டத்திலே இருந்த சமயம் அது. பிருகதீஸ்வரன் சாரும் முத்திருளப்பன் ஐயாவும் எப்படியோ பழைய வாடகை பாக்கியைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்து வாசகசாலையைக் காலிபண்ணிப் பொஸ்தகங்களையும், பண்டம் பாடிகளையும் ஆசிரமத்துக்கு எடுத்துக்கிட்டுப் போனாங்க. போறபோது மதுரத்தையும் ஆசிரமத்துக்கு வந்து டச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க, அது கேக்கலே. வாசக சாலை விஷயமாப் பேசினதிலே எனக்கும் வீட்டுக்காரனுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினாலே கில்ட் கடையையும் அங்கேருந்து காலி பண்ணிட்டு நான் இங்கே வந்திட்டேன். இங்கே வந்தப்புறம் ஒரு நாள் மதுரத்துக்கு உடம்பு செளகரியமில்லேன்னு ஒண்ணாம் நம்பர்ச் சந்திலேருந்து ஆள் வந்திச்சு. போய்ப் பார்த்தேன். அது படுத்த படுக்கையா, இளைச்சுப் போய் உடம்புக்குச் சுகமில்லாமே இருந்திச்சு. உடனே நான் ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். ஆசிரமத்திலேருந்து எல்லாரும் வந்தாங்க. அங்கேயே வந்து டச் சொல்லி மதுரத்தை மறுபடியும் எவ்வளவோ கெஞ்சினாங்க. அப்பவும் அது கேட்கலே, வைத்தியரை வரவழைச்சு இங்கேயே பார்த்தாங்க. 'டி.பி. அட்டாக்"னு தெரிஞ்சது. பிருகதீஸ்வரன் புதுக்கோட்டைக்குத் தந்தி அடிச்சு அவர் மனைவியை வரவழைத்தார். அந்தம்மா வந்து மதுரத்தைக் கூடவேயிருந்து பெத்த தாய் மாதிரிக் கவனிச்சிக்கிட்டாங்க. இதுக்குள்ளே கடன்காரன் மதுரத்தின் வீட்டுக்கு ஜப்தி வாரண்ட் கொண்டு வந்துட்டான். வீட்டை மீட்டுக் கடனைக் கொடுத்திடணும்னு பிருகதீஸ்வரன் சார் ஆனமட்டும் என்னென்னமோ பண்ணிப் பாத்தாரு, முடியலே. வீடு ஜப்தியாகிக் கடன்காரனிட்டப் போயிடிச்சு, மதுரம் சங்கீத விநாயகர் சந்திலே ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர வேண்டியதாச்சு. அந்தச் சமயத்திலே நாகமங்கலம் ஜமீன்தாரிணிக்குத் தகவல் எப்பிடியோ எட்டி, அவங்க வந்து பார்த்தாங்க. மதுரத்தை ரொம்பக் கோவிச்சுக்கிட்டு, உடனே நாகமங்கலத்துக்கு வரணும்னாங்க. அதுக்கு மதுரம் சம்மதிக்கலே. ஒரே பிடிவாதமாக இங்கியே<noinclude></noinclude>
6da3f2mge8uctr8vmr7qhr0k40r416g
1957996
1957995
2026-08-11T06:36:34Z
Sadiqbasha.18
16804
மெய்பார்க்கப்பட்டது
1957996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>202 ஆத்மாவின் ராகங்கள்
அழுதது. நான் போய் ஆசிரமத்துல சொன்னேன். ஆசிரமம்மே ரொம்பப் பணக் கஷ்டத்திலே இருந்த சமயம் அது. பிருகதீஸ்வரன் சாரும் முத்திருளப்பன் ஐயாவும் எப்படியோ பழைய வாடகை பாக்கியைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்து வாசகசாலையைக் காலிபண்ணிப் பொஸ்தகங்களையும், பண்டம் பாடிகளையும் ஆசிரமத்துக்கு எடுத்துக்கிட்டுப் போனாங்க. போறபோது மதுரத்தையும் ஆசிரமத்துக்கு வந்துடச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க, அது கேக்கலே. வாசக சாலை விஷயமாப் பேசினதிலே எனக்கும் வீட்டுக்காரனுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினாலே கில்ட் கடையையும் அங்கேருந்து காலி பண்ணிட்டு நான் இங்கே வந்திட்டேன். இங்கே வந்தப்புறம் ஒரு நாள் மதுரத்துக்கு உடம்பு செளகரியமில்லேன்னு ஒண்ணாம் நம்பர்ச் சந்திலேருந்து ஆள் வந்திச்சு. போய்ப் பார்த்தேன். அது படுத்த படுக்கையா, இளைச்சுப் போய் உடம்புக்குச் சுகமில்லாமே இருந்திச்சு. உடனே நான் ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். ஆசிரமத்திலேருந்து எல்லாரும் வந்தாங்க. அங்கேயே வந்துடச் சொல்லி மதுரத்தை மறுபடியும் எவ்வளவோ கெஞ்சினாங்க. அப்பவும் அது கேட்கலே, வைத்தியரை வரவழைச்சு இங்கேயே பார்த்தாங்க. 'டி.பி. அட்டாக்"னு தெரிஞ்சது. பிருகதீஸ்வரன் புதுக்கோட்டைக்குத் தந்தி அடிச்சு அவர் மனைவியை வரவழைத்தார். அந்தம்மா வந்து மதுரத்தைக் கூடவேயிருந்து பெத்த தாய் மாதிரிக் கவனிச்சிக்கிட்டாங்க. இதுக்குள்ளே கடன்காரன் மதுரத்தின் வீட்டுக்கு ஜப்தி வாரண்ட் கொண்டு வந்துட்டான். வீட்டை மீட்டுக் கடனைக் கொடுத்திடணும்னு பிருகதீஸ்வரன் சார் ஆனமட்டும் என்னென்னமோ பண்ணிப் பாத்தாரு, முடியலே. வீடு ஜப்தியாகிக் கடன்காரனிட்டப் போயிடிச்சு, மதுரம் சங்கீத விநாயகர் சந்திலே ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர வேண்டியதாச்சு. அந்தச் சமயத்திலே நாகமங்கலம் ஜமீன்தாரிணிக்குத் தகவல் எப்பிடியோ எட்டி, அவங்க வந்து பார்த்தாங்க. மதுரத்தை ரொம்பக் கோவிச்சுக்கிட்டு, உடனே நாகமங்கலத்துக்கு வரணும்னாங்க. அதுக்கு மதுரம் சம்மதிக்கலே. ஒரே பிடிவாதமாக இங்கியே<noinclude></noinclude>
7mat138tz5toxoeqlsx5n3jilisvyob
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/205
250
181329
1957997
742515
2026-08-11T06:46:41Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்பார்க்கப்பட்டது
1957997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நா.பார்த்தசாரதி 203
இருந்திடிச்சு. நாகமங்கலத்துக்குப் போனா உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னுதான் அது பயப்பட்டுதுன்னு பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா எங்கிட்ட இதைப் பத்திப் பின்னாடி சொன்னாங்க. நாலஞ்சு மாசம் மதுரத்துக்குத் தெரியாமே ஜமீன்தாரிணியே வீட்டு வாடகை, வைத்தியச் செலவு, எல்லாத்துக்கும் பணம் கொடுத்தாங்க. பஞ்சவர்ணக் கிளியா இருந்த மதுரம் இந்த நாலஞ்சு மாசத்திலே எலும்பும் தோலுமா ஆயிடிச்சு. கபம் கட்டி ஒரே கோழையாத் துப்பித் துப்பிக் கண்ணுங்க குழிவிழுந்து பார்க்கறதுக்கு சகிக்காம ஆயிடுச்சு. பிருகதீஸ்வரன் சார் புதுக் கோட்டைக்குப் போயி யாரோ தெரிஞ்ச டாக்டரை இதுக்காகவே கூட்டியாந்தாரு. அவரு வந்து பார்த்திட்டு, ' கூயரோகம் ரொம்பக் கடுமையாப் பிடிச்சிருக்கு ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும். மனசு உற்சாகமா இருக்கும்படி செய்யனும், பால், தக்காளி, முட்டை, எல்லாம் நெறையக் கொடுக்கணும். மனசு ரொம்பக் கெட்டிருக்கு, ஆதரவான சூழ்நிலையும் நல்ல காற்றும் வேணும்'னு ஏதோ மருந்தும் எழுதிக் கொடுத்திட்டுப் போனாரு அதைப் பத்தி உங்களுக்கூட அமராவதிஜெயிலுக்கு ரெண்டு மூணு கடிதாசி எழுதினாங்க. பதில் இல்லே. அந்தக் கடிதாசி உங்களுக்குக் கிடைச்சிதா இல்லியான்னும் தெரியலே. இவ்வளவும் ஆணப்புறம் ஜமீன்தாரிணி. அம்மா ரொம்ப வேதனைப்பட்டு, இந்தா மதுரம் ஆயிரமிருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு உன்னை நான் சாகவிடமாட்டேன், நீ சம்மதிச்சாலும், சம்மதிக்காவிட்டாலும் நாகமங்கலத்துக்கு வந்தாகணும். உன் உடம்பு தேற வேறே வழியே இல்லே...' என்று வற்புறுத்தி நாகமங்கலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படி அவங்க கூப்பிட்டுக்கிட்டுப் போனப் பறம் தான் பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா புதுக் கோட்டைக்குக் திரும்பிப் போனாங்க, அதுவரை அந்தம்மாதான் கூட இருந்து மதுரத்தை ராப்பகலாகக் கவனிச்சிக்கிட்டாங்க. நாகமங்கலத்துக்குப் போனப்பறம் மதுரத்துக்கு உடம்பு தேறியிருக்குன்னு போன வாரம் பிரகதீஸ்வரன் சார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னாரு!<noinclude></noinclude>
2njzzl9w3r43w5ax32a13f5n3jedxy0
1957998
1957997
2026-08-11T06:47:26Z
Sadiqbasha.18
16804
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ மெய்பார்க்கப்பட்டது
1957998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sadiqbasha.18" /></noinclude>நா.பார்த்தசாரதி 203
இருந்திடிச்சு. நாகமங்கலத்துக்குப் போனா உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னுதான் அது பயப்பட்டுதுன்னு பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா எங்கிட்ட இதைப் பத்திப் பின்னாடி சொன்னாங்க. நாலஞ்சு மாசம் மதுரத்துக்குத் தெரியாமே ஜமீன்தாரிணியே வீட்டு வாடகை, வைத்தியச் செலவு, எல்லாத்துக்கும் பணம் கொடுத்தாங்க. பஞ்சவர்ணக் கிளியா இருந்த மதுரம் இந்த நாலஞ்சு மாசத்திலே எலும்பும் தோலுமா ஆயிடிச்சு. கபம் கட்டி ஒரே கோழையாத் துப்பித் துப்பிக் கண்ணுங்க குழிவிழுந்து பார்க்கறதுக்கு சகிக்காம ஆயிடுச்சு. பிருகதீஸ்வரன் சார் புதுக் கோட்டைக்குப் போயி யாரோ தெரிஞ்ச டாக்டரை இதுக்காகவே கூட்டியாந்தாரு. அவரு வந்து பார்த்திட்டு, ' கூயரோகம் ரொம்பக் கடுமையாப் பிடிச்சிருக்கு ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும். மனசு உற்சாகமா இருக்கும்படி செய்யனும், பால், தக்காளி, முட்டை, எல்லாம் நெறையக் கொடுக்கணும். மனசு ரொம்பக் கெட்டிருக்கு, ஆதரவான சூழ்நிலையும் நல்ல காற்றும் வேணும்'னு ஏதோ மருந்தும் எழுதிக் கொடுத்திட்டுப் போனாரு அதைப் பத்தி உங்களுக்கூட அமராவதிஜெயிலுக்கு ரெண்டு மூணு கடிதாசி எழுதினாங்க. பதில் இல்லே. அந்தக் கடிதாசி உங்களுக்குக் கிடைச்சிதா இல்லியான்னும் தெரியலே. இவ்வளவும் ஆணப்புறம் ஜமீன்தாரிணி. அம்மா ரொம்ப வேதனைப்பட்டு, இந்தா மதுரம் ஆயிரமிருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு உன்னை நான் சாகவிடமாட்டேன், நீ சம்மதிச்சாலும், சம்மதிக்காவிட்டாலும் நாகமங்கலத்துக்கு வந்தாகணும். உன் உடம்பு தேற வேறே வழியே இல்லே...' என்று வற்புறுத்தி நாகமங்கலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படி அவங்க கூப்பிட்டுக்கிட்டுப் போனப் பறம் தான் பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா புதுக் கோட்டைக்குக் திரும்பிப் போனாங்க, அதுவரை அந்தம்மாதான் கூட இருந்து மதுரத்தை ராப்பகலாகக் கவனிச்சிக்கிட்டாங்க. நாகமங்கலத்துக்குப் போனப்பறம் மதுரத்துக்கு உடம்பு தேறியிருக்குன்னு போன வாரம் பிரகதீஸ்வரன் சார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னாரு!<noinclude></noinclude>
m4zg4tqctm2zk8s8u93oh1mypyc5ql3
1957999
1957998
2026-08-11T06:48:31Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */
1957999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>நா.பார்த்தசாரதி 203
இருந்திடிச்சு. நாகமங்கலத்துக்குப் போனா உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னுதான் அது பயப்பட்டுதுன்னு பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா எங்கிட்ட இதைப் பத்திப் பின்னாடி சொன்னாங்க. நாலஞ்சு மாசம் மதுரத்துக்குத் தெரியாமே ஜமீன்தாரிணியே வீட்டு வாடகை, வைத்தியச் செலவு, எல்லாத்துக்கும் பணம் கொடுத்தாங்க. பஞ்சவர்ணக் கிளியா இருந்த மதுரம் இந்த நாலஞ்சு மாசத்திலே எலும்பும் தோலுமா ஆயிடிச்சு. கபம் கட்டி ஒரே கோழையாத் துப்பித் துப்பிக் கண்ணுங்க குழிவிழுந்து பார்க்கறதுக்கு சகிக்காம ஆயிடுச்சு. பிருகதீஸ்வரன் சார் புதுக் கோட்டைக்குப் போயி யாரோ தெரிஞ்ச டாக்டரை இதுக்காகவே கூட்டியாந்தாரு. அவரு வந்து பார்த்திட்டு, ' கூயரோகம் ரொம்பக் கடுமையாப் பிடிச்சிருக்கு ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும். மனசு உற்சாகமா இருக்கும்படி செய்யனும், பால், தக்காளி, முட்டை, எல்லாம் நெறையக் கொடுக்கணும். மனசு ரொம்பக் கெட்டிருக்கு, ஆதரவான சூழ்நிலையும் நல்ல காற்றும் வேணும்'னு ஏதோ மருந்தும் எழுதிக் கொடுத்திட்டுப் போனாரு அதைப் பத்தி உங்களுக்கூட அமராவதிஜெயிலுக்கு ரெண்டு மூணு கடிதாசி எழுதினாங்க. பதில் இல்லே. அந்தக் கடிதாசி உங்களுக்குக் கிடைச்சிதா இல்லியான்னும் தெரியலே. இவ்வளவும் ஆணப்புறம் ஜமீன்தாரிணி. அம்மா ரொம்ப வேதனைப்பட்டு, இந்தா மதுரம் ஆயிரமிருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு உன்னை நான் சாகவிடமாட்டேன், நீ சம்மதிச்சாலும், சம்மதிக்காவிட்டாலும் நாகமங்கலத்துக்கு வந்தாகணும். உன் உடம்பு தேற வேறே வழியே இல்லே...' என்று வற்புறுத்தி நாகமங்கலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படி அவங்க கூப்பிட்டுக்கிட்டுப் போனப் பறம் தான் பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா புதுக் கோட்டைக்குக் திரும்பிப் போனாங்க, அதுவரை அந்தம்மாதான் கூட இருந்து மதுரத்தை ராப்பகலாகக் கவனிச்சிக்கிட்டாங்க. நாகமங்கலத்துக்குப் போனப்பறம் மதுரத்துக்கு உடம்பு தேறியிருக்குன்னு போன வாரம் பிரகதீஸ்வரன் சார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னாரு!<noinclude></noinclude>
nnoeb4xt1eixbvjuolt6j2nqfzio00r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/401
250
628995
1957937
1888889
2026-08-10T12:59:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தத்துவம்|377|இந்தியத் தத்துவம்}}</noinclude>நடத்தி வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக இப்பண்பாடு தொடர்ந்து வந்துள்ளது. சமயங்கள் மாறிமாறி ஒன்றையொன்று திறனாய்வு செய்து கொள்ளதால் இந்தியத் தத்துவத்தில் எந்த ஒரு கோட்பாட்டிலும் தெளிவான நிலை நிலவுகிறது. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்தல் நன்றாகும்.
<b>1. சாருவாகத் தத்துவம்</b>: இதனை இயற் பொருள் வாதம் என்றும், உலோகாயதம் என்றும் கூறலாம். அறிவைப் பெறப் புலன்காட்சி ஒன்றே ஏற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரம் என்பது இதன் வாதம். அனுமானம், வாய்மொழிச் சான்றுரை, உவமானம் முதலிய மூலாதாரங்களை இது நம்புவதில்லை. காற்று, நெருப்பு, நீர், மண் என்ற நான்கு மூலப்பொருள்களால் ஆக்கப்பட்ட இயற்பியல் உலகை மட்டும்தான் புலனுறுப்புகளின் மூலம் புலன்காட்சி உணர்த்துகிறது. மனிதனுள் இயற்பியல்பாற்படாத ஒன்று இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தனிமனிதன் தன் உடம்புடன் முற்றொருமனம் பெற்றவன், வாழ்கிற உடம்புக்கு உணர்வு இயற்குணமாகிறது. உணர்வற்ற மூலப் பொருள்களால் ஆக்கப்பட்ட உடம்புக்கு உணர்வு எப்படி ஏற்பட முடியும் என்ற வினா எழலாம். ஒரே மூலப் பொருள் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு குணங்களைப் பெறலாம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றிலும் இல்லாத செந்நிறம் இம்மூன்றையும் ஒன்று சேர்த்து மெல்லும்போது உண்டாகிறது. அது போல இயற்பியல்பாற்பட்ட மூலப் பொருள்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்று சேர்ந்து ஒரு வாழ்கிற உடம்பை உண்டாக்கும்போது அதற்கு உணர்வு நிலை ஏற்படுகிறது. உடல் அழியும் போது உணர்வும் அழிகிறது. உடம்புக்கு வாழத் தகுதியற்ற நிலை ஏற்படுங்கால், அது பின்னால் அனுபவிக்கவோ துய்க்கவோ எதையும் விட்டு விடுவதில்லை. இறந்ததற்குப் பிறகு மனிதன் பின்னரும் பிறப்பான் என்பது நிருபிக்க முடியாது கூற்று. கடவுள் இருக்கிறார் என்பது ஒரு புனைந்துரை, கடவுளைப் புலன் காட்சியால் உணர முடியாது. இவ்வுலகம் மேற்சொன்ன மூலப் பொருள்களின் தன்னிச்சையான சேர்க்கையால் ஏற்பட்டதாகும். கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பது அறியாமையாகும். கடவுள் என்ற இல்லாத ஒன்றுக்குச் சமயச் சடங்குகள் செய்தலும் இம்மைக்குப் பிறகு சுவர்க்கம் புகலாம் என்று நினைத்தலும் மடமையாகும். வேதங்களை நம்புதல் அறிவீனம். கர்மா கோட்பாடு என்பது வீண் பிதற்றல். இம்மையில் துய்க்கப்படுகிற இன்பமே இன்பம். மறுமையில் நம்பிக்கை வைத்து அதற்காக இம்மையில் கிட்டியுள்ள இன்பத்தைச் சமயங்களின் பெயரால் இழப்பது மூடத்தனம். கிடைத்தவரை இன்பத்தைத் துய்ப்பதும், முடிந்தவரை துன்பத்தை விலக்குவதுந்தான் மனிதனின் குறிக்கோள். இதுபோன்ற கோட்பாடுகளை உலோகாயதம் வலியுறுத்துகிறது.
<b>2. சமணத் தத்துவம்:</b> சமண சமயமும் சமணத்தத்துவமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதன் தோற்றம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது. தேவர் என்பவரால் தொடங்கப்பட்டது. தீர்த்தங்கரர்களால் வழிவழியாகக் கடைபிடிக்கப் பட்டுவந்து, இருபத்து நான்காம் தீர்த்தங்கரரான வர்த்தமானர் என்பவரால் பெருமளவில் பரப்பப்பட்டது. ஐம்புலன்களையும் ஆசாபாசங்களையும் வென்றவர்கள் சினர் என்று சொல்லப்படுகின்றனர். சமணம் கடவுளை நம்புவதில்லை. இங்குக் கடவுளுக்கு உரிய இடம் தீர்த்தங்கரர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
சமணத் தத்துவம் புலன்காட்சி, அனுமானம். வாய் மொழிச் சான்றுரை ஆகிய மூன்றையும் ஏற்புடை அறிவிற்கு மூலாதாரங்களாக ஏற்றுக்கொள்கிறது. அளவை முறையில் இருந்தால் அனுமானமும் நம்பிக்கைக்குரிய ஆணையுரிமை பெற்றிருந்தால் வாய்மொழிச் சான்றுரையும் ஏற்புடையனவாகும். குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட புலன்காட்சியாலும் எளிய மனிதனின் பகுத்தறிவாலும் உயத்துணர முடியாத ஆன்மிகக் கருத்துகளைத் தீர்த்தங்கரர்களின் வாயிலாகப் பெறலாம் என்பதில் சமணம் நம்பிக்கை வைத்துள்ளது.
காற்று, தீ, நீர், மண் ஆகியவற்றைப் புலன் காட்சியின் மூலமும், ஆகாசம், காலம் முதலியவற்றை அனுமானத்தின் மூலமும் உணரலாம். வாழ்கிற உடம்பில் உயிர் இருப்பதைப் புலன் காட்சியும் அனுமானமும் மெய்ப்பிக்கின்றன. உணர்வை இயல்பாகப் பெற்ற உயிர் இருப்பதால்தான் உடம்பும் புலனுறுப்புகளும் தம் பணிகளை ஒழுங்காகச் செய்ய முடிகின்றன. புழுப்பூச்சிகள் முதல் மனிதன் ஈறாக அனைத்திற்கும் உயிர்கள் உண்டு என்ற பல்லுயிர் கொள்கையைச் சமணம் வலியுறுத்துகிறது. ஒவ்வோர் உயிரும் அளவிலா உணர்வு, ஆற்றல், ஆனந்தம், அறிவு ஆகியவற்றை அடையத்தகுதி பெற்றதாகும். ஆனால், இத்தகுதியை அந்தந்த உயிர்களின் வினைப்பயன் அல்லது கர்மா தடுக்கிறது. கர்மா ஒவ்வோர் உயிரின் உண்மை இயல்பை மறைப்பதுடன் தளையை ஏற்படுத்திப் பொருளாசையில் அதனை இழிய வைக்கிறது. கர்மாவை நீக்குவதன் மூலம் உயிர் தளையிலிருந்து விடுபட்டுத் தன் இயல்பான முழு நிறைவைத் திரும்பப் பெற முடியும்.
தீர்த்தங்கரர்களின் உபதோங்களும் வாழ்க்கையும் தளை நீக்கம் பெற முடியும் என்பதை மெய்ப்பிக்கின்றன. தளை நீக்கம் பெற மகாவீரர் வற்புறுத்-<noinclude>
வா. க. 3 - 48</noinclude>
2d5gerf4u6dg3n1wupkvmvx6q4pq67i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/402
250
629001
1957938
1888914
2026-08-10T13:04:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தத்துவம்|378|இந்தியத் தத்துவம்}}</noinclude>திய நெறிகள் மூன்று. அவை தீர்த்தங்கரர்களின் போதனைகளில் நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை என்பனவாகும். நன்னடத்தையில் இன்னா செய்யாமை. பொய் சொல்லாமை, திருடாமை, புலன் உணர்விற்கு ஆட்படாமை, பற்றறுத்தல் என்பன அடங்கும். இவற்றைக் கடைப்பிடித்தால் பெரு விருப்பங்கள் குறைந்து விளைப்பயனும் நீங்கும். தடைகள் நீங்கி உயிர் முழுநிறைவைப் பெறும். இது தான் தளை நீக்க நிலை அல்லது விடுபட்ட நிலை எனப்படும்.
பொருள்கள் மெய்ம்மைக்குணம் உள்ளவை என்பதால் சமணத் தத்துவத்தை ‘மெய்ம்மையியல்’ என்றும் பல பொருள்கள் இருப்பது உண்மை என்பதால் ‘அனேகான்ம வாதம்’ அல்லது ‘பன்மை வாதம். என்றும், இறை நம்பிக்கையில்லாததால் ‘நாத்திக வாதம்’ என்றும் கூறலாம்.
<b>3. பௌத்தத் தத்துவம்</b>: சமணத்தைப் போலவே பௌத்தத்திலும் சமயமும் தத்துவமும் பின்னிப் பிணைந்துள்ளன. இதைத் தோற்றுவித்தவர் கௌதம புத்தராவார். மூப்பு, பிணி, இறப்பு, வறுமை, கவலை என்னும் இவை நிறைந்த இவ்வுலக வாழ்வைக் கண்டு வெறுப்புற்ற கௌதமரின் உள்ளம் துன்பங்களைத் துடைத்து, அந்தமில்லா இன்பத்து அழிவில் நிலையை மக்களுக்கு அளிக்கத்தக்க தூய நெறி ஒன்றை நாட முற்பட்டது. பல ஆண்டுகள் படித்து, தவம் செய்து தியானம் செய்த அவருக்குத் திடீரெனப் பேருணர்வு உதித்தது. அவர் நான்கு பேருண்மைகளை உணர்ந்தார். அவை மக்களுக்குத் துன்பம் உண்டு; அதற்குக் காரணமும் உண்டு; அதற்கு ஒழிவும் உண்டு; அந்த ஒழிவை ஏற்படுத்துவதற்கு வழியும் உண்டு என்பனவாகும். துன்பங்களுக்குக் காரணம் பற்று; பற்றுக்குக் காரணம் அறியாமையும் பக்குவமடையாமையும் ஆகும். உலகப் பொருள்களின் நிலையாமையை மனிதன் புரிந்து கொண்டால் பேரவா நீங்கும். பேரவா நீங்கினால் அதனால் உண்டாகும் துன்பமும் நீங்கும். இந்தத் துன்பத்தை நீக்குதற்கு அவர் எட்டு வகை மார்க்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். அவையாவன:- நல்லெண்ணம், தன்னம்பிக்கை, நற்செய்கை, நல்வாக்கு, நல்வாழ்வு, நன்முயற்சி, நல்லறிவு, நல்தியானம் என்பனவாகும், தொடக்கத்திலிருந்தே புத்தர் மனிதன் படும் துன்பங்களை ஒழிக்க வழிகாண முயன்றாரேயன்றி இயற்கை கடந்த ஆராய்வில் அதிக நாட்டம் செலுத்தவில்லை எனினும் 1) எல்லாப் பொருள்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை; தாமாக இயங்கக் கூடியவை எவையுமில்லை. 2) எல்லாம் மாறுதல்களுக்கு உட்பட்டவை; நிலையானவை எவையுமில்லை. 3) நிலையான கடவுள்; நிலையான உயிர் என்று எந்த நிலையான ஒன்றும் கிடையாது. 4) வினைப்பயனின் படி நிகழ்கால வாழ்வே, எதிர்கால வாழ்விற்கு வழி வகுக்கிறது.
புத்த சமயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பிற்காலத்தில் அவருடைய போதனைகளை விரிவு செய்து புத்த சமயத்திலேயே பல குழாங்களை ஏற்படுத்தினர். அவை:
<b>1) மாத்யாமிகா அல்லது சூனிய வாதக் குழாம்:</b> இது இவ்வுலகம் ஒரு சூன்யம்; உலக நிகழ்வுகள் ஒரு மாயத் தோற்றம்; எதுவும் உண்மையன்று என்கிறது.
<b>2) யோகாச்சார அல்லது விஞ்ஞான வாதக் குழாம்:</b> இது புற உலகப் பொருள்கள் யாவும் பொய் என்கிறது. புற உலகப் பொருள்களாகத் தோன்றுபவை உண்மையிலேயே உள்ளத்தில் உள்ள எண்ணங்கள்தாம். உள்ளம் மட்டுமே உண்மையானது. உள்ளமும் பொய் என்றால், ‘உள்ளமும் பொய்’ என்று கூறும் வாதமும் பொருளற்றதாகி விடும்.
<b>3) கௌத்ராந்திகக் குழாம்:</b> அகப் பொருள், புறப் பொருள் அனைத்தும் உண்மையானவை என்று கூறுகிறது. புறப் பொருள்களின் பொய்மைக் கூற்றை இது மறுக்கிறது. புறப் பொருள் பற்றிய எண்ணம் உள்ளத்தில் இருப்பதால்தான் மனிதன் புறப் பொருளை உணர்கிறான் என்பது இதன் வாதம்.
<b>4) வைபாடிகக் குழாம்:</b> அகப்பொருள், புறப்பொருள் அனைத்துமே உண்மையே. புறப்பொருள்கள் பற்றிய எண்ணம் உள்ளத்திலிருப்பதால் அவற்றை உணரும் போது அவை புலனாகின்றன என்பதை இது மறுக்கிறது. புறப்பொருள்கள் நேரடியாகவே புலன் காட்சியின் மூலம் உணரப்படுகின்றன என்பது தான் இதன் வாதம்.
சமய முறையில் புத்த சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளன. அவை ஈனயானம், மகாயானம் எனப்படும். ஒரு தனி மனிதன் தன் துன்பங்களுக்கு முத்தாய்ப்பு வைத்து, நிருவாணம் என்ற தளை நீக்கம் பெற வேண்டும் என்ற கொள்கையுடையது ஈனயான பெளத்தம். நிருவாணம் அடைவது தான் குறிக்கோள். ஒரு தனிப்பட்ட மனிதன் தன் துன்பங்களுக்கு முத்தாய்ப்பு வைப்பதோடு, துன்பத்தில் உழலும் மற்ற உயிர்களையும் தளை நீக்கம் பெற வைக்க வேண்டித் ‘தளைநீக்கம் பெற்றவர்கள் நிறைநிலை அறிவுணர்வைப்’ பெறுதலும் வேண்டும் என்ற கொள்கையுடையது மகாயான பெளத்தம்.
<b>4. நியாயத் தத்துவம்:</b> வேதங்களின் ஆணையுரிமையை மறுக்காமலும், அதே சமயத்தில் தற்சார்புற்றும் திகழும் குழாங்கள் நான்கு ஆகும். அவற்றுள்<noinclude></noinclude>
mxy82i1w804fkol0jz6l1ng9n0qwidn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/403
250
629003
1957939
1888925
2026-08-10T13:08:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தத்துவம்|379|இந்தியத் தத்துவம்}}</noinclude>ஒன்று நியாயத்தத்துவம் (நியாயம் + தத்துவம்). இதனை உருவாக்கியவர் கௌதம முனிவர். இது அளவையை அடிப்படையாகக் கொண்ட மெய்ம்மையியல் ஆகும். இது புலன் காட்சி, அனுமானம், வாய்மொழிச் சான்றுரை, உவமானம் ஆகிய நான்கினையும் உண்மை அறிவைக் கொடுக்கும் மூலாதாரங்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. பொருள்கள் புலனுறுப்புகளுடன் கொண்டிருக்கிற தொடர்பின் விளைவால் ஏற்படுவது புலன்காட்சி. இது அறிவை நேரடியாகக் கொடுக்கிறது. சில குணங்கள் சில பொருள்களுடன் கொண்டுள்ள மாறாத் தொடர்பை (வியாப்தி) அடிப்படையாகக்கொண்டு அந்தக் குணங்களை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பொருளை அனுமானிப்பது அனுமானம் எனப்படும். ஒரு அனுமானத்தில் குறைந்தது மூன்று உரைகளும், மூன்று பதங்களும் இருக்கும். பேருரையையும் சிற்றுரையையும் ஆதாரமாகக் கொண்டு அனுமானிக்கப்படுவது முடிவுரையாகும். பெரும் பதத்தையும் சிறுபதத்தையும் இணைப்பது மத்திம பதமாகும். ஒரு புதிய பொருளை ஒரு தெரிந்த பொருளைச் சான்றாக கொண்டு விளக்குவது உவமானம் எனப்படும். ஆணையுரிமையை உடையவர்களின் வாய்மொழிச் சான்றுகள் நான்காம் மூலாதாரம் ஆகும்.
நியாயத் தத்துவத்தின்படி உயிர் என்பது உடம்பு, உள்ளம் ஆகியவற்றினின்று வேறுபட்டது. உடம்பு என்பது வெறும் பருப்பொருள்களின் கூட்டுச் சேர்க்கையாகும். உள்ளம் என்பது பகுக்க முடியாது. அநாதியான ஒரு சூக்குமப் பொருள். இது மன எழுச்சியின்பாற்பட்ட இன்பம், துன்பம், மகிழ்வு, சோகம் முதலியவற்றை உணர உயிரின் ஓர் ஒப்பற்ற கருவியாகச் செயற்படுகிறது. எந்த ஒரு பொருளுடன் தொடர்பு கொண்டாலும் அது பற்றிய உணர்வை உயிர் பெறுகிறது. ஆனால், உயிருக்கு உணர்வு அடிப்படை இயல்பன்று, தளைநீக்க அல்லது முக்தி நிலையில் உயிருக்கு உணர்வெனும் இயல்பு இல்லை. உயிர் அநாதியான விபுத்துவப் (எங்கும் வியாபிக்கும்) பொருள். அறியாமையினால் ஏற்பட்ட பாசப் பிடிப்புகளால் உயிர் இறப்பு, பிறப்பிற்கு ஆளாகி இன்ப, துன்பத்தில் இழிகிறது. மெய்ஞ்ஞானம் பெற்று நிலையற்ற இன்ப துன்பங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலைக்குத் தளைநீக்கம் அல்லது முக்தி என்பது பெயர்.
நியாயத் தத்துவம் கடவுள் இருப்பதை நிரூபிக்கிறது. உலகம் தோன்றி, இருந்து, அழிவதற்குக் காரணம் கடவுளே என்பது இதன் வாதம். சூனியத்திலிருந்து கடவுள் உலகத்தைத் தோற்றுவிக்கவில்லை. ஆக்கமும் அழிவும் இல்லாத அநாதியான அணுக்கள், வெளி, காலம், ஆகாசம், உள்ளம், உயிர் முதலியவற்றிலிருந்து கடவுள் உலகத்தைத் தோற்றுவித்துள்ளார். உயிர்கள் தத்தம் வினைப்பயனுக்கேற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உலகம் உண்டாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட ஆற்றலையும், அறிவையும் கொண்ட உயிர்கள் புலனால் உணர முடியாத சூக்குமத் தன்மையுடைய அணுக்களுக்கும் அவற்றிலான பிரபஞ்சத்திற்கும் கருத்தாவாக இருக்க முடியாது. எல்லையில்லா முழு நலமும், அளவற்ற பேராற்றலும் ஞானமுமுள்ள ஒரு மாபெரும் சக்திதான் இப்பிரபஞ்சத்திற்குக் கருத்தாவாக இருக்க முடியும். ஒவ்வோர் ஆன்மாவிற்கும் சிந்திக்கவும் செயற்படவும் சுதந்திரம் இருப்பதால் அவையவை செய்யும் வினைப்பயனுக்கேற்ப அவையவை இன்ப துன்பத்தில் இழிகின்றன. கருத்தாவின் அன்பு அரவணைப்பாலும் அறிவுள்ள வழிகாட்டலினாலும் உயிர்கள் தம்மைப்பற்றியும், உலகைப் பற்றியும் சரியான அறிவைப் பெற்று, அதன் வழியாக உலகத்துன்பங்களிலிருந்து விடுபட்டு முக்தியடைகின்றன.
<b>5. வைசேடிகத் தத்துவம்:</b> வைசேடிகத் தத்துவம் கணாதர் என்பவரால் உண்டாக்கப்பட்டது. நியாயத்தில் கூறப்பட்ட கடவுள், உயிர், முக்தி போன்ற கோட்பாடுகள் இதற்கும் பொருந்தும்.
இது அறிவிற்குரிய உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் ஏழு வகைகளாகப் பிரிக்கிறது. அவை. திரவியம், குணம், வினை, பொதுத்தன்மை, விசேடத்தன்மை, உள்ளார்ந்த இருக்கைத் தொடர்பு, இருத்தலின்மை என்பனவாகும்.
குணம், வினை ஆகியவற்றிற்கு நிலைக்களனாகவும், இவற்றிலிருந்து வேறுபட்டும் இருப்பது திரவியம் எனப்படும். இது ஒன்பது வகைப்படும். அவை, மண், நீர், தீ, காற்று, ஆகாசம், காலம், வெளி, உயிர், மனம் என்பன, இவற்றுள் முதல் நான்கும் மண்ணணு, நீரணு, தீயணு, காற்றணு ஆகியவற்றால் ஆனவை. இவ்வணுக்களை அழிக்கவும் முடியாது; புலனால் உணரவும் முடியாது. இவை அநாதியானவை. ஆகாசம், காலம், வெளி ஆகிய இம்மூன்று திரவியங்களும் எங்கும் பரந்தவை. ஆதி அந்தம் இல்லாதவை, மனம் அநாதியானது; அணுவைப் போன்று மிகச் சிறியது. சிந்தனை, உணர்வு, விழைவு ஆகியவை மனத்தின் செயல்களாகும். உயிர் அநாதியானது; உணர்வு என்னும் இயல்பிற்கு நிலைக்களனானது. மனம்அக உணர்வால் உயிரை உணருகிறது.
ஒரு பொருளுக்கு இயல்பாக இருப்பதும் தனக்கென ஓர் இயல்பு இல்லாததும் குணம் எனப்படும்,<noinclude></noinclude>
497yorc85d4ixsfmbnwubbwdx25213e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/404
250
629010
1957940
1888968
2026-08-10T13:12:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தத்துவம்|380|இந்தியத் தத்துவம்}}</noinclude>திரவியத்தைப் போலக்குணமும் தனித்து இருக்க இயலாதது; ஒரு பொருளைச் சார்ந்துதான் இது இருக்கும். குணங்கள் இருபத்து நான்கு வகைப்படும்.
வினை என்பது இயக்கம். குணத்தைப் போல வினையும் ஒரு திரவியத்தைச் சார்ந்தது. வினைகள் ஐந்து வகைப்படும்.
பொதுத் தன்மை என்பது ஒரு வகுப்பைச் சார்ந்த எல்லாப் பொருள்களும் பொதுவாகப் பெற்றிருக்கும் தன்மை. மனிதர்கள் என்ற வகுப்பிற்குப் பொதுவாக இருக்கும் தன்மை மனிதத் தன்மை. ஒருவன் பிறப்பதாலோ ஒருவன் இறப்பதாலோ இந்தப் பொதுத் தன்மை மாறுவதில்லை. இது நிலையானது; அநாதியானது.
விசேடத் தன்மை என்பது பொருள்களுக்கிடையேயுள்ள மூலாதாரமான வேறுபாட்டிற்கு அடிப்படையாகும். ஒரு பொருளை மற்றப் பொருள்களிலிருந்து பிரிப்பதற்குக் காரணியாக இருப்பது அதன் விசேடத் தன்மையாகும். பொருள்கள் தனித்துவம் பெற விசேடத் தன்மை காரணமாகிறது.
உள்ளார்ந்த இருக்கைத் தொடர்பு என்பது ஒரு நிறை பொருளுக்கும் அதன் பகுதிப் பொருளுக்கும் அல்லது ஒரு குணத்திற்கும் அது சார்ந்துள்ள பொருளுக்கும் இடையேயுள்ள நிலையான, அநாதியான தொடர்பாகும். மனிதத் தன்மைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தொடர்பைச் சான்று கூறலாம்.
இருத்தலின்மை என்பது எதிர்மறைத் தன்மையைக் குறிப்பது. ‘இங்குப் பாம்பு இல்லை’ என்னும் கூற்று இதற்கு ஒரு சான்றாகும். இருத்தலின்மை நான்கு வகைப்படும். 1. ஒரு பொருள் உண்டாக்குவதற்கு முன்பு மூலப் பொருளில் அது இல்லை. 2. ஒரு பொருள் அழிந்தபிறகு மிச்சப் பொருள்களில் அது இல்லை. 3.கடந்த காலம், நிகழ் காலம். எதிர்காலம் ஆகிய மூன்றிலும் ஒரு பொருளில் மற்றது இல்லை. 4. தொடர்பற்ற பொருள்களில் எந்தச் சூழ்நிலையிலும் ஒன்றில் மற்றது இல்லை.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 404
|bSize = 468
|cWidth = 282
|cHeight = 101
|oTop = 450
|oLeft = 108
|Location = center
|Description =
}}
<b>6. சாங்கியத் தத்துவம்:</b> சாங்கியத் தத்துவம் கபிலர் என்ற முனிவரால் ஏற்படுத்தப்பட்டது. புருடன், பிரகிருதி என்னும் தனித்திருக்கக்கூடிய இரண்டு மூலாதாரமான மெய்ப்பொருள்களை இது ஏற்கிறது. புருடன் (புருஷா) என்பது அறிவுத் திறமுள்ள அடிப்படை மெய்ப்பொருள் உணர்வைத் தன் குணமாகக் கொண்டில்லாமல் சத்தாகவே கொண்டுள்ளது. உடம்பு, புலனுறுப்புகள், மனம் ஆகியவற்றினின்று வேறுபட்ட உயிர்தான் இது. உலகப் பொருள்களிலிருந்து இது வேறுபட்டது. உலகப் பொருள்களின் மாற்றங்களையும் செயல் முறைகளையும் இது ஒன்றே காணவல்லது. ஆனால், இதனால் மாற்றம் கொள்ளவோ செயற்படவோ முடியாது. சாங்கியம் பல்லுயிர்க் கோட்பாட்டை ஏற்கிறது.
உலகத்திற்கு மூலாதாரமான காரணி பிரகிருதியாகும். இது அநாதியான உணர்வற்ற சடப்பொருளாகும். உயிர்களின் வசதிக்காக இது எப்போதும் மாற்றத்திற்குட்பட்டது. சத்துவம், இராசசம், தாமசம் என்ற மூன்றையும் இது தன் ஆக்கக் கூறுகளாகக் கொண்டுள்ளது. இம்மூன்று குணங்களுக்கும் இன்பம், துன்பம், தொடர்பின்மை என்னும் பண்புகளுண்டு.
புருடனும் பிரகிருதியும் சேருவதுதான் உலகப் பரிணாமத்திற்கு முதல்படி. இச்சேர்க்கை பிரகிருதியின் மூலச் சமநிலைத் தன்மையை மாற்றி அதனைச் செயற்பட வைக்கிறது. பிரகிருதியிலிருந்து பிரபஞ்சத்தின் மூலவித்தாகிய ‘மகத்து’ உண்டாகிறது. புருடனின் சத்தாகிய உணர்வு நிலை பிரகிருதியுடன் தொடர்பு கொள்வதால் பிரகிருதியும் உணர்வுடன் தோன்றுகிறது. இச்சேர்க்கையிலிருந்து அகங்காரம், ஐந்து புலனுறுப்புகள், ஐந்து கரும உறுப்புகள், மனம் முதலியவை உண்டாகின்றன. தாமசம் அதிகமாக அகங்காரத்திலிருந்து ஐந்து தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐந்து பூதங்களும் ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற வரிசையில் உண்டாகின்றன.{{nop}}<noinclude></noinclude>
dg4pfrb8zx8swpc5443yuvkwqog0qmm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/405
250
629116
1957941
1889312
2026-08-10T13:17:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தத்துவம்|381|இந்தியத் தத்துவம்}}</noinclude>உயிர் அழியாததாகவும் குற்றமற்றதாகவும் இருந்தாலும். வினைப்பயனால் வந்த அறியாமையினால் இது தன்னை உடம்பு, மனம், புலனுறுப்புகள் ஆகியவற்றுடன் குழப்பிக் கொள்கிறது. இக்குழப்பம்தான் எல்லாச் செயல்களுக்கும், துன்பத்திற்கும் காரணம். உடம்பையும் உயிரையும் வேறுபடுத்தி அறியத் தவறுவதால் உடம்பிற்கு இன்ப துன்பம் ஏற்படும் போதெல்லாம் உயிர் தனக்கு ஏற்படுவது போல் நினைத்துக் கொள்கிறது. இதுபோல மனத்தையும் உயிரிலிருந்து வேறுபடுத்தி அறியத் தவறுவதால் மனத்தில் ஏற்படும் மகிழ்ச்சி. கவலை முதலியவற்றை உயிர் தனக்கு ஏற்படுவது போல் நினைத்துக் கொள்கிறது. இவற்றிலிருந்து வேறுபட்டுத் தன் உண்மைத் தன்மையை உயிர் உணருமானால், அதற்கு இன்ப துன்பமே கிடையாது. விடுபட்ட இந்த நிலைக்குத்தான் கைவல்யம் அல்லது முக்தி என்பது பெயர். இம்மையிலேயே இந்நிலையை அடையலாம். அதற்குச் சீவன் முக்தி என்பது பெயர் இவ்வாழ்க்கைக்குப் பின்னர் அடையும் முக்தி ‘விதேக முக்தி’ எனப்படும். உயிரின் உண்மைத் தன்மை பற்றிய பொதுவான அறிவு மட்டும் இதற்குப் போதாது. ஆழ்ந்த பக்தி, தியானம் போன்ற நீண்ட நாளைய ஆன்மிகப் பயிற்சி இருந்தால்தான் இந்த உண்மை நிலை கைவரப்பெறும்.
கடவுள் மீது சாங்கியத் தத்துவத்திற்கு நம்பிக்கை கிடையாது. எந்த விதத்திலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிக்க முடியாது என்பது இதன் வாதம். உலகத்தை விளக்குவதற்குப் பிரகிருதியே போதுமான காரணம் ஆகும். அநாதியான மாறும் தன்மையற்ற ஒன்று உலகத்தின் சிருட்டிக் கருத்தாவாக இருக்க முடியாது.
<b>7. யோகத் தத்துவம்:</b> இது பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது. சாங்கியத் தத்துவத்தின் எல்லாக் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறது. கடவுள் இருக்கிறார் என்பதுதான் இதன் அடிப்படைக் கருத்து. இதில் மட்டும்தான் இது சாங்கியத்திலிருந்து வேறுபடுகிறது. முக்தி அடைவதற்குச் சிறந்த வழி உயிரை உடம்பு, மனம் முதலியவற்றிலிருந்து வேறுபடுந்தி அறியும் அறிவு பெறுவதாகும். இந்த அறிவைப் பெறுவதற்கு யோகப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மனத்தின் செயல்களைக் கட்டுப்படுத்தித் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் யோகத்தின் அடிப்படை, மனத்தின் செயல்கள் ஐந்து நிலைகளாக இருக்கின்றன. ஒரு நிலையில் இல்லாமல் ஒழுக்கக் கேடான நிலையில் இருப்பது முதல் நிலை. தூக்கத்திலிருப்பது போன்ற உணர்வு மழுங்கிய நிலை இரண்டாம் நிலை. கொந்தளிப்பில்லாத அமைதியான நிலை மூன்றாம் நிலை. இம்மூன்று நிலைகளும் யோகத்திற்குத் தகுதி அற்றவை.
ஒரு நிலைப்படுத்தல் (ஏகாக்ரம்), நிருத்தம் என்பன முறையே நான்காம் ஐந்தாம் நிலைகளாகும். இவை இரண்டு மட்டுமே யோகம் செய்வதற்குத் தகுதி உள்ளவையாகும், யோகத்தில் எண்வகைப் படிகள் உள்ளன. 1. இயமம்: இதில் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரமசரியம், பிறர் பொருள் வேண்டாமை என்பன அடங்கும். 2. நியமம்: இதில் உடல் தூய்மை, உள்ளத்தூய்மை, போதுமென்ற மனம், தவம், ஞான நூல்களைப் படித்தல், கடவுள் தியானம் என்பன அடங்கும். 3. ஆசனம்: உடல் கட்டுப்பாட்டிற்காகப் பல்வகை ஆசனப் பயிற்சிகளைச் செய்தல் இதில் அடங்கும். 4. பிராணாயாமம்: மூச்சுக் கட்டுப்பாடு. 5. பிரத்தியாகாரம் என்பது புலனுறுப்புகளைக் கட்டுப்படுத்துதல். 6. தாரணம் என்பது விரும்பும் பொருளில் உள்ளத்தைச் சேர்த்தல். 7. தியானம் என்பது தொடர்ந்த இடையீடில்லாத ஆழ்ந்த சிந்தனையாகும். 8. சமாதி என்பது சிந்தித்த பொருளுடன் இரண்டறக் கலத்தல் ஆகும்.
<b>8. மீமாம்சைத் தத்துவம்:</b> இது சைமினி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. வேதத்தின் சடங்கு முறைகளைச் சரியென்று நிறுவுவதுதான் இதன் தலையான நோக்கம். வேதங்கள் தனிப்பட்ட மனிதர்களால் எழுதப்படாததால் மனிதனுக்கேயுரிய குறைபாடுகளும் தவறுகளும் அவற்றில் இல்லை என்பது இதன் வாதம். செய்து தீரவேண்டிய சடங்குகளை அவாவின்பாற்படாமல் செய்தால் அது வினைப் பயனைப் படிப்படியாக அழித்து மறுமையில் முக்தியைத் தரும். உயிர் அநாதியானது; உடம்புடன் அது இணைவதால்தான் அதற்கு உணர்வு நிலை ஏற்படுகிறது. முக்தி அடைந்த ஆன்மாவிற்கு உணர்வு கிடையாது.
மீமாம்சையில் இரு குழாங்கள் உள்ளன; பிரபாகர் குழாம் என்பது ஒன்று, குமாரில பட்டர் ஏற்படுத்திய குழாம் மற்றொன்று. முதல் குழாம் அறிவைப் பெறுவதற்கு ஐவகை மூலாதாரங்களை ஏற்கிறது. அவை நியாயத்தில் கூறிய நான்குடன் ஆதார ஏற்பு (அருத்தாபத்தி) என்ற ஐந்துமாகும். பகலில் எந்த உணவும் உட்கொள்ளாத ஒருவன் உடம்பின் எடை குறையவில்லை என்றால் அதற்கு ஆதார ஏற்பாக அவன் இரவில் அதிகம் உண்பவனாக இருக்க வேண்டும் என்ற கருத்தை மூலாதாரமாகக் கூறலாம். குமாரில பட்டருடைய குழாம் அறிதலின்மை (அனுபலப்தி) என்ற ஆறாவது மூலா-<noinclude></noinclude>
tb0b1fgn7x4ac024ja0wf6u2ip9fw9h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/406
250
629117
1957942
1954940
2026-08-10T13:23:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தத்துவம்|382|இந்தியத் தந்திச் சட்டம்}}</noinclude>தாரத்தையும் ஏற்கிறது. ‘இந்த அறையில் காற்றாடி இல்லை’ என்பது இதற்குச் சான்று.
உலகம் உயிரைப் பொறுத்தவரை மீமாம்சை ஒரு மெய்ம்மையியல் ஆகும். ‘கடவுள் இன்மை, இதன் அடிப்படைக் கருத்தாகும். உலகத்தின் படைப்பு. சிதைவு ஆகியவற்றை இது நம்புவதில்லை. இப்பொழுது உள்ளபடியேதான் உலகம் எப்பொழுதும் இருக்கும். உயிர்களின் வினைப்பயனுக்கேற்பப் பருப்பொருள்கள் உண்டாகின்றன என்பது இதன் கருத்து. தானாக இயங்கக் கூடிய வினைப்பயன் விதியின்படியே உலகமும் உயிர்களும் இயங்குகின்றன.
<b>9. வேதாந்தத் தத்துவம்:</b> வேதங்களுக்கு அந்தமாக இருப்பவை உபநிடதங்கள், வாதராயணர் என்பவர் உபநிடதங்களின் சாரங்களைப் பிரம்ம சூத்திரம் என்ற நூலில் ஒழுங்குபடுத்தி எழுதியுள்ளார். இந்நூலுக்குப் பிற்காலத்தில் சங்கரர், இராமானுசர், மத்துவர் போன்ற ஆச்சாரியர்கள் தத்தம் அறிவுச் சார்புக்கும் சமயச் சார்புக்கும் ஏற்ப விரிவுரைகள் எழுதியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் வேதாந்தத் தத்துவத்தை அத்துவைத தத்துவமென்றும் விசிட்டாத்துவைத தத்துவமென்றும் துவைத தத்துவமென்றும் மூன்று தலைப்புகளில் விளக்கலாம். அறிஞர் டி.எம்.பி. மகாதேவன் அத்துவைதத்தை ஓர் அனுபலம் என்கிறார். உலகம் வெறும் தோற்றம், மெய்ப்பொருள் ஒன்று மட்டுமே என்பது அத்துவைதத்தின் அடிப்படை நிலை, அத்துவைதம் என்றால் இரண்டற்ற நிலை என்பது பொருள். சங்கரர் மூன்றுவிதமான நோக்குகளில் தம் நிலையை விளக்குகிறார். அவை 1. வியவகாரிக நிலை (சாதாரண அனுபவ நிலை) 2. பிராதிபாசிக நிலை (கனவு, மயக்கம் முதலிய நிலை) 3. பாரமார்த்திக நிலை (மெய்ந்நிலை) என்பனவாகும்.
இராமானுசர் ‘ஒரே மெய்ப்பொருள் கடவுள் மட்டுமே’ என்கிறார். சங்கரர் கண்டது குணமற்ற மெய்ப்பொருள். இராமானுசர் கூறும் கடவுளுக்கு அசித்து என்னும் இயற்பொருளும் சித்து என்னும் உயிரும் தகுதிகளாக அமைகின்றன. இவருக்கு உலகம் உண்மைப் பொருளாகும். அநாதியான உயிர்களும் உண்மைப் பொருளாகும். இராமானுசர் தமக்கு முன்பே விரிவுரைகள் எழுதிய தங்கர், குகதேவர், தரமிடர், கபர்தின், பாருச்சி முதலியவர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டே சிரீபாடியம், வேதாந்தசங்கிரகம் முதலிய தத்துவ நூல்களை எழுதியுள்ளார். சிலந்தி தன் எச்சிலைக் கொண்டு வலை பின்னுவதைப் போலக் கடவுள் தம் உள்ளேயிருந்து உலகத்தை வெளிப்படுத்துகிறார் என்பதுதான் படைப்பைப் பற்றி இவர் கூறும் கோட்பாடு.
சங்கரருடைய அத்துவைதத்திற்கு எதிராக எழுந்தது துவைதம். இதை ஏற்படுத்தியவர் மத்துவர் (கி.பி. 1199-1278). விசிட்டாத்து வைதத்தைப் போலவே துவைதமும் இறை நம்பிக்கைக் கோட்பாடுடையது. பரமாத்மா ஒருவரே என்பதும், எல்லா சீவாத்துமாக்களும் தங்களின் எல்லா நிலைகளிலும் கடவுளைச் சார்ந்து நிற்பவை என்பதும் இதன் முக்கியக் கோட்பாடுகள் ஆகும். முக்தி என்பது உயிரானது தன் இயற்கையான ஆனந்த நிலையை உணர்தல் ஆகும். முக்தியை அடைவதற்குப் பக்தியும் இறைவனது அருளும் இன்றியமையாதவை. மற்ற வேதாந்தத் தத்துவங்களிலிருந்து படைப்புக் கொள்கையில் துவைதம் முற்றிலும் வேறுபடுகிறது. கடவுளை நிமித்த காரணம் என்றும் கடவுளிலிருந்து முழுதும் வேறுபட்ட பிரகிருதியைப் பொருட் காரணம் என்றும் கூறுகிறது.
<b>10. சைவ சித்தாந்தத் தத்துவம்:</b> இந்தத் தத்துவம் வேதங்களையும் சைவ ஆசுமங்களையும் பிரமாணமாகக் கொள்கிறது. மேலும், பன்னிரு திருமுறைகளும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கும் சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை நூல்களாகும். சைவ சித்தாந்தம் மூன்று உண்மைகளை நித்தியப் பொருள்களாக ஏற்கிறது. அவை, கடவுள் (பதி), உயிர் (பசு), உயிரைப் பற்றிய தளைகள் (பாசம்) என்பனவாம். இம்மூன்றும் முடிவான உண்மைகளாகவும் நித்தியமாகவும் இருப்பினும், கடவுளே ஏனைய இரண்டுக்கும் மேலாய் நின்று அவற்றை இயக்குகிறார். கடவுள் அன்பு அவன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள தன்மையில் வெளிப்படுகிறது. அளவு கடந்த அன்பாலும் பரிவாலும் கடவுள் உயிர்களுக்கு ஐந்து பேறுகளை அளித்து முக்தியடையச் செய்கிறார். இப்பேறுகள் பஞ்ச கிருத்தியங்கள் எனப்படும். அவை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம். முக்தியடையத் தேவையான ஒழுக்க முறைகள் நான்கு வகைப்படும். அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பனவாம்.
பொதுவாக, உலோகாயதம் தவிர அனைத்து இந்தியத் தத்துவங்களும் கருமக் கோட்பாட்டையும், அறியாமையை அகற்றித் தளைநீக்கம் பெறுவதையும் சிறப்பாக வற்புறுத்துகின்றன.
{{right|எல்.மு.}}
<section end="இந்தியத் தத்துவம்"/>
<section begin="இந்தியத் தந்திச்சட்டம்"/>
{{dhr}}
<b>இந்தியத் தந்திச்சட்டம்:</b> இச்சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டு, கி.பி. 1885-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்நாள் நடைமுறைக்கு வந்தது. அனைத்து இந்தியாவுக்கும் இந்தியத் தந்திச்சட்டம் (The Indian Telegraph Act, 1885) செல்லத்தக்கது ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
cfvah5z5b7wdhfpxnrmorfqwnwswwf0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/407
250
629118
1957943
1889316
2026-08-10T13:26:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தந்திச் சட்டம்|383|இந்தியத் தந்திச் சட்டம்}}</noinclude>தந்திப்பொறி (Telegraph) என்பது கம்பி, மின்னலை, காந்த அலை, மின்காந்தக் கதிர்வீச்சு ஆகிய முறைகளுள் ஏதாவதொன்றால் குறி, குறிப்பு எழுத்து, காட்சி, ஒலி போன்ற பல்வேறு இயல்புடைய செய்திகளைப் பரப்பப் பயன்படும் கருவி அல்லது அமைப்பாகும். எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த வானொலிப் பெட்டியும் தொலைக்காட்சிப் பெட்டியும் இவ்விளக்கத்தில் அடங்கும்.
தந்திப் பொறியை அமைப்பது, பேணிவருவது, செயற்படச் செய்வது ஆகிய செய்கைகள் முழுமையாக மத்திய அரசுக்கு உரியவாகும். ஆனால், அவற்றைச் செய்வதற்கு வேறு எவருக்கும் உரிமம் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. மேலும், கம்பியில்லாத் தந்திப் பொறியை இந்தியாவுக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் செல்லும் கப்பலில் அமைக்கவும் இந்தியாவின் ஆகாயப்பகுதியில் பறக்கும் விமானத்தில் அமைக்கவும் தேவைப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு. கம்பியில்லாத் தந்திப் பொறியைத் தவிர்த்து, வேறு தந்திப் பொறியை இந்தியாவில் எந்த இடத்திலும் அமைப்பதற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு, தந்திப் பொறியை அமைப்பது, பேணிவருவது, செயற்படச் செய்வது தொடர்பாக மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கலாம்.
இரயில்வே நிருவாகம் அதன் சொத்தில் தந்திப் பொறியை அமைப்பதற்கு மத்திய அரசு வேண்டும் போது அனுமதியளிக்க வேண்டும். அதற்குத் தேவையான வசதிகளையும் இரயில்வே நிருவாகம் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய மறுப்பது தண்டிக்கத்தக்க குற்றமாகும்.
எவருடைய அசையாப் பொருளிலும் தந்திக் கம்பம் ஊன்றித் தந்திக் கம்பி அமைப்பதற்குத் தந்தித் துறைக்கு அதிகாரமுண்டு. இந்த அதிகாரத்தை மத்திய அரசின் சார்பில் அமைக்கப்படும் தந்திப் பொறிக்காக மட்டில் உபயோகப்படுத்தலாம். அவ்வாறு தந்திக் கம்பம் ஊன்றி, தந்திக் கம்பி அமைப்பதற்காக அசையாப் பொருளில் உபயோகப்படுத்தும் உரிமையை மட்டில் மத்திய அரசு பெறலாம். மேலும், அந்த வேலையைச் செய்யும்போது அசையாப் பொருளுக்கு மிகக் குறைவான சேதத்தை உண்டாக்க வேண்டும். அவ்வாறு சேதம் உண்டாக்குவதற்கு அந்த அசையாப் பொருளின் உரிமையாளருக்கு நட்ட ஈடு கொடுக்க வேண்டும். மேற்கூறிய வேலையைச் செய்வதற்கு அசையாப் பொருளின் உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவித்தால், மாவட்டக் குற்றவியல் நீதிபதி அந்த வேலையைத் தொடர்புடைய அசையாப் பொருளில் செய்வதற்கு தந்தித் துறை நிருவாகத்திற்கு அனுமதி வழங்கலாம். அந்த ஆணையை மீறுவது தண்டிக்கக்கூடிய குற்றமாகும், அசையாப் பொருளின் உரிமையாளருக்குக் கொடுக்கப்பட வேண்டிய நட்ட ஈடு தொடர்பாக ஏற்படும் தகராறு மாவட்ட நீதிமன்ற முடிவுக்கு விடப்படும். ஆனால், உள்ளாட்சித்துறைக்கு உரிமையான அசையாப் பொருளில் உள்ளாட்சித் துறையின் அனுமதியின்றி மேற்கூறிய வேலையைத் தந்தித் துறை செய்யக் கூடாது. தந்தித் துறைக்கு உள்ளாட்சித் துறை அனுமதி வழங்கும்போது, அந்த உள்ளாட்சித் துறைக்கு ஏற்படக்கூடிய செலவுகள் தொடர்பான நியாயமான நிபந்தனைகளை விதிக்கலாம். உள்ளாட்சித் துறைக்கு உரிமையான அசையாப் பொருளில் மேற்கூறிய வேலையைச் செய்வதற்கு நட்ட ஈடு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. தந்தித் துறை நிருவாகத்துக்கும், உள்ளாட்சித் துறைக்கும் தகராறு ஏதும் ஏற்பட்டால் அக்தகராறு மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியால் முடிவு செய்யப்படத்தக்கதாகும்.
முன்பே அமைக்கப்பட்டுள்ள தந்திக்கம்பம், தந்திக்கம்பி ஆகியவற்றைப் பரிசோதனை செய்யவோ பழுது பார்க்கவோ நீக்கவோ அவை அமைந்துள்ள அசையாப் பொருளில் நுழைவதற்குத் தத்தித்துறைக்கு உரிமையுண்டு.
உள்ளாட்சித் துறைக்கு உரிமையான அசையாப் பொருளில் அமைக்கப்பட்டுள்ள தந்திக் கம்பத்தை நீக்கவோ அதே சொத்தில் வேறு இடத்தில் மாற்றி அமைக்கவோ வேண்டும் என்று அதற்கான தேவை ஏற்படும் போது, உள்ளாட்சித் துறை தந்தித்துறையை வேண்டிக்கொள்ளலாம். உள்ளாட்சித் துறையைத் தவிர்த்து வேறு எவருக்கும் உரிய அசையாப் பொருளாக இருந்தால், தேவை ஏற்படும் போது அந்த அசையாப் பொருளில் உள்ள தந்திக் கம்பியை அந்தச் சொத்திலேயே வேறு இடத்தில் அமைக்கவோ வேறு அளவில் அமைக்கவோ அச்சொத்தின் உரிமையாளர் வேண்டலாம். முதன்முதலாக அச்சொத்தில் தந்திக் கம்பம் அமைப்பதற்குச் சொத்தின் உரிமையாளர். நட்டஈடு பெற்றிருந்தால், தந்திக் கம்பத்தை மாற்றியமைப்பதற்கான செலவை அந்தச் சொத்தின் உரிமையாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். சொத்தின் உரிமையாளரின் வேண்டுகோளைத் தந்தித் துறை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொத்தின் உரிமையாளர் மாவட்டக் குற்றவியல் நீதிபதியை அணுகலாம். அந்த அதிகாரி தேலையான ஆணையைப் பிறப்பிக்கலாம்.{{nop}}<noinclude></noinclude>
6po0u1o9k06gnepja2q1plyawxdiv9y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/408
250
629119
1957944
1954941
2026-08-10T13:31:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தந்திச் சட்டம்|384|இந்தியத் தர வரையறை நிலையம்}}</noinclude>உள்ளாட்சித் துறைக்கு உரிமையான அசையாப் பொருளில் இச்சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ள செய்கைகளை நிறைவேற்றுவதற்காக அச்சொத்திலுள்ள நீர், எரிவாயு மற்றும் கழிவுநீரை எடுத்துச்செல்லும் குழாய்களை (அவை பிரதான குழாய்களாக இல்லாத நிலையில்) தந்தித்துறை இடமாற்றம் செய்து அமைக்கலாம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன்னர், நியாயமான முன் தகவலை உள்ளாட்சித் துறைக்குத் தந்தித்துறை கொடுக்க வேண்டும்.
தந்திக் கம்பிக்கு அருகில் இருக்கும் மரம் யாருடைய சொத்திலிருந்தாலும், தந்திக்கம்பி செயற்படுவதைத் தடை செய்யக் கூடியதாக இருந்தால் அம்மரத்தை நீக்குமாறு தந்தித்துறை முதல் அல்லது இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிபதியை (I or II class Magistrate) அணுகலாம். அந்த அதிகாரி தேவையான ஆணையைப் பிறப்பிக்கலாம். அம்மரம் தந்திக்கம்பியை அமைப்பதற்கு முன்பே உண்டானதாக இருந்தால் அம்மரத்தின் உரிமையாளருக்கு நட்டஈடு கொடுக்க நேரிடும்.
அவசர நிலை ஏற்பட்டாலோ பொது மக்களின் நலனை உத்தேசித்தோ மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது அவ்வரசுகளால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரி இச்சட்டத்தின்படி வழங்கப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் செயற்படும் தந்திப் பொறியைத் தற்காலிகமாகக் கைவசப்படுத்தலாம். மேலும், இந்திய அரசின் நலனைக் கருதியும், நட்புறவு கொண்ட நாடுகளின் பாதுகாப்பைக் கருதியும் ஒரு குற்றம் நடப்பதற்கான தூண்டுதலைத் தவிர்ப்பது கருதியும் ஒரு தந்திப் பொறியின் மூலம் அனுப்பப்படும் செய்திகளை மத்திய, மாநில அரசுகளோ அவ்வரசுகளால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியோ முடக்குவதற்கு இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு செய்தியை அனுப்புவதிலும் பெறுவதிலும், தந்தித் துறை அதிகாரி செய்யும் தவற்றினால் ஏற்படும் நட்டத்துக்கு அரசு பொறுப்பாகாது. கவனக் குறைவினாலோ வேண்டுமென்றோ வஞ்சனையான நோக்கத்துடனோ அத்தவற்றை அந்த அதிகாரி செய்தாலொழிய அவரும் மேற்கூறிய நட்டத்துக்குப் பொறுப்பாகமாட்டார்.
அனுமதியில்லாமல் நத்திப் பொறியை இயக்குவதோ தந்திப் பொறியை இயக்குவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தின் நிபந்தனைகளை மீறுவதோ தந்திப்பொறி அலுவலகத்தில் அத்துமீறி நுழைவதோ பணிநடைபெறுவதில் தடை ஏற்படுத்துவதோ தண்டிக்கக் கூடிய குற்றங்களாகும்.
<section end="இந்தியத் தந்திச்சட்டம்"/>
<section begin="இந்தியத் தர வரையறை நிலையம்"/>
{{dhr}}
<b>இந்தியத் தர வரையறை நிலையம்</b> (Indian Standards Institution): இது 1947-ஆம் ஆண்டில் இந்தி அரசினால் தொழிலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையுடன் நிறுவப்பட்டது. இந்திய அரசின் தொழில்துறை அமைச்சரே இதற்குத் தலைவராவார். மத்திய, மாநில அரசுகளின் பேராளர்கள், உற்பத்தித் தொழில்கள், அறிவியல், தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களே இந்நிலையத்தின் துணைப்பகுதிகள், இவற்றின் பேராளர்கள், சந்தாதாரர்களின் பேராளர்கள் ஆகியோர் பொதுக்குழுவின் உறுப்பினராவர். இதன் நிருவாகக் குழு ஒன்று அன்றாட அலுவல்களை நடத்தி வருகிறது.
<b>இந்நிலையத்தின் நோக்கங்களும், குறிக்கோள்களும்:</b> பன்னாட்டுத் தேசிய அடிப்படையில் உற்பத்திப் பொருள்களின் தரத்தை நிருணயித்தல்; உற்பத்தி, வாணிகத் துறைகளில் சீரமைப்பையும் சிக்கனத்தையும் கையாளுதல், உற்பத்தியாளர், நுகர்வோர் இவர்களுக்கிடையே சிறந்த இணக்கமான தொடர்புகளை வளர்த்தல்; கொடுத்திருக்கும் பொருள்களுக்குத் தரச் சான்றிடுதல்; சான்று பெற்ற பொருள்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத் தொகுத்தளித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது.
உழவு, உணவுப் பண்டங்கள், இரசாயனங்கள், கட்டடப் பொறியியல், நுகர்வோர் சரக்குகள், மின் தொழில் நுட்பம், எந்திர அமைப்பு, கட்டட உலோகங்கள், நெசவுச் சரக்குகள் இவற்றின் ஆராய்ச்சியில் எட்டுத் துணைக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. அறிவியல், உற்பத்தி வழங்குதல் ஆகிய துறைகளில் செயற்படுபவர்களின் பேராளர்களும் தொழில் நுட்பத் துணைக் குழுக்களில் பங்கு கொள்ளுகின்றார்கள். தரக்கட்டுப்பாட்டு விதிகள்யாவும் உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் பல கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இந்தியத் தர நிருணயச் சட்டம் (1952) இந்த நிலையத்திற்கு வேண்டிய அதிகாரங்களை வழங்கியுள்ளது, தர நிருணயம் செய்யப்பட்ட பொருள்களின் மீது படத்தில் காட்டியுள்ள சான்று முத்திரையை உற்பத்தியாளர் பொறித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பொருள் உற்பத்தியிலும் ஒவ்வொரு நிலையத்திலும் தர நிருணயக் கண்காணிப்புகள் செய்வதற்கு இந்த நிலையம் பொறுப்பேற்றுள்ளது. இது பன்னாட்டுத் தர நிருணய நிலையங்களுடன் நெருங்-<noinclude></noinclude>
jo7qab765ucb6739i2igq2751txdcxu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/409
250
629121
1957945
1954942
2026-08-10T13:35:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தர வரையறை நிலையம்|385|இந்தியத் தாராளக் கூட்டமைப்பு}}</noinclude>கிய தொடர்பு கொண்டுள்ளது. பல அரிய நூல்களும் புள்ளிவிவரத் தொகுப்புகளும் இந்நிலையத்தால் வெளியிடப் பெற்றுள்ளன.
<b>இந்தியத் தரங்கள் நிலையத்தின் பணிகள் வருமாறு:</b>
::1. நாட்டு, பன்னாட்டு அடிப்படையில் தரங்களை வகுத்தலும் அவைகளைப் பரப்புதலும்;
::2. தொழிலில் தரப்பாடு, தரக்கட்டுப்பாடு, எளிமையாக்கம் இவைகளைப் பரப்புதல்;
::3. பொருள்களின் மேல் இடும் தரப்பாட்டுக் குறிப்புகளைப் பதிவு செய்தல்;
::4. பொருள்களைச் சோதிப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
இந்தியத் தரங்கள் நிலையம் அக, புற வணிகப் பொருள்களில் பெரும்பான்மையானவைகளுக்கு இந்தியத் தரக் குறிப்புகளை (Sandard Specifications) வகுத்துள்ளது.
இந்நிலையம் சட்டத்தால் அல்லது சட்டத்தில் கீழ் வழங்கப்படும் கடமைகளையாற்றும்; அதிகாரங்களைச் செலுத்தும், குறிப்பாக,
::1. எந்தப் பொருள் அல்லது செய்முறைக்கும் குறிப்பிட்ட முறைப்படி இந்தியத் தரத்தை வகுத்து வெளியிடவும்;
::2. குறிப்பிட்ட இந்தியத் தரத்தைக் குறிக்கும் இந்தியத் தரங்கள் நிலையச் சான்றுக் குறியின் அமைப்பையும் விவரங்களையும் குறிப்பிடவும்;
::3. தரக்குறியைக் கையாளக் குறிப்பிட்ட முறைப்படி உரிமை வழங்கவும் அவ்வுரிமையைப் புதுப்பிக்கவும் நிறுத்தி வைக்கவும் நீக்கவும்;
::4. அவ்வுரிமையை வழங்கவும் புதுப்பிக்கவும் குறிப்பிட்ட கட்டணத்தை விதிக்கவும்;
::5. இந்தியத் தரக் குறியைச் கையாளும் பொருள் அல்லது செய்முறை இந்தியத் தரத்தின்படி உள்ளதா என்பதைப் பார்க்க அப்பொருள் அல்லது செய்முறையில் பயனாகும் பொருள் அல்லது பண்டத்தை ஆராயவும், இந்தியத் தரக்குறி உரிமை பெறாமல் தவறாகக் கையாளப்படுகிறதா என்று கண்காணிக்கவும்;
::6. குறிப்பிடப்படும் பிற செயல்களைச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
இந்தியத் தொழிலகங்களின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் வகையில் பயிற்சித் திட்டங்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும், வரி விளக்கத் திட்டத்தின்கீழ்த் தர நிருணயங்களை உயர்த்துவதற்காகத் தொழிலகங்கள், மாநாடுகள், பயிற்சிநிறுவனங்கள் முதலியவற்றை நடத்திச் செயற்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் அனைத்துலகப் பயிற்சித் திட்டத்தின்படி வளர்ந்து வரும் நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் பொறியியல் வல்லுநர்களுக்கு இத்துறையில் பயிற்சி கொடுத்து வருகிறது.
இந்நிறுவனத்தின் மைய ஆராய்ச்சி நிறுவனம் காசியாபாதில் (Ghaziabad) செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ‘I.S.I’ சான்றுக்குறியீடுகளையும் வழங்கி வருகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் பம்பாய், கல்கத்தா, சென்னை, சண்டிகார் முதலிய இடங்களில் செயற்பட்டு வருகின்றன.
பாட்னா, பெங்களூர் முதலிய இடங்களில் மாநில அரசுகளின் துணையுடன் ஆராய்ச்சி நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனத்தின் சிறப்புப் பணிகளையும், ஆய்வுகளையும் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓர் அமைப்பினை நிறுவியுள்ளது. இதில் ஒரு சிறு தொகையினைச் செலுத்தி உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களின் பணித் தொடர்பான செய்திகளை அமைப்பு உதவுகிறது. இந்த நிறுவனத்தின் வெயீடுகளை உறுப்பினர்கள் பெறத் தகுதி உடையவர்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
<section end="இந்தியத் தர வரையறை நிலையம்"/>
<section begin="இந்தியத் தாராளக் கூட்டமைப்பு"/>
{{dhr}}
<b>இந்தியத் தாராளக் கூட்டமைப்பு:</b> இந்திய விடுதலை வரலாற்றில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்ற பல அரசியற்கட்சிகளுள் வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாத்திரியாரால் நிறுவப்பட்ட இந்தியத் தாராளக் கூட்டமைப்பும் (Indian Liberal Federation) ஒன்று ஆகும். அவர் கி.பி. 1869-ஆம் ஆண்டு முதல் 1946-ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். முதலில் அவர் பள்ளி ஆசிரியராகப் பணி செய்தார். பொதுநலப்பணியில் அவருக்கிருந்த பேரார்வமும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த அரிய நாவன்மையும் அவருக்கு இந்தியரிடையேயும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரிடையேயும் பெரும் புகழைத் தந்தன. அவர் 1907-ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார், அரசியல் சீர்திருத்தங்களுக்காக உழைத்து வந்து இந்திய ஊழியர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து<noinclude>
வா. க. 3 - 25</noinclude>
i6x1dxqecy79023aj4rtc8givdzchi2
1957947
1957945
2026-08-10T13:41:19Z
Booradleyp1
1964
1957947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தர வரையறை நிலையம்|385|இந்தியத் தாராளக் கூட்டமைப்பு}}</noinclude>கிய தொடர்பு கொண்டுள்ளது. பல அரிய நூல்களும் புள்ளிவிவரத் தொகுப்புகளும் இந்நிலையத்தால் வெளியிடப் பெற்றுள்ளன.
<b>இந்தியத் தரங்கள் நிலையத்தின் பணிகள் வருமாறு:</b>
::1. நாட்டு, பன்னாட்டு அடிப்படையில் தரங்களை வகுத்தலும் அவைகளைப் பரப்புதலும்;
::2. தொழிலில் தரப்பாடு, தரக்கட்டுப்பாடு, எளிமையாக்கம் இவைகளைப் பரப்புதல்;
::3. பொருள்களின் மேல் இடும் தரப்பாட்டுக் குறிப்புகளைப் பதிவு செய்தல்;
::4. பொருள்களைச் சோதிப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
இந்தியத் தரங்கள் நிலையம் அக, புற வணிகப் பொருள்களில் பெரும்பான்மையானவைகளுக்கு இந்தியத் தரக் குறிப்புகளை (Sandard Specifications) வகுத்துள்ளது.
இந்நிலையம் சட்டத்தால் அல்லது சட்டத்தில் கீழ் வழங்கப்படும் கடமைகளையாற்றும்; அதிகாரங்களைச் செலுத்தும், குறிப்பாக,
::1. எந்தப் பொருள் அல்லது செய்முறைக்கும் குறிப்பிட்ட முறைப்படி இந்தியத் தரத்தை வகுத்து வெளியிடவும்;
::2. குறிப்பிட்ட இந்தியத் தரத்தைக் குறிக்கும் இந்தியத் தரங்கள் நிலையச் சான்றுக் குறியின் அமைப்பையும் விவரங்களையும் குறிப்பிடவும்;
::3. தரக்குறியைக் கையாளக் குறிப்பிட்ட முறைப்படி உரிமை வழங்கவும் அவ்வுரிமையைப் புதுப்பிக்கவும் நிறுத்தி வைக்கவும் நீக்கவும்;
::4. அவ்வுரிமையை வழங்கவும் புதுப்பிக்கவும் குறிப்பிட்ட கட்டணத்தை விதிக்கவும்;
::5. இந்தியத் தரக் குறியைச் கையாளும் பொருள் அல்லது செய்முறை இந்தியத் தரத்தின்படி உள்ளதா என்பதைப் பார்க்க அப்பொருள் அல்லது செய்முறையில் பயனாகும் பொருள் அல்லது பண்டத்தை ஆராயவும், இந்தியத் தரக்குறி உரிமை பெறாமல் தவறாகக் கையாளப்படுகிறதா என்று கண்காணிக்கவும்;
::6. குறிப்பிடப்படும் பிற செயல்களைச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
இந்தியத் தொழிலகங்களின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் வகையில் பயிற்சித் திட்டங்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும், வரி விளக்கத் திட்டத்தின்கீழ்த் தர நிருணயங்களை உயர்த்துவதற்காகத் தொழிலகங்கள், மாநாடுகள், பயிற்சிநிறுவனங்கள் முதலியவற்றை நடத்திச் செயற்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் அனைத்துலகப் பயிற்சித் திட்டத்தின்படி வளர்ந்து வரும் நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் பொறியியல் வல்லுநர்களுக்கு இத்துறையில் பயிற்சி கொடுத்து வருகிறது.
இந்நிறுவனத்தின் மைய ஆராய்ச்சி நிறுவனம் காசியாபாதில் (Ghaziabad) செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ‘I.S.I’ சான்றுக்குறியீடுகளையும் வழங்கி வருகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் பம்பாய், கல்கத்தா, சென்னை, சண்டிகார் முதலிய இடங்களில் செயற்பட்டு வருகின்றன.
பாட்னா, பெங்களூர் முதலிய இடங்களில் மாநில அரசுகளின் துணையுடன் ஆராய்ச்சி நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனத்தின் சிறப்புப் பணிகளையும், ஆய்வுகளையும் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓர் அமைப்பினை நிறுவியுள்ளது. இதில் ஒரு சிறு தொகையினைச் செலுத்தி உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களின் பணித் தொடர்பான செய்திகளை அமைப்பு உதவுகிறது. இந்த நிறுவனத்தின் வெயீடுகளை உறுப்பினர்கள் பெறத் தகுதி உடையவர்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
<section end="இந்தியத் தர வரையறை நிலையம்"/>
<section begin="இந்தியத் தாராளக் கூட்டமைப்பு"/>
{{dhr}}
<b>இந்தியத் தாராளக் கூட்டமைப்பு:</b> இந்திய விடுதலை வரலாற்றில் மதிப்பிற்குரிய இடத்தைப் பெற்ற பல அரசியற்கட்சிகளுள் வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாத்திரியாரால் நிறுவப்பட்ட இந்தியத் தாராளக் கூட்டமைப்பும் (Indian Liberal Federation) ஒன்று ஆகும். அவர் கி.பி. 1869-ஆம் ஆண்டு முதல் 1946-ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். முதலில் அவர் பள்ளி ஆசிரியராகப் பணி செய்தார். பொதுநலப்பணியில் அவருக்கிருந்த பேரார்வமும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த அரிய நாவன்மையும் அவருக்கு இந்தியரிடையேயும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரிடையேயும் பெரும் புகழைத் தந்தன. அவர் 1907-ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார், அரசியல் சீர்திருத்தங்களுக்காக உழைத்து வந்து இந்திய ஊழியர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து<noinclude>
வா. க. 3 - 25</noinclude>
n21xg02x5u79dg2tafz321qxpfwjtay
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/410
250
629122
1957946
1954943
2026-08-10T13:40:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தாராளக் கூட்டமைப்பு|386|இந்தியத் திட்ட நேரம்}}</noinclude>1915-ஆம் ஆண்டில் அதன் தலைவராயினார். அவர் சென்னைச் சட்டமன்றத்தின் உறுப்பினரானார். பின்னர், 1916-ஆம் ஆண்டில் நடுவணி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் உலகப் போரில் பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் உலகத்தில் தேசிய தன்னுரிமையை நிறுவுவதற்காகவும் (National Self Determination), உலகத்தில் குடியாட்சி முறை பாதுகாப்பாக இருப்பதற்காகவும் போரை நடத்துவதாகக் கூறின. எனவே, போர் முடிந்ததும் இந்தியத் தேசிய காங்கிரசு வேண்டி நின்ற குடியேற்ற நாட்டுத் தன்னாட்சி நிலையும் முழு மாகாணத் தன்னாட்சியும் (Dominion Status and Provincial Autonomy) இந்தியாவிற்கு வழங்கப்படுமென்று நம்பி எதிர்பார்த்து, காந்தியடிகளும் காங்கிரசும் பெருமளவில் பொருளும் போர்வீரர்களும் இந்திய அரசாங்கம் திரட்டியதை ஆதரித்தனர். ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவுக்குத் தன்னாட்சி உரிமையையோ மாகாணத் தன்னாட்சியையோ வழங்காமல், நடுவண அரசாங்கத்தில் ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவையையுடைய ஈரவைச் சட்டமன்றத்தை மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி அரசாங்கம், பொதுப்பணி முதலிய நான்கு நிருவாகத் துறைகளை மட்டும் மாகாணச் சட்ட மன்றத்துக்குப் பொறுப்புள்ள இந்திய அமைச்சர்களுக்கு மாற்றி வகை செய்தும், நகராட்சிகள், மாவட்ட, ஊராட்சி மன்றங்கள் முதலிய உள்ளாட்சி நிறுவனங்களில் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களே இருக்க வகைசெய்தும் 1919-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தியாவில் நடைபெற்ற பஞ்சாபு படுகொலை ஆங்கில அரசாங்கத்துக்கும் இந்தியர்களுக்கும் குறிப்பாக இந்தியத் தேசிய காங்கிரசுக்குமிடையே பிளவை உண்டாக்கிற்று. காங்கிரசில் ஒரு சாரார் வன்முறை வழி விடுதலை பெறவேண்டுமென்று விரும்பினர். திலகர் முதலியோர் இவ்வாறு தீவிரமுறை ஆதரவாளராக இருக்க, சீனிவாச சாத்திரியார் தமக்கு முன்னோடியான கோகலே முதலியோரைப் போல மிதவாதியாக (Moderates) இருந்தார். சாத்திரியார் 1919-ஆம் ஆண்டின் சட்டத்தையும் அரசியல் சீர்திருத்தத்தையும் வரவேற்றார். அச்சட்டத்தின்படி புதிதாக நிறுவப்பட்ட புதிய சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், இதுவரை காங்கிரசில் செல்வாக்குப் பெற்றிருந்த அவர் அதிலுள்ள தேசியவாதிகளால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டார்; காங்கிரசு சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியபோது சாத்திரியார் அதை விட்டு விலகி, 1922-ஆம் ஆண்டில் இந்தியத் தாராளக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினார். தீவிர, வன்முறைகளை விடுத்து, அமைதியாகப் படிப்படியான முறையில் இந்தியா விடுதலை பெறுவதற்கு மக்களுக்கு ஆங்கில அரசியலமைப்பு முறையில் பயிற்சியளித்தல் வேண்டுமென்பது அவருடைய அமைப்பின் நோக்கமாகும். ஆனால், காந்தியடிகளின் தலைமையையும் இந்தியத் தேசிய காங்கிரசின் அரசியற் கருத்துகளையும் பின்பற்றியமையால், இந்தியத் தாராளக் கூட்டமைப்பிற்குப் பொதுமக்களிடையே ஆதரவு காணப்படவில்லை. ஆங்கில அரசாங்கம் ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, தென்னாப் பிரிக்கா முதலிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து அறிக்கை தரும்படி பணித்து, அவரை 1926-27-இல் அமர்த்திற்று. அவர் இந்தியத் தொழிலாளர் அரசு ஆணையத்தில் உறுப்பினராக 1929-இல் அமர்த்தப்பட்டார். இந்திய அரசாங்கத்தால் மலாயாவிலுள்ள இந்தியத் தொழிலாளர் நிலைமைகளைக் கண்டறிதற்காக அமர்த்தப்பட்டார். சைமன் குழு (Simon Commission) வரைந்த அறிக்கையை ஆராய்வதற்காக இலண்டனில் கூட்டப்பட்ட 1930-31-ஆம் ஆண்டு வட்ட மேசை மாநாட்டில் சாத்திரியார் கலந்துகொண்டு, இந்திய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை ஆராய்ந்து பேசினார். ஆனால், அம்மாநாட்டில் ஒருமித்த கருத்து அல்லது முடிவு ஏற்படவில்லை. அவருடைய தாராள இயல்புடைய அரசியற் கருத்துகளைப் பல சார்பாளர்கள் ஆதரிக்கவில்லை. அவருடைய தாராள இயல்புடைய அரசியற்கருத்துகளை ஆதரித்தவர்கள் அவர் அமைத்த கூட்டமைப்பிலிருந்தனர். கல்வித் துறையில் வல்லுநர் அவருடைய அமைப்பை ஆதரித்தனர். அரசியல் முறைகளைப் பொறுத்தவரையில் காந்தியடிகளைப் போன்று சாத்தியாரும் ஊறு செய்யாத அமைதி வழியை ஆதரித்தார். அவருடைய அமைப்பு மறைந்து விட்டபோதிலும், அவர் பின்பற்றி வந்த அமைதி வழியின் சிறப்பை அது யாவருக்கும் எடுத்துக் காட்டிற்று.
<b>துணை நூல்கள்:
::Sathianathaier, R.</b>, The History and Culture of the Indian People, Viswanathan Publishers, Madras, 1969.
::<b>Banerjee, S.</b>, A Nation in Making, Bombay, 1965.
::<b>Tinker, Huge</b>, India and Pakistan, A Political Analysis (1920-1947), Delhi, 1967.
<section end="இந்தியத் தாராளக் கூட்டமைப்பு"/>
<section begin="இந்தியத் திட்டநேரம்"/>
{{dhr}}
<b>இந்தியத் திட்டநேரம்</b> என்பது இந்திய அரசு மணியைக் குறிக்க ஏற்படுத்திக் கொண்ட செயற்கை நேரமாகும். இங்கிலாந்திலுள்ள கிரீனிச்சு என்னுமிடத்தில் 0 பாகை நெடுங்கோடு (Longtitude) தொடங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude>
04bcdt233b621kjzr7y0oeb08wovv67
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/411
250
629130
1957978
1954944
2026-08-11T03:32:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் திட்டநேரம்|387|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்}}</noinclude>இந்திய அரசு கிரீனிச்சிலிருந்து 5½ மணி கூடுதலான நேரத்தை இந்தியத் திட்ட நேரமாக வைத்துள்ளது. இதனை 82½° கிழக்கு நெடுங்கோடு திட்ட நேரத்தைச் சுட்டும் என்று முடிவு செய்துள்ளனர். இக்கோடு சென்னை, காகிநாடா, வாரணாசி போன்ற இடங்களில் செல்வதாகக் குறிக்கப்பட்டுள்ளது. ‘கிழக்கே போகப் போக மணி கூடும்’ என்ற வாய்ப்பாட்டின் படி 1 பாகைக்கு 4 மணித்துளிகள் வீதம் 82½ பாகைக்கு (82½ × 4 = 330 / 60 = 5½) 5-30 மணி கூடிய நேரமே இந்தியத் திட்ட நேரமாகும். இம்முறையை இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசு 1906-ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து நடைமுறைப் படுத்தியது. இரண்டாம் உலகப் போரின்போது இந்தியத் திட்ட நேரத்தை மேலும் ஒரு மணி கூட்டி 6½ மணியாகக் கருதத் தொடங்கினர். போர் முடிவுக்கு வந்ததும் பழைய 5½ மணியையே இந்தியத் திட்ட நேரமாக 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாளிலிருந்து கணக்கிட்டு வருகிறார்கள். இதனைக் குறிப்பாக இந்திய இருப்புப் பாதைப் போக்குவரத்து நிறுவனமும் அஞ்சல் அலுவலகங்களும் இன்னும் பின்பற்றுகின்றன.
நேரம் என்பது இயற்கையாகக் கடிகாரங்கள் காட்டும் மணியைக் குறிக்கும். ஒரே வகையான மணி காட்டும் முறையைச் செயற்படுத்த வேண்டி, உலகத்தை 24 மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்தில் ஒரே வகை மணி காட்டப்பட வேண்டும் என்ற அமைப்புக்குத்தக ஏற்படுத்திக் கொண்டதே திட்டநேரம். உலக உருண்டையில் 360 பாகைகள் உள்ளன. இதை 24 மண்டலங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு மண்டலமும் 15 பாகைக்குள் அடங்கும். நில உருண்டை ஒரு பாகையிலிருந்து மற்றொரு பாகைக்கு நகர்ந்து செல்ல எடுத்துக் கொள்ளும் காலம் 4 மணித்துளிகளாகும்.
திட்ட நேரம் இருப்புப்பாதை அமைப்புகள் பெருகி வளர்ந்த போது தேவையெனக் கருதப்பட்டது. குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கனடாவிலும் இம்முறை தேவைப்பட்டது. சில இருப்புப் பாதைத் தொடர்கள் தத்தம் திட்ட நேரத்தைக் கி.பி. 1880-ஆம் ஆண்டளவில் கைக்கொண்டன. எனவே, நேரத்தைக் குறித்துக் காட்டுவதில் குழப்பம் ஏற்பட்டது. இக்குழப்பத்தைத் தவிர்க்கக் கி.பி. 1883-ஆம் ஆண்டு உரோமாபுரியில் ஓர் அறிவியல் மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாடு கிரீனிச்சில் செல்லும் 0 பாகை நெடுங்கோட்டை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடலாம் என்னும் கருத்தை வெளியிட்டது. பன்னாட்டு அரசுகளின் மாநாடொன்று கி.பி. 1884-இல் அரொரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வாசிங்டனில் (Washington D.C) கூடி, உரோமாபுரி அறிவியல் மாநாட்டுச் கருத்தை ஏற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில் 24 மண்டல நேரங்கள் பயன்படுத்தப்பெறலாயின. சூரியனை அடிப்படையாகக் கொண்ட இம்முறையினைக் கி.பி. 1972-இலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரம் (Co-ordinated Universal Time, UTC) என்னும் முறையில் மாற்றி அமைத்துள்ளனர்.
<section end="இந்தியத் திட்டநேரம்"/>
<section begin="இந்தியத் திருமண விலக்குச் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்தியத் திருமண விலக்குச் சட்டம்</b>: இச்சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது. இது கி.பி. 1869-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது. சம்மு காசுமீர் மாநிலம் தவிர ஏனைய இந்தியா முழுவதும் இச்சட்டம் செல்லத்தக்கது. 1909, 1912, 1919, 1923, 1925, 1926, 1927, 1931, 1935, 1949, 1951, 1952-ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஆங்கில நாட்டுச் சட்டத்திலுள்ள கருத்துகள் இச்சட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி மாவட்ட நீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றத்துக்கும் பரிகாரங்கள் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் பரிகாரங்கள் வழங்குவதற்கு ஆங்கில நாட்டு மணவிலக்கு நீதிமன்றங்கள் கடைப்பிடிக்கும் விதிமுறைகள், கோட்பாடுகள் ஆகியவற்றை இந்தியத் திருமண விலக்குச் சட்டத்தின்படி (The Indian Divorce Act 1869) அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்திய நீதிமன்றங்களும் கடைப்பிடித்துப் பரிகாரங்கள் வழங்க வேண்டும் என்பது இச்சட்டத்தின் 7-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
இச்சட்டப்படி வழங்கப்படக்கூடிய நான்கு முக்கியப் பரிகாரங்களாவன: (1) மணவிலக்கு ஆணையிடுதல், (2) திருமணம் செல்லாதது (Nullify) என அறிவித்தல், (3) கணவன் மனைவிக்கிடையே நீதிமுறைப் பிரிவினைக்கு ஆணையிடுதல், (4) தம்பதிகளுக்குள் மறுபடியும் இல்லற உறவு ஏற்பட வேண்டும் என ஆணையிடுதல்.
தம்பதிகளில் எவர் ஒருவரும் இச்சட்டத்தின்படி மாவட்ட நீதி மன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ தம் மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவில் உள்ள மனுதார். எதிர் மனுதார் ஆகியவருள் எவரேனும் ஒருவர் கிறித்தவ சமயக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவராக இருந்தால்தான் இச்சட்டத்தின்படி பரிகாரம் வழங்கலாம்.
<b>மணவிலக்கு:</b> மணவிலக்குக் கோரி மனுதாக்கல் செய்வதற்குக் கணவனுக்கும் மனைவிக்கும் உரிமை<noinclude>
வா. க. 3 - அ</noinclude>
1q4fo2p34vj0pvgxlpi8nce8uh735il
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/412
250
629131
1957984
1889338
2026-08-11T03:37:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்|388|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்}}</noinclude>வழங்கப்பட்டுள்ளது. இம்மனு தாக்கல் செய்யப்படும் போது மனுதார். எதிர்மனுதார் இருவருமே அதாவது, தம்பதிகள் இருவருமே இந்தியாவில் நிலையான மையம் கொண்டு வாழ்பவர்களாக (Domiciled) இருக்க வேண்டும். கணவன் மனுதாக்கல் செய்தால், மனைவி கணவனிடமிருந்து மண விலக்குப் பெறக் காரணம் எதுவுமிருந்தால் அதைத் தன் எதிர் மனுவிலேயே எடுத்துக்கூறிப் பரிகாரம் வேண்டலாம். அதுபோல, மனைவி தாக்கல் செய்யும் மனுவிலும் கணவன் பரிகாரம் வேண்டலாம். அதாவது, கணவன் மனைவி இருவருக்குமே மணவிலக்குப் பெறப் போதிய காரணமிருந்தால் இரண்டு தனித் தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டியதில்லை. ஒரு மனுவிலேயே இருவர்தம் சிக்கல்களுக்கும் தீர்வு வேண்டலாம்.
மணவிலக்கு வேண்ட கணவனுக்கு ஒரே ஒரு காரணந்தான் உள்ளது. ஆனால், மனைவிக்கு ஆறு காரணங்கள் உள்ளன. திருமணத்திற்குப்பின் மனைவி பிற ஆடவனுடன் உடலுறவு கொண்டாள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் மட்டுமே கணவன் மணவிலக்கு வேண்டலாம். அம்மனுவில் அந்தப் பிற ஆடவனும் எதிர்மனுதாராகச் சேர்க்கப்படவேண்டும். ஆனால், கீழ்க்கண்ட மூன்று காரணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அவ்வாறு பிற ஆடவனை எதிர் மனுதாராகச் சேர்க்கப்பட வேண்டியதில்லை. (1) மனைவி பரத்தையாக வாழ்கிற நிலையில் அந்தப் பிற ஆடவன் எவன் என்று வரையறுத்துக் கூறப்பட முடியாத நிலை. (2) உரிய முயற்சிகள் எடுத்தும் அந்தப் பிற ஆடவனின் பெயரைத் தெரிந்து கொள்ள முடியாத நிலை. (3) அந்தப் பிற ஆடவன் இறந்து போன நிலை.
மனைவி கீழ்க்கண்ட ஆறு காரணங்களில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மணவிலக்குக் வேண்டி மனுதாக்கல் செய்யலாம். (1) கணவன் கிறித்தவ சமயத்தை விட்டுவிட்டு வேறு சமயத்திற்கு மாறுவதோடன்றி, வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல், கணவன் சமயம் மாறினால் மட்டும் போதாது. சமயம் மாறுவதும் வேறு பெண்ணைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு செய்கைகளும் தேவை. இவற்றுள் ஏதாவது ஒரு செய்கை மட்டும் போதாது. (2) இரத்த உறவு மற்றும் திருமண உறவு அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ள உறவு நிலையிலுள்ள பெண்ணுடன் கணவன் உடலுறவு கொண்ட செய்கை, (3) சட்டத்துக்குப் புறம்பாக வேறு மனைவியைத் திருமணம் செய்து அந்த இரண்டாம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் செய்மை. இந்த இரண்டு செய்கைகளில் ஒன்று மட்டும் போதாது. (4) வேறு மனைவியை இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ திருமணம் செய்து அவளுடன் உடலுறவு கொள்ளும் செய்கை எடுத்துக்காட்டாக, ஓர் இந்து கிறித்தவப் பெண்ணை மணந்து பின்பு இருதுணை மணத்தைத் (Bigamous Marriage) தடுப்பதற்குச் சட்டம் வருவதற்கு முன்னர் ஓர் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்கிறான். அத்திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது ஆகும். இந்து மனைவியுடன் கணவன் உடலுறவு கொள்கிறான். அவ்விரண்டு செய்கைகளும் இருந்தால் முதல் மனைவி அதாவது, கிறித்தவ மனைவி மண விலக்கு வேண்டலாம். (5) வேறு பெண்ணுடன் கணவன் உடலுறவு கொண்டதோடு அல்லாமல் மனைவியைக் கொடுமைப்படுத்துதல், இரண்டு செய்கைகளுமிருந்தால்தான் மணவிலக்குக் வேண்டலாம். (6) கற்பழித்தல்-வேறு ஆடவன் அல்லது மிருகத்துடன் இயற்கைக்கு விரோதமான முறையில் உடலுறவு கொண்ட செய்கை.
குற்றச் சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டால் மணவிலக்குக்கு நீதிமன்றம் ஆணையிடலாம். மனுதாரும் எதிர்மனுதாரும் மனுவை நடத்துவதில் கூட்டுச் சேர்ந்திருந்தாலோ அல்லது எதிர் மனுதார் செய்த தவற்றினை மனுதார் மன்னித்திருந்தாலோ மனு தள்ளுபடி செய்யத்தக்கது ஆகும். மணவிலக்குக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால் அது தற்காலிகமானதாக (Decree Nisi) இருக்க வேண்டும். குறைந்தது ஆறு மாத காலமாவது கழிந்த பின்னரே அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். மணவிலக்கு ஆணையை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்தால் அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
<b>திருமணம் செல்லாதது என அறிவித்தல்:</b> இப்பரிகாரம் கிடைப்பதற்குச் சம்மந்தப்பட்ட திருமணம் இந்தியாவில் நடைபெற்றதாக இருக்க வேண்டும். மேலும், மனுதாக்கல் செய்யும் சமயத்தில் மனுதார் இந்தியாவில் வாழ்வராக இருக்க வேண்டும். கீழ்க்காணும் நான்கு காரணங்களில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திருமணம் செல்லாதது என நீதிமன்றம் ஆணையிடலாம். (1) திருமணச் சமயத்திலும் மனுதாக்கல் செய்த தருணத்திலும் எதிர் மனுதார் உடலுறவு கொள்ள முடியாத வலுவற்ற நிலையில் (Impotency) இருப்பது. திருமணம் செய்வதற்குத் தடுக்கப்பட்ட உறவு நிலையில் கணவன், மனைவி இருக்கும் நிலை. (3) தம்பதிகளில் ஒருவர் திருமணக் காலத்தில் அடி முட்டாளாகவோ அல்லது பயித்தியமாகவோ இருந்த நிலை. (4) தம்பதிகளுள் யாருக்கேனும் ஏற்கனவே திருமணமாகி,<noinclude></noinclude>
ly33d28tmmod33sx50uue0q5mpg7kx7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/413
250
629132
1957987
1889342
2026-08-11T03:41:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்|389|இந்தியத் திருமண விலக்குச் சட்டம்}}</noinclude>அத்திருமணம் நடைமுறையிலிருந்து சம்பந்தப்பட்ட திருமணக் காலத்தில் முதல் திருமணத்தில் சம்பந்தப்பட்ட கணவன் அல்லது மனைவி உயிருடனிருத்தல்; அதாவது, முதல் மனைவி மணவிலக்கு ஆகாமல் உயிருடனிருக்கும் நிலையில் கணவன் இரண்டாம் திருமணம் செய்தால், அந்த இரண்டாம் திருமணம் செல்லாதது என்று அறிவிக்கப்படத் தக்கது ஆகும். அதுபோல் மனைவிக்கும் முதல் கணவன் உயிருடனிருந்தால் அதே நிலைதான் ஏற்படும்.
அவ்வாறு திருமணம் செல்லாது என்று மாவட்ட நீதிமன்றம் அறிவித்தால், அந்த ஆணையை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். தம்பதிகளுள் ஒருவர் திருமணக் காலத்தில் பயித்தியமாக இருந்தார் என்ற அடிப்படையில் ஒரு திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்டால், அவ்வாறு அறிவிக்கப்படும் நாளுக்கு முன்னர் அத்திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் சட்டப்படியான குழந்தைகளாகக் (Legitimate Children) கருதப்படுவார்கள். அதுபோல் முதல் திருமணத்தில் சம்பந்தப்பட்ட கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டதாக உண்மையாகவே நம்பிய நிலையில் இரண்டாம் திருமணம் நடந்து, அந்த இரண்டாம் திருமணம் செல்லாதது என அறிவிக்கப்பட நேர்ந்தால், அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்னர் மேற்படி இரண்டாம் திருமணத்தில் பிறந்த குழந்தைகல் சட்டப்படியான குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். ஆனால், அக்குழந்தைகளின் பெற்றோருள் எவருக்குத் திருமணம் செய்யத் தகுதியிருந்ததோ அவருக்கு மட்டும் அக்குழந்தைகள் வாரிசுகளாவார்கள்.
<b>தம்பதிகள் பிரிந்து வாழ (Judiciai Separation) ஆணையிடல்:</b> கீழ்க்காணும் மூன்று காரணங்களுள் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் தம்பதிகள் பிரிந்து வாழலாம் என்று தம்பதிகளுள் ஒருவர் தாக்கல் செய்யும் மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் ஆணையிடலாம். (1) எதிர்மனுதார் மனைவியாக இருந்தால் பிற ஆடவனுடன் உடலுறவு கொண்ட செய்கை. எதிர்மனுதார் கணவனாக இருந்தால் வேறு பெண்ணுடன் உடலுறவு கொண்ட செய்கை. (2) மனுதாரை எதிர்மனுதார் கொடுமைப்படுத்திய செய்கை. (3) இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு மனுதாரை எதிர்மனுதார் கைவிட்டுவிடுதல் (Desertion).
மேற்கூறியவாறு மனுதாக்கல் செய்யும் போது மனுதார் இந்தியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும். பிரிந்து வாழ ஆணையுள்ளது என்ற அடிப்படையில் மணவிலக்கு வேண்ட முடியாது. பிரிந்து வாழ மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால் அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டுமென்பதில்லை. நீதிமன்ற ஆணைக்குப்பின் பிரிந்து வாழும் மனைவி சேகரிக்கும் சொத்துகள் அவளுடையனவாகும்; அதாவது, அச்சொத்துகளைப் பொறுத்த மட்டிலும் அப்பெண் திருமணமாகாதவளாகக் கருதப்படுவாள். மனுதாரை எதிர் மனுதார் கைவிட்டு விட்டார் என்ற அடிப்படையில் எதிர் மனுதார் நீதிமன்றத்தில் தோன்றாத நிலையில் பிரிந்து வாழ நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால், மனுதாரைக் கைவிட்டு விட்டதற்குப் போதுமான காரணமிருந்தது என்று எதிர்மனுதார் நீதி மன்றத்தில் தோன்றி மெய்ப்பித்தால் நீதிமன்றம் தன் ஆணையை மாற்றிக் கொள்ளலாம்.
<b>இல்லற வாழ்வை மீட்டுத் தருமாறு ஆணையிடுதல்:</b> கணவன் அல்லது மனைவி போதுமான காரணமின்றி இல்லற வாழ்வைத் தர மறுத்தால், இல்லற வாழ்வு வேண்டும் என்று வேண்டி மறுக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம். இவ்வாறு மனுதாக்கல் செய்யும் காலத்தில் மனுதார் இந்தியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும். மனுதாருடன் எதிர்மனுதார் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிமன்றம் ஆணையிடலாம் இந்த ஆணையை மீறினால் என்ன விளைவு ஏற்படுமென்று இச்சட்டத்தில் விளக்கப்படவில்லை.
<b>ஏனைய பரிகாரங்கள்:</b> தன் மனைவியுடன் உடலுறவு கொண்ட பிற ஆடவனிடமிருந்து கணவன் நட்டஈடு பெற இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கணவனால் கைவிடப்பட்ட மனைவி அவ்வாறு கைவிடப்பட்டபின் சம்பாதிக்கும் சொத்துகளில் கணவன், கணவனுக்குக் கடன் கொடுத்தவர்கள், கணவன் மூலம் உரிமை கொண்டாடுபவர்கள் எவருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது என நீதிமன்றத்திடமிருந்து பாதுகாப்பு ஆணை பெறுவதற்கு இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணையிலிருக்கும் போது இடைக்காலச் சீவனாம்சத்தொகையைக் கணவன் மனைவிக்குக் கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடலாம். அவ்வாறு ஆணையிடும் நாளுக்கு முன்னர் உள்ள உடனடியான மூன்று ஆண்டுகளுக்கான கணவனது நிகர வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு அதிகமாக அத்தொகை எக்கட்டத்திலும் இருக்கக்கூடாது, மணவிலக்கு ஆணை அல்லது திருமணம் செல்லாதது என அறிவிக்கும் ஆணை உறுதிப்-<noinclude></noinclude>
ofnbmx7c1140d1eqs1pml8tzsis0687
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/414
250
629137
1957988
1954945
2026-08-11T03:47:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|390|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை}}</noinclude>படுத்தும்வரை அத்தொகை மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
மனைவியின் சொத்து மதிப்பு, கணவனின் கொடுக்கும் சக்தி, கணவன் மனைவியின் நடத்தை ஆகியவற்றை மனத்தில் கொண்டு நீதிமன்றம் தனது உசிதம்போல் நிரந்தரமான சீவனாம்சத் தொகையை மொத்தமாகவோ, பகுதிகளாகவோ மனைவிக்குக் கொடுக்க ஆணையிடலாம், கணவன் மனைவி பிரிந்து வாழலாம் என ஆணையிடும்போதும், மணவிலக்குக்குத் தான் பிறப்பித்த ஆணையை உறுதிப்படுத்தும் போதும் உயர்நீதிமன்றம் அவ்வாறு ஆணையிடலாம். கணவன் மனைவி பிரிந்து வாழ ஆணையிடும்போதும மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த மணவிலக்கு உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னரும் மாவட்ட நீதிமன்றம் அவ்வாறு நிரந்தர சீவனாம்சத்தொகை கொடுக்க ஆணையிடலாம்.
மணவிலக்கு, செல்லாததான திருமணம், நீதி முறைப்படி கணவன் மனைவி பிரிந்து வாழ விரும்புவது சம்பந்தப்பட்ட வழக்குகளில் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ, உரிமை வயதினை அடையாத குழந்தைகளின் (Minor Children) பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவத்தைப் பொறுத்த மட்டிலும் தகுந்த ஆணையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தகப்பன் இந்தியனாக இருந்தால் 16 வயது நிறைவடையாத ஆண் குழந்தையும் 13 வயது நிறைவடையாத பெண் குழந்தையும் உரிமை வயது அடையாத குழந்தைகள் என இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடையாமலும் திருமணமாகாமலும் உள்ள ஏனைய குழந்தைகள் இச்சட்டப்படி உரிமை வயது அடையாதவர்களாவார்கள்.
<section end="இந்தியத் திருமண விலக்குச் சட்டம்"/>
<section begin="இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை"/>
{{dhr}}
<b>இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை</b>: இந்தியாவில் தொல்லியல் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் முறையாகத் தொடங்கியது. இம்முயற்சியில் இந்திய அறிஞர்களும் ஆங்கிலேய அறிஞர்களும் ஈடுபட்டனர். தலைமை நீதிமன்றத் துணை நடுவராகப் பணியாற்றி வந்த சர். வில்லியம் சோன்சு (Sir William Jones) என்பவர் கல்கத்தாவில் உயர் ஆசியக் கழகம் (Royal Asiatic Society) என்ற அமைப்பைக் கி.பி. 1784-இல் ஏற்படுத்தினார். இதன் தலையான பணி இந்தியாவின் வரலாற்றுக் காலக் குறிப்புகளையும் கலைப்பொருள்களையும் சேகரித்து அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாகும். இதன் சிறப்பை உலகுக்கு உணர்த்த ஆசிய ஆய்வுகள் (Asiatic Researches) என்ற இதழ் ஒன்று கி.பி. 1788-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வில்லியம் சோன்சு சந்திரகுப்த மௌரியரும் மகா அலெக்சாந்தரும் சமகாலத்தைச் சார்ந்தவர்கள் என்று ஆய்வு செய்து வெளியிட்டார். மேலும், இவர் வடமொழிக்கும் பாரசீக மொழிக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்வு செய்தார். இவருடன் இக்கழகத்தில் பணிபுரிந்த சார்லசு வில்கின்சு (Charles Wilkins) என்பவர் குப்தர் கல்வெட்டுகள், குடிலா எழுத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்ந்து, இந்தியாவில் கல்லெட்டியல் பற்றிய ஆராய்ச்சியை முதன் முதல் தொடங்கி வைத்தார். கல்வெட்டியல் பற்றி மேலும் ஆய்வு செய்யக் கோல்புரூக்கு (Cole Brooke), வில்சன் (Wilson) போன்றோர் அமர்த்தப்பட்டனர். படைத்தலைவர் பெல் (Captain Fell) என்பவர் சாஞ்சித் தூபியைக் கண்டுபிடித்தார். புளூண்ட்டு (Blunt) என்பவர் குதுப்மினாரின் உயரத்தை அளந்து அதைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கி.பி. 1795-ஆம் ஆண்டு ஆசிய ஆய்விதழில் வெளியிட்டார். இராச புத்திர அரும்பொருள்களைச் சேம்சுதேடு என்பவர் (James Tod) என்பவர் சேகரித்தார்.
கல்கத்தாவில் இருந்த இக்கழகத்தின் உறுப்பினர்கள் அரும்பொருள்களைச் சேகரித்து இந்திய வரவாற்றில் ஆர்வம் காட்டியது போன்றே, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்த ஆங்கிலேயர்களும் இப்பணியில் ஆர்வம் காட்டினர். மேற்கு இந்தியாவில் சர் சார்லசு வேர் மேலட்டு (Sir Charles Warre Malet), சால்ட்டு (Salt), சிடன்காம் (Captain Sydenham), சைக்சு (Colonel Sykes), வில்லியம் எர்சுகின் (William Erskine) போன்றோர் அப்பகுதியைப் பற்றி ஆய்வுகள் செய்தனர். எர்சுகின் முதன்முதலாக அசந்தாக் குகைகளைப் பற்றி (Ajanta Caves) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
தென்னிந்தியாவிலும் அரும்பொருள்களைச் சேகரிக்கும் பணி வில்லியம் சேம்பர்சு (William Chambers) என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் கி.பி. 1772-இல் அழிந்த நிலையிலிருந்த மாமல்லபுரத்தைப் பார்வையிட்டார். இதைப் பற்றிக் கி.பி. 1788-இல் ஆசிய இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். தென்னிந்திய அரும்பொருட் சேகரிப்புப் பணியில் தலைசிறந்து விளங்கியவர் காலின் மெக்கன்சி (Colonel Colin Mackenzie) என்னும் படைத்தலைவர் ஆவார். இவரே தென்னிந்தியப் பெருங்கற்காலச் சின்னங்களை முதன்முதலில் ஆய்ந்தவர்.
இக்காலத்தில் தனிப்பட்ட முறையில் இவ்வறிஞர்கள் இப்பணியில் ஆர்வம் செலுத்தினர். இந்தியாவிலிருந்த ஆங்கில அரசாங்கம் இதற்கு உதவி புரியவில்லை. ஆனால், கி.பி. 1800-இல் பிரான்சிசு புச்சானன் (Francis Buchanan) என்பவர் வெல்லெசுலி (Wellesley) யின் ஊக்கத்தால் மைசூர்ப் பகுதியினை<noinclude></noinclude>
09vhx6nwy3t47mtsi02zdha7va07ygk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/415
250
629143
1957989
1889369
2026-08-11T03:54:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|391|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை}}</noinclude>ஆய்வுசெய்தார். இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளே முதன்முதலாக ஆங்கில அரசின் உதவியுடன் வெளியிடப்பட்டன. ஆங்கில அரசு, இந்தியாவின் தொல்பொருளாய்வில் ஆக்கமும் ஊக்கமும் செலுத்த முன்வந்தது.
பின்னர், சேம்சு பிரின்சப்பு (Janes Princep) என்பவர் ஆசியக் கழகத்தின் செயலராக அமர்த்துப்பட்டார். இவர் பிராமி, கரோட்டி ஆகிய எழுத்துகளைப் படித்து அறிந்துகொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
<b>தொல்லியல் பரப்பாய்வுத் துறை:</b> தில்லியில் கி.பி. 1847-இல் தற்காலிகமாகத் தொல்லியல் கழகம் ஏற்படுத்தப்பட்டது. அலெக்சாந்தர் கன்னிங்காம் என்பவர் இப்பணியில் ஆர்வம் காட்டினார். இவர் தொல்லியல், பழங்காசுகள் ஆகியவை பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். இந்தியத் தொல்லாய்வுத் துறை ஏற்படுத்தும் திட்டம் கி.பி. 1848-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. ஆனால், அது ஈடேறவில்லை, பின்னர், கி.பி. 1861-ஆம் ஆண்டு கானிங்கு பிரபுலினிடம் கன்னிங்காம் அளித்த கோரிக்கைபினால் இத்திடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் தொல்லியல் பரப்பாய்வாளராகக் (Archaeological Surveyar) கன்னிங்காம் அமர்த்தப்பட்டார். இவர் சீன அறிஞர் யுவான்சவாங்கு இந்தியாவிற்கு வருகைபுரிந்த இடங்களைச் சுற்றிப் பார்த்து (கயா முதல் காசி வரை) அவைபற்றிய செய்திகளைச் சேகரித்தார். பின் கி.பி. 1866-ஆம் ஆண்டு தொல்லியல் பரப்பாய்வுத்துறை கைவிடப்பட்டதால் கன்னிங்காம் தம் பணியை நிறுத்த வேண்டியதாயிற்று.
மீண்டும் தொல்லியல் பரப்பாய்வுத்துறை கி.பி. 1870-இல் ஏற்படுத்தப்படவே அதன்மேனிலை இயக்குநராக (Director-General) மறுபடியும் கன்னிங்காம் அமர்த்தப்பட்டார். மேனிலை இயக்குநர்களுக்குத் துணைபுரியச் சில ஐரோப்பியர்கள் அமர்த்தப்பட்டனர். இந்தியர்களைப் பணியில் ஈடுபடுத்திச் கொள்ளவும் அவர்களுக்குத் தொல்லியல் துறையில் பயற்சி தரவும் அனுமதி அளிக்கப்பட்டது.
கன்னிங்காம் தம் பணிக் காலத்தில் தில்லி, ஆக்ரா, இராசபுதனம், பண்டில்கண்டு, மதுரா, புத்தகயா, கவுர் (Gaur) ஆகிய இடங்களை ஆய்வு செய்ததோடு, அலக்சாந்தரோடு தொடர்புடைய தட்சசீலத்தையும் (Taxila) சங்கலா (Sangala) கோட்டையையும் கண்டுபிடித்தார். பின்னர்ப் புத்தரோடு தொடர்புடைய சங்கீசா (Sackisa), சரவசுதி (Saravasti), கௌசாம்பி, பாரூத்துத்தூபி (Stupa of Bharhut), அசோகரின் பாறை ஆணைகள் (Rock Ediets) ஆகியவை பற்றியும், தேவ்கர், பிட்டர்கோன் (Bitargaon), பில்சா போன்ற வட இந்தியக் கோயில்களில் உள்ள குப்தர் காலக் கட்டடக் கலைகள் பற்றியும் உலகுக்கு உணர்த்தினார். மேற்கூறிய செய்திகளை ‘இந்தியத் தொல்பொருளாராய்ச்சி’ (Indian Antiquary) என்ற இதழில் வெளியிடும் வாய்ப்பைத் சேம்சு பர்சசு (James Burgess) என்பவர் கன்னிங்காமிற்கு ஏற்படுத்தித் தந்தார். கன்னிங்காமின் வேண்டுகோளுக்கிணங்க செ.எப். பிளீட்டு (J.F.Fleet) என்பவர் அரசின் கல்வெட்டாய்வாளராக அமர்த்தப்பட்டார். இவர் முற்காலக் குப்தர்களோடு தொடர்புடைய கல்வெட்டுகளைத் தொகுத்தார்.
கலையின் பெருமையை உணர்த்தும் பொருட்டும் அதனைப் பாதுகாக்கும் பொருட்டும் கி.பி. 1878-ஆம் ஆண்டு இந்தியப் புதையல் சட்டம் (Treasure Trove Act) கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் படி, பூமியிலிருந்து எடுக்கப்படும் (ரூ. 10க்கு மிகுதியான) அனைத்துப் பொருள்களும் அரசுக்குச் சொந்தமானவையாகக் கருதப்பட்டன்.
இரிப்பன் பிரபு தலைமை ஆளுநராக இருந்த போது எச்.எச். கோல் (H.H. Cole) என்பவர் பழைமைச் சின்னங்களின் காப்பாளராக அமர்த்தப்பட்டார். அவர் தம் ஆய்வினை
‘இந்தியாவில் பாதுகாக்கப்பட வேண்டிய பழைமைச் சின்னங்கள்’ (Preservation of National Monuments in India) என்னும் தலைப்பில் பத்துத் தொகுதிகளாகத் தயாரித்தளித்தார்.
டாக்டர் பர்சசு தலைவராக இருந்தபோது இத்துறை ஐந்து மையங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை, 1. சென்னை, 2, பம்பாய், 3. பஞ்சாபு (சிந்துவும் இராசபுதனமும்), 4. வடமேற்கு மாகாணம் (மத்திய இந்தியா), 5. வங்காளம் (அசாம் சேர்த்து) ஆகும். டாக்டர் ஊல்ட்சு (E.Hulrzsch) என்பவர் கி.பி. 1886-இல் பாலி, திராவிட மொழிகளில் அமைந்த கல்வெட்டுகளை ஆராயும் ஆய்வாளராக அமர்த்தப்பட்டார்.
சேம்சு பர்ச்சு மதுராவில் உள்ள சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் உலகறியச் செய்தார். தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் அனுமதியின்றிச் செய்யப்படும் அகழாய்வுகளைத் தடுத்து அதனை நெறிப்படுத்தினார், ஆண்டுக்கு நான்கு இதழ்களாக வெளிவரும் ‘இந்தியக் கல்வெட்டுகள்’ (Epigraphia Indica) என்ற இதழை வெளிவரச் செய்தார். இதில் கல்வெட்டாய்வாளர்களின் கருத்துரைகள் பல இடம் பெற்றன. இவர்தம் அரிய படைப்புகள் இருபது தொகுதிகளாக வெளிவந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude>
0bey0umg8ss8su94xyk09yamdxw2on4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/416
250
629145
1957990
1889371
2026-08-11T04:08:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|392|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை}}</noinclude>சேம்சு பர்ச்சு ஓய்வு பெற்ற பின்னர், இந்தியத் தொல்லியல் துறைக்குக் கடும் சோதனை ஏற்பட்டது. பணியாளர்கள் மிகுதியாகக் குறைக்கப்பட்டனர். பின், கி.பி. 1898-இல் தொல்லியல் பரப்பாய்வுத்துறை மீண்டும் சீர்திருத்தி அமைக்கப்பட்டது. கள ஆய்வாளர்கள் பணி அமர்த்தப்பட்டு, அவர்கள் தல அரசின் (Local Government) கட்டுப்பாட்டில் தம் பணியைச் செய்து வந்தனர். பழங்காலத் தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரிந்த டாக்டர் ஊல்ட்சுவின்பணி உறுதி செய்யப்பட்டது. தல அரசு போதிய ஊக்கம் அளிக்காததால் தொல்லியல் ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையில் கர்சன் பிரபு தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். தொல்லியல் பரப்பாய்வுத்துறை 1900-ஆம் ஆண்டு திசம்பர் 20-ஆம் தேதி மீண்டும் புத்துணர்வு பெற்றது. மேனிலை இயக்குநராகச் சர் சான் மார்சல் (Sir John Marshall) 1902-இல் அமர்த்தப்பட்டார். தொல்லியல் திறன் பெற்ற இவர் கிரேக்கம் (Greece). தென் துருக்கி (South Turkey), கிரீட்டு (Crete) ஆகிய இடங்களில் தொல்லாய்வுப் பணிகளைச் சிறப்புற மேற்கொண்டவராவார்.
இவர் கல்வெட்டு, கள ஆய்வு, அகழாய்வு, பழம் காசுகள் போன்றவற்றைப் பற்றிய ஆண்டறிக்கை (Annual Report) ஒன்றை வெளியிட விரும்பினார். பழமைச் சின்னங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க, 1904-ஆம் ஆண்டு ‘பழைமைச் சின்னங்களின் பாதுகாப்புச் சட்டம்’ (Ancient Monuments Preservation Act) ஒன்று இயற்றப்பட்டது. பழைமைச் சீர்திருத்தப் பொதுப்பணித் துறையும் பயன்படுத்தப்பட்டது.
இத்துறை 1906-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28-ஆம் நாள் இந்திய அரசின்கீழ் இயக்கும் ஒரு நிலையான துறையாக மாற்றப்பட்டது. பின்னர், மேனிலை இயக்குநரோடு இணைந்து செயற்பட அரசு மூன்று அலுவவர்களை அமர்த்தியது. இவர்களுள் வட இந்தியக் கல்வெட்டாய்வாளரான டாக்டர் இசுடென் குனொவ் (Dr. Sten Konow) என்பவர் ஒருவர். அரசு 1905-ஆம் ஆண்டு கண்காணிப்பாளர் பதவிகளுக்கு ஆங்கிலேயர்களையும் துணைக் கண்காணிப்பாளர் பதவிகளுக்கு இந்தியர்களையும் அமர்த்துவது எனக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டது. கீழை நாட்டாய்வாளர்கள் மாநாட்டில் (Conference of Orientalists-1911) இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி தந்து அவர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது கேட்டுக் கொள்ளப்பட்டது. சர் சான் மார்சல் 1915-ஆம் ஆண்டு தொல்லாய்வுப் பணி பற்றிய அறிக்கையை அரசிடம் தந்தார். அதனை அரசு நூலாக வெளியிட்டது.
முதல் உலகப்போரின்போது தொல்லியல் பரப்பாய்வுத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. இத்துறை 1919-ஆம் ஆண்டு அரசுத் துறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆறு புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இதற்கிடையில் தொல்லியல் வளர்ச்சியில் அகழாய்வு சிறந்த இடத்தைப் பெற்றது. அரப்பாவை ‘தயாராம் சகனி’யும் மொகஞ்சோதாரோவை ஆர்.டி. பானர்சியும் (R.D. Banerjee) அகழாய்வு செய்தனர். பின்னர்ச் சர் சான் மார்சல் மொகஞ்சோதாரோ அகழாய்வை, ஆர்கிரீவ்சு (Hargreaves), தீட்சித்து (K.N. Dikshit) ஆகியோரின் துணையுடன் பெருமளவில் மேற்கொண்டார். இதனால் இங்கு இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகம் ஒன்று இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துறைக்கு 1925-26-ஆம் ஆண்டுக்கான அரசு மானியம் ரூபாய் 92,000/-இலிருந்து இரண்டு இலட்சமாக உயர்ந்தது. மொசுஞ்சோதாரோவில் 1931 வரையிலும் அரப்பாவில் 1934 வரையிலும் அகழாய்வு தொடர்ந்து நடைபெற்றது. தட்சசீலம், சாஞ்சி, மாண்டு, தில்லி, ஆக்ரா, மூல்தான் ஆகிய இடங்களைப் பற்றித் தனி நூல்களை எழுதும்படி அரசால் மார்சல் பணிக்கப்பட்டார்.
சர் சான் மார்சலைத் தொடர்ந்து ஆர்கிரீல்சும் 1931-இல் இரால்பகதூர் தயாராம் சகனியும் 1937- இல் இராவ்பகதூர் கே.என். தீட்சித்து அவர்களும் மேனிலை இயக்குநர்களாக அமர்த்தப்பட்டனர். சர் இலியோனார்டு உல்லி (Sir Lenonard Wooley) 1938-இல் செய்த பரிந்துரையின் பேரில் அகிச்சத்ரா (Ahichchatra) அகழாய்வு 1940 முதல் 1944 வரை கே.என். தீட்சித்து அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின்போது தொல்லியல் பரப்பாய்வுத் துறை மீண்டும் நலிவுற்றது.
மார்டிமர் வீலர் 1944-இல் மேனிலை இயக்குநராக அமர்த்தப்பட்டார். இவர் காலத்தில் தொல்லியல் பரப்பாய்வுத்துறை ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றது எனலாம். இவர் அகழாய்வுப் பிரிவு, பண்டைய வரலாற்றுப் பிரிவு ஆகிய பிரிவுகளை ஏற்படுத்தினார். நூல் வெளியிடும் பிரிவை 1946-இல் ஏற்படுத்தி அதனை ஒரு கண்காணிப்பாளரின் கீழ் இயங்கும்படி செய்தார். ‘மையத் தொல்லியல் ஆலோசனைக் குழு’ (A Central Advisary Board of Archaeology) 1945-இல் அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசும் பல்கலைக் கழகங்களும் கற்றறிவாளர்களும் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டனர். மார்டிமர் வீலர் காலத்தில்தான் அறிவியல் முறையான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.{{nop}}<noinclude></noinclude>
nlka8unnbi0ygcwnse6llls986bvir8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/417
250
629195
1957991
1954946
2026-08-11T04:14:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை|393|இந்தியத் தொழில்கள்}}</noinclude>இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை 1947-இல் (Archaeological Survey of India) மையத் தொல்லியல் துறை (Central Archaeological Department) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் என். பி. சக்கரவர்த்தி 1948 ஏப்பிரல் மாதம் இதன் மேனிலை இயக்குநராக அமர்த்தப்பட்டார். ‘தேசிய அருங்காட்சியகம்’ தில்லி குடியரசுத் தலைவர் இல்லத்தில் 1949-இல் ஏற்படுத்தப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் தொல்லியல் சிறப்புவாய்ந்த இடங்களும் மைய அரசின் பொறுப்பில் இயங்கவும், மற்றவை மாநில அரசின் கீழ் இயங்கவும் வகைசெய்யப்பட்டது.
மதோசொரூப வாட்சு (Madho Sarup Vats) 1950-இலும் அமலாநந்த கோசு(Amalanantha Ghosh) 1953-இலும் மேனிலை இயக்குநர்களாக அமர்த்தப்பட்டனர். இக்காலத்தில் தொல்லியல் பரப்பாய்வுத்துறை பத்துச் சரகங்களாகப் பிரிக்கப்பட்டுச் செயற்பட்டு வந்தது. தொல்லியல் மாணவர்களுக்குப் பயிற்சிதரத் ‘தொல்லியல் பள்ளி’ (School of Archaeology) ஒன்றும் தில்லியில் 1959-இல் தொடங்கப்பட்டது. இத்துறை ஊர்தோறும் கள ஆய்வுப்பணியைத் (Village to Village Survey) தொடங்கியது, அதன்படி மைசூர், காசுமீர், புதுக்கோட்டை, மயூர்பஞ்சு, (Myurbhanj), கொச்சி, போபால், பரோடா, செய்ப்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன.
இத்துறை தன் நூற்றாண்டு விழாவை 1961-ஆம் ஆண்டில் பெருமையோடு கொண்டாடியது. தில்லியில் நடந்த முதலாம் ஆசியத் தொல்லியல் மாநாட்டில் தன் வரலாற்றுச் சின்னங்களைக் காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டது.
வரலாற்றுக்கு முந்திய இடங்களை ஆய்வு செய்யத் தொல் பழங்காலத் துறை (Pre-History Branch) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பழைய கட்டடங்களின் சுற்றுப்புறங்களை அழகுப்படுத்தித் தோட்டங்கள் அமைக்கத் தோட்டத் துறை (Gardens Branch) ஒன்றும், தொல்லியல் பொருள்களை வேதியல் முறையில் சுத்தம் செய்து பாதுகாக்க வேதியல் துறை (Chemical Branch) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய ஆய்வாளர்கள் அங்குச் சென்று தொல்லியல் ஆய்வுகளில் உதவிபுரிய வெளிநாட்டு ஆய்வுத் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. பெகரின், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்கள் சென்று பணிபுரிகின்றனர். கோசு 1968-ஆம் ஆண்டு மேனிலை இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரை அடுத்துப் பி.பி. இலால் (B.B, Lal) என்பவர் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் மேனிலை இயக்குநராகப் பொறுப்பேற்றார். பின்னர், 1972-இல் தேசபாண்டே (M.N. Deshpande) என்பவரும் 1978-ஆம் ஆண்டு தாப்பர் (B.K. Thapar) என்பவரும் மேனிலை இயக்குநர்களாகப் பணியாற்றினர். தேசுபாண்டே மேனிலை இயக்குநராக இருந்தபொழுது, 1975-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் பதினோராம் சரகம் பெங்களூரில் அமைக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை தொடர்ந்து இந்தியத் தொல்லியல் அறிக்கைகளை லெளியிட்டு வருகிறது. இதில் புதிய கண்டுபிடிப்புகள், அகழாய்வுகள், புதிய கற்காலம், பழைய கற்காலம் ஆகியவை பற்றிய கட்டுரைகளும் குறிப்புகளும் இடம் பெறுகின்றன. இந்திய அரசும் ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்துறைக்கு 6.50 கோடி உரூபாய் ஒதுக்கி ஊக்கம் அளித்து வருகிறது. இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இப்பொழுது கடலகழாய்வுகள் நடத்தவும் முயற்சிகள் செய்துவருகிறது. இந்தியக் கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் படியெடுத்து வெளியிடவும் கல்வெட்டுத் துறையொன்று மைசூரில் உள்ளது. இது இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் உறுப்பாகச் செயற்பட்டு வருகிறது. இதற்குத் தனியாக ஓர் இயக்குநர் உள்ளார். இத்துறை கல்வெட்டு ஆண் உறிக்கைகளையும் தென்னிந்திய கல்வெட்டுகளையும் இந்தியக் கல்வெட்டியல் இதழையும் (Epigraphica Indica) வெளியிடுகிறது. இத்துறை இந்தியத் தொன்மை வரலாற்றை அறியத் தன் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அலெக்சாந்தர் கன்னிங்காம்|அலெக்சாந்தர் கன்னிங்காம்.]]
{{right|கே.வி.இரா.}}
<section end="இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை"/>
<section begin="இந்தியத் தொழில்கள்"/>
{{dhr}}
<b>இந்தியத் தொழில்கள்:</b> தொழில்கள் மனித நாகரிகம் வளர்ச்சிபெறத் தொடங்கிய காலத்திலிருந்து பல படிமுறையில் வளர்ந்து வருகின்றன. மன்னராட்சி முறை தோன்றி வலுப்பெற்ற காலத்திலேயே தொழில்நிலை சிறந்த வளர்ச்சி பெற்று வந்துள்ளது. நகரங்கள் வளர்ச்சி அடைய அடையத் தொழில்கள் மென்மேலும் செழித்தோங்கின. தொழில்கள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பெரும்பாலும் கைத்தொழில்கலையே குறித்தன. பருத்தி, கண்ணாடி, இரும்பு கனரகத் தொழில்கள் ஆகியவற்றில் எந்திரங்கள் புகுத்தப்பட்ட பிறகே கைத் தொழில்கள் ஆலைத் தொழில்களாகக் கருதப்பட்டன. சணல், பருத்தி நெசவுத் தொழில்கள் இந்தியாவில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை கைத்தொழில்களாக இருந்த போதிலும், அவற்றால் உருவாகிய பொருள்கள் ஐரோப்பிய அங்காடிகளில் தரம்<noinclude>
வா. க. 3-50</noinclude>
9effo73hy7xi9xlgl8rcqgmshcs5eru
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/418
250
629196
1957992
1889569
2026-08-11T04:19:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில்கள்|394|இந்தியத் தொழில்கள்}}</noinclude>மிக்கனவாகவும் மற்றைய நாடுகளின் பொருள்களோடு போட்டியிடக் கூடியனவாகவும் விளங்கின. இந்தியாவிற்குக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வந்த மார்க்கோபோலோ என்பார் இங்குள்ள பருத்தித்துணிகளின் மேம்பாட்டினையும் சிறப்பையும் போற்றி எழுதியுள்ளார். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்தியப் பொருள்கள் கி.பி 18-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எந்திரமயமாக்கப்பட்ட ஐரோப்பியப் பொருள்களுடன் போட்டியிட முடியவில்லை. இதனால், இந்தத் தொழில்கள் இ.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நசியத் தொடங்கின.
இங்கிலாத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியாலும், கிழக்கிந்திய வணிக நிறுவனங்களின் தொடர்புகளாலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பெருந்தொழில்கள் தொடங்கப்பெற்றன. இப்பெருந்தொழில்களைத் தோட்டப்பயிர்த் தொழில்கள் (Plantation Industries) என்றும் பெரும் தொழிற் கூடங்களில் இயங்கிய தொழில்கள் (Factory Industries) என்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
<b>பருத்தித் தொழில்:</b> இத்தொழில் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் கைத்தொழிலாக இயங்கி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொன்மை பெற்ற தொழில் என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. புறநானூற்றில்,
::‘பருத்திப் பெண்டின் பனுவலன்ன’ (125)
::‘கோடைப்பருத்தி வீடு நிறைபெய்த மூடை’(393)
போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூலில், ‘பருத்திக் குண்டிகை’ என்றும்,
::“பஞ்சிதன் சொல்லாப் பனுவல், இழையாகச்
::செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
::கையே வாயாகக் கதிரே மதியாக
::மையிலா நூல்முடியு மாறு” {{float_right|(நன்னூல்-24)}}
என்றும் பருத்தி பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்றில் பருத்தியிலிருந்து ஆடை செய்யும் தொழில்முறை உருவகமாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாகப் பல நூற்றாண்டுகளாக மக்கள் வாழ்க்கையோடு இணைந்து வளர்ந்த பருத்தித்தொழல், கி.பி. 1851-ஆம் ஆண்டிலிருந்து ஆலைத் தொழிலாக மாறியது, பருத்தி ஆடைகள் கி.பி. 1854-ஆம் ஆண்டிலிருந்து தொழிற் கூடங்களில் எந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன. இவ்வியந்திரங்கள் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தினாலும் சில ஐரோப்பிய முதலாளிகளாலும் இந்தி்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. பன்னிரண்டு பருத்தி நெசவாலைகள் கி.பி. 1861-ஆம் ஆண்டு உற்பத்தியை மேற்கொண்டன. அவை 1900-ஆம் ஆண்டில் 194 ஆலைகளாகவும் 1914-ஆம் ஆண்டில் 264 ஆலைகளாகவும் பெருகின. பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு வகைப்பட வளர்ந்த இத்தொழில் இந்தியாவில் இன்று இன்றியமையாத தொழிலாகக் கருதப்படுகிறது. இத்தொழிவைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை அரசு பல்வேறு சிறப்புரிமைகளை வழங்கியுள்ளது. பருத்தி நெசவாலைத் தொழில் வளர்ச்சி அடைய அடையப் பருத்தி பயிரிடுவதும் இந்தியாவில் பெருகி வருகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மிகுந்த அளவு நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்படுகிறது. உலகில் பயிரிடப்படும் பருத்தியில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் பயிரிடப்படுகிறது. புள்ளி விவரங்கள் 1976-77-இல் 68,85,000 எக்டேர்களிலும் 1977-78-இல் 78,86,000 எக்டேர்களிலும் 1978-79 ஆண்டுகளில் 80,87,000 எக்டேர்களிலும் பருத்தி பயிரிடப்பட்டன என அதன் உற்பத்திப் பெருக்கத்தைப் பறைசாற்றுகின்றன. பருத்தி இந்தியாவில் மிகுதியாகப் பயிரிடப்பட்டாலும் உற்பத்தித்திறன் குறைந்தே காணப்படுகிறது. இந்தியாவின் உற்பத்தி ஓர் எக்டேருக்குச் சராசரி 1 ‘பேல்’ (1 Bale = 170 கிலோ கிராம்). எகிப்தில் 1 எக்டேருக்கு 4 ‘பேல்’கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; அமெரிக்காவும் உருசியாவும் முறையே 500 கிலோவும் 840 கிலோவும் உற்பத்தி செய்கின்றன. பருத்தி நெசவுத்தொழிலை (1) நூற்பாலைகள் (Spinning Mills) (2) சாதாரண நடுத்தர உற்பத்தியாலைகள் (Coarse and Medium Composite Mills) (3) மென்மையான மிக மென்மையான பருத்தித் துணி உற்பத்தி நெசவாலைகள் (Fine and Superfine Composite Mills) என மூவகைப்படுத்தலாம்.
பருத்தி நெசவுத் தொழிலில் தொடக்கக் காலம் தொட்டே பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. இத்தொழிலில் 1960-ஆம் ஆண்டு முதல் தளர்ச்சி ஏற்படத்தொடங்கியது. மென்மையான துணி உற்பத்தி செய்யும் ஆலைகளுடன் நடுத்தர, சிறிய ஆலைகளால் போட்டியிட முடியவில்லை. இந்திய அரசு 1978-ஆம் ஆண்டு ஆதாயம் ஈட்டமுடியாதென்று கைவிடப்பட்ட (Sick Mills) 111 ஆலைகளைத் தனியாரிடமிருந்து எடுத்து நடத்தத் தொடங்கியது. இந்த நூற்பாலைகள் தேசிய நூற்புத் தொழிற் கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன, இந்தியாவிலிருந்து பருத்தியும் பருத்தியாடைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உற்பத்தித் திறனை வளர்ப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.<noinclude></noinclude>
bels556fr1rkwx4a704ohibxetnv0oq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/419
250
629197
1957993
1889579
2026-08-11T04:21:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில்கள்|395|இந்தியத் தொழில்கள்}}</noinclude>பம்பாயில் உள்ள மாதுங்காவில் 1924-ஆம் ஆண்டு தொழில்நுட்ப ஆய்வுக் கூடம் நிறுவப்பட்டு, தொழில் நுட்ப வளர்ச்சியையும் தொழில் திறனையும் பெருக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்ஆய்வுக்கூடத்தில் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் கோவையில் பருத்தி ஆய்வு வட்டார மையம் ஏற்படுத்தப்பட்டு பல உயர்ரக பருத்திச் செடி வகைகள் ஆய்வு மூலம் உருவாக்கப்பட்டு, பருத்தி உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்தியாவில் 1981-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி 691 ஆலைகள் இயங்கி வருகின்றன. மாநிலங்கள் வாரியாக விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
{{dhr}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
! வ.எண். !! மாநிலம் !! நூற்பு நெசவாலைகள்
|-
|1. || ஆந்திரப் பிரதேசம் || 32
|-
|2. || அசாம் || 2
|-
|3. || பீகார் || 6
|-
|4. || குசராத்து || 112
|-
|5. || அரியானா || 12
|-
|6. || சம்மு காசுமீர் || 1
|-
|7. || கர்னாடகா || 32
|-
|8. || கேரளம் || 26
|-
|9. || மத்திய பிரதேசம் || 24
|-
|10. || தமிழ் நாடு || 215
|-
|11. || மகாராட்டிரம் || 104
|-
|12. || ஒரிசா || 5
|-
|13. || பஞ்சாபு || 9
|-
|14. || இராசசுத்தான் || 19
|-
|15. || உத்தரப் பிரதேசம் || 41
|-
|16. || மேற்கு வங்காளம் || 41
|-
|17. || தில்லி || 4
|-
|18. || பாண்டிச்சேரி || 5
|-
|19. || கோவா || 1
|-
| || மொத்தம் || 691
|-
|}{{nop}}<noinclude></noinclude>
fzltypbdp1bt3pvsvujnvu6wrspjyro
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/420
250
629198
1957994
1889636
2026-08-11T04:25:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில்கள்|396|இந்தியத் தொழில்கள்}}</noinclude>{{dhr}}
{{c|<b>பருத்தி ஏற்றுமதி</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
! வ.எண். !! ஆண்டு !! மில்லியன் பேல்களில்
|-
|1. || 1975-76 || 427
|-
|2. || 1976-77 || 39
|-
|3. || 1977-78 || 10
|-
|4. || 1978-79 || 120
|-
|5. || 1979-80 || 450
|-
|6. || 1980-81 || 697
|-
|}
பருத்தி ஏற்றுமதி ஒரே சீரான நிலையில் இல்லை என்பது மேலே உள்ள அட்டவணை மூலம் தெளிவாகிறது. இதற்கு உற்பத்திச் செலவு மிகுதியாதலும் ஐரோப்பிய நாடுகள் பருத்தித் துணிகளின் இறக்கு மதியைக் கட்டுப்படுத்தலும் காரணங்களாகும். இத்தொழிலை நம்பிப் பல இலட்சக் கணக்கான மக்கள் உயிர் வாழ்கின்றனர். எனவே, பருத்தி நெசவுத் தொழில் நல்ல நிலையை அடைய அரசு, பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மைய அரசு 1978-ஆம் ஆண்டு ஆகசுட்டு 7-ஆம் நாள் பருத்தி நெசவுத் தொழிற் கொள்கையை அறிவித்தது. ஏழை மக்கள் பயனடையத் தக்க வகையில் பருத்தித் துணியைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்வதே இக்கொள்கையின் அடிப்படையாகும். நாடு முழுமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உற்பத்தியான துணிகளைப் பகிர்வு முறைக்குக் கொண்டு வருதல், தொழிலை மேலும் பரவலாக்குதல், பருத்தித் துணித் தொழிலுக்கும் செயற்கை இழைத் துணிக்குமுள்ள போட்டியதை தவிர்த்து நல்லுறவை ஏற்படுத்துதல் போன்றவை சிறப்பான குறிக்கோள்களாக அறிவிக்கப்பட்டன.
<b>சணலாலைத் தொழில்:</b> பருத்தி நெசவுத்தொழிலைப் போன்றே சணலாலைத் தொழிலும் இந்தியாவில் கைத்தொழிலாக இயங்கி வந்தது. கோணிப்பைகளையும் சணல் துணிகளையும் உற்பத்தி செய்ய வங்காளத்தில் இருந்த ஒரு கைத்தறித்தொழிலாளரே கி.பி 1830-ஆம் ஆண்டு வரை முற்றுரிமை பெற்றிருந்தார். பின்னர்க் கைத்தறியின் மூலம் கோணிப்பைகள் உற்பத்தியாவது நிறுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யப்பட்டது. எனவே, சணல் தொழில் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், கப்பல்களைத் துறைமுகத்தில் கட்டி நிறுத்தப் பயன்படும் கயிறுகளுக்கும் மற்றும் பல நீண்ட கயிறுகளுக்கும் தேவை இருந்ததால் சணல் தொழில் ஓரளவு உயிரோடிருந்தது. உருசிய நாட்டிலிருந்து சணல் ஏற்றுமதி கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கிரிமியன் போரால் (Crimean War) பெரிதும் தடைபட்டது. இதன் காரணமாக இந்தியச் சணலாலைத் தொழில் விரைவாக வளர்ந்தது. கிராம்போரில் கி.பி. 1855-ஆம் ஆண்டு ஆக்கிலாந்து (Auckland) சணலாலை தொடங்கப்பட்டது. மேலும் ஒரு சணலாலை கி.பி. 1864-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் பிறகு சணலாலைத் தொழில் சீரான வளர்ச்சியை நோக்கி முன்னேறியது. இந்தியாவில் 1882-ஆம் ஆண்டு வரை 22 சணலாலைகள் தொடங்கப்பட்டு, 20000 தொழிலாளர்கட்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. இச்சணலாலைகள் பெரும்பாலும் வங்கத்திலேயே அமைந்தன. இத்தொழில் முழுமையும் ஐரோப்பியர் ஆளுகையிலேயே இருந்து வந்தது.
சணலாலைத் தொழிலின் வளர்ச்சியைக் கி.பி. 1895-1900 ஆண்டு ஏற்பட்ட பெரும்பஞ்சம் பாதித்தது. ஆனால், முதல் உலகப் போரினால் ஏற்பட்ட தேவை இத்தொழிலை 1915-ஆம் ஆண்டிற்குப் பிறகு வளர்ச்சியடையச் செய்தது. ஆனால், 1929-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பெரும் பொருளாதார மந்தம் சணலாலைத் தொழிலையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறாகப் பல இடர்ப்பாடுகளையும் கடந்த இத்தொழில் 1940-ஆம் ஆண்டளவில் 110 சணலாலைகளைக் கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரமடைந்தபொழுது ஏற்பட்ட பிரிவினையால் இத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. வங்காளத்தில் சணல் மிகுதியாகப் பயிரிடப்படும் கிழக்குப்பகுதி பாகிசுத்தானுடன் சேர்ந்ததால், கல்கத்தாவைச் சுற்றியே பெரும்பாலும் அமைந்திருந்த சணலாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் கிடைக்கவில்லை.<noinclude></noinclude>
efwpczn715y10rbqwpozals29qzgjx0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/704
250
642415
1957957
1957850
2026-08-11T03:08:42Z
Sridevi Jayakumar
15329
1957957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருட்சேத்திரம்|676|குருட்சேத்திரம்}}</noinclude>ஏந்திவரும் புண்ணியமும் பெற்றார். குருநாதர் தம் இல்லத்தில் புகுங்கால் எப்பொழுதும் கைவிளக்கு ஏந்தி வரும் பணியாளனை ‘நிற்க’ என்று அருளுவது. போல அன்றும் அருள், குருஞான சம்பந்தரும் அப்பணிதலை நின்றார். மறுநாட்காலை குருநாதர் இவர் தம் பேரருள் விளக்கத்தைக் கண்டு வியந்து மயிலாடுதுறைக்கு அண்மையில் இருக்கும் தருமபுரத்திற்குச் சென்று அங்கோர் திருமடம் அமைத்து ‘நின்பால் ததும்பியிருக்கும் ஞானத்தை வழங்கி அருளுவாயாக’ என அருளாணை தந்து வாழ்த்தியருளினர்.
குருவருள் வழிநின்ற சம்பந்தரும் தருமபுரம் சென்று தம் பெட்டகத்திருந்த சொக்கலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்துத் திருக்கோவில் அமைத்து நாள் வழிபாடாற்றி வந்ததுடன் தம்பால் வந்தோர்க்கு ஞானத்தையும் வழங்கி வருவாராயினர். இவரை முதற்குரவராகக் கொண்டு வளர்ந்து வகும் ஆனேமே திருக்கயிலாய பரம்பரைத்திருந்தரும புர ஆகீனமாகும்.
இவர், எட்டு அருள் நூல்களையும் அருளியுள்னார். அவை அவ்வாதீன வெளியீடாகப் பண்டார சாத்திரம் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன, அவை, 1. சொக்கநாத வெண்பா, 2. சொக்கதாதக் கலித்துறை, 3. ஞானப்பிரகாச மாலை, 4. நவரத்தின மாலை, 5. சிவபோக சாரம், 6. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், 7. சோடச சுலாப்பிரசாத சட்கம், 8. முத்தி நிச்சயம் என்பன. இவை திருவருளையும் குருவருளையும் வியந்து போற்றுவதுடன் மெய்ப் பொருளை விளக்கும் ஞானநூல்களாகவும் திகழ்கின்றன.{{Right|<b>கு.சு.</b>}}
<section end="குருஞான சம்பந்தர்"/>
<section begin="குருட்சேத்திரம்"/>
{{dhr}}
<b>குருட்சேத்திரம்</b> குரு-பாஞ்சால நாட்டின் ஒரு பகுதி. தொடக்ககால ஆரியர்கள் இங்கு நாகரிகத்துடன் வாழ்ந்தனர். இது பாரதப்போர் நிகழ்ந்த போர்க்களம். குரு என்றும் மன்னன் பெயரால் ஏற்பட்டதே குருட்சேத்திரம், குருகுலத்தவராகக் கருதப் பெறும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இங்கே போர் நடைபெற்றது. அப்போது இதை பிறந்தது. எனவே, குருட்சேத்திரம் இந்துக்களின் புனிதந்தனமாகக் கருதப்படுகிறது. தில்லிக்கு அருகில் அரியானா மாநிலத்தில், காரிருள் மாவட்டத்தில் சரசுவதி ஆற்றுக்கும் இராக்கி நதிக்கும் இடையில் அமைந்துள்ள சமவெளி, இது நித்துக் எனவும் சொல்லப்படுகிறது. நீர்துக் என்பது துன்ப மற்றது எனப் பொருள்படும். இச்சமவெளியின் நீளம் ஏறத்தாழ 115 கி.மீ. அகலம் 49 கி.மீ. சீனப்பயணியான யுவான்சுவாங்கு இதனை இன்பபூமி (Field of Happiness) எனக் குறிப்பிட்டுள்ளார்.
குருட்சேத்திரத்தில் 5/32 கி.மீ. நீளமுள்ள புனிதக் குளம் ஒன்றுள்ளது. இங்குக் குளிப்பதற்கான துறை (நீராடுதுறை bathingghat) ஒன்றும் பறவைகளின் சரணாலயம் ஒன்றும் உள்ளன. இந்துக்களைத் தவிரப் பிற பயணியர்களும் கண்டுகளிக்கத்தக்கவை. குருட்சேத்திரம் என்னும் பெயரில் இருப்புப்பாதை நிலையம் ஒன்றுள்ளது.{{Right|<b>ம.இ.</b>}}
<b>குருட்சேத்திரப் பல்கலைக் கழகம்</b>: இது தில்லியின் வடக்கே 156 கீ.மீ. தொலைவில், அரியானா (Haryana) மாநிலத்திலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்கதும் புனிதப் பயணிகள் பலரும் வரும் நகருமான குருட்சேத்திரம் (Kurukshetra) என்னுமிடத்தில், 1956-இல் தொடங்கப்பெற்றது. தொடங்கப்பட்ட போது பிறகல்லூரிகளை இணைத்துக் கொள்ளாததாகவும் மாணவர்கள் தங்கிப் பயிலக் கூடியதொன்றாகவும், கற்பித்தலை மட்டும் செய்யக் கூடியதாகவும் குருட்சேத்திரப் பல்கலைக்கழகம் விளங்கியது. முதன் முதலில் சமசுகிருதத் துறையுடன் மட்டுமே தொடங்கப்பட்ட குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்வேறு புலங்கள் உள்ளன.
குருட்சேத்திரப் பல்கலைக்கழகம் 1974-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசின் சட்டத்தின்படி, மாநிலத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை இணைத்துக் கொண்டது. பழைய வேந்தர் (Chancellor) பெயரின் நினைவாக ஓராண்டுக்குப் பின் (1976-1977), பைரேந்திரா நாராயணன் சக்கரவர்த் இப்பல்கலைக்கழகம் (Birendra Narayan Chakravarty University) எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஆயினும் ஓராண்டுக்குள் பழைய பெயரே மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைப்புரிமை பெற்றிருந்த 12 கல்லூரிகள் பிரிக்கப்பட்டு, மகரீதி தயானந்தர் பல்கலைக்கழகம் (Maharishi Dayanand University) என்னும் புதிய பல்கலைக்கழகம் ஒன்று 1977-இல் தோற்றுவிக்கப்பட்டது.
குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் வசதியுண்டு. அறிவியல், சட்டம், பொறியியல், தொழில் நுட்பம், மேலாண்மை (Management) போன்ற பாடத்துறைகளுக்குத் தேர்வு மொழியும் பயிற்று மொழியும் ஆங்கிலமாக இருந்த போதிலும், பிற பாடத்துறைகளுக்கு இந்தியே பயிற்று மொழியாக உள்ளது.
குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல், வேதியியல், கணிதவியல், இயற்பியல், விலங்கியல், நிலவியல் ஆகிய அறிவியல் துறைகளும்,<noinclude></noinclude>
karfmjnf5rcr56jmwhemw4r76cxweeu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/705
250
642416
1957958
1930839
2026-08-11T03:10:53Z
Sridevi Jayakumar
15329
1957958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருத்தோலை ஞாயிறு|677|குருத்தோலை ஞாயிறு}}</noinclude>உளவியல், அரசியலறிவியல் (Political Science), மொழியியல், மேலாண்மை, சட்டவியல், வரலாறு, தத்துவம், வணிகவியல், பொருளியல், பண்டைய இந்திய வரலாறு, பண்பாடு, தொல்லியல் ஆகிய கலைத் துறைகளும் உள்ளன. கல்வியியல், உடற்பயிற்சியியல் நூலகவியல், இசை, நாட்டியம் போன்ற துறைகளும் உள்ளன. இங்கு ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, சமசு கிருதம், பாலி (Pali), பிராகிருதம் (Prakrit) ஆகிய இந்திய மொழிகளுக்கும், உருது பாரசீகம் ஆகிய அரசியல் மொழிகளுக்கும் துறைகள் உண்டு. உருசிய மொழி பிரெஞ்சு மொழி ஆகியனவும் கற்பிக்கப்படுகின்றன.
பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று பல்கலைக்கழகக் கல்வியியல் கல்லூரி (University College of Education) ஆகும், மற்றொன்றில் மொழி, அறிவியல், கலைத் துறைப் பாடல்கள் உள்ளன.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="குருட்சேத்திரம்"/>
<section begin="குருத்தோலை ஞாயிறு"/>
{{dhr}}
<b>குருத்தோலை ஞாயிறு</b>: இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாளைக் குறிக்கும் ஞாயிற்றுக் கிழமைக்கு (Easter Sunday) முந்திய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) எனப்படுகிறது. அந்நாளில் இயேசு தம் இறுதிப் பயணமாக எருசலேம் நகருக்குச் சென்றதை உலகெங்குமுள்ள கிறித்தவர்கள் திருநாளாகக் (Holy Day) கொண்டாடுகின்றனர்.
இயேசு கிறித்து (Jesus Christ) தம் பகைவரால் சிலுவையில் அறையப்பட்டு எருசலேமில் (Jerusalam) உவிகிழக்கப் போவதை முன்னறித்து, அதனைத் தம்முடனிருந்த சீடர்களுக்கு அறிவித்தார். எனினும், அதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவரிடம் தோன்றவில்லை. அதனை அவர் விரும்பாமலும் தம்மைப் பிறரிடமிருந்து ஒளித்துக்கொள்ளாமலும், தம்மை மக்களுக்காகப் பலியாகத் (Sacrifice) தந்து, தாம் நிறைவேற்ற வேண்டிய இறை பணியை முடிவுறச் செய்யக் கோவேறு கழுதைக்குட்டியின் மேலேறி, எருசலேம் நகருக்கு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சென்றார். அந்நாள் ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது. சீடர்கள் கழுதைக் குட்டியில் மேல் தங்கள் ஆடைகளை விரித்து இயேசு கிறித்துவை அதன்மேல் உட்கார வைத்தார்கள். திரளான மக்கள் தங்கள் ஆடைகனை இயேசு கிறித்து செல்லும் வழியில் விரித்தார்கள், சிலர் மரக்கிளை களைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். இயேசு கிறித்துவுக்கு முன் சென்றவர்களும் பின் நடத்தவர்களுமாகிய திரளான மக்கள் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா; கருத்தரின் நாமத்தில் வருகிற இவர் அரசன், துதிக்கப்படத்தக்க மகத்துவமானவர், உன்னதத்திலே சமாதானம் ஓசன்னா எனப் பாட்டுப் பாடி, ஓர் அரசனுக்கு அனிக்கும் வரவேற்பு அளித்தனர்.
எருசலேம் நகருக்குள் இயேசு, ஊர்வலமாக ஆரவாரத்துடன் பெரும் அளவில் மக்கள் புடைகுழச் சென்றவுடன் அந்நகர மக்கள் வியப்படைந்து, அரச கோலத்துடன் காணப்படும் இவர் யார் என்று வினவினர். பலரும் பலவகையில் இயேசுவை அறிந்து ஏற்றுக்கொண்டிருந்தனர், சிலர் இயேசுவை யூதரை (Jews) மீட்கும் அரசன் என்றும் சினர் எலியா (Eliah) என்றும், சிலர் மேசியா (Massiah) என்றும், சிலர் தீர்க்க தரிசி என்றும் கருதினர். அந்நாளில் இயேசுவுடன் கூட இருந்த மக்கள் இவர் இலாசரசைக் (Lazarus) கல்லறையிலிருந்து உயிரோடே எழுப்பினாரென்று கூறினார்கள். இச்செய்தி திருமறையில் (Bible) புனித யோவான் (Saint Joha) எழுதிய நற்செய்தி (Gospel) நூலில் 12-ஆம் பகுதி 17-ஆம் வானத்தில் கூறப்பட்டுள்ளது.
இயேசுவை முழுமையாய் அறியாத நிலை கண்டும். அமைதிக் காலத்தில் சமாதானததிற்கு ஏற்றவற்றை அறியாததனால் எருசலேம் நகருக்கு நிகழவிருக்கும் அதன் பிற்கால நிலையை முன்னறித்தும் இயேசு எருசலேம் நகருக்காகக் கண்ணீர் விட்டு அழுதார். எருசலேமுழுக்கு எதிரிகளினால் மக்களுக்கு வரவிருக்கும் இன்னல்களை, இயேசு மக்களுக்கு வேதனையுடன் வலியுறுத்தில் கூறினார்.
இயேசு கிறித்துவின் பிறப்புக்கு முன் சகரியா என்னும் தீர்க்கதரிசி (Prophet Zechariah) இயேசு சிறிந்து அரசனாகவும் மீட்பராகவும் நீதியும் தாழ்மையும் உடையராய்க் கழுதையின் மேலும், கழுதைக் குட்டியின் மேலும் ஏறி வருவாரென்பதை எருசலேம் மக்களுக்கு முன்பே அறிவித்தார். அதனை விளக்கமாகத் திருமறையின் பழைய ஏற்பாட்டில் சகரியா நூலின் 9-ஆம் பகுதி 9-ஆம் வசனத்தில் (Zachariah 9-9) காணலாம். இம்முன்னறிவிப்பை எருசலேம் மக்கள் நினைவு கூர்ந்து இயேசுவின் எருசலேம் நகர் வருகையைத் திருவிழாவாகக் கொண்டாடினர். இயேசு தம்மைக் குறித்தும் எருசலேம் நகரைக்குறித்தும் முன்னறிவித்த யாவும் நிகழ்ந்தன. தீர்க்கதரிசிகளின் மூலம் கூறப்பட்டவையும், திருமறையின் புழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பவையும் நிறைவேறின. இவற்றை உலக வழக்கில் நினைவுகூரும் பல விழாக்களும் வழிபாடுகளும் (Worships) சடங்குகளும் உள. அவற்றுள் இந்நாள்வரை நிலைநிற்கும் சிறப்புடைய விழா குருத்தோலை ஞாயிறு ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
8b7c14j4ul3of7rvvzafulska065hoi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/706
250
642552
1957959
1931199
2026-08-11T03:11:32Z
Sridevi Jayakumar
15329
1957959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருத்தோலை ஞாயிறு|678|குரு நமசிவாயர்}}</noinclude>இந்நிகழ்ச்சி திகழ்ந்த பலத்தீனா (Palastine) நாட்டில் தென்னை, பனை, பேரீச்சம் போன்ற ஒருவகை ஒற்றைத்தடிப் புல்லின மரங்கள் (Palm Trees) மிகுதியாகக் காணப்படுவதால், அம்மரங்களின் குருத்தோலைகள் வெற்றிக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எருசலேம் மக்கள் குருத்தோலை பிடித்து இயேசுவை வரவேற்றனர். இயேசுவின் எருசலேம் ஊர்வலத்தை அவர் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேறிய வெற்றியின் அடையாளச் சின்னமாகக் கிறித்தவர்கள் கருதினர். அதனை நினைவுகூரும் நாள் குருத்தோலை ஞாயிறாகும்.
குருத்தோலை ஞாயிறு நாளன்று உலகெங்கிலுமுள்ள கிறித்தவர்கள் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, தங்கள் கோயிலையும் ஊரையும் சுற்றி ஊர்வலமாகச் சென்று, பாட்டுகள் பாடி இறைவனைத் துதித்து வணங்குகின்றனர். குருத்தோலை கிடைப்பதற்கரிதான இடங்களில் ஒலிவ மரக் (Olive Trees) கிளைகளையோ பிற மரங்களின் கிளைகளையோ இலைகளையோ பயன்படுத்துகின்றனர். முதன்முதலாகக் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் திருவிழாவாக எருசலேம் நகரத்தில் கி.பி. 395-ஆம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றிலிருந்து அறியப்படுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து இத்திருவிழாவைக் கொண்டாடும் பழக்கம் உண்டாயிற்று. அதற்கு முன்னர் அந்நாளில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு (Special Worship) என்று சிறப்பு வழிபாடு மட்டும் நடைபெற்றது.
உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் (Roman Catholic Church) வழிபாட்டிற்கு முன்னர் குருத்தோலைகள் ஆசிர்வதிக்கப்பட்டுத் திருச்சபையாருக்கு (Congregation) வழங்கப்படுகின்றன. கோவில் (Church) குருவின் தலைமையில் சபையார் யாவரும் குருத்தோலை பிடித்து, இறைவன் பெருமையைப் பாடிக்கொண்டே கோவிலைச் சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர்க் கோவிலுக்குள் சென்று வழிபடுவர். குருத்தோலைகளைத் தங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று, அடுத்த ஆண்டுச் சாம்பல் புதன் நாள் (Ash Wednesday) வரைக்கும் பாதுகாப்பாக வைத்திருப்பர். அவ்வாறு பாதுகாக்கப்படும் குருத்தோலைகளைச் சாம்பல் புதன்கிழமையன்று எரித்து, அச்சாம்பலைப் புனிதமாகப் பயன்படுத்துவர்.
சீர்திருத்தக் (Protestant) கிறித்தவர்கள் குருத்தோலை ஞாயிறன்று கோவில்களின் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு, இயேசு கிறித்து எருசலேம் நகரத்திற்குச் சென்றதையும் அதன்பின்னர் அங்கு நிகழ்த்த இயேசுவின் மரணத்தையும் பின்னர் அவர் உயிர்த்தெழுந்ததையும் (Resurrection) நினைவு கூர்த்து, இறைவனைப் போற்றித் துதித்து வணங்குகின்றனர். இவர்களும் குருத்தோலை பிடித்து, ‘ஓசன்னா பாடுவோம், இயேசுவின் தாசரே’ என்ற பாட்டைப் பாடி வழிபாட்டிற்கு முன்னர் ஊர்வலமாகச் செல்வர். குருத்தோலை ஞாயிறன்று உலகெங்கிலும் உள்ள கிறித்தவக் கோவில்கன் குருத்தோலைகளால் அழகு செய்யப்படுகின்றன. அவ்வோலைகளை எடுத்துச் சென்று பாதுகாப்பதால் நன்மைகள் பல பெருகுமென நம்புவாரும் உளர்.
இயேசு குறித்து எருசலேம் நகருக்குச் சென்றதைக் குறிக்கும் குருத்தோலை ஞாயிற்றின் சிறப்பு. திருமறையின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, உலூக்கா, யோவான் ஆகியவற்றில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section end="குருத்தோலை ஞாயிறு"/>
<section begin="குரு நமசிவாயர்"/>
{{dhr}}
<b>குரு நமசிவாயர்</b>: இவர்தம் இயற்பெயரும் இளமைக்கால வரலாறும் தெரிந்தில். இவர் குகை நமசிவாய தேசிகரின் மாணாக்கர்; அவருடன் திருவண்ணாமலையில் உடனிருந்து வாழ்ந்தவர். அக்காலத்து இவரிடத்து உள்ளுணர்வு மீதூர வெளிப்பட்ட சில அருஞ்செயல்கள் குறிப்பிடத்தக்கன.
தம் குருநர்த்தியினிடத்துப் பணிவிடை செய்து கொண்டிருந்த காலத்தே ஒருநாள் தாம் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கிடையில் இவர் நகைத்தார். குகை நமசிவாயர் என்னென்று கேட்கத் ‘திருவாரூரில் இறைவன் திருவுலாப்போதர நடனம் ஆடி வந்த பெண்களுள் ஒருத்தி தடுக்கி விழப் பலரும் தகைத்தனர்; யானும் தகைத்தனன்’ என்றார். பிரிதோர் அமயம் இவர் தமது மேலாடையைப் பிடித்துத் தேய்த்தனர். அதுகண்ட குருநாதர் என்னெனக் கேட்க. ‘தில்லை யம்பலத்தில் திரியை எலி இழுத்துச் செல்ல, அதனால் அங்கிருந்த திரை தீப்பற்ற அதனைக் கண்ட அனைவரும் அணைத்தனர்; அது கண்டு யானும் அணைத்தனன்’ என்றார். குருமூர்த்திகள் இவர்தம் பரிபக்குவ முதிர்ச்சியைக் காண ஒருநாள் உணவினைக் கான்று (வாத்தியடுத்து) அதுகொண்ட தட்டினைக் கையில் கொடுத்து அதனைக் கால் படாத இடத்தில் கொட்டிவிடு என்று கூறினர். கால் படாத இடம் வயிறேயாகும் எனவும், குருவின் புனித சேடத்தை உட்கொளின் ஞானம் பெருகும் எனவும் கருதிய இவர் அதனை வாய்மடுத்தனர். அதுபொழுது இவர் தம் பக்குவத்தை அறிந்த குகை நமசிவயர், குரு நமசிவாயர் எனப் பெயர் சூட்டினர், பின் அக்குருநாதர் குரு நமசிவாயரை நோக்கி ‘நீ தில்லைக்-<noinclude></noinclude>
s7gyrh63rypvzufmfveix3yahv47bk6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/707
250
642553
1957960
1931200
2026-08-11T03:12:10Z
Sridevi Jayakumar
15329
1957960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருநானக்கு|679|குருநானக்கு}}</noinclude>குச் சென்று திருத்தொண்டு செய்து வருவாயாக’ எனப் பணித்தனர். அவ்வாணையைத் தலைக்கொண்ட இவர், தில்லைக்குச் சென்று திருப்பணி பலவும் செய்தருளினர், அவ்வாறு அரியபல திருப்பணிகள் செய்ததன் காரணமாகத் திருக்கோவிலில் உள்ளார் இவருக்குச் சிவிகை முதலியன வழங்கிச் சிறப்பித்தனர். திருவருள் கூட்டப் பின் திருப்பெருந் துறையினை அடைந்து அங்கு இவர் வீடுபேறடைந்தார், இவரை வீரசைவர் என்பர்.
இவர் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்கள் பல. அவை இனிமையும் எளிமையும் உடையன, தம் குரு மூர்த்திகளின் ஆணைவழித் தில்லைக்குச் சென்ற காலை இடையில் இவருக்குப் பசி ஏற்பட்டபோது உண்ணாமலை யம்மையை நோக்கி ஒரு பாடலும், தில்லையை அணுகிய காலத்து நான்கு கோபுரங்களும் காட்சியளிக்க அதனைக் கண்டோரு பாடலும், தில்லையை அடைந்தவர் சிவகங்கையில் நீராடிப்பின் அதன் சிறப்பைப் பற்றி ஒரு பாடலும் என்றிவ்வாறு பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இங்ஙனம் பல தனிப்பாடல்களைப் பாடியவர் பல நூல்களையும் அருளியுள்ளார். அவை, 1, அண்ணாமலை வெண்பா, 2. சிதம்பர வெண்பா, 3. பரமரகசிய மாலை, 4. நமசிவாயமாலை, 5. சிவச்சேத்திர கோவைர்கலி வெண்பா என்பன.
வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருவிரிஞ்சைத் திருக்கோவிலில் காணப்படும் இரு கல்வெட்டுகளால் இவர் காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனத் தெளிவாக அறிய முடிகின்றது.{{Right|<b>கு.சு.</b>}}
<section end="குரு நமசிவாயர்"/>
<section begin="குருநானக்கு"/>
{{dhr}}
<b>குருநானக்கு (கி.பி. 1469-1538)</b> சீக்கிய மதத்தை நிறுவியவர் ஆவார். இவர் சமய சீர்திருத்த வாதியாகவும், சமூகப் புரட்சிக்காரராகவும விளங்கினார். இந்து - முசுலிம் ஒற்றுமையை உருவாக்கப்பாடுபட்டார். சமரச சமயக் கொள்கையைப் பின்பற்றிய, உலகப் பெரியார்களுள் குருநானக்கும் ஒருவராக விளங்குகிறார் இவர் பாபரின் காலத்தவர்.
மேற்குப் பஞ்சாபில் இலாகூருக்கு அருகில் உள்ள தால்வண்டி என்னும் ஊரில் கி.பி. 1469-இல் மேதகது என்பாருக்கும் திரிப்தா என்னும் பெண்மணிக்கும். மகவாகத் தோன்றியவர் குருநானக்கு. இவருக்கு தான்கி என்னும் சகோதரி ஒருத்தி இருந்தாள். தம் ஏழாம் வயதிலேயே பூணூல் அணிந்து கொள்ள மறுத்த இவர், பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் மரபு வழிப் பாடங்களையும் வெறுத்தார். படிப்பில் அக்கறை காட்டாததால், தம் குல மரபுப்படி இவரை வணிகத்தில் ஈடுபடுத்தினார் இவரது தந்தையார். ஏழைகள் மீது இரக்கம் கொண்ட இவர், வணிகத்தில் பொருளீட்ட இயலவில்லை: தந்தையாரின் பண்ணையைக் கவனிக்கும் பணியிலும் இவர் வெற்றி பெறவில்லை; எனவே, இவரை நல்ல மனிதனாக ஆக்க எண்ணிய இவரது தந்தையார் இவருக்குப் பதினைந்தாம் வயதில் கலகனி என்னும் பெண்ணைத் திருமணம் செய்வித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னரும், இவர் உலகவாழ்வில் பிடிப்பில்லாமலேயே வாழ்ந்தார். அதனைக் கண்டு வருந்திய தந்தையார், இவரைச் சுல்தான்பூரிலுள்ள கடையில் கிடங்குப் பொறுப்பாளராக அமர்த்தினார் அப்பணியில் இவர் நேர்மையுடன் பணி புரிந்தார்.
தம் முப்பதாம் வயதில் கி.பி. 1499-இல் மெய்யுணர்வு பெற்ற இவர், பின்னர்த் துறவியாக மாறி, நாடெங்கிலும் பயணம் செய்து, மெய்யறிவை மக்களுக்குப் புகட்டினார். இத்தூய பணியில் 30 ஆண்டுகள் ஈடுபட்ட இவர், வடக்கே கைலாச மலையிலிருந்து தெற்கே ஈழம் வரையிலும், மேற்கே பஞ்சாயிலிருந்து கிழக்கே அசாம் (Assam) வரையிலும், இடைவிடாது பயணம் செய்து தம் கொள்கைகளை மக்களுக்குப் போதித்தார். இவர் மெக்கா, மதினா, பாக்தாது முதலான அயல் நாடுகளிலுள்ள புனிதத்தனங்களுக்கும் சென்று வந்தார்.
குருநானக்கு கர்தாபூரில் கி.பி. 1538-இம் காலமானார். தூயவரான இவரை, முகலாய மன்னன் பாபர் சிறையிலிட்டார் என்றும், பின்னர் இவரது மெய்யறிவைக் கண்டு, விடுதலை செய்து வணங்கினார் என்றும் கூறப்படுகிறது. பல முசுலிம்கள் இவர் போதித்த நல்லுரைகளைக் கேட்டு, இவர் ஊழியில் நின்றனர். குருநானக்கும் கபீர்தாகரும் பாடிய தீர்த்தனங்கள் சீக்கிய மத நூலாசிய ஆதிகிரத்தத்தில் உள்ளன. இவற்றுள் இவர் பாடிய சப்பி (செயங்கள்) முக்கிய இடம் வகிக்கிறது சீக்கியர்கள் அதனை நாள்தோறும் வழிபாட்டுப் பாடல்களாக ஓதிவருகின்றனர். இவரைப் பின் பற்றியவர்கள் ‘சீடர்கள்’ அல்லது ‘சீக்கியர்கள்’ என்று சொல்லப்படுகின்றனர்.
<b>குருநானக்கின் போதனைகள்</b>: உலகில் ஓரே கடவுள் நான் உண்டு, அவர் பிறப்பு, இறப்பு, விருப்பு வெறுப்பு இல்லாத உண்மையின் வடிவம், அவர் சிவனாகவும் கண்ணனாகவும் பிரமனாகவும் இராமனாகவும் மட்டுமன்றி, அவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவும் விளங்குகிறார். இறைவன் எல்லாமாக இருக்கும்போது, அவருக்கு உருவம் கற்பிப்பது தவறு, மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், இறைவனை எப்போதும் நினைப்பவனே மெய்<noinclude></noinclude>
2c3ziw4q2vulvdaz47j1p3cloa4raaq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/708
250
642555
1957961
1931202
2026-08-11T03:13:22Z
Sridevi Jayakumar
15329
1957961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருநானக்கு தேவு...|680|குருபரம்பரை}}</noinclude>படியாள் ஆவான். மற்றவர்களெல்லாம் வெளிவேடதாகிகளேயாவர். நீட்டலும் மழித்தலும் சமயச் சின்னங்களும் தேவையில்லை. ஓட்டில் ஒட்டாமல் இருக்கும் புலியம்பழம் போன்று மனிதன் பற்றற்று வாழ்ந்து, மெய்யறிவில் நாட்டம் செலுத்த வேண்டும். அல்லாவும் இராமனும் ஒருவனே. எனவே, முகம்மதியரும் இந்துக்களும் உடன்பிறந்தோரே. மேற்கூறப்பட்டவை தானக்கின் போதனைகளுள் சில.
சீக்கிய மதத்தின் நிறுவனராகவும், சிறந்த நிந்தனையானராகவும் புரட்சிக்காரராகவும் வாழ்ந்து காட்டியவர் குருநானக்கு ஆவர்.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="குருநானக்கு"/>
<section begin="குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்"/>
{{dhr}}
<b>குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்</b> பஞ்சாபு மாநிலத்தில், அமிர்தரசு (Amritsar) என்னுமிடத்தில் குருநானக்கு தேவின் (Sri Guru Nanak Dev) 500-ஆம் பிறந்த நானின் நினைவையொட்டிப் பஞ்சாபு அரசால் நிறுவப்பட்டது. குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின் வனாகம் ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குருநானக்கு தேவு பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி ஆகிய பணிகளைச் செய்வதுடன் அதன் ஆளுகை எல்லைக்குள் உள்ள கல்லூரிகளுக்கு இணைப்புரிமையும் வழங்குகிறது. இங்கு-ஆணும் பெண்ணும் பயிலலாம்.
குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின் தேர்வு மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, உருது ஆகியவை உள்ளன. பட்ட மேற்படிப்பு, அறிவியல், கல்விப் படிப்பு ஆகியவற்றில் ஆங்கிலமே பயிற்றுமொழியாகவும் தேர்வு மொழியாகவும் உள்ளது.
குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின், மாலை நேரக் கல்லூரி சலத்தரில் (Jalandhar) உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் தூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. கல்வியியற் கல்லூரிகளும் இவற்றில் அடங்கும்.
குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தில், கணிதவியல், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய அறிவியல் துறைக்கும், பொருளியல், சட்டவியல், வரலாறு, நூலகவியல், உடற்பயிற்சிக் கல்வி, அரசியலறிவியல் (Political Science), உளவியல், சமூகவியல் ஆகிய கலைத் துறைகளும், ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீக மொழி (Urdu and Persian) ஆகிய மொழித் துறைகளும் உள்ளன. மேலும், குருநானக்கு ஆராய்ச்சி (Guru Nanak Studies), திட்டமிடல், பட்ட மேற்படிப்பு மையம், பஞ்சாபி மொழி ஆராய்ச்சி ஆகிய துறைகளும் உள்ளன சலந்தரிலுள்ள மண்டல மையத்தில் (Regional Centre) கல்வியியல், ஆங்கிலம், இந்தி, சட்டம், இசை, பஞ்சாபி மொழி ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.
குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின் சிறப்பான வெளியீடுகளாகப் ‘பஞ்சாபு அரசியல் இதழ்’ (Punjab Journal of Politics) சீக்கிய சமய ஆராய்ச்சி இதழ் (Journal of Sikh Stadits), வேதியல், அறிவியல் இதழ் (Journal of Chemistry and Science) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்"/>
<section begin="குருபரம்பரை"/>
{{dhr}}
<b>குருபரம்பரை</b> என்பது வைணவ வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஆசாரியர்களின் மரபு ஆகும். இப்பெருமக்களைப் பற்றிய வரலாறு, ஆறாபிரப்படி குருபரம்பராப்பிரபாவம், பன்னீராயிரப்படி, குருபரம்பராப்பிரபாவம், பெரிய திருமுடி அடைவு. திரிம்சத் பிரச்தோத்திரம் என்னும் நூல்களில் மணிப்பிரவான தடையில் விளக்கமாக வரையப்பெற்றுள்ளது. பலவகைப்பட்ட குருபரம்பரைகள் உண்டு. ‘குருபரம்பரைதான் ஆசிரயண பரம்பரையும் (தஞ்சமாகப் பற்றும் வழியும்) கிரந்த பரம்பரையுமாக (நூல் வழியுமாக) இரண்டு வகைப்பட்டிருக்கும். அதில் கிரந்த பரம்பரை சிரீபாடியாதி பரம்பரையும், திவ்வியப் பிரபந்த வியாக்கியான பரம்பரையும், இரகசிய இரத்தப் பரம்பரைவுமாக (தத்துவ நூல் வழியுமாக) மூன்று வகைப்பட்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இங்ஙனம் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு வழியினரும் தமக்குரிய துறையில் கருத்துச் செலுத்தினர். எனினும், மற்றத் துறைகளை மறந்துவிடாமல் அவற்றிலும் நிறைந்த அறிவும் ஆர்வமும் வாய்ந்தவர்களாக விளங்கினர்.
பொதுவான தஞ்சமாகப் பற்றும் ஆராரிய மரபு (ஆசிரயண பரம்பரை) ஒன்று உண்டு. அது பரம் பொருளாகிய நாராயணனை முதலாகக் கொண்டது. எம்பெருமான், பெரிய பிராட்டியார் (திருமகள்). சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆனவத்தார், பெரிய நம்பிகள், உடையவர் (இராமானுசர்), எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, பிள்ளைவோகாசாரியர், திருவாய் மொழிப்பிள்ளை, மணவான மாமுனிகள் என்னும் அடைவில் குருபரம்பரை அமைந்துன்னது. இது நன்கு தெரிந்த ஆசாரிய மரபு இதில் எம்பார் இடத்தில் கூரத்தாழ்வாளனக் கருதுவதும் உண்டு.
இவர்களுள் முதல் மூவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர் அல்லர். நான்காமவராகிய நம்மாழ்<noinclude></noinclude>
5ssq2hgz5dopm8txw83ybnvmasxlpmw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/710
250
642561
1957962
1931235
2026-08-11T03:14:12Z
Sridevi Jayakumar
15329
1957962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருபரம்பரை|682|குருபாததாசர்}}</noinclude>பராசர பட்டர் கூரத்தாழ்வான் மைந்தர்; சிறு வயதிலேயே பேரறிவாளராகத் திகழ்ந்தனர்; வேதாந்தாசாரியர் என்னும் சிறப்புப் பெற்றவர்; இராமானுசரின் பேரன்புக்கு உரியவராய்த் திகழ்ந்தவர். இவர் வடமொழியில் பிரரங்கராச தயம்: சிரீகுணரத்தின கோசம், அட்டசலோகி, பகவத் குண தருப்பணம், தத்துவரத்னாகரம், இலட்சுமி கல்யாணம், கிரியாதீபம், கைசிகபுராண வியாக்கியானம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் திவ்வியப் பிரபத்தங்களுக்கு அழகாக விளக்கம் தருபவர் என்பது ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்னும் திருநெடுந்தாண்டகத்திற்கு இவர் சொல்லியுள்ள விளக்கத்தால் தெரிய வருகிறது.
தஞ்சீயர் மைசூரில் உள்ள திருநாராயணபுரத்தில் மாதவர் என்னும் பெயரோடு அத்துவைத அறிஞர்களுக்குத் தலைவரால் விளங்கியவர் பட்டரால் வாதப்போரில் வெல்லப்பட்டு வைணவரானார். இவர் இல்லாழ்க்கையைத் துறந்து, திருவரங்கத்தை அடைந்து பட்டரின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தார். இவர் வடமொழியில் நூல் எதுவும் எழுதலில்லை. இவர், ஆழ்வார் பாசுரங்களுக்கு விளக்கவுரை கண்டது குறிப்பிடத்தக்கது. திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்னும் உரையினைத் தந்துள்ளார்.
தம்பிள்ளை சோழநாட்டில் தம்பூர் என்னும் சிற்றுரில் பிறந்தவர், இவருக்கு வரதர், இருக்கவி கன்றிதாசர் என்றும் பெயர்களும் உண்டு. திருவாய் மொழிக்கு இவரால் சொல்லப்பெற்று வடக்குத் திரு வீதிப் பிள்ளையால் எழுதி வைக்கப்பெற்ற விளக்கமே முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு ஆகும். இவர்தம் மாணாக்கர்களும் வைணவ உரை வேந்தராகிய பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடத்தக்கவராவர்.
வடக்குத் திருவீதிப்பிள்ளையின் இயற்பெயர் திகருட்டிணர் என்பது. இவர் நம்பிள்ளை சொன்ன விளக்கவுரைகளை எழுதிவைத்தவர். பிள்ளை வோகா சாரியர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். என்னும் இருவரும் இவருடைய பிள்ளைகள்.
பிள்ளை லோகாசாரியர் திருவரங்கத்தில் பிறந்தவர். இவர் வைணவ சமய நுண்பொருள்களைக் குறித்துப் பதினெட்டு நூல்கள் எழுதியுள்ளார். அவை ‘அட்டாதச ரகசியம்’ என்று குறிக்கப்படுகின்றன. அவற்றுள் சிரிவசன பூடணம் என்னும் நூல் பெருஞ் சிறப்புக்கு உரியது.
திருவாய்மொழிப்பிள்ளை மதுரைக்கு அருகில் உள்ள குந்தீநகரம் என்னும் ஊரில் தோன்றியவர்; இயற்பெயர் திருமலையாழ்வார். இவர் சாதி வேற்றுமை பாராமல் தாழ்ந்த குலத்தவரான வினாஞ்சோலைப் பிள்ளைக்கு இறுதிக் கடன்கள் செய்தார். இவர் பெரியாழ்வார் திருமொழிக்கு ஓர் உரை அருளிச் செய்துள்ளார்.
ஆசாரியர்களுள் கடைசியாகத் தோன்றியவர் மணவான மாமுனிகள், இவரது பிறப்பிடம் திருக்குருகூர். தந்தையார் திகழக்கிடத்தான் திருநாலிறுடைய பிரான் தாதரண்ணர்; தாயார் சிரிரங்கதாச்சியார். இவர் இயற்பெயர் அழகிய மணவாளன். இவர் திருவரங்கத்தில் ஓராண்டு முழுவதும் திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படியை விளக்கிச் சொற்பொழிவு நிகழ்த்தினார், ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று போற்றப்பெற்றவர். பிள்ளை கோகாசாரியர் நூல்களான முமூட்சுப்படி, ததிவத்திரயம், சிரீ வசனபூடணம் ஆகியவற்றிற்கும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரது ஆசார்ய இருதயத்திற்கும் இராமானுச நூற்றந்தாதி, ஞானசாரம், பிரமேய சாரம் ஆகியவற்றிற்கும் இவர் விளக்கம் எழுதியுள்ளார் தமிழில் உபதேசரத்தின மாலை, திருவாய்மொழி தூற்றந்தாதி, ஆர்த்தி ஆகிய செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார்; பெரியவாச்சான் பிள்ளை உரைகிடைக்காமற்போன பெரியாழ்வார் திருமொழிப் பகுதிகளுக்கு இவர் உரை வரைத்துள்ளார்.
இவ்வாசாரியர்களின் பணிகளைச் சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பல வகையாலும் விளக்கினர்; வைணவ தத்துவங்களையும், சமய உண்மைகளையும் நெறிப்படுத்தினர்; வடமொழி வேதங்களும் திராவிட வேதமாகிய திவ்வியப் பிரபுத்தங்களும் இறைதெறியில் உயிர்களை இட்டுச் சென்லும் இருமுடிபுகள் என்னும் உபயவேதாந்தக் கொள்கையினை உருவாக்கினர்; ஆழ்வார்கள் ஏற்றி வைத்த ஞானச் சுடரினைத் தங்கள் பணிகளால் கொழுந்துவிட்டு ஒளிரச் செய்தனர்.{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="குருபரம்பரை"/>
<section begin="குருபாததாசர்"/>
{{dhr}}
<b>குருபாததாசர்</b>: நீதிச்சதகங்களுள் முன்வைத்து எண்ணப்படும் குமரேச சதகம் பாடியவர் குருபாததாசர், திருப்புல்வயலில் உள்ள மலையின்மேல் கோயில் கொண்டிருக்கும் முருகனை முன்னிலைப் படுத்தி முந்தையோர் ஆக்கிய நீதி நூல்களின் சாரங்களை இவர் எடுத்தோதுகின்றார். இவர் தம் நீதிப் பாடல் பன்னிரு சீர் கொண்ட ஆசிரியவிருத்தமாய் எளிய தமிழில் மக்களுடன் நேருக்கு நேர் உரையாடும் முறையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பாடலின் இறுதியடியும் புல்வயல் முருகளைப் போற்றும் புகழ்மாலையாக உள்ளது.<noinclude></noinclude>
nhiwr3qzslutv2raig368xshzy4cq1l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/712
250
642567
1957963
1931276
2026-08-11T03:14:56Z
Sridevi Jayakumar
15329
1957963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் அரசாங்க முறை|684|குருமார் அரசாங்க முறை}}</noinclude>லாம். நூற் பொருள், நடை முதலியவற்றைப் பார்க்கும்போது குருபாததாசர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.{{Right|<b>மு.ச.</b>}}
<section end="குருபாததாசர்"/>
<section begin="குருமார் அரசாங்க முறை"/>
{{dhr}}
<b>குருமார் அரசாங்க முறை</b> என்பது கிறித்தவத் திருச்சபை தோன்றி முறையான வடிவம் பெற்ற காலத்தில் தோன்றிய கருத்தாகும். ஆன்மிக நலன்களும், மனித உய்தியும் கிறித்தவத் திருச்சபையின் புனித நோக்கங்களாலுமென்றும், கிறித்தவத் திருச்சபையின் தருமாரின் நல்லுரைகளில் இப்புனித நோக்கங்களே அமைந்துள்ளன என்றும் ஒரு கொள்கை உருவாயிற்று. உலகியல் நலன்களும், அமைதி, ஒழுங்கு, நீதி முதலியவற்றை நிறுவுதலும் குடிமை அரசாங்கத்தின் பணிகளின்பாற்படும். இவ்வாறு கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போப்பு முதலாம் கெலேசியசு இருவகை அதிகாரங்களையும் பாகுபாடு செய்யவே, கிறித்தவத் திருச்சபைக்குரிய ஆன்மிக, மனித உய்திப் பணிகளைச் செய்தற்குக் குருமார் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டுமென்ற கருத்தும் தோன்றிற்று. போப்புகள் அம்புரோகம், புனித கிரிசுரியும், புனித அக்சுடினும் வகுத்த கருத்துகளும். முதலாம் கெலேசியசு செய்த பாகுபாடும் குருமார் அரசாங்க முறை தோன்றக் (Sacerdotium) காரணமாயின, (காண்க: கிறித்தவத் திருச்சபை). கிறித்தவத் திருச்சபைக்குரிய பணிகளைச் செய்யும் துறவிகளெல்லாம், சமூக அல்லது. உலகியலதிகாரிரனால் கட்டுப்படுத்தப்படாமல், ஆயர்கலாலும் குருமாராலும் ஆளப்படுதல் வேண்டும் என்பதுதான் குருமார் அரசாங்க முறை என்பதன் பொருளாகும்.
<b>இடைக்கால நிலை</b>: இடைக்காலத்தில், இயற்கையின் சட்டம் என்பதன் செல்லுபடியாகும் தன்மையையும், அரசர்களையும் குடிமக்களையும் அச்சட்டம் கட்டுப்படுத்தும் அதிகாரம் உடையது என்ற கருத்தையும், திருச்சபையிலும் அரசிலும் நன்கு அமைக்கப்பட்ட அதிகாரிகளின் புனிதத் தன்மையையும் கிறித்தவமறை, போப்புகளின் அதிகாரம், திருச்சி சபையின் மரபு முதலியவற்றுக்கு மதிப்புத் தகுதல் வேண்டுமென்ற கருத்தையும், பேரரசதிகாரம், குருமார் அரசாங்கம் ஆகிய இரு இணையான அதிகாரிகளின் வாயிலாகக் கிறித்தவ நாடு (Christendom) ஒற்றுமைப்பட்டுள்ளது என்ற கருத்தையும் யாவரும் ஒப்புக்கொண்டனர். கிறித்தவ சமயநெறி, குருமார் அரசாங்கத்தையும் பேரரசதிகாரத்தையும் ஒரே ஆனிடத்தில் ஒப்படைத்தல் கூடாது என்றும், இவ்விரு வகை அதிகாரிகளும் எவரும் எதேச்சாதிகாரமாகத் தம் விருப்பம்படி அதிகாரங்களைக் கையாளலாகாது என்றும் சுருதியது. புனித தாமசும் தாத்தேயும் (Date) ஐரோப்பா முழுவதையும், இணைக்கப்பட்ட ஒரே கிறித்தவ சமுதாயமாகவும், அது இறைவனால் அமர்த்தப்பட்ட குருமார் அரசாங்கம். பேரரசாங்கம் என்னும் இருவகை அதிகாரிகளால் ஆளப்படுவதாகவும், அவ்விருவகை அதிகாரங்களும் முறையே திருச்சபை, பேரரசு ஆகிய இரு பெரும் இடைக்கால நிறுவனங்களின் இருப்பதாகவும் கருதினர், புனித தாமசு அக்குவினாக குருமார் அரசாங்க அதிகாரம், பேரரசதிகாரத்தினும் உயர்ந்ததென்று கருதினார், தாந்தே பேரரசருடைய அதிகாரமானது போப்பினுடைய கட்டுப்பாட்டினின்றும் விடுபட்ட சுதந்திரமான நிலை உடையது என்று கருதினார். திருச்சபைச் சட்ட அறிஞர்கள் (Canon Lawyers), ஆன்மிக வாழ்வில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அதிகாரத்தைந் திருச்சபை உடையது என்ற கொள்கையைத் திருச்சபைக்குச் சட்ட வகையான மேற்பார்வை செய்யும் அதிகாரம் உண்டு (Legal Supervision) என்ற விரிவான பொருளிற் கூறினர். போப்புக்குத் திருச்சபையில் அவருடைய கீழ்நிலை அதிகாரிகன்மீது அதிகாரம் உண்டு என்ற கருத்தும், பொதுவாக ஆன்மிகத் துறையாளருக்கு உலகியலதிகாரிகள் மீது ஆன்மிக ஒழுக்கக் கட்டுப்பாட்டுத் துறைகளில் மேற்பார்வை அதிகாரம் உண்டு என்ற கருத்தும், திருச்சபைச் சட்டவல்லுநர்களால் வகுக்கப்பட்டன.
<b>குருமார் அதிகாரக் கொள்கை</b>: போப்பு மூன்றாம் இன்னசெண்டு (Innocent) கி.பி. 1196 முதல் 1216 வரை போப்பாக இருந்து மிக விரிவான அதிகாரங்களை ஆன்மிக, அரசியற் துறைகளில் கையாண்டார், அவர் சட்டவகையாகத் திருச்சபைக்கு ஆன்மிக, உலகியல் துறைகளில் உயர்தர அதிகாரம் உண்டென்று கூறி, ஒரு கொள்கையை வகுத்து, அதைச் செயற்படுத்தினார். புனித உரோமானியப் பேரரசருக்கான தேர்தல் நடைபெற்றபோது, அவர் கி.பி. 1202-இல் வௌரபிலம் என்ற ஓராணையை விடுத்து (Bull Venerabilem) அதில், தேர்த்தெடுக்கப்படுபவர் பேரரசருக்குரிய அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றக்கூடிய தகுதிபெற்றவரா இல்லையா என்று தீர்ப்புக் கூறக்கூடிய உரிமை தமக்கு உண்டென்று கூறினார். அதுபோலவே மற்ற ஐரோப்பிய நாடுகளின் அரசர்களோடு அவர் தொடர்பு கொண்டு மேலும் பல அதிகாரங்கள் போப்புக்கு உண்டென்று கூறினார். அவருடைய கருத்தின்படி, சில தனிப்பட்ட வழக்குகளிலும், சில தனிப்பட்ட ஆட்களைப் பற்றிய நிகழ்ச்சிகளிலும், போப்புக்குத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு. உறுதி மொழிகள் (Oaths) அல்லது வாக்குறுதிகள் (Promises) பற்றிய துறைகளிலே திருச்சபைக்குத் தீர்ப்பதி-<noinclude></noinclude>
gp2kt3dnbwuzx2daich1qxxqsnz6uuc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/713
250
642569
1957964
1931293
2026-08-11T03:15:29Z
Sridevi Jayakumar
15329
1957964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் அரசாங்க முறை|685|குருமார் அரசாங்க முறை}}</noinclude>காரம் இருக்கிறபடியால், அரசர்களுக்கிடையே செய்யப்படும் ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் உறுதி செய்யவும், அவை பற்றிய வழக்குகளைத் தீர்த்துவைக்கவும் போப்புக்கு அதிகாரம் உண்டு. இவ்வதிகார உரிமையானது போர்முறை, அமைதிமுறை முதலியவற்றைக் கண்காணித்தற்கும், போகிடும் கட்சியாரை நடுவர் தீர்ப்புக்குக் கொண்டு வருதற்கும் உரிமையை அளித்தது. கைம்பெண்கள் இளையோர் (Minors) ஆகியோர்மீது தனிப்பட்ட கண்காணிப்பு அதிகாரம் செலுத்தப் போப்புக்கு உரிமை உண்டு. மேலும், கொள்கை மறுப்புக் குற்றங்களை (Heresy) ஒழித்தற்கும், அக்குற்றம் புரிந்தோருடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தற்கும், அத்தகையோரை அரசாங்க அலுவல்கனினின்றும் நீக்கி விடுதற்கும், அத்துறைகளில் திருச்சபை விடுக்கும் ஆணைகளை நிறைவேற்றத் தவறும் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துதற்கும் போப்புக்கு அதிகாரம் உண்டு. மேலும், உலகியல் நீதிமன்றங்களில் நீதிதவறு ஏற்படுகிற வழக்குகளைப் போப்பு தமது திருச்சபை நீதிமன்றங்களில் விசாரிப்பதற்கும், பொதுவாக நீதி வழங்கும் ஆட்சிமுறையை மேற்பார்வை செய்தற்கும் அவருக்கு உரிமைகள் உண்டு. போப்பு இயேசு கிறித்துவினால் தம் பேரானராக (Vicar) அமர்த்தப்பட்ட பீட்டர் என்பவருடைய வழிவந்தவராகையால் அவருக்கு இத்தகைய மேற்பார்வை அதிகாரங்கள் எல்லாம் உலகியலதிகாரிகளின் மீது சட்டப்படியாக உண்டு என்ற கருத்தின் அடிப்படையில் போப்புகள் மூன்றாம், நான்காம் இன்னசெண்டுகள் இவ்வாறு குருமார் அரசாங்கக் கருத்தை வகுத்தனர். இவர்களுடைய கருத்தின்படி, போப்புதான் சட்ட இயலான அதிகாரங்களுக்குத் தோற்றுவாயாகவும், இறுதித் தீர்ப்பு அதிகாரத்தையுடைய நீதிமன்றமாகவும் இருக்கிறார்.
<b>மார்சிலியோவின் மறுப்பு</b>: மார்சிலியோ தாம் கூறிய அரசு பற்றிய கருத்துகளில் குடிமை அரசாங்கமும், சமய நிறுவனமும் மனிதனுடைய முழுமையான வாழ்வுக்கு இன்றியமையாதவை என்று கூறி, சமய நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்யும்போது, ஆன்மிக அதிகாரங்களையும் கடமைகளையும் வரம்பு படுத்துகிறார். (காண்க: கிறித்தவத் திருச்சபை) குடிமை அரசாங்கம் மனிதனுடைய காரணகாகியத் தத்துவ ஆய்வுக்கு உட்பட்டது. சமயமோ மறுமை வாழ்வைப் பற்றிய செயல்துறை சார்ந்ததாகையால் அது மனிதனுடைய நம்பிக்கை ஒன்றையே சார்ந்துள்ளது; அவனுடைய அறிவைச் சார்ந்திருக்கவில்லை. ஆகையால், ஆன்மிகத் துறை சார்ந்த திருச்சபையானது, உலகியல் செயல்களைப் பொறுத்தவரையிலே, உலகியல் அரசினுடைய ஒரு பாகமாகவே கருதப்படுதல் வேண்டும். இவ்வாறு மார்சிலியோ, போப்புகளும் திருச்சபைச் சட்ட அறிஞர்களும் வருத்த குருமார் அரசாங்கக் கோட்பாட்டை மறுத்தார். மற்ற வகுப்பாரைப் போலக் குருமாரும் ஒரு குறிப்பிட்ட பணிகளை-சமயத் துறை பற்றிய பணிகளைச் செய்பவராகையால், எல்லா வகுப்பினரையும் போல அவர்களும் மனித சட்டத்தை மீறும் குற்றங்களுக்கு அரசாங்க நீதி மன்றங்களினாலேயே விசாரிக்கப்படுதல் வேண்டும். அவர்களும் மற்ற வகுப்பாரைப் போலவே சமூக அரசாங்கத்துக்கு வரி செலுத்துதல் வேண்டும். அவர்களுக்கு வரியிலக்கு இல்லை. திருச்சபையின் அடுக்காட்சியிலுள்ள அதிகாரிகளும், அவர்களுடைய அதிகாரங்களும் மனித சட்டத்திலிருந்து தோன்றியவையாகையால், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. யாவரும் சமநிலையிலுள்ளவர்களே ஆவர். விவிலிய மறை ஒன்றுதான் கடவுளுடைய வெளிப்பாட்டைக் காட்டுவது. ஆகையால், அது கூறும் நம்பிக்கைக் குரிய செய்திகளே மனித உய்திக்கு உதவுவன. போப்பின் ஆணைகள் சட்டங்களல்ல. விவிலிய புதிய ஏற்பாடு ஒன்றுதான் தெய்விகச சட்டமாகும். ஆக்காம் நகரத்தைச் சேர்ந்த வில்லியம் என்பவரும் போப்பின் இறைமை அதிகாரக் கோட்பாட்டை மறுத்தார். கிறித்தவத் திருச்சபையில் போட்டிப் போப்புகள் பலர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பிளவுச் சூழ்நிலையில் (Great Schism) இறைமை அதிகாரம் வன்மையாக எதிர்க்கப்பட்டு, அரசியலமைப்புக்கு உட்பட்ட, பிரநிதிதித்துவ அரசாங்கக் கொள்கைக்கு ஆதரவு உண்டாயிற்று. மார்ட்டின் லூதரும், சான் கால்வினும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் நடத்திய மறுப்புக் கிறித்தவச் சீர்திருத்தங்கனின் விளைவாக, அரசாங்கச் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தேசிய திருச்சபைகள் தோன்றின, குருமார் அரசாங்கக் கோட்பாடு மறைந்தது. ஒரே அமைப்பாக இருந்து வந்த உரோமானியக் கிறித்தவத் திருச்சபை பிளவுற்றது, கிறித்தவத் துறவிமடங்கள் அழிக்கப்பட்டன. திருச்சபைச் சட்டமும் நீக்கப்பட்டது. ஆகையால், இடைக்காலத்தில் உலகியலரசாங்க அதிகாரங்களுந்திருந்த தடைகளெல்லாம் நீங்கின.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b><br>
<b>d’Entrieves, Alexander Passerin,</b> The Medieval Contribution to Political Thought, Oxford, 1939.<br>
<b>Smith, Preserved,</b> The Age of the Reformation, New York, 1920.<br>
<b>Ulmann, Walter,</b> Medieval Papalism, The Political Theories of the Medieval Canonists London. 1949.{{nop}}
<section end="குருமார் அரசாங்க முறை"/><noinclude></noinclude>
pd85l4o72td4t2ee898c5uvcmlma9s2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/714
250
642571
1957965
1931310
2026-08-11T03:16:27Z
Sridevi Jayakumar
15329
1957965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் உரிமை|686|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு}}</noinclude><section begin="குருமார் உரிமை"/>
{{dhr}}
<b>குருமார் உரிமை</b>: காண்க: குருமார் எதிர்ப்புச் கோட்பாடு.
<section end="குருமார் உரிமை"/>
<section begin="குருமார் எதிர்ப்புக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>குருமார் எதிர்ப்புக் கோட்பாடு</b>: அரசியலிலும் சமூக வாழ்விலும் கிறித்தவச் சமயகுருமாருக்கு. வரம்பிகந்த செல்வாக்கு அல்லது ஆதிக்கம் இருத்தற்கு எதிர்ப்பாகக் கையாளப்பட்ட கோட்பாடே குருமார் எதிர்ப்புக் கோட்பாடு (Anticloricalism) என்று கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இதற்குப் பொருள் கூறப்பட்டது. உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையைப் பின்பற்றும் நாடுகளில் குருமார் ஆதிக்கம் (Clericalism) என்பது வாத எதிர்வாதத்துக்குரிய கேள்வியாக எழுந்த காரணத்தால், குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு உள்ள எதிர்ப்பைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இன்று குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, குருமாருடைய விசேட உரிமைகளுக்கும் (Prerogatives), அவர்களுக்கு நடைமுறையில் உள்ள ஆதிக்கத்துக்கும் எதிராகக் காட்டப்படும் எதிர்ப்பு உணர்ச்சியைக் குறிக்கிறது.
<b>இக்கோட்பாட்டின் வரலாறு</b>: குருமார் வகுப்புக்கு எதிர்ப்பு என்பது, நிறுவன அமைப்பையுடைய கிறித்தவத் திருச்சபையில் மட்டுமே காணப்படுகிற ஒரு புதிய நிகழ்ச்சி அன்று கிறித்தவத் திருச்சபையில் தொடக்க கால வரலாற்றில், குருமாருக்கும் உலகியல் மக்களுக்குமிடையே நிலையைப் பொறுத்தவரையில் பிற்காலத்தில் ஏற்பட்டதைப் போல, மிகவும் வேறுபாடு எதுவும் இல்லாதபோது குருமாருக்கு எதிராகக் கோட்பாடு எதுவும் தோன்றவில்லை. உரோமானியப் பேரரசின் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமயமாகக் கிறித்தவ நெறி கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் நடுவில் தோன்றியபோது, உயர்நிலைக் குருமாருக்கு அரச அதிகாதிகளுக்குரிய அதிகாரச் சின்னங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன. ஆதலின் குருமாருக்கு எதிரான கோட்பாடு தோன்றலாயிற்று.
இடைக்காலத்தில் ஐரோப்பிய மக்களிடையே பொதுவாகச் சமய நம்பிக்கை வலுவாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருந்த காரணத்தாலும், திருச்சபைக்கும் அரசர்கள் நிலங்களை நிலமானிய முறையில் வழங்கி இருந்ததனாலும், அரசருக்கு முடிசூட்டல், சாதாரண மக்களுக்குப் புனித நீராட்டு, திருமணம், இறுதிச் சடங்கு முதலியவைகளைச் செய்யும் உரிமைகளைக் குருமாரே பெற்றிருந்ததனாலும், கல்வி அறிவு பெற்றிருந்த காரணத்தால் குருமாரையே உலகியலாட்சிப் பணிகளில் அரசர்கள் ஈடுபடுத்தியதனாலும், கிறித்தவத் துறவிகளின் மடங்கள் கல்வித் தொண்டு, மருத்துவப் பணி முதலிய பயனுள்ள சமூகப் பணிகளைச் செய்ததனாலும், பிரான்சிசுக்கள் (Franziscans), தாமினிக்கன் (Dominican) பிரிவுகளைச் சேர்ந்த வறிய துறவிகள் ஊரூர் திரித்து, கிறித்துவின் அருள் மொழிகளைப் பரப்பி நல்ல தொண்டு செய்த காரணத்தினாலும், கிறித்தவத் திருச்சபைக்கும், அதன் தலைவர் போப்பு, பேராயர், ஆயர் முதலிய குருமாருக்கும் செல்ல நிலையும், அரசர்களையே கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு அரசியற் செல்வாக்கும் வளர்த்தன. தமதாணையை மீறுகிற எந்தக் கிறித்தவரையும் சமய நீர்கம் செய்யவும் அதன் விளைவாகச் சமூக ஆதரவே அவருக்குக் கிடைக்காமற் செய்யவும் கூடிய அளவுக்குக் குருமார் அதிகாரம் வளர்த்திருந்தது. போப்பு மூன்றாம் இன்னசெண்டின் ஆட்சிக்காலமாகிய கி.பி. 1196க்கும் கி.பி. 1216க்கும் இடைப்பட்ட காலத்தில் திருச்சபைக் குருமாரின் செல்வமும், அரசியற் செல்வாக்கும் உயர் நிலையிலிருந்த காரணத்தால், அக்காலத்திலிருந்த கிறிந்தவத் திருச்சபையைத் ‘திருச்சபை அரசு’ (Church-State) என்றே ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். கிறித்தவத் திருச்சபைக் குருமாருக்கு இவ்வளவு அதிகாரங்களும், செல்வாக்கும் பெருகிய ஒரு நிலையே அவர்களுக்கு ஓர் எதிர்ப்பையும் தோற்றுவித்தது. குருமாரின் செல்வ நிலைக்கும், அவர்தம் உரிமைகளைத் தவறாகக் கையாண்டதற்கும் மக்கள் நிலையில் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தோன்றின, குருமாருக்கு அளிக்கப்பட்டிருந்த பணிகளுக்கும். அவர்கள் நடைமுறையில் ஈடுபட்டிருந்த பணிகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படவே, சாதாரண மக்கள் பெரும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்த குருமார்களையும் ஆயர்களையும் மிகுதியாக வெறுத்து எதிர்த்தனர். இவ்வாறு இடைக்காலத்தில் தோன்றிய குருமார் எதிர்ப்பு இயக்கம் பிற்காலத்தில் தீவிர சீர்திருத்தக் கிறித்தவர்களாசிய தூய்மையாளர் முதலியோர் நடத்திய மறுப்புச் சீர்திருத்த இயக்கத்துக்கு ஒப்பாக இருந்தது. இடைக்காலத்திய குருமார் எதிர்ப்புக் கோட்பாடானது சில வேளைகளில் கொள்கை மறுப்பு இயக்கமாகவும் வளர்த்தது, இம்மறுப்பும் மக்கள் அரசியல் உரிமையோடு இணைந்து இருந்தது.
செருமனியின் அரசர்களும் ஆசர்களும் பொகீமிய மக்களுடைய தேசிய உணர்வைப் புறக்கணித்து, அந்நாட்டைத் தங்களுடைய ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்றபோது, அங்குச் சான் (John Hus) என்பவர் தலைமையில் சமயச் சீர்திருத்த இயக்கம் நடைபெற்றது. அந்த இயக்கத்துக்குச் சமய நோக்கம் மட்டுமல்லாமல் அரசியல் நோக்கமும் சேர்த்திருந்தது. போப்பு ஏழாம் கிரிகரிக்கும் புனித உரோமானியப் பேரரசர் நான்காம் என்றிக்கும் கி.பி. 1077-இல் ‘யார் அதிகாரம் உயர்த்தது?’ என்ற<noinclude></noinclude>
2md35jsptyab0ytg1rh9puszuvf5lkq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/716
250
642608
1957966
1931741
2026-08-11T03:17:15Z
Sridevi Jayakumar
15329
1957966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|688|குருவட்டி}}</noinclude>தோன்றிற்று. இசுபெனியிலும் போர்ச்சுகல்லிலும் சுதந்திர தென் அமெரிக்கக் குடியரசுகளிலும் பல அரசாங்கங்கள் அடுத்தடுத்துக் குருமார் உரிமைகளை ஓடுக்கும் பல சட்டங்களைச் செய்துள்ளன. செருமனியில் பரப்பப்பட்ட வலுவான தேசிய உணர்வின் காரணமாகப் (Kulturkampf) போப்புக்கெதிராகவும் குருமாருக்கெதிராகவும் கருத்துகள் வளர்ந்தன.
குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, 20-ஆம் நூற்றாண்டில் பொதுவுடைமை, தேசிய சமநிலை முதலிய எதேச்சாதிகார முறைகள் பரப்பிய சமய மறுப்பு என்ற கருத்தோடே இணைந்தது, பொதுவுடைமைப் புரட்சியாளராகிய இலெனின், குறிக்கோட் கோட்பாட்டையும் (Idealism) குருமார் ஆதிக்கக் கோட்பாட்டையும் (Clericalism) ஒன்றாகக் கருதி, அவை இரண்டுமே ஆளுவோர் மற்றோரைச் சுரண்டுதற்காக அவருக்கு உதவியாக இருப்பவை என்று கூறினார். குருமார் ஆதிக்கக் கோட்பாட்டில் அதிகார நோக்கம் இருப்பது வெளிப்படையாக இருத்தலால் அது ஓர் உண்மையான பகைவாகுமென்று கருதி, அதை வெறுத்தாரே தவிர, அதைக் கண்டு அஞ்சலில்லை. இத்தாலியில் பாசிசச் சருவாதிகாரி முசோலினி 1929-இல் போப்போடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதுபோலலே, இசுபெயினின் சருவாதிகாதி பிராங்கோவும் குருமாருக்கு அவர்கள் முன்பு இழந்துவிட்ட சலுகைகளைத் திரும்ப அளித்தார், சீர்திருத்தக் கிறித்தவ நெறியைச் சேர்த்த நாடுகளில் தேசிய திருச்சபைகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றில் இப்போது குருமார் எதிர்ப்புக் கோட்பாடு எதுவும் இல்லை, பல்வேறு சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோர் வாழும் நாடுகளில் குருமாருக்கு ஆதரவான கோட்பாடும் இல்லை; எதிர்ப்பான கோட்பாடும் இல்லை. ஐக்கிய அமெரிக்க நாட்டிலே குருமாருக்கும் உலகியல் மக்களுக்குமிடையே ஒற்றுமை இருப்பதால், அங்கும் குருமார் எதிர்ப்புக் கோட்பாடு இல்லை. அந்நாட்டில் குடியேறும் உரோமானியக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் குருமார் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். சமய நிறுவனச் செயல்களில் உலகியல் மக்கள் முழுமையாகப் பங்கு கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்து அந்நாட்டில் அண்மையில் பரவி வருகிறது. ஆனால், பண்டைக் காலத்திலிருந்ததுபோல் சமய குருமார்களுக்கு இப்போது அரசியலிற் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Hughes, Philip,</b> History of the Church, London, 1948.<br>
<b>Moody, Joseph, N.,</b> Anticlericalism, Washington, 1966.
<section end="குருமார் எதிர்ப்புக் கோட்பாடு"/>
<section begin="குருவட்டி"/>
{{dhr}}
<b>குருவட்டி</b>: கருநாடக மாநிலத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைத்துள்ள சிற்றூர். கோயிற் கட்டடக் கலைக்குப் புகழ் பெற்று விளங்கும் இவ்வூரில் சாஞ்சிகியர் காலக்கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள மல்லிகார்ச்சுனர் கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மாடக்குழிகளிலும் அழகு மிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. மாடக்குழிகளின் மேல் மகர தோரணங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள் சிங்கச் சிற்பத்தின் மேலே வால் போன்ற அமைப்பில் கருள் கருளாக வளைவுகட்செதுக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மிக நுட்பமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இசைக் கலைஞர்களின் சிறு உருவங்களும் பூ வேலைப்பாடுகளும் தூண்களில் காணப்படுகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 716
|bSize = 375
|cWidth = 133
|cHeight = 246
|oTop = 147
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|குருவட்டித் தூண் அமைப்பு}}
{{nop}}<noinclude></noinclude>
r5ecm33cesaf1tjvwexe42gatrgvkxa
1957967
1957966
2026-08-11T03:17:49Z
Sridevi Jayakumar
15329
1957967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|688|குருவட்டி}}</noinclude>தோன்றிற்று. இசுபெனியிலும் போர்ச்சுகல்லிலும் சுதந்திர தென் அமெரிக்கக் குடியரசுகளிலும் பல அரசாங்கங்கள் அடுத்தடுத்துக் குருமார் உரிமைகளை ஓடுக்கும் பல சட்டங்களைச் செய்துள்ளன. செருமனியில் பரப்பப்பட்ட வலுவான தேசிய உணர்வின் காரணமாகப் (Kulturkampf) போப்புக்கெதிராகவும் குருமாருக்கெதிராகவும் கருத்துகள் வளர்ந்தன.
குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, 20-ஆம் நூற்றாண்டில் பொதுவுடைமை, தேசிய சமநிலை முதலிய எதேச்சாதிகார முறைகள் பரப்பிய சமய மறுப்பு என்ற கருத்தோடே இணைந்தது, பொதுவுடைமைப் புரட்சியாளராகிய இலெனின், குறிக்கோட் கோட்பாட்டையும் (Idealism) குருமார் ஆதிக்கக் கோட்பாட்டையும் (Clericalism) ஒன்றாகக் கருதி, அவை இரண்டுமே ஆளுவோர் மற்றோரைச் சுரண்டுதற்காக அவருக்கு உதவியாக இருப்பவை என்று கூறினார். குருமார் ஆதிக்கக் கோட்பாட்டில் அதிகார நோக்கம் இருப்பது வெளிப்படையாக இருத்தலால் அது ஓர் உண்மையான பகைவாகுமென்று கருதி, அதை வெறுத்தாரே தவிர, அதைக் கண்டு அஞ்சலில்லை. இத்தாலியில் பாசிசச் சருவாதிகாரி முசோலினி 1929-இல் போப்போடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதுபோலலே, இசுபெயினின் சருவாதிகாதி பிராங்கோவும் குருமாருக்கு அவர்கள் முன்பு இழந்துவிட்ட சலுகைகளைத் திரும்ப அளித்தார், சீர்திருத்தக் கிறித்தவ நெறியைச் சேர்த்த நாடுகளில் தேசிய திருச்சபைகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றில் இப்போது குருமார் எதிர்ப்புக் கோட்பாடு எதுவும் இல்லை, பல்வேறு சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோர் வாழும் நாடுகளில் குருமாருக்கு ஆதரவான கோட்பாடும் இல்லை; எதிர்ப்பான கோட்பாடும் இல்லை. ஐக்கிய அமெரிக்க நாட்டிலே குருமாருக்கும் உலகியல் மக்களுக்குமிடையே ஒற்றுமை இருப்பதால், அங்கும் குருமார் எதிர்ப்புக் கோட்பாடு இல்லை. அந்நாட்டில் குடியேறும் உரோமானியக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் குருமார் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். சமய நிறுவனச் செயல்களில் உலகியல் மக்கள் முழுமையாகப் பங்கு கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்து அந்நாட்டில் அண்மையில் பரவி வருகிறது. ஆனால், பண்டைக் காலத்திலிருந்ததுபோல் சமய குருமார்களுக்கு இப்போது அரசியலிற் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Hughes, Philip,</b> History of the Church, London, 1948.<br>
<b>Moody, Joseph, N.,</b> Anticlericalism, Washington, 1966.
<section end="குருமார் எதிர்ப்புக் கோட்பாடு"/>
<section begin="குருவட்டி"/>
{{dhr}}
<b>குருவட்டி</b>: கருநாடக மாநிலத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைத்துள்ள சிற்றூர். கோயிற் கட்டடக் கலைக்குப் புகழ் பெற்று விளங்கும் இவ்வூரில் சாஞ்சிகியர் காலக்கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள மல்லிகார்ச்சுனர் கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மாடக்குழிகளிலும் அழகு மிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. மாடக்குழிகளின் மேல் மகர தோரணங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள் சிங்கச் சிற்பத்தின் மேலே வால் போன்ற அமைப்பில் கருள் கருளாக வளைவுகட்செதுக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மிக நுட்பமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இசைக் கலைஞர்களின் சிறு உருவங்களும் பூ வேலைப்பாடுகளும் தூண்களில் காணப்படுகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 716
|bSize = 375
|cWidth = 133
|cHeight = 246
|oTop = 147
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|குருவட்டித் தூண் அமைப்பு}}
<section end="குருவட்டி"/>
{{nop}}<noinclude></noinclude>
ihzns09mtr45bjj3idfc24ikhyrk9xt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/717
250
642609
1957968
1931755
2026-08-11T03:18:45Z
Sridevi Jayakumar
15329
1957968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருவாயூர்|689|குருகர்}}</noinclude><section begin="குருவாயூர்"/>
{{dhr}}
<b>குருவாயூர்</b> சேரன நாட்டில் பொன்னானி வட்டத்தில் உள்ள இச்சிற்றூரில் கண்ணன் ஆயைம் மிகவும் புகழ்வாய்ந்தது. இப்பழைய கோயிலில் உள்ள கிருட்டிணன் பல்வேறு காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தியதாகக் கதைகள் குறிப்பிடுகின்றன. இந்துக்கள் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து இங்கு வந்து போகி்ன்றனர்.
கி.பி. 17-18-ஆம் நூற்தாண்டில் வாழ்ந்த நாராயணபட்டாத்திரி என்னும் அறிஞர் குருவாயூர்க் கண்ணனின் மீது ‘தாராயணீயம்’ என்னும் அழகிய வடமொழி நூலை இயற்றினார். அதனால், இக்கோயிலின் புகழ் மேலும் பெருகியது. கோயிற் சுவர்களில் வண்ண ஓவியங்கள் காட்சி அளிக்கின்றன. குட்டிபுரம் என்ற இருப்புப்பாதை நிலையம் குருவாயூருக்கு அருகில் உள்ளது. பேருந்துகளில் மிகுதியான மக்கள் இங்கு வருகின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குருவாயூர்"/>
<section begin="குருகர், பாலசு"/>
{{dhr}}
<b>குருகர், பாலசு</b> தென்னாப்பிரிக்காவின் போர் வீரர்; அரசியல்வாதி, பாக்குருகர் (Paul Kruger) அல்லது பாவக குரூகர் (Poulus Kruger) என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க உழவர் கி.பி. 1825 முதல் 1904 வரை வாழ்ந்தவர். குடியானவர் வகுப்பில் பிறந்த குரூகர் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் பேரரசு வளர்வதைத் தடுக்கப் பாடுபட்டார். முதலில் வெற்றியும் பிறகு தோல்வியும் கண்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 717
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 125
|oTop = 265
|oLeft = 46
|Location = center
|Description =
}}
{{center|குருகர், பாலசு}}
ஐரோப்பிய வல்லரசுகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்காவைப் பங்கு போட்டுக்கொண்டன. தச்சுக் கிழக்கிந்தியக் குழு (Dutch East India Company) கி.பி. 1652-இல் தனக்கெனச் சில இடங்களைத் தென்னாப்பிரிக்காவில் அமைத்துக் கொண்டது. பிறகு சிறிதுசிறிதாகத் நச்சுக்காரரி அங்கே பரவலாயினர். தச்சுக் குடியானவர்களுக்கு ‘போயர்’ என்ற பெயர் அமைந்தது. பிறகு ஆங்கிலேயரின் ஆதிக்கம் அங்கு வளரத் தொடங்கியவுடன் போவர்கள் வடக்கே சென்று ஆரஞ்சு ஆற்றுப்பகுதியில் கி.பி. 1850-ஆம் ஆண்டுகளில், ஆரஞ்சுச்சுதந்திர அரசு, திரான்சுவால் (Pransvaal) என்ற இரண்டு போயர் குடியரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அப்பகுதிகளில் கி.பி. 1867 முதல் வைரச்சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், மற்ற ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் அங்குச் செல்ல ஆர்வம் தொண்டனர். மேலும், கி.பி. 1886-இல் தங்கச் சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆங்கிலேயரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. கி.பி. 1870-இல் அவர்கள் எண்ணிக்கை 300,000, ஆனால் 1900-ஆம் ஆண்டில் அது 1000,000 ஆக உயர்ந்தது. கி.பி. 1871-இல் வைரச் சுரங்கங்கள் உள்ள இடங்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டனர். ஆரஞ்சுச் சுதந்திர நாடு அதை எதிர்த்தது. ஆனால், பயனில்லை. திரான்சுவாலும் கி.பி. 1877-இல் ஆங்கிலேயர் வசமாகியது. அங்கு இருந்த போயர்களை மகிழ்விக்க, ஆங்கில அரசு அவர்களுக்கு விருப்பமான முறையிலேயே அவர்களுடைய மொழியிலேயே ஆட்சி செய்துகொள்ள அனுமதிப்பதாக உறுதிமொழி கொடுத்தது. ஆனால், ஓராண்டுக் கழிந்த பிறகுகூட அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, போயர்கள் கிளர்ச்சி செய்யலாயினர், திரான்சுவால் குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலக குருகர், போர்ப் பயிற்சியும் அரசியல் அறிவும் கொண்டவர். ஆங்கிலேயர் அவரை முறியடிக்கப் பல தந்திரங்கள் செய்தனர். உள்நாட்டு வெள்ளையரை அவருக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டினர். குருகர் ஏற்படுத்திய குடியரசைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினர், தொடர்ச்சியாக கி.பி.1883 முதல் 1902 வரை திரான்சுவால் குடியரசுத் தலைவராக விளங்கிய குரூகர் தொடக்க காலத்தில் பொறுமையாக இருந்து, ஆங்கிலேயரைம் பகைத்துக் கொள்ளாமல் சிக்கல்களைத் தீர்க்க விரும்பியிருந்தார். ஆனால், சூழ்நிலை மாறியதால் அப்பகுதியில் இனவெறி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டியது அவருக்கு இன்றியமையாததாகிவிட்டது. அப்பகுதியின் மக்களின் வீரத்திற்கும், நீண்ட காலமாகலே அவர்கள் தனித்த மக்கள் என்ற கருத்துக்கும், அவர்தம் வீடுதலை ஆர்வத்திற்கும், கடுமையான உழைப்புக்கும் குரூகர் ஒரு வலிமை பொருந்திய பேராளராகக் கருதப்பட்டார்.
ஆங்கிலேயரிடமிருந்து வில ஒரு சுதந்திரமான குடியரசை நிறுவ வேண்டுமென்பதே அவருடைய<noinclude>
<b>வா.க. 7-44</b></noinclude>
okrithbepmlquj7wx2nfqoosrsctktn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/718
250
642610
1957969
1931766
2026-08-11T03:20:57Z
Sridevi Jayakumar
15329
1957969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருகர் பாலிசு|690|குரோ இந்தியர்}}</noinclude>பேரவா, மேலும், தம் நாடு வளர்ச்சி அடைய ஏதாவது ஒரு துறைமுகம் அதற்குத் தேவை என்று அதைப் பெற முயன்றார். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் ஆங்கிலேயர் அவருடைய ஆசைக்குத் தடையாக இருப்பதை உணர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் வைரச் சுரங்க அதிபதியாகவும் சிறந்த போர் வீரவாகவுமிருந்த செசில் உரோட்சு (Cecil Rhodes), தாய்நாடான இங்கிலாந்தின் அனுமதியின்றியே குருகருக்குப் பகையாகப் பல செயல்களை நிகழ்த்தி வந்தான். மேலும், சேம்சன் (Jameson) என்ற ஆங்கிலேய வீரன், கி.பி, 1895 இல் போயம் குடியரசில் படையெடுத்துச் சென்றான். ஆனால் அவனும் அவனைச் சேர்ந்த 500 பேர்களும் தோல்வியுற்றுக் கைதிகளாயினர். இந்நிகழ்ச்சியைப் பாராட்டிச் செருமானியக் கெய்சர் இரண்டாம் வில்லியம் குரூகருக்கு ஒரு தந்தியின் மூலம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் பிற நாட்டவரின் உதவியை நாடாமல் தாமே ஆங்கிலப் படையைத் தோற்கடித்தமைக்காகக் குருகருக்கு அந்தப் பாராட்டுக் கிடைத்தது. குருகர் தம் நன்றியைத் தெரிவித்துக் கெய்சருக்குப் பதில் அனுப்பினார். இங்கிலாந்தின் அரசு குருகருக்கு அளித்த விளக்கத்தில் சேம்சனின் வலுத்தாக்குதலுக்குத் தான் காரணமில்லை என்று கூறியதுடன், மேற்கொண்டு அமைதியைக் காக்கப் பேச்சு வார்த்தைகளுக்காக இங்கிலாந்துக்கு குருநர் அழைக்கப்பட்டார். இது பிரிட்டனின் தோல்வியின் அறிகுறி என்று குரூகர் மகிழ்ச்சி அடைந்தார். அவர் மறுபடியும் ஓரான்கவால் குடியரசுத் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். உடனே நம்முடைய அரசை வலிமைப்படுத்தில் கொள்ளப் பல திட்டங்கள் தீட்டினார்; தம் படையையும் பெருக்கிக் கொண்டார். தம் ஆட்சிப் பகுதியைச் சுற்றியிருந்த ஆங்கிலேயப் படைகளைத் திரும்பப் பெறவேண்டுமென்று இங்கிலாந்தை வற்புறுத்தினார். ஆனால் பயன் எதுவும் இல்லை. போயர்கள், சிறிது சிறிதாக ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கினர். இங்கிலாந்துக்கும் போயர் குடியரசுக்கும் கி.பி. 1899-இல் போர் மூண்டது. இது போயர் போர் என்று கூறப்படும். போர் தொடங்கி 4 மாதங்கள் வரை, குருகருக்கு வெற்றிகள் கிடைத்தன. ஆனால், விரைவில் ஆங்கிலேயப் படையின் தலைவர்கள் மாற்றப்பெற்றனர். கிட்சனர் என்னும் புதிய இராணுவ அதிகாரியின் தலைமையின்கீழ் ஆங்கிலப் படை கடுமையாகப் போர்ட்டு, 1900ஆம் ஆண்டு சனவரி முதல் வெற்றியடையத் தொடங்கியது. இங்கிலாந்தின் வெற்றியுடன் 1902-இல் போர் முடித்தது. குரூகர் நாட்டைவிட்டு ஓடினார். முன்பு பாராட்டுதல் தந்தி அனுப்பிய கெய்சர் வில்லியம் தமக்குப் புகலிடம் தருவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் கெய்சர், இங்கிலாந்துடன் பகைமையை வளர்த்துக் கொள்ள விரும்பாததால், குருகருக்கு ஆதரவு அளிக்கவில்லை. பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரிசு (Paris) குருகரை வாழ்த்துகளுடன் வரவேற்றது. குரூகரை இழந்த நிரான்சுவாலும், ஆரஞ்சுச் சுதந்திர நாடும் ஆங்கிலேயர் வசமாவின அப்பகுதிகளுக்கு உள்நாட்டுச் சுதத்திரம் வழங்க இங்கிலாந்து சம்மதித்தது. குருகர் இறுதியில் தோல்வியுற்ற போதிலும் அவருடைய கொள்கைகள் பாராட்டப்பெற்றன. இயன்றவரை நாட்டுக்காக உழைத்த வீரர்களின் எண்ணிக்கையில் இவர் சேர்க்கப்படுவர். இவரை நினைவுபடுத்தும் வகையில் திரான்சுவாளில் உள்ள குருகர் தேசியப் பூங்காவையும் (பரப்பு, 20.720 ச. கி.மீ.) குரூகர்சுடார்ப்பு (Krngers dorp) என்ற நகரத்தையும் இன்றும் காணலாம்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குருகர், பாலசு"/>
<section begin="குரோ இந்தியர்"/>
{{dhr}}
<b>குரோ இந்தியர்</b> வட அமெரிக்கப் பழங்குடிகளுள் ஓரினத்தவர், சியோவன் (Siouan) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைமொழியைப் பேசும் இவர்கள், வட அமெரிக்காவின் பெரும் சமவெளிகளில் வாழ்கின்றனர். அண்டைய பழங்குடியினரால் இவர்கள் அப்சாதூக்கு (Apsaalooke) என அழைக்கப்படுகின்றனர். இதன் பொருள் ‘நீண்ட அலகுடைய பறவையின் மைந்தர்கள்’ என்பதாகும். குரோ இந்தியருள் மூன்றில் இரண்டு பங்கினர் தென் மாண்டனாப் (Montana) பகுதியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் வாழ்கின்றனர். இப்பகுதியிலுள்ளவர்களின் எண்ணிக்கை 6,000-க்கும் மேற்பட்டதாகும்.
குரோ (Crow) இந்தியர்கள் மேல் மிசுசவுரி ஆற்றுப் பகுதியைச் சேர்ந்த இடாட்சாப் (Hidatsa) பழங்குடியினரோடு பல நூற்றாண்டுகள் நல்லுறவு கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கி.பி. 18 -ஆம் நூற்றாண்டின் இடாட்சாலினரோடு பகைமை கொண்டு போரிட்டுத் தோற்றதால் மேற்கு நோக்கி நகர்ந்தனர்.
குரோ இந்தியர் சமுதாயம் மூன்று குழுக்களாகப் பாகுபடுகின்றது. இம் மூன்று குழுவினரும் முறையே மலை, ஆறு, வயிற்றில் உதைக்கப்பட்டவர்கள் என்னும் பொருள் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் குழுவினர் மலைக் குழுவினமிடமிருந்து பிற்காலத்தில் தோன்றியவர்களாவர். இவர்கள் தனித்தியங்க இயலாதவர்கள்.
முற்காலத்தில் குரோ இந்தியர் வேளாண் தொழிலை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இடாட்சாவினரிடம் பகை கொண்டு பிரிந்து காட்டெருமையை வேட்டையாடி<noinclude></noinclude>
kz4mxxirvotq219q9os1qsgqmvxmznz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/719
250
642612
1957970
1931771
2026-08-11T03:21:50Z
Sridevi Jayakumar
15329
1957970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோ இந்தியர்|691|குரோச்சே பெனதெத்தோ}}</noinclude>வாழ்ந்தார்கள். பின்னர் இவர்கள் தரகுந் தொழிலை மேற்கொண்டார்கள், கிராமங்களில் வாழும் இந்தியர்களுக்குக் குதிரைகள், அம்பு, வில், துணிவகைகள், கைவினைப் பொருள்கள் முதலானவற்றைக் கொடுத்து, அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், இரும்புப் பொருள்கள் முதலானவற்றைப் பெற்று இடாட்சாலினர், சொசோனி (Shoshoni) இந்தியர் ஆகியோருக்குக் கொடுப்பர். இப்போது இவர்கள் எருமை, குதிரை முதலானவற்றை வளர்த்து விற்கும் ஆயர் வாழ்க்கையை நம்பியுள்ளனர். இவ்விரண்டு விலங்குகளியிருந்தே தங்களுக்கு வேண்டிய உணவு, உடை, வீட்டுப் பொருள்கள், அலங்காரக் கைவினைப் பொருள்கள் முதலானவற்றைச் செய்கின்றனர்.
குரோ இந்தியர் முரட்டுக் குணமுடையவர்கள். இவர்கள் அண்டைய இந்தியர்களுடன் தொடர்ந்து நல்லுறவு கொண்டு வாழ்வதில்லை. அவ்வப்போது அண்டையர்களிடமிருந்து குடுரைகளைத் திருடுவதே இவர்களின் போருக்கான காரணம், இவர்கள் போர்ச் செயலில் 4 முதன்மையான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். அவை தம் இனத்தவர் உயிரிழக் காமல் போரிடுவது, எதிரியின் குழுவிலிருந்து போர்க் குதிரைகளைக் கைப்பற்றுவது, எதிரிகளை உயிரிழக்கச் செய்வது, எதிரிகளின் ஆயுதங்களைக் கைப்பற்றுவது முதலியனவாகும். அவ்வப்போது கி.பி. 1860 முதல் 1870 வரை தடந்த போரில் தகோட்டா (Dakota) பிளால்புட்டு (Blackfoot) ஆகிய இந்தியர்களிடம் தோற்று நலிவடைந்ததால், அரசு இவர்களுக்கென்று ஒதுக்கிய தெற்கு மாண்டனாப் பகுதியிலுள்ள நிலங்களிற் குடியேறினர்.
இவர்களின் சமய நம்பிக்கை இயற்கைக்கப்பாற்பட்ட சக்தியினைப் பெற்று மக்களுக்கு உதவி செய்வதாகும். இச்சக்தியைப் பெறுவதற்குத் தனிமையில் பல நான்கள் உணவருந்தாமல் அகப்பைக் கோலால் (Skewer) உடலை வருத்திக் காத்திருந்தால், இச்சத்தியைப் பெறலாம் என நம்புகின்றனர். இவர்களின் சமூகத்தில் ஒருசிலரே இவ்வாறான செய்கையைச் செய்ய முனைகின்றனர். இயற்கைக்கப்பாற்பட்ட சக்தியைப் பெற்றவர்கள் மட்டுமே பல தாவரங்களைச் சேகரித்து மக்களுக்கு மருத்துவம் செய்கிறார்கள்; சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்கள். இச்சக்தியைப் பெற்றோரிடமிருந்து மருந்து வகைகளைப் பெற்றுயனிய நோய்களுக்கு மருத்துவம் செய்யலாம். இவர்கள் புகையிலையைப் பயிரிடும்போது சில சமயச் சடங்குகளைச் செய்கின்றனர். இச்சடங்குகளைச் செய்வது எதிரிகளை வெல்வதற்கும் உதவுகிறது என இவர்கள் நம்புகின்றார்கள்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="குரோ இந்தியர்"/>
<section begin="குரோச்சே, பெனெதெத்தோ"/>
{{dhr}}
<b>குரோச்சே, பெனெதெத்தோ</b>: சிறந்த இத்தாலியச் சித்தளையானராக 20-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பாராட்டப்பட்ட இவர் வரலாற்றாசிரியராகவும், மனிதப் பற்றாளராகவும், தத்துவ ஆசிரியராகவும், ஆய்வாளராகவும், அரசியலறிஞராகவும், எல்லாவற்றுக்கும் மேலாகப்போலித் தனமான அடக்குமுறை ஆட்சியைத் துணிவுடன் எதிர்க்கக் கூடிய ஒழுக்க உறுதி படைத்துவராகவும்
விளங்கினார்.
<b>வாழ்க்கை</b>: (1866-1952) இவர் இத்தாலியில் அப்ரூசியிலுள்ள (Abruzci) நகரமாகியரோலியில் கி.பி. 1866-இல் பிறந்தார், குரோச்சே பெனெதெத்தோ (Benedetha Croce) தம் வாழ்நாள் முழுவதையும் நேப்பிள்சு நகரத்தில் (Naples) கழித்தார். இவர் இளமைக் காலத்து கி.பி. 1883-இல் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பெற்றோரையும், ஏனைய ஆதரவாளர்களையும் இழந்து தனித்து வாழ வேண்டியவரானார். இவர் மனந்தளராமல் உண்மையாக உழைத்தலே தமக்கு உய்தியைத்தருமென்று தெளிவாக உணர்ந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் சேராமல், தாமே வரலாறு, இலக்கியம் முதலிய நூல்களைக் கற்று ஆராயும் திறம் பெற்றார்.
இவர் தம் வாழ்நாளில் இத்தாலியை ஒரே சுதந்திர நாடாக இணைக்க எழுந்த இயக்கத்தையும் இரு உலகப் போர்களுக்குமிடைப்பட்ட காலத்தில் இத்தாலியில் தோன்றி வீழ்ந்த பாசிச வல்லந்த ஆட்சியையும் நேரில் கண்டு, ஒழுக்க இயல்பும் குடியாட்சி இயல்பும் தாராள இயல்புமுடைய அரசாங்கம் நிறுவப்படுதற்குரிய சிலகொள்கைகளை வகுத்தார். இவர் சில காலம் சமநிலைக் கோட்பாட்டையும் (Socialism), மார்க்சியப் பொதுவுடைமைக் கோட்பாட்டையும் பற்றி ஆராய்ந்து, பின் அவற்றை விடுத்தார். இவர் தனிமையில் வரவேண்டிய சூழ்நிலையே இவரிடம் தனியார் சுதந்திரப்பற்றை உருவாக்கி உறுதியாக வளர்த்தது.
இவர் தாம் இருந்த நேப்பிள்சு நகரத்தில், பண்டைக் காலத்தில் வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி, அவர்களுடைய பண்புகளை ஆராய்ந்தார். இத்தாலி நாட்டின் உய்தியைப் பற்றியும் ஒழுக்கப்பண்பு பற்றியும் இவர் இடைவிடாமல் எண்ணிப் போலித்தனமான நாட்டுணர்வையும் அதிகாரப் பற்றையும் வெறுத்தார். இவர் 1903-இல் ‘லா கிரிட்டிக்கா’ (‘La Critica’) என்ற ஓர் ஏட்டை நிறுவி, அவ்வேட்டின் வாயிலாக அடுத்த 41 ஆண்டுகளுக்குத் தம் நூல்கள் பலவற்றை வெளியிட்டார். தம் காலத்தில் ஐரோப்பாவில் வெளி வந்த முக்கிய வரலாறு.<noinclude>
<b>வா.க. 7-44அ</b></noinclude>
mwgrmyakfsd3vu8de0ipydx5ju0bjk1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/721
250
642623
1957971
1931804
2026-08-11T03:23:12Z
Sridevi Jayakumar
15329
1957971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோச்சே, பெனெதெத்தோ|693|குரோசியசு, கியூகோ}}</noinclude>சியோவெள்ளி செண்டைன் என்பவரிடம் (Giovanni gentile) கேட்டார். அவர் நமக்குத் தெரித்த ஒரே அரசியற் கோட்பாடாகிய ‘அனைத்து வல்லமையுமுடைய அரசு’ என்ற ஏகலின் கோட்பாட்டை (Hegel's Theory of an all-powerful State) முசோலினியிடம் அளித்தார். எகமின் முழுக்கோட்பாட்டையும் சிறிதும் மாற்றமின்றி முசோலினி ஏற்றார். அது வாழ்க்கையின் எல்லாத் துறைகளின் செயல்களும் அரசுக்காகவே இருத்தல் வேண்டும்; எதுவும் அரசுக்கு மாறாக இருத்தலாகாது; எதுவும் அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டிருத்தலாகாது என்னும் சருவாதிகாரக் கோட்பாடாகும். அதைக் குரோச்சே மறுத்தார். சியோவென்னியும் குரோச்சேயும் உயர்தர எகலியக் கோட்பாட்டாளர்கள்; அதாவது, அரசின் இன்றியமையாமையையும், அரசின் வாயிலாகத் தனியார் முழுச்சுதந்திர ஆளாக நல்வளர்ச்சி பெறுதல் இயலுமென்பதையும் உணர்ந்து கூறிய தாராள இயல்புள்ள குறிக்கோள் அரசுக் கோட்பாட்டை (Idealistic Theory of the State) ஆதரித்தோர் ஆவர். ஆனால், இவர்கள் அரசே உயரிய குறிக்கோளென்றோ, மனிதர் அரசின் நோக்கத்துக்காகச் செயற்பட வேண்டிய ஒரு கருனி என்றோ கூறவில்லை. இவர்களுடைய கருத்து மனிதனுடைய வாழ்வே-குறிக்கோள், அதற்கேற்ற ஒரு கருவியாக இருப்பதுதான் அரசு என்பதாகும். பாசிசமானது. சமூகப் பண்பை அழிக்கும் ஆணவப்போக்கையும், உண்மையை மறைக்கும் ஆரவாரமான பேச்சுக் கலையையும் வளர்க்கிறது; மேலும், அது நேர்மையான முயற்சியை நீக்கிப் போலிமனப்பான்மையையும் கொடுங்கோள்மையையும் வளர்க்கிறது.
<b>குரோச்சேயைப் பற்றிய மதிப்பீடு</b>: குரோச்சே வாழ்வு சீர்பெறுவதற்கு உகந்த நல்ல கருத்துகளை விளக்கி இக்கால இத்தாலிய மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்த நல்லாசிரியராவார். சில முக்கிய மாறுதல்களுடன் முடியாட்சி மீட்கப்படுதல் வேண்டுமென்றும், தாராளக் கட்சியின் கொள்கைகள் மீண்டும் இத்தாலிய அரசாங்கத்தில் கையாளப்படுதல் வேண்டுமென்றும் இவர் கூறினார். புதிய இந்தாலியை உருவாக்க எண்ணிய எண்ணம் நிறைவேறா விடினும், புதிதாகக் குடியாட்சி இயல்புகளோடு அமைக்கப்பட்ட இக்கால இத்தாலி, குரோச்சேயின் நல்லுணர்வினால் தோன்றியது என்பதில் ஐயம் இல்லை. தனித்த வாழ்விலிருந்து கொண்டே இவர், மனித வாழ்வின் இன்ப துன்பங்களையும், அவர்களுடைய முயற்சிகளையும் பரிவோடு ஆராய்ந்தார். இவருடைய இரக்க உணர்வு, மனிதருக்கு நல்வழி காட்டக்கூடிய ஆசிரியராக இவரை ஆக்கிற்று. இவர் சுதந்திரத்தைப் புனிதமானதாகவும், மனிதரின் உயர்ந்த குறிக்கோளாகவும் சருதினார். இரண்டாம் உலகப்போரினால் வலியிழந்து கிடந்த இத்தாலி நாட்டிற்கு மறுவாழ்வளிக்க உழைத்தவராகையால், இவர் இக்கால இத்தாலி நாட்டின் உயிர்ப்பைக் காட்டும் ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறார்.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Edward Heiman,</b> Freedom and Orders: Lessons from the War, New York, 1947.<br>
<b>William Ebenstein,</b> Fascist Italy, New York, 1939.
<section end="குரோச்சே, பெனெதெத்தோ"/>
<section begin="குரோசியசு, கியூகோ"/>
{{dhr}}
<b>குரோசியசு, கியூகோ (கி.பி. 1583-1645)</b>: பன்னாட்டுச் சட்டத்தை உருவாக்கி வளர்ச்சியடையச் செய்ததில் பெரும்பங்கு வகித்த குரோசியசு கியூகோ (Grotius, Hugo) கி.பி. 1583-ஆம் ஆண்டு ஆலந்திலுள்ள தெல்ப்ட்டு (Dalft) என்னுமிடத்தில் பிறந்தார், இலைடன் (Leidea) பல்கலைக்கழகத்தில் உயர்பதவியிலிருந்த இவர் தந்தை, மகளின் கல்வியில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். வயதிற்கு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 721
|bSize = 375
|cWidth = 110
|cHeight = 130
|oTop = 210
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|குரோசியக, கியூகோ}}
மீறிய அறிவாற்றலைக் கொண்ட குரோசியசு தம் பதினோராம் வயதில் இலைடன் பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேர்ந்தார். இவர் தம் பதினைந்தாம் வயதில் கலைக்களஞ்சியத்தில் சில பகுதிகளைத் தொகுத்துப் பதிப்பித்தார். அந்த ஆண்டிலேயே ஆனந்து நாட்டிலிருந்து பிரெஞ்சு அரசவைக்கு அனுப்பப்பட்ட உயர் தூதுக்குமுலில் உறுப்பினராகச் சென்றார். ‘ஆலந்து நாட்டின் அற்புதம்’ (Miracle of Holland) என்று பிரெஞ்சு அரசர் நான்காம் என்றியினால் வருணிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட குரோரியசு<noinclude></noinclude>
fh6yjce8aqaht367pav6x176t9h8q95
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/723
250
642625
1957972
1931810
2026-08-11T03:24:09Z
Sridevi Jayakumar
15329
1957972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோசியா|695|குரோசியா}}</noinclude>தக்கூடிய ஓர் உரிமைக் கோரிக்கை வழக்கேயாகும் என இவர் கருதுகிறார். மேலும், போர் புரிவதற்கு முன்பும், போர் புரியும் போதும் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் நியாயமானவையா நியாயமற்றவையா என்பதை நிருணயிக்கும் பொருட்டுக் குரோசியசு சில கோட்பாடுகளையும் அந்நூலில் வகுத்துள்ளார். ஆனால், அவருடைய அக்கோட்பாடுகளனப் போகில் ஈடுபட்டுள்னோர் எவ்வளவு தூரம் கடைப்பிடித்து மதித்துப் போர் செய்தார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற இயலாத போதிலும், அவருடைய அந்நூல் பன்னாட்டுச் சட்டம் வளர்ச்சியடைவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. என்பதை மறுக்க முடியாது. இன்றும் கூட வழக்கறிஞர்களும் இராச தந்திரிகளும் அந்நூலை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இவர் காலத்தில் நிலவிய பன்னாட்டுக் குழப்ப நிலைகளுக்கிடையே பன்னாட்டு ஒழுக்க முறை என்ற இலட்சியத்தைத் தன்னம்பிக்கையோடு கடைப்பிடித்தவர் குரோசியசு ஆவார்.{{Right|<b>சு.மு.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Oppenheim, L.,</b> International Law: A Treatise, Vol.I, Longmans, London, 1970.<br>
<b>Wiliam Knight, S.M,,</b> The Life and Works of Hugo Grotius, Sweet & Maxwell, London, 1925.
<section end="குரோசியசு, கியூகோ"/>
<section begin=""/>
<b>குரோசியா</b>: ஐரோப்பாவில் அங்கேரி நாட்டின் ஒரு பகுதியாக இருந்த குரோசியா (Croatia) முதலாம் உலகப்போருக்குப் பிறகு யூகோசுலாலியாவும்குக் கொடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது இட்லர் (Hitler) குரோசியாவைக் கைப்பற்றி இங்குத் தனி ஆட்சி ஏற்படுத்தினான். அப்போருக்குப் பிறகு யூகோசுலாவியாவைச் சேர்ந்த குடியரசுகளும் ஒன்றாகக் குரோசியா விளங்கலாயிற்று. இங்குள்ள குரோட்டு மக்கள் லொவிய (Shav) இனத்தைச் சேர்ந்தவர்கள், குரோட்டு மொழியும் செருபிய மொழியும் தொடர்புடையன.
யூகோசுலாவியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இக்குடியரசின் பரப்பு 56,524 ச.கி.மீ. இதன் தலைநகர் சாக்ரெபு (Zagreb). குரோசியாக் குடியரசில், குரோசியாவுடன்கூட, இக்லேவோனியா (Slavonia), தால்மேசியா (Dalmatia), இசுத்திரியாவின் (Istria) பெரும்பகுதி ஆகியன அடங்கும். மேலைக் குரோசியா ஆல்ப்சு மலைத்தொடரைச் சார்ந்தும், கிழக்குக் குரோசியா சாவா, நிராலா ஆறுகளை அடுத்தும் உள்ளன. கிழக்குக் குரோசியா
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 723
|bSize = 375
|cWidth = 135
|cHeight = 160
|oTop = 60
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|குரோசியா}}
மக்கள் பெரும்பாலும் வேளாண்ளமயையே மேற்கொண்டுள்ளனர். இந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி காடுகள், இங்கிருந்து மரங்கள் ஏற்றுமதியாகின்றன. நிலக்கரிச் சுரங்கங்கள் இந்நாட்டில் மிகுதி. மேலும் செம்பு, அதுமினியம், பரதை எண்ணெய், இரும்பு ஆகியவை கிடைக்கின்றன. யூகோசுலாவியா முழுவதிலும் மிகுதியான அளவுக்குத் தொழில் வளமுள்ள பகுதி குரோசியாவே, சுற்றுலாப் பயணிகள் மூலம் இக்குடியரசுக்கு மிருந்த வருமானம் கிடைக்கிறது.
<b>வரலாறு</b>: குரோசியாவில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் குரோட்டுமக்கள் குடியேறினர். அவர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றினர். குரோட்டுமக்கள் (Croats) அங்குச் செல்வதற்கு முன்னர் அப்பகுதி உரோமானியப் பேரரசின் ஒரு தனி இராச்சியமாக அமைத்திருந்தது. குரோசியாவில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டுக் கலகங்கள் முற்பட்டதால் சீர்கேடுகள் பெருகின. அந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேசி (Hungary) 1901-ஆம் ஆண்டில், அந்நாட்டைத் தன்னடிப்படுத்தியது. அதன்பிறகு எட்டு நூற்றாண்டுகள் அங்கே ஆட்சி அங்கே நிலவிய போதிலும், குரோட்டுமக்கள் தங்களுக்குத் தனிச் சட்டசபையைப் பெற்றிருந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
nztbtf8gg03ql7o2loacus9067dtfc4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/724
250
642777
1957973
1932137
2026-08-11T03:26:02Z
Sridevi Jayakumar
15329
1957973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோட்டு சார்சு|696|குரோபர்...}}</noinclude>அரசப் பேராளர் ஒருவர் குரோசியாவில் ஆட்சி நடத்தினார். குரோசிய நிலமானியப் பிரபுக்கள் கி.பி. 1527-இல் ஆய்சுபர்கு (Hapsburg) அரசர்களைத் தம் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டனர். அதற்கு முக்கிய காரணம், உதுமானியத் துருக்கியரினால் குரோசியாவுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க ஆப்சுபாகு குல மன்னர்கள் இணங்கியதே யாரும். அங்கேரியின் ஆதிக்க வெறியினால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குரோசியா துயருற்றது, அங்கேரியினால் கி.பி. 1848-இல் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள் குரோசியரின் உரிமைகளை மிகவும் பாதித்தன. ஆகத்திய பிரசியப் போருக்குப் பிறகு கி.பி. 1867-இல் ஆசுத்திரியா-அங்கேரிய இரட்டை முடியாட்சி அமைந்தபின், குரோசியாவும் இசுலோவேனியாவும் ஒன்றாக இணைக்கப்பட்டு அது அங்கேரிய முடியாட்சிக்கு உட்பட்ட ஒரு சுதந்திர நாடாகியது.
முதலாம் உலகப் போரின் விளைவாக, 1918-இல் ஆசுத்திரிய-அங்கேரி அழிவுற்றபின், செருபியர், குரோட்டு மக்கள், இசுவோவினர் (Sovenes) ஆகியோரை இணைத்துப் புதிய ஒரு நாடு அமைக்கப் பெற்றது, குரோசியர், தனித்துப் போகக் கிளர்ச்சி செய்யலாயினர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941-இல் ஒரு சுதந்திரக் குரோசிய நாடு அமையப் பெற்றது. ஆனால், அது இத்தாலிய, செருமானிய இராணுவ ஆதிக்கத்திற்கு உட்பட்டதாயிற்று. குரோசியருள் பெரும்பான்மையினர், இத்தாலிய பாசிசக் கொள்கையை (Fascism) வெறுத்தனர். அவர்களுக்குத் தலைமை தாங்கிய சோசிப் புரோசுகிட்டோ (Josip Broz Tito) குரோசிய நாட்டவர். யூகோசுலாவியா புதிதாக அமைக்கப்பட்டபொழுது அதற்குட்பட்ட ஆறு குடியரசுகளுன் குரோசியாவும் ஒன்றாகியது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குரோசியா"/>
<section begin="குரோட்டு சார்சு"/>
{{dhr}}
<b>குரோட்டு சார்சு</b>: கிரேக்க நாட்டில் வரலாற்றை எழுதியவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் சார்சு குரோட்டு (George Grote) என்பவர் ஆவார். கிரேக்க வரலாற்றை விரிவாக தொகுதிகளில் இவர் எழுதினார். அவை கி.பி. 1846 முதல் 1856 வரை உள்ள 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இதைத் தவிர கி.பி. 1856-ஆம் ஆண்டில், பிளேட்டோவும் சாக்ரட்டீயின் பிற நண்பர்களும் என்ற நூலும் இவரால் வெளியிடப்பட்டது. அரிசுடாட்டிவைப் பற்றிய இவரது நூல் முற்றுப் பெறவில்லை. இவரது மரணமே அதற்குக் காரணமாகும்.
இங்கிலாந்தில் உள்ள கென்டிக்கிளேகில் (Kentil Cley Hill) என்ற ஊரில் கி.பி. 1794-ஆம் ஆண்டில், இவர் பிறந்தார், தொடக்கத்தில் இவர் ஒரு வங்கியில் பணியேற்றார். இவர் மிக ஆர்வத்துடன் நூல்களைக் கற்று வந்தார். இவச் சிறப்பாக செரிமி பெந்தம் (Jeremy Bentham). சேம்சு மில் (James Mill) தாவீது இரிக்கார்டோ (David Recardo) முதலிய பொருளாதார வல்லூநர்களின் நூல்களை விரும்பிக் கற்றார். இவர் கற்றுணர்ந்த நூல்களின் விளைவாக, இவரிடம் தீவிர முன்னேற் றக் கருத்துகள் உருவாயின. அக்காலத்தில் இங்கிலாந்தின் பாராளுமன்றம் சீர்திருத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி கி.பி. 1821-ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். பாராளுமன்றச் சீர் திருந்தச் சட்டம் கி.பி. 1832-இல் நிறைவேறியது. அதுமுதல் கி.பி. 1841 வரை அம்மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே பணியாற்றினார். இலண்டன் மாநகர்ப் பல்கலைக்கழகம் இவரை கி.பி. 1862-இல் துணை வேந்தராக அமர்த்திப் பெருமையுற்றது. இவர் கி.பி. 1871-இல் மரணமடைந்தார்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குரோட்டு சார்சு"/>
<section begin="குரோபர், ஆல்பிரடு உலூயி"/>
{{dhr}}
<b>குரோபர், ஆல்பிரடு உலூயி (கி.பி.1876-1960)</b> தலைசிறந்த அமெரிக்க மானிடவியலறிஞர்; பண்பாடுபற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்தவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 724
|bSize = 375
|cWidth = 120
|cHeight = 168
|oTop = 255
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|குரோபர்}}<noinclude></noinclude>
9v3l88d7tgloul73a8ufo5gcnftfj74
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/725
250
642778
1957974
1932142
2026-08-11T03:26:53Z
Sridevi Jayakumar
15329
1957974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோபர்...|697|குரோமாக்னன் மனிதன்}}</noinclude>ஆல்பிரடு உலூயி குரோபர் (Alfred Louis Kroeber) கி.பி. 1876-இல் நியூசெர்சியில் (New Jersy) ஆபோக்கன் (Hoboken) என்னுமிடத்தில் பிறந்தார்.
குரோபர் இளங்கலைப் படிப்பைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றபின், டாக்டர் பட்டத்தைப் பிரான்சு போவாசின் (Franz Boas) மேற்பார்வையில் பெற்றார். மானிடவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் கொண்டிருந்த ஆய்வுத்திறனால் குரோபர் 20-ஆம் நூற்றாண்டின் முதற்பாதிக் காலத்தில் வாழ்ந்த அமெரிக்க மானிடவியலாருள் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அமெரிக்க இந்தியரின் இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology), நியூ மெக்சிகோ, மெக்சிகோ, பெரு ஆகிய இடங்களைப் பற்றிய தொல்லியல், மொழியியல், நாட்டுப்புறவியல், உறவுமுறை (Kinship), சமுதாய அமைப்பு (Social Structure) ஆகிய பரப்புகளில் குரோபரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவரது மானிடவியல் துறை வாழ்க்கையும் அமெரிக்காவில் கல்விசார் நிலையில் மானிடவியலின் தோற்றமும் ஒரே காலத்தில் அமைந்திருந்ததால், அமெரிக்க மானிடவியலின் வளர்ச்சியில் இவரது பணிகள் அழியா இடம்பெற்றுள்ளன.
இவரது தலைசிறந்த நூலாக மதிக்கப்படுவது 1923-இல வெளியிடப்பட்ட மானிடவியல் (Anthropology) என்னும் நூலாகும். நியூமெக்சிகோவின் தொல்லியலை (1915-20) ஆராய்ந்து, அமெரிக்காவின் முன்வரலாற்றைக் காண்பதற்குத் தெளிவான காலக் கணிப்பினை இவர் உருவாக்கினார். இந்த ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட பெருவியத் தொல்லியல் (Peruvian Archaeolog-1942) என்னும் நூல் அமெரிக்க முன்வரலாற்றுக் காலத்தைப் பற்றி விரிவாகக் கூறுவதாக அமைந்தது.
மொழியியல் பற்றிய ஆய்வுகளை இவர் தம் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார். கலிபோர்னிய இந்தியர்களிடையே மேற்கொண்ட மொழி ஆய்வுகளின் விளைவாக மொழிகளுக்குள்ளேயும் மொழிகளுக்கிடையேயும் வரலாற்றுக் காலத்தில் நிகழும் மாறுதல்களை அறிவதில் சிறந்த முறையியலையும் (Methodology) அணுகு முறையையும் ஏற்படுத்தினார் இந்தப் பட்டறிவினால் அமெரிக்க இந்தியர்களின் கிளைமொழிகனைப் பற்றிய மதிப்பாய்வை மேற்கொண்டார். இவர் இவ்வகையான ஆய்வுகளை மேற்கொண்ட முன்னோடி என்னும் பெயர் பெற்று, கலிபோர்னிய இந்திய மொழிகளைப் பற்றி ‘யோக்குட்டுகளின் கிளைமொழி மதிப்பாய்வு’ (Yokuts Dialect Survey-1953) என்னும் நூலை எழுதி முடித்தார். இந்த நூல் இவரது இறப்பிற்குப்பின் வெளியிடப்பட்டது.
இவர் மானிடவியலின் தொடக்க காலத்திலிருந்தே ஆதிக்கக் கோட்பாடாக இருந்துவரும் பண்பாடு பற்றிப் பல அணுகுமுறைகளில் அதன் தன்மை, செயல்கள், இயக்கத் தன்மை முதலான அனைத்து நிலைகளையும் ஆராய்ந்தார். உலகனைத்துமுள்ள மக்களிடமும் உள்ள பண்பாட்டின்
பொதுத் தன்மைகளைக் கண்ணுற்று, அதன்வழிப் பண்பாட்டுப் படிமலர்ச்சி (Cultural Evolation), பண்பாட்டுப் பரப்பு (Culture Area), பண்பாட்டுப் பரவல் முதலான நிகழ்வுகளைப் பற்றி விரிவாக எழுதியுள் னார். இவர் நூல்களுள் பண்பாட்டு வளர்ச்சியின் வெளித்தோற்றம் (Configurations of Culture Growth-1945), பண்பாட்டின் தன்மை (The Nature of Culture-1952), வடிவமும் நாகரிகங்களும் (Style and Civilizations-1957), பண்பாடு, நாகரிகங்கள் பற்றிய பெயர்ப்பட்டியல் (A Roster of Civilizations and Culture-1962) முதலியன குறிப்பிடத்தக்கன. குரோபர் 1960-ஆம் ஆண்டு பாரீசில் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="குரோபர், ஆல்பிரடு உலூயி"/>
<section begin="குரோமாக்னன் மனிதன்"/>
{{dhr}}
<b>குரோமாக்னன் மனிதன்</b>: மனித இனப் படிமலர்ச்சி வரலாற்றைக் கூறும் எலும்புக்கூடுகள் உலகின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய புதைபடிவ மனித இனங்களுள் ஒன்றைச் சேர்ந்ததே குரோமாக்னன் மனித (Cro-Magnan Man) இனமாகும். இவ்வினத்தைச் சேர்ந்த மனிதனின் 5 எலும்புக்கூடுகள் தெற்குப் பிரான்சில் தார்டான் (Dordogne) மாவட்டத்திலுள்ள குரோமாக்னன் (Cro-Magnon) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டதால், அவ்விடத்தின் பெயரே இந்த மனித இனத்திற்குச் சூட்டப்பட்டது.
முதன்முதலில் குரோமாக்னன் மனித எலும்புக் கூடுகளை கி.பி.1868-ஆம் ஆண்டு உலூயி இலார் டெட்டு (M. Louis Lartet) என்பவர் கண்டறிந்தார். பின்னர் உலகின் பிற பகுதிகளிலும் குரோமாக்னன் மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டதால், இவ்வகை மனிதர்கள் பரவலாக வாழ்ந்தனர் என்பது புலனானது, பிரிமால்டிக் (Grimaldi) குகையிலும் இவ்வகை எலும்புக்கூடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மண்ணியம் காலப்படி இவர்கள் ஈற்றயலூழிக் (Pleistocene) காலத்தில் வாழ்ந்தார்கள்.
குரோமாக்னன் மனிதர்கள் நல்ல உயரத்தையும் திண்மையான உடற்கட்டையும் சீரான முக அமைப்பையும் பெற்றிருந்தனர். இவர்களின் மண்டையோடு தீண்டு குறுகிய தலையமைப்பைச் (Dolichocephalic) சேர்ந்தது. மண்டையோடும் 20.3 செ.மீ. நீளத்தையும் 15.0 செ.மீ. அகலத்தையுமுடையதாகும். இம்மண்டையோட்டின் கொள்ளனவு 1660 க.செ.மீ. எனக்<noinclude></noinclude>
3f4ktelq7s8gqqg93duzqf0er43iw1g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/727
250
642780
1957975
1932147
2026-08-11T03:27:40Z
Sridevi Jayakumar
15329
1957975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோமாக்னன் மனிதன்|699|குல்பர்கா}}</noinclude>அழகுப் பொருள்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. முதன்முதலாக நகைகளைத் தயாரித்து அணிந்தார்கள். வரிசை வரிசையாக வண்ண மணிகளால் அலங்கரித்த ஆடைகளையும் தந்தத்திலான காப்புகளையும் மின் எலும்புகளாலும் துளையிட்ட பற்களாலுமான கழுத்தணிகளையும் அணித்திருந்தார்கள். இந்த அணிகலன்கள் ஒரு குடும்பத்திலிருந்து வேறொரு குடும்பத்தை அடையாளம் காண்பதற்கும் பல குடும்பங்கள் சேர்ந்த குழுக்களிலுள்ள மக்களின் தகுதியை அறிவதற்கும் உதவின.
சடங்குகள் மட்டுமல்லாமல், முதன்முதலாக ஓவியங்கள் வரைவதிலும் சிற்பங்கள் செதுக்குவதிலும் இவர்கள் ஈடுபட்டனர். மனிதனின் படிமலர்ச்சியில் அவ்வோவியங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதர்களின் அரிய சாதனையின் சான்றுகளாகக் கருதப்படுகின்றன. அத்தகைய ஓவியங்களையும் சிற்பங்களையும் அம்மனிதர்கள் ஒளிபடாத இடங்களான இருண்ட குகைகளின் உட்புறச் சுவர்களில் வரைந்தனர்.
குரோமாக்னன் மனிதர்களின் கலையைச் சித்திரிக்கும் குகைகளுன் பெரும்பாலானவை பிரான்சு நாட்டிலும் இசுபெயில் (Spain) நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குகைான் பிரான்சில் 65 இடங்களிலும், இசுபெயினில் 30 இடங்களிலும் உள்ளன. இவற்று பாதிக்கு மேல் இசுபெயின் நாட்டின் 90 மைல் நீள வடக்குக் கடற்கரை ஓரத்திலும், மற்றவை பிரான்சு நாட்டில் இலேசு எசிசு (Lcs Eyzies) என்னுமிடத்திலும் இலாகா (Lascmux) என்னுடமித்திலும் உள்ளன.
இலாசுகாக்கக் குகையின் கூடத்தில் சிவப்பு, சுறுப்பு வண்ணங்களில் மிகப் பெரிய உருவமுடைய கொம்புகள் உள்ள விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இருளடைந்த இக்குகையில் வெளிச்சம் கொண்டு பார்த்தபோது, இவ்வோவியங்கள் அனைத்தும் முப்பரிமாண வடிவத்தில் திரையில் காண்பது போன்று தோற்றமளித்தன. இக்கூடத்தின் மேற் பகுதிச் சுவரில் கறுத்து, வளைத்த கொம்புகளுடைய 4 காளை மாடுகள் கருமையான கோடுகளினால் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, குகை ஓவியங்களிலேயே மிகப் பெரிதானது சுமார் 18 அடி நீளமானது. மேலும், 2 எருதுகள் ஒன்றோடொன்று மோதுவது போன்றும் அவற்றின் இடையில் 5 செவ்வண்ண மான்கள் இருப்பது போன்றும் உள்ள ஓவியங்கள் குறிப்பிடத்தக்கன.
இலெசு எசீசு என்னுமிடத்தில் ‘பாண்ட்-டி-காம்’ (Font-de-Gaume), இலெசு காம்பரெல்லசு (Les Combarelles) ஆகிய இரு குகைகளில் மேலும் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்ட்-டி-காம் குகையில் 200 ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில ஓவியங்களும் காணப்பட்டன. அவற்றுள் பெரும்பான்மையானவை சிதைந்திருத்தன. இலீ காம்ப ரெல்லசு குகையின் குறுகிய பாதையில் 300க்கு மேற்பட்ட செதுக்கப்பட்ட ஓவியங்கள் காணப்பட்டன. இவ்வோவியங்களை விளக்கின் ஒளியின்றிக் காண இயலாது. மேலும், இப்பகுதியில் கேப்பிளாங்கு (Cap Blanc) என்னுமிடத்திலுள்ள குகையில் குதிரைகளும் பெரிய விலங்குகளும் செதுக்கப்பட்டுள்ளன. கோக்னேக் (Cougnac) குகையில் பெரிய உருவமுடைய எல்கு (BIk) என்ற மான் கரிய கோடுகளால் வரையப்பட்டுள்ளது. அதன் முன்னங்கால்களுக்குமேல் ஒரு மனிதன் 3 ஈட்டிகளுடன் பாய்வது போன்ற காட்சியும் வரையப்பட்டுள்ளது. காமார்க்கு (Commarque) என்ற குகையின் குறுகிய கூடத்தில் பார்வை மட்டத்தில் பெரிய உருவமுடைய குதிரைத் தலை வரையப்பட்டுள்ளது.
இசுபெயின் நாட்டின் வடக்குக் கடற்கரையோரத்தில், சாண்டில்லானா-டி-மார் (Santillana De Mar) என்ற கிராமத்திலுள்ள அல்தாமிரா (Altamira) குகை ஓவியங்களை ஓ.பி. 1875-ஆம் ஆண்டில் தான் மார்சலினோ டி-சாடூலா (Don Marcelino De Sautuola) என்பவர் ஆராய்ந்து கண்டுபிடித்தார். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இத்தகைய ஓவியக் கலையின்காலம் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மேற்குறிப்பிட்ட குறிப்புகள் முன்வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த குரோமாக்னன் போன்ற பல இனத்தவரின் திறமைக்குச் சான்றுகளாக உள்ளன.{{Right|<b>பா.ஜ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Clark, W.E.,</b> LeGros, History of the Primates, British Museum of Natural History, London, 1953.<br>
<b>Howells, W.,</b> Mankind in the Making, Doubleday & Co., Garden City, New York, 1958.
<section end="குரோமாக்னன் மனிதன்"/>
<section begin="குல்பர்கா"/>
{{dhr}}
<b>குல்பர்கா</b> கருநாடக மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டம், இம்மாவட்டத்தின் தலைநகரமும் குல்பர்கா ஆகும். இது கல்பர்கி (Kalburgi) எனவும் சொல்லப்படுகிறது. பாமினி அரசின் தலைநகராக கி.பி. 1347 முதல் கி.பி. 1424 வரை குன்பர்காவே. தொடர்ந்து இருந்தது இங்குக் கண்ணைக் கவரும் பள்ளிவாசல்களும், அழகிய கட்டடங்களும்<noinclude></noinclude>
0uubln5mpqlmkbjfmf4z1ggoiu5vwd1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/728
250
642781
1957976
1932148
2026-08-11T03:28:36Z
Sridevi Jayakumar
15329
1957976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குல்பர்கா|700|குல்மார்க்கு}}</noinclude>கோட்டைகளும், வரலாற்றுப் புகழ் மிக்க நினைவுச் சின்னங்களும் உள்ளன. குல்பர்கா மாவட்டத்திலுள்ள கனகபுரம், புனிதப் பயணிகளின் மையமாக விளங்குகிறது. கனகபுரம தத்தாத்ரேய பீடமாக விளங்குகிறது.
பாமினி அரசின் தலைநகரான குல்பர்கா (Gulbargs) அமதுசா காலத்தில் (கி.பி. 1422-1436) பீடாருக்கு மாற்றப்பட்டது. குல்பர்காவில் பாரசீக, வடமொழி, கன்னடக் கல்வெட்டுகள் மிக்க அளவில் காணப்படுகின்றன. பாரசீகக் கல்வெட்டுகள் அதிக அளவில் காணப்படும் கர்நாடக மாவட்டங்களுள் பிசப்பூர், குல்பர்கா, தார்வாடு ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் இம்மாட்டத்தைச் சேர்ந்த சாகரில் சுத்ரத்து குபி சர்மகது (Hadrat sufi Sarmast) கல்லறையில் உள்ள கல்வெட்டில்முகம்மது மகமூது (Mahammud Mahmud) என்னும் பாமினி அரசனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது.
குல்பர்காலில் காணப்படும் கட்டடங்கள் பாமினி அல்லாவுதீன் அசன் பாமன்சாவின் ஆட்சிக் காலத்திலிருந்து (கி.பி. 1347) தொடங்குகிறது. இவ்வரசன் காலத்தில் அழகிய, பெரிய கோட்டை ஒன்று இங்குக் கட்டப்பட்டது, படைகளின் பாதுகாப்புப் பொருட்டு இக்கோட்டை கட்டப்பட்ட, தாகத் தெரிகிறது. அழித்த நிலையில் காணப்படும் இக்கோட்டையைச் சுற்றிப் பெரிய அகழி ஒன்றுள்ளது. பெரும்பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ன இந்த அகழியின் அகலம் சில இடங்களில் 90 அடிக்கும் அதிகமாக உள்ளது, சுவர் முழுவதும் ஆங்காங்கே அரைவட்ட வடிவிலான தொனைகள் போடப்பட்டுள்ளன. இவற்றிற்கு அருகில் சுழல்மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையின் நுழைவாயிலில் காவற் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது போன்ற பாதுகாப்புக் கோட்டைக்கும் அரச மண்டபங்களும் அரங்குகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டைகள் மேனாட்டுப் பாணியில் சிரியாநாட்டுக் கலைஞர்களால் கட்டப்பட்டவை என்று கலைஞர் பெர்சி பிரவுன் (Parcy Browa) கருதுகிறார்.
குல்பர்காவில் கி.பி. 1367-இல் பாமினி அரசரால் கட்டப்பட்ட சாமி மசூதி (Jami-Masjid) கலையழகிலும் சுவர்ச்சியிலும் மிக்கது. இந்தியாவில் காணப்படும் மசூதிகளிலே இது மிகச் சிறந்ததாகும். 216 அடி நீளமும் 176 அடி அகலமும் கொண்டு, நடுவில் பெரிய முற்றம் (Courtyard) ஒன்றினையும் 63 கூடுகளையும் (domes) கொண்டு விளங்கும் இம்மசூதி தனித்த பாணியுடன் விளங்குகிறது. அமைப்பில் இம்மசூதி இசுபெயின் (Spain) நாட்டிலுள்ள கார்டோவா மசூதியை ஒத்துள்ளது. தொழுகை புரிவோர்க்கு வசதியாக முன்புறம் முற்றம் இன்றி, உட்புறத்தில் அதனைக் கட்டியது பாராட்டுக்குரியது என்று சேம்சு பெர்கூசன் (James Fergusson) கருதுகிறார்.
குல்பர்காவில் நீண்ட கடைவீதி ஒன்று, இருமருங்கிலும் பக்கத்திற்கு 61 வளைவுகள் வீதம் 122 வளைவுகளுடன் காணப்படுகிறது. இவ்வளைவுகள் முடிவு பெறும் இடங்களில், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கட்டடங்களும் நன்கு கட்டப்பட்டுள்ளன. 570 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட இத்துணை அழகான கடைவீதியை இந்தியாவில் வேறேங்கும் காண இயலாது. உயர்ந்த நுழைவாயிலுடன் கூடிய சரிவான சுவர்களைக் கொண்ட, பல கல்லறைக் கட்டடங்களும் இந்நகரில் காணப்படுகின்றன. இவற்றுள் ‘ஏழு மன்னர் கல்லறைகள்’ குறிப்பிடத்தக்கன. இவற்றுள் முற்பகுதியைச் சேர்ந்த கல்லறைகள் துக்னக்குக் கலைப்பாணியைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. பின்னால் நிறுவப்பட்ட கல்லறைகளில் கி.பி. 1422-இல் மறைந்த பாமினி அரசனான
தாசுதீன் பிரோசாவின் கல்லறை மிகவும் பாராட்டத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இதன் நீளம் 158 அடியும், அகலம் 78 அடியும் கொண்டு, 48 அடி உயரத்துடன் நிறப்பாக விளங்குகிறது. பண்டே நவாசு மசூதி (The Bande Nawaz Darga) பேரழகுடன் கட்டப்பட்டுக் குல்பர்காவின் அணியெனத் திகழ்கின்றது. அரசியல் துறையில் புகழ் பெற்றுள்ள குல்பர்கா கலைத்துறை வரலாற்றிலும் தனக்கெனத் தக்கதோர் இடத்தைப் பெற்றுள்ளது.
கருநாடக மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கல்பாதி (குல்பர்கா) நகரம் பிற கருநாடக மாநிலத்து முக்கிய நகரங்களுடனும், பிற மாநில நகரங்களுடனும் இரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்குச் சில புகழ் பெற்ற கல்லூரிகளும் பள்ளிகளும் உள்ளன.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="குல்பர்கா"/>
<section begin="குல்மார்க்கு"/>
{{dhr}}
<b>குல்மார்க்கு</b> இந்தியாவில், சம்மு-காசமீரில் (Jammu-Kashmir) 8500 அடி உயரத்தில் உள்ள ஓர் அழகிய இடம். கண்ணுக்கெட்டியவரையில் பூக்கள் நிறைந்து காணப்படும் பூவெளி (Meadow of Flowars), குவ்மார்க்கு, காசுமீர மொழியில் மார்கு (Marg) என்றால் உயர்ந்த புல்வெளி (Upland-Meadow) என்பது பொருள். அயல்நாட்டுப் பயணியர் இங்கு வந்து இன்பமாகப் பொழுதுபோக்குவதைப் பெரிதும் விரும்புகின்றனர். ஐரோப்பிய நாட்டுச்சூழல், இங்குள்ள பூங்காக்களிலும் ஏரிகளிலும் பள்ளத்தாக்கு<noinclude></noinclude>
ochdogg4y76tlxcba5yyu0v2jb5ecuq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/729
250
642782
1957977
1932151
2026-08-11T03:30:07Z
Sridevi Jayakumar
15329
1957977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குல்லூகபட்டர்|701|குலக்குறி}}</noinclude>களிலும் காணப்படுவதால், இது அயல்நாட்டினரைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றது.
முன்பு ஆங்கில இருப்பு அலுவலரும் (British Residant) அவர்தம் அதிகாரிகளும் துணையாட்களும் குல்மார்கில் (Gulmarg) தம் இருப்பிடங்களை அமைத்துக் கொண்டிருந்ததால், இவ்விடத்தில் பல வசதிகளும், வசத்தமான சூழலும் ஏற்படுத்தப்பட்டன. ஐரோப்பிய முறையில் அமைந்துள்ள வரிப்பந்து மைதானம், குழிப்பந்து மைதானம், பெரிய வசதிமிக்க உணவகங்கள் (Hotels) ஆகியன இங்குள்ளதால் இங்குப் பொழுது போக்குவது மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே, இது சிறந்த கோடை காலத் தங்குமிடமாக அமைந்துள்ளது.
குல்மார்க்கில் அழகே உருவாக அமைந்துள்ள வட்டமான பாதை (Circular Path) பிலிருந்து கீழே பார்த்தால் எழிலார்ந்த காசுமீரப் பள்ளத்தாக்கு முழுவதையும் கண்டுகளிக்கலாம். சம்மு-காசுமீரின் தலைநகரான சிரிநகர் குல்மார்க்கிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றும், அதுவும் இரவில் பார்த்தால் சிரிதகர் மிக்க அழகாகத் தோன்றும், 26,000 அடி உயர்ந்து, பனிபடர்ந்து, அழகே உருவாகத் காணப்படும் நங்கபர்வதம் கரத்தை இங்கிருந்து பார்ப்பது சிறப்பாகும். இங்குச்சுவையான பழங்களும் கிடைக்கின்றன. அழகிய ஏரிகளில் படகோட்டுதல் ஒரு சிறந்த இன்பப்பொழுது போக்காகும். இதற்கு அருகில் தான் காசுமீரின் புகழ்பெற்ற ‘தால் ஏரி’ உள்ளது. குல்மார்க்கிற்குச்சிறிய உந்துவண்டிகளிலும் குதிரைகளிலும் பயணம் செய்ய வசதிகள் உண்டு. வாடகைக் குதிரை மீதமர்ந்து இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிப்பது சுவையானது.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="குல்மார்க்கு"/>
<section begin="குல்லூகபட்டர்"/>
{{dhr}}
<b>குல்லூகபட்டர்</b> மனுநீதிக்கு (மனுசுமிகுதி) உரை எழுதியவர், வங்காளியான இவர் வடமொழியில் இதனை எழுதியுள்ளார். மனுநீதிக்கு எழுதப்பட்ட பல உரைகளுள் இவருடைய உரையே தலை சிறந்தது என்பர். இதனால் இவர் புகழ்பெற்றுள்ளார்.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="குல்லூகபட்டர்"/>
<section begin="குலக்குறி"/>
{{dhr}}
<b>குலக்குறி</b> சில சமூகத்தினர் ஒருசில இயற்கைப் பொருள்களிலிருந்து தோன்றியதாகவோ அதயோடு வேறு பல முறைகளில் தொடர்புற்று உள்ளதாகவோ நம்புவதால் அப்பொருள்களைத் தம் குலத்தீன் குறியாகக் கொண்டுள்ளனர். குவக்குறிகளாக (Talems) விலங்குகள், தாவரங்கள், ஆறுகள், மலைகள் போன்றவை உள்ளன. குலக்குறி அமைப்பு பெரும்பான்மையாகப் பழங்குடிச் சமுதாயத்தில் மட்டுமே காணப்படுகிறது. இவர்களிடையே இவ்வமைப்பு சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. திருமண முறை, உறவு முறை, வழிபாட்டு முறை, உணவு முறை முதலானவை அவற்றுள் சில. குலக்குறி அமைப்புடைய ஒவ்வொரு சமுதாயத்தினரும் தமது குலக்குறி மீது கொண்டுள்ள நம்பிக்கைகள், நடைமுறைகள் முதலானவற்றை மொத்தமாகக் குலக்குறியம் (Totemism) என்று கூறலாம்.
குலக்குறி என்னும் சொற்பொருளின் தோற்றம் கிழக்கு வட அமெரிக்காவிலுள்ள அல்கான்கின் (Algonkin) பழங்குடியினரின் ஆட்டோதீமன் (Ototeman) என்னும் சொல்லோடு தொடர்புற்றதாகும். இவர்களின் மொழியில் இச்சொல்லிற்கு ‘உடன் பிறந்தான்-உடன் பிறந்தாள் உறவு’ (Brother-Sister Kin) என்பது பொருளாகும். இச்சொல்லின் வேர்ச் சொல்லான ‘ஒத்தி’ (Ote) என்பதற்கு இரத்த உறவுடையவர்கள் என்பது பொருளாகும்.
உலகனைத்திலுமுள்ள பழங்குடிகளிடையே காணப்படும் குலக்குறி அமைப்பு அவரவர் உளம் சார்ந்த மன நிலையில் எழுந்ததாகும். இதனால் ஒவ்வொரு சமூசத்தினரும் தம் குலக்குறி அமைப்பைப் பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கைகள் பலவாக உள்ளன அவை, கருத்தியலாகவோ (Ideological) இறை உணர்வாகவோ (Mystical), உணர்ச்சிவயப்பட்ட நிலையாகவோ பய பக்தியுடன் போற்றும் நிலையாகவோ (Reverential) குடிவழியைக் காட்டுவதாகவோ இருக்கும்.
மானிடலியார் குலக்குறியின் பொதுப் பண்புகளாகப் பின்வருவளவற்றைக் குறிப்பிடுவர். 1. ஒரு குலக்குறியைக் கொண்ட குழுவினர் அதனைத் தம் துணைவன், உறவினன், பாதுகாப்பவன், முதாதையம் என்று தம்புவர், இதனால் குலக்குறிக்கு மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் உள்ளதாக நம்புவர். 2. குலக்குறிகளுக்குத் தனிப்பட்ட பெயர்களோ தனிக்குறியோ வழக்கில் கொண்டிருப்பர், 3. தனி ஒருவருக்கு ஒரு குளக்குறியும், ஒரு குழுவிற்குப் பொதுவான ஒரு குலக்குறியும் காணப்படுவதுண்டு. 4. குலக்குறியைப் பொதுவாக உண்ணவோ கொல்லவோ மறுப்பர், 5. குலக்குறிக்கு முறைப்படியான வழிபாடுகள் பல செய்வர்.
குலக்குறிகளின் தோற்றம் பற்றியும் இதன்பிற செயற்பாடுகள் குறித்தும் பல அறிஞர்கள் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பிரேசர் (J. G. Frazer), இயெவி-இட்ராசு (Levi-Strauss), கோல்டன் வீய்சர் (A. Golden-<noinclude></noinclude>
tnxuwyc8k5d8rmlwdewgy3kfnfuxjhf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/733
250
642869
1957979
1932266
2026-08-11T03:32:32Z
Sridevi Jayakumar
15329
1957979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலச்சிறை நாயனார்|705|குலசேகர பாண்டியன்}}</noinclude>தால் வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்கும் என்பது அவனது நம்பிக்கை. இது ஒருவகை மாய மந்திரச் சடங்கு/ என்பர். இதிலிருந்து ஓவியக் கலையும் சிற்பக்கலையும் தோன்றின. தங்கள் உணவும் பொருளாகிய விலங்குகள் பெருக வேண்டும் என்பதற்காக அவ்விலங்கின் உருவங்களை மண்ணிலோ மரப்பட்டைகளிலோ குகைகளிலோ வரைத்தனர். பாறைகளிலும் மரங்களிலும் செதுக்கினர், எருமைச் சின்னத்தை உடையவர்கள் எருமை அதிகமாகப் பெருக வேண்டும் என்பதற்காக அதன் உருவத்தைத் திரும்பத் திரும்ப வரைந்தார்கள், இவ்வாது ஒவ்வொரு கூட்டத்தினகும் தத்தம் சின்னத்தைப் பலமுறை வரைந்துள்ளனர். இதனால், உருவம் வரையும் நுணுக்கமும் செதுக்கும் நுட்பமும் மேலும் மேலும் வளர்ச்சியடைந்தது என்பர் வடமேற்கு அமெரிக்க இந்தியர்களிடையே குலக்குறியைப் படமாக வரையும் பழக்கம் உச்ச நிலையை அடைந்திருந்ததை அங்குள்ள அருங்காட்சியகங்கள் காட்டுகின்றன.{{Right|<b>சீ.ப.தி.சு.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Frazer, J.G.,</b> The Golden Bough : A Study in Magic and Religion, Macmillan Co., New York, 1943.<br>
<b>Goldenweiser, A.,</b> Anthropology. Appleton-Century Crafis, New York, 1937.<br>
<b>Lowie, R.H.,</b> Primitive Society, Harper & Row, New York, 1961.
<section end="குலக்குறி"/>
<section begin="குலச்சிறை நாயனார்"/>
{{dhr}}
<b>குலச்சிறை நாயனார்</b> பெரியபுராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவரது வரலாறு பெரிய புராணத்தில் திருநாவுக்கரசரின் வரலாற்றை அடுத்துக் காணப்படுகின்றது. 11 பாடல்கள் உள்ளன.
இவர் பாண்டி நாட்டு மண மேற்குடியில் தோன்றியவர், இவர் பிறந்த மரபு இதுவெனத் தெரியவில்லை. திருத்தொண்டத் தொகையில் இவர் ‘பெருநம்பி குலச்சிறை’ என்று போற்றப்படுகிறார். திருஞானசம்பந்தர் வரலாற்றிலும் இவரைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களும் இவரது தொண்டினை வியந்து போற்றுகின்றன.
இவர், சிவபெருமான் அன்பரிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். தான் மிசை விழுந்து அஞ்சலி செய்யும் இயல்பினர்; திருத்தொண்டின் நெறி மாறாதவர் நான்காம் குலத்தவராயினும் சங்கரன் அன்பர் எனில் பணித்தேத்தும் பண்பினர், அடியார் பலர் வரினும் ஒருவர் வரினும் உணவு தேடி அன்புடன் எதிர் கொண்டு வரவேற்று அமுதூட்டும் நலத்தினர், நீறணிதல் முதலிய சைவ வேடத்தால் பொலிபவரையும் ஐந்தெழுத்து ஓதும் அடியார்களையும் தாகும் பரவும் தற்குணத்தினர். தென்னவன் நெடுமாறனின் முதல் அமைச்சர், பகைவரை அஞ்சாமல் அடக்கி வெற்றி சேர்த்த வீரமுடையவர். மதுரையில் பாண்டிமாதேவின் தொண்டு நெறிக்குத் துணையாக நின்றவர்.
சமணரின் பொய்த்தெவி நீக்கவும், தென்னவர்நாடு திருநீற்றுப் பொலிவுடன் விளங்கவும், காழிவள்ளிலின் பொன்னடி போற்றிய சிறப்பினர் இவரது தொண்டினைச் சேக்கிழார் ‘முடிவில் புகழ் திருத்தொண்டு’ என்று புகழ்கிறார். இவருடைய அருங்குணங்களுள் பலவற்றையும் திருஞானசம்பந்தர் தாம் பாடிய ‘மங்கையர்க்கரசி’ என்றும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தில் திருப்பாடல்களில் போற்றியுள்ளார்.{{Right|<b>ஜி.ஆம்.சி.</b>}}
<section end="குலச்சிறை நாயனார்"/>
<section begin="குலசேகரப்பட்டினம்"/>
{{dhr}}
<b>குலசேகரப்பட்டினம்</b> சிதம்பரனார் மாவட்டத்தில் திருச்செந்தூர்-நாகர்கோவில் பெருஞ்சாலையில் அமைந்துள்ள முற்காலத் துறைமுகப்பட்டினமாகும். மேலைக் கடற்கரையிலிருந்து வரும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் இங்குள்ள துறைமுகம் பயன்படுத்தப்பட்டது. தூத்துக்குடி, பெரிய துறைமுகமாகப் பிற்காலத்தில் வளர்ந்ததால் குலசேகரப்பட்டினத்தின் புகழ் மங்கியது. இவ்வூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் மானவீர வளநாட்டு குலசேசுரப்பட்டினம் எனக் கூறப்படுகிறது. குலசேகரன் என்பது பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். அவர்களது பெயரால் இவ்வூர் குலசேகரப்பட்டினம் எனக்கூறப்படுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="குலசேகரப்பட்டினம்"/>
<section begin="குலசேகர பாண்டியன்"/>
{{dhr}}
<b>குலசேகர பாண்டியன்</b>: சோழப் போரரசர்களின் மேலாண்மையினை ஏற்றுப் பாண்டி நாட்டில் அரசு புரித்துவத்த பாண்டியர்களின் வரலாற்றினை ஐயத்திரிபற அறித்துகொள்ள இயலவில்லை. ஒரே காலத்தில் ஆட்சிபுரிந்த பல பாண்டியர்களின் கல்வெட்டுகள் பெருமயக்கத்தை ஏற்படுத்துகின்றன. மதுரையிலும் திருநெல்வேலியிலும் பிற பகுதிகளிலுமாகப் பாண்டிய நாட்டைப் பல பாண்டியர்கள் ஆண்டு வந்தனர். கி.பி. 1162-இல் திருநெல்வேலிப் பகுதியில் முடிசூடிய குலசேகரபாண்டியன் மாறவர் மன் சீவல்லப பாண்டியனின் மசன் குலசேகரபாண்-<noinclude></noinclude>
5mxoclvk40w4po3hfrjx5052jgkry1c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/734
250
642901
1957980
1932306
2026-08-11T03:33:27Z
Sridevi Jayakumar
15329
1957980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகர பாண்டியன்|706|குலசேகர பாண்டியன்}}</noinclude>டியனது உடன்பிறப்பான பராக்கிரம பாண்டியன் என்பான் அப்பொழுது மதுரையிலிருந்து செலுத்தினான், மதுரையை ஆண்டவர் அண்ணனாகவும் திருநெல்வேலியை ஆண்டவர் தம்பியாகவும் இருந்திருக்கக் கூடும், இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்கள் ஒரே காலத்தில் ஆட்சி செய்யும் முறையானது தொன்றுதொட்டே காணப்பட்ட பாண்டி நாட்டு வழக்கமாகும்.
குலசேகரன் மதுரையிலிருந்து பாண்டிய நாடு முழுவதையும் ஆனக் கருதிப் பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரைதகரை முற்றுகையிட்டான். பராக்கிரம் பாண்டியனோ இலங்கையின் மன்னனான முதலாம் பராக்கிரம பாகுவுக்குத் தூதனுப்பிப் படையுதவி வேண்டினான். உடனே சிங்களர் படை உதவிக்கு அனுப்பப்பட்டதாயினும் அது வருமுன்பாகவே குலசேகர பாண்டியன் மதுரையைப் பிடித்து, பராக்கிரம் பாண்டியனையும் அவனது குடும்பத்தினரையும் கொன்று தீர்த்தான் (1169). இலங்கையின் தளபதியான இலங்காபுரன் என்பவன் இராமேசுவரத்துக்கருகில் கரையிறங்கி தன்னை எதிர்த்த பாண்டியப் படைகளைப் பல போர்களில் கடுமையாக முறியடித்தான், குலசேகர பாண்டியனும் கொங்கு நாட்டுப் படையுதவியோடு பல மாதங்கள் போரிட்டு இறுதியில் தோல்வியுற்றுச் சோழநாட்டுக்கு ஓடினான். மலை நாட்டுக்குத் தப்பியோடிப் போயிருந்த பராக்கிரம பாண்டியனின் மகனாகிய வீரபாண்டியன் என்பானைச் சிங்களத்தளபதி இலங்காபுரன் அழைத்துவந்து மதுரைக்கதிபதியாக மூடிகுட்டுவித்துப்பின் மதுரையையும் மீட்டு அவனிடம் ஒப்புவித்தான்.
சிங்களருக்கெதிராகச் சோழர் படைகள் குலசேகர பாண்டியனோடு புறப்பட்டன. அப்பொழுது சோழநாட்டில் பேரரசர்களாயிருந்தோர். இரண்டாம் இராசராசரும் இரண்டாம் இராசாதிராசகும் ஆவர். சோழரது படை திருச்சிற்றம் பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் என்ற தளபதியின் கீழ் புறப்பட்டுச் சில தோல்விகளுக்குப் பின் வெற்றி பெற்று, மதுரையைக் கைப்பற்றிக் குலசேகரனை மீண்டும் அங்கு அரசனாக்கிற்று, சோழர் படை இலங்கையின் மீறும் படையெடுத்தது. இலங்கையில் பராக்கிரமபாகுவுக்கு எதிராக உள்நாட்டுப் போரையும் சோழத் தளபதிகள் தூண்டிவிட்டனர். இவற்றால் பெரும் இக்கட்டுக்குள்ளான பராக்கிரமபாகு, குலசேகர பாண்டி சோழருக்கெதிராகத் திருப்பிவிடத் திட்ட மிட்டு அவனுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை அனுப்பி வைத்தான். திருமண உறவும் பேசி முடிக்கப்பட்டது உடனே சோழரது நட்பை விடுத்துச் சிங்களரது உதவியோடு சோழப் படைகளைத் தனது நாட்டிலிருந்து குலசேகர பாண்டியன் விரட்டினான். வெகுண்ட சோழ வேந்தன் அண்ணன் பல்லவராயன் என்பானின் தலைமையின் கீழ் ஒரு பெரும் படையினை அனுப்பி, மதுரையைக் கைப்பற்றிக் குலசேகர பாண்டியனுக்குப் பதிலாக வீரபாண்டியனையே அரசனாக்கினான், குலசேகர பாண்டியனுக்கு என்ன தேர்ந்தது என்பது தெரியவில்லை. இம்மன்னன் கி.பி. 1169 முதல் 1177 வரையில் மதுரை அகியணையில் இருந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழரது இறுதிக்காலம் தொட்டு பாண்டி நாட்டிலிருந்து மறைந்து போயிருந்த சோழரது ஆகிக்கம் இந்நிகழ்ச்சிகளின் விளைவாக மீண்டும் நிறுவப்பட்டது.{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="குலசேகர பாண்டியன்"/>
<section begin="குலசேகர பாண்டியன் சடையவர்மன்"/>
{{dhr}}
<b>குலசேகர பாண்டியன் சடையவர்மன், முதலாம்</b>: சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து ஆண்ட முதலாம் குலசேகர பாண்டியன் கி.பி. 1190 இல் அகியணையேறினான். இவன் விக்கிரம பாண்டியனின் மகன் என்பது தெரிகிறது. சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கலுக்குக் கட்டுப்பட்ட அரசனாகவே ருமசேகர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். கி.பி. 1216-இல் தன் தம்பியான மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனுக்கு இவன் முடிசூட்டுவித்தான்.
சோழ ஆதிக்கத்தினின்றும் விடுபடுவதற்குப் பாண்டியர்கள் முயன்று வந்த காலம் அது. குலசேகரபாண்டியனின் தந்தையான விக்கிரம பாண்டியனை மதுரை அரியணையில் அமர்த்துவதற்குக் குலோத்துங்க சோழனே காரணமாயிருந்தான். எனினும், கொங்கு நாட்டை மீண்டும் பணிய வைத்துக் கருவூரில் விசயாபிடேகம் செய்து கொண்ட சோழ வேந்தன், அதனைத் தொடர்ந்து மதுரையில் வீராபிடேகம் செய்து கொள்ள விரும்பியதைக் குலசேகர பாண்டியன் எதிர்த்தான். அதனால் வெருண்ட சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரையின் மீது படையெடுத்தான், சோழப் படைகள் மட்டியூர், சுழிக்கோட்டை ஆகியவிடங்களை முற்றுகையிட்டுப் பிடித்து, மறவர் படையினை விரட்டியடித்து, மதுரையில் பாண்டியனது முடிசூட்டு மண்டபத்தையும் இடித்துக் கழுதை கொண்டு உழுது, கவடி, விதைத்து மகிழ்ந்தன. அந்தகரில் மூன்றாம் குலோத்துங்கன் வீராபிடேகம் செய்து கொண்டு ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டத்தையும் குடிக்கொண்டு, வெற்றித் தூண் ஒன்றையும் நாட்டினான். எனினும், சிறிது காலத்துக்குப் பின்னர் குலசேகரனுக்கே மீண்-<noinclude></noinclude>
jnrio3gw3ugh9kcq6k6i3y58j0nwfhx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/735
250
642912
1957981
1932319
2026-08-11T03:35:00Z
Sridevi Jayakumar
15329
1957981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகர பாண்டியன்....|707|குலசேகரர்}}</noinclude>டும் பாண்டிய நாடு வழங்கப்பட்டது. குலசேகர பாண்டியன் சோழ ஆதிக்கத்தை மீண்டும் ஏற்றுக் கொண்டான். இதற்குப்பின் சோழரது கல்வெட்டுக்கள் பாண்டிய நாட்டில் அருகிவிட்டதைக் காணும் போது பாண்டியர்களின் நிலை வலுப்பெற்று வந்ததை உணர முடிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் மதுரையில் நிகழ்த்திய அழிவு வேலையும் களியாட்டங்களும் வீராபிடேகமும், குலசேகர பாண்டியலின் தம்பியான மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே தஞ்சையில் நிகழ்த்தப்பட்டன. எனவே, பாண்டியரின் மறு எழுச்சிக்கு அடிகோலியவள் என இக்குலசேகர பாண்டியன் குறிக்கப்படுகிறான், பல குளங்களையும் சிற்றாறுகளையும் இம்மன்னன் வெட்டியதாகத் தெரிகிறது. நில அளவையும் இவன் காலத்தில் செய்யப்பட்டது.{{Right|<b>இர.ஆ.</b>}}
<b>குலசேகர பாண்டியன், சடையவர்மன், இரண்டாம்</b>: முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்யனது இறுதிக் காலத்தில் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன இளவரசனாகவோ இணை அரசனாகவோ முடிசூட்டப் பெற்றான். 1237/38-இல் இவன் முடிகுட்டப் பெற்று, 1258 வரையில் நோயாளியாக வாழ்ந்தான் எனத் தெரிகிறது. இவன் தம்பிகளான இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் (1238-53) முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனும் இணையரசர்களாகப் பட்டமேற்றுச் சிறப்பாக ஆண்டனர். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="குலசேகர பாண்டியன் சடையவர்மன்"/>
<section begin="குலசேகர பாண்டியன்"/>
{{dhr}}
<b>குலசேகர பாண்டியன், முதலாம் மாறவர்மன்</b>: இப்பாண்டிய மன்னன் கி.பி. 1268-இல் மணிமுடி தரித்து 1312 வரையில் அரசு கட்டிலில் இருந்தான். இம்மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது (கி.பி. 1251-70) மகனாக இருக்கலாம் என்று வரி்க்கப்படுகிறது. இரண்டாம் சடை யவர்மன் சுந்தரபாண்டியனும் (1276-93) மாறவர்மன் விக்கிரம பாண்டியலும் (1283-96) சடையவர்மன் சீவல்லபனும் (1291-1316) சடையவர்மன் வீரபாண்டியனும் (1297-1342) சடையவர்மன் மூன்றாம் சுந்தரபாண்டியனும் (1303-19) இக்காலத்தில் ஆட்சி புரிந்த பிற பாண்டிய வேந்தர்களாவர். இறுதியில் கூறப்பட்ட சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் குலசேகர பாண்டியனின் மக்களென்று தெரிய வருகிறது. விக்கிரம் பாண்டியன் குலசேகரனது தம்பி என்பதும் தெரிகிறது. ஐந்து பாண்டியர் ஒரே காலத்தில் ஆண்டதாகத் தெரிகிறது. வெளிநாட்டுப் பயணியான வாசபு (wassaf) என்பவரும் பாண்டிய நாட்டுக்கு இக்காலத்தில் வருகை புரிந்து இத்தகைய கூட்டு அரச முறை இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் பாண்டியப் போரசின் வலிமை உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் இம்மன்னனது ஆட்சி நடைபெற்றது. சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, மலை நாடு ஆகியவை இவனது பேரரசில் அடங்கியிருந்தன. இப்பேரரசின் கடைசி அரசனாக இம்மன்னனைக் கருதலாம். இம்மன்னனது படைகள் ஈழத்தின் மீதும் படையெடுத்துப் பெரும் பொருளைக் கொள்ளையிட்டு மீண்டன. முன்று முறை இம்மன்னனது தூதுக் குழுக்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டன. முத்துப் போன்றவை சில மன்னருக்கு அன்பளிப்புப் பொருள்களாக அனுப்பி வைக்கப்பட்டன. வெனிசு நகரத்துப் பயணியானமார்க்கோ போலோ பாண்டிய நாட்டைக் கண்டு சென்றதும் இக்காலத்தில்தான்.
பாண்டிய அரசின் வீழ்ச்சி குலசேகர பாண்டியனின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது. வீரபாண்டியனது திறமையைக் கண்ட குலசேகர பாண்டியன் அவனையே தனது வாரிசாக நிலமித்தான் என்றும், அதனால் வெகுண்ட மற்றொரு மானாகிய சுந்தரபாண்டியன் என்பான் தந்தையைக் கொன்று மதுரையில் சூட்டிக் கொண்டான் என்றும் வாசபு எழுதுகிறார். வீரபாண்டியன் போரில் நோற்றோடிப்பிற மன்னர்களின் உதவி பெற்று மதுரைை மீட்டுச் சுந்தர பாண்டியனை விரட்டியடித்தான், தோல்வியுற்ற அவன் வெளியேறி அலாவுதீன் கில்ரியின் படையுறவியை தாடித் தக்காணத்தில் மாவிக்காபூரைச் சென்றடைந்து மதுரை மீது படையெடுக்குமாறு அவனைச் கேட்டுக் கொண்டான்.{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="குலசேகர பாண்டியன்"/>
<section begin="குலசேகரர்"/>
{{dhr}}
<b>குலசேகரர்</b>: தமிழகத்தில் பக்தி இயக்கக்காலத்தில் வைணவ நெறியையும் திருமாலின் பெருமையையும் போற்றிப் பக்திப் பனுவல்கள் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இப்பன்னிரு ஆழ்வார்களும் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு குல நெறியினர், எனினும், திருமால் பெருமையினை உணர்ந்து அவன் கல்யாண குணங்களில் ஆழங்காற்பட்டு ஆழ்வார் ஆயினர். அப்பன்னிரு ஆழ்வார்களுள் சேரநாட்டரசர் குலசேகரரும் ஒருவர் அவரின் வாழ்வும் எழுத்துப்பணியும் இங்கு இடம்பெறுகின்றன.
<b>பிறப்பு</b>: இப்போதைய கேரள மாநிலத்தின் நடுப்பகுதியாகிய கோழிக்கோடு முன்பு ஒரு நாடாக இயங்கியது. அப்பகுதியைத் திருவரதன் என்பவன் அர-<noinclude>
<b>வா.க.7-55அ</b></noinclude>
3yrntr9cax0k8k5va78xeb15aks5c3u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/737
250
642915
1957982
1932322
2026-08-11T03:35:54Z
Sridevi Jayakumar
15329
1957982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகரர்|709|குலம்}}</noinclude><b>பெருமாள் திருமொழி</b>: பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன. பத்துப் பிரிவுகள் கொண்ட பத்துப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளன. கற்போர் நெஞ்சத்தை இவை தெகிழ்விக்கவல்லன. இவை, குலசேகரரின் ஆழ்ந்த பக்தியை அறிவிக்கவல்லன.
இதில் 8 திருத்தலங்கள் பாடப்பெற்று, அவை திருவரங்கம், திருப்பாற்கடல், திருவேங்கடம், திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், திருவாலி, திரு அயோத்தி, தில்லைத் திருச்சித்திரகூடம் என்பன ஆகும். ‘பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்’ என்று பாடுவர் குலசேகரர், தயரதன் புலம்பலாக இவர் பாடும் பத்துப் பாடல்களும் நெஞ்சை உருக்கவல்லன. தேவதி புலம்பலாகப் பாடிய பாடல்கள் மகளைப் பிரிந்த நாய் ஒருத்தியின் ஏக்கத்தைப் புலப்படுத்துவனவாகும். ‘நாரத பக்தி சூத்திரம்’ 11 வகையான பக்தி வகைகனைக் குறிக்கிறது. அவையாவும் பெருமால் திருமொழியில் இடம் பெற்றுள்ளன.
தன்னைத் தாவாகவும், இறைவனைத் குழந்தையாகவும் கருதி, அந்த மனநிலையில் பெரு திருமொழியில் தேவகி புலம்பல், தயரதல் புலம்பல், கோசலை தாலாட்டு என்னும் மூன்று பதிகங்களைப் பாடியுள்ளார்.
இவர் தம்மை நாயகி நிலையில் வைத்து, கோபியர் கண்ணனுடன் ஊடுவதும் கூடுவதுமாக அமைந்தன பெருமாள் திருமொழியின் ஆறாம் திருமொழிப் பாடல்கள். பெருமாள் திருமொழியில் பக்தியுடன் இலக்கியத்திற்குரிய கலை நலன்களும் செம்மையுடன் விளங்குகின்றன. கற்பனை, அணிநலன் சொல்நயம், திருத்தலங்களின் இயற்கையழகு, மெய்ப்பாடு, ஒலிநயம் ஆயின யாவும் சிறப்புற இடம்பெற்றுப் பெருமாள் திருமொழி ஒருசிறந்த இலக்கிய நூலாகவும் இலங்குகிறது. இவர், திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு, தில்லைத் திருச்சித் திர கூடம், திருக்கண்ணபுரம் ஆகிய வைணவத் தலங்களின் இயற்கையழகினை அழகாக வருணித்துப் பாடுகிறார். மெய்ப்பாட்டின் வகைகளாகிய அனலச்சுவையும், வெருவிச் சுவையும் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் இழவு என்பதன் பொருட்டே அவலச்சுவை தோன்றுகின்றது. தயரதன் புலம்பலும், தேவய புலம்பலும் அவலச்சுவையாக அமைத்துள்ளன. இவ்வாறு பல நிலைகளிலும் பெருமாள் திருமொழி பக்தி நூலாகவும் இலக்கிய நூலாகவும் அமைத்து விளங்குகின்றது.
பரமபதத்தையும் இவ்வுலக இன்பங்களையும் அளிப்பவன் முகுந்தன், அப்பெருமானுக்குப் பூமசயை போல் விளங்குவதால் இந்நூல் ‘முகுந்தமாலை’ எனப்பெற்றது. திருமாலின் திருப்பெயர்களைப் பெரும்பாலும் இப்பாடல்கள் இயம்புவதாறும் இப்பெயர் பெற்றதெனலாம். இதை அருளியவர் குலசேகரர் என்பதில் ஐயப்பாடுகள் உள்ளள, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் முத்தமாலை குலசேகரர் எழுதியதல்லவென்றும் குலசேகரன் எனும் வேறு ஒரு கேரள அரசனால் இயற்றப்பட்டதென்றும் காரணங்களுடன் கூறுவர். ஆயினும், வைணவ உலகம் முகுந்தமாலை ஆசிரியர் குலசேகரரே என்று கொள்கிறது. இதில் 40 சுலோகங்கள் உள்ளன, அவையாவும் இறைவன் திருப்பெயர்களைக் கூறி அவன் புகழைம் பாடுவனவாக அமைந்துள்ளன.{{Right|<b>பொ.சௌ.</b>}}
<section end="குலசேகரர்"/>
<section begin="குலம்"/>
{{dhr}}
<b>குலம்</b>: ஒரு மூதாதையிடமிருந்து வந்தவர்கள் 93 ‘கால்வழிக் குழு’வினர் என்றழைக்கப்படுவர். அந்த மூதாதை, ஐந்தாவது அல்லது ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் கருதப்படுகிறது. இதுபோலவே ஒரு மூதாதையிடமிருந்து தொடரும் உறவுக் குழுவானது ‘குலம்’ (Clan) என்று குறிக்கப்படுகிறது. இன்னகுலம் இன்ன மூதாதையிடமிருந்து வந்ததென்று நம்பப்படுமேயன்றி அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகவே குலங்களின் மூதாதையர்களைப் புனை கதைகள் புராணங்கள் போன்றவற்றின் வாயிலாக அறிய முடிகிறது. ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் மூதாதையை உயர்நிலையில் வைத்து வழிபடுவர்.
குலம் ஆண் வழியில் அல்லது பெண் வழியில் தொடர்ந்து செல்லும் இயல்புடையது. எடுத்துக்காட்டாக ஆண்வழிக்குலமுறை உடைய ஆரிவர்கள். இந்தியாவுக்கு வருமுன் பூர்விகக் குடியின பெண்வழிக்குலரான திராவிடர்களிடம் இருந்ததென்றும், அவர்களின் வருகைக்குப்பின் ஆண் வழிக்குல முறையாக மாறியது என்றும் கருதப்படுகிறது. ஒரு குலத்தினர் தங்களின் மூதாதையை அறிய முடியாத காரணத்தால் அவர்கள் தங்களின் முன்னோடித் தலைமுறையினர் விரும்பி வழிபட்டு வந்து கடவுளர்களைத் தாங்களும் வழிபடலாயினர், அதனால் வழிபாட்டுக் கடவுளைக் கொண்டு சில குலங்களைக் கண்டுகொள்ள முடிகிறது. இந்தியாவில் எல்லா மாநிலத்தவர்களிடமும் ஆண்வழிக் குலமுறை தான் வழக்கில் உள்ளது. ஆனால், கேரள மாநிலத்தில் மட்டும் மாப்ளர் (Moplahs), முகம்மதியா (Muslims), தீயான் (Thiyan) போன்ற சில பிரிவினரிடையே பெண்வழிக் குலமுறை இருந்து வருதலைக் காணமுடிகிறது.{{nop}}<noinclude></noinclude>
2viwplg9rlksktkfw5l8cc0s4hhof0g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/739
250
642918
1957983
1932325
2026-08-11T03:36:38Z
Sridevi Jayakumar
15329
1957983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலாம் காதிறு நாவலர்|711|குலாம் காதிறு நாவலர்}}</noinclude><b>Karve, Irawati,</b> Kinship Organisation in India Asia Puhlishing House, Bombay. 1968.<br>
<b>Mujundar, K.N and T.N. Madan,</b> An Introduction to Social Anthropology, Asia Publishing House, Bombay, 1959.
<section end="குலம்"/>
<section begin="குலாம் காதிறு நாவலர்"/>
{{dhr}}
<b>குலாம் காதிறு நாவலர்</b>: இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள நாகூரில் கி.பி.1833-ஆம் ஆண்டில் பிறந்தார்; மிகச் சிறந்த இலக்கியப் பணிகள் ஆற்றி நிறைவான வாழ்க்கை வாழ்த்து 1908-இல் காலமானார்.
குலாம் காற்று நாவலரின் இலக்கியப் பணியும் சமயப் பணியும் தமிழ்நாட்டோடு தின்றுவிடாது பர்மா, மலேசியா, இலங்கை என்னும் அண்டை நாடுகள் பலவற்றிலும் பரவிச் சிறந்தன. இவர் மிக நல்ல கவிஞர்; உரைநடை வல்லுநர்; சிறந்த உரையாசிரியர்; துணிச்சலுடைய பத்திரிகையாளர்; தெளிந்த மொழிபெயர்ப்பாளர்; நாவலரும் போற்றும் நாவலர்: தமிழ் மறுமலர்ச்சி இயக்க முன்னோடிகளுள் ஒருவர் இசை ஆர்வலர்; சமாப்பற்றும் சமயப்பொறையும் மிக்கவர் தமிழ்ப் பற்றுடைய சான்றோர்.
இவர் தாகூர்ப் புராணம் (1882), ஆரிபு நாயகம் (1894) என்னும் இருகாப்பியங்கள் எழுதியுள்ளார். நாகூர்ப் புராணத்தின் பாட்டுடைத் தலைவர் நாகர் சாகுல் அமீது ஆண்டகை ஆவார். அக்காப்பியம் ராகுல் அமீது ஆண்டகையின் மறைவிற்குப்பின் அவருடைய அருளாற்றலால் நாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெற்ற அற்புதச் செயல்களைப் பாடுபொருளாகக் கொண்டது. இக்காப்பியத்தில் 1350 விருத்தங்கள் உள்ளன. ஆரிபு நாயகம் என்னும் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவர் இசுலாமிய மெய்ஞ்ஞான வழிகளுள் ஒன்றாகிய ‘இரிபாவி தரீகா’வை நிறுவிய அகமது கபீர் ரிபாயி என்னும் சான்றோர் ஆவார். ஈராக்கு நாட்டுப் பதாயிகு நகரில் பிறந்த அகமது சபீர் தீபாவின் அருள்வாழ்க்கை இக்காப்பியத்தின் பாடுபொருளாகும். இக்காப்பியத்தில் 2373 விருத்தங்கள் உள்ளன.
நபிகள் நாயகத்தைப் பாராட்டும் மதீனாக் கலம்பகம், குவாலியர் முகம்மது கொது வலியுல்லாலின் பெருமையை விரித்துரைக்கும் குவாலியர் கலம்பகம், அகமது கபீர் ரிபாயின் புகழினைக் கூறும் பதாயிருக் கலம்பகம் என்பன இவர் எழுதியுள்ள கலம்பக நூல்களாகும். நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து இவர் திருமக்காத் திரிபந்தாதி என்னும் அந்தாதி நூலினை எழுதியுள்ளார். சமுத்திர மாலை, தருகா மாலை, முகாசபா மாலை என்பன இவர் எழுதியுள்ள மாலை நூல்கள், அவற்றுள் நாகூர்-முகம்மது நயினார் மரக்காயரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இவர் எழுதியுள்ள சமுத்திர மாலை தயம்பொருந்திய சிலேடைகள் நிறைந்து சிலேடை மாலையாகத் திகழ்கின்றது.
பிரபந்தத் திரட்டு, மதுரைக் கோவை, தான் காம் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்பன இவருடைய இலக்கிய நயம் செறிந்த நூல்களாகும். அவற்றுள் பிரபத்தத் திரட்டு தமிழ்ச்சுவை ததும்பும் 109 செய்யுள்களை உடைய நூல், மதுரைக் கோவை இரங்கூனில் வாழ்த்திருந்த மதுரைப்பிள்ளை என்னும் தமிழ்வள்ளலைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட அகப்பொருள் கோவை நூல். நான்காம் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை, பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுமியபோது, அச்சங்கத்தை நோக்கிப் புலவர்களை ஆற்றுப்படுத்திப் பாடப்பட்ட ஆற்றுப் படை நூல்.
‘கன்குல் கறாமத்து’, ஆரிபு நாயக வசன காவியம், திருமணி மாலை வசன காவியம், என்பன இவருடைய உரைநடை நூல்கள். கன்சூல் குறாமத்து தாகூர் சாகுல் அமீது ஆண்டகையின் வரலாறு கூறும் மிகப்பெரிய நூல். திருமணி மாலை வசன காவியம் செய்க்கு அப்துல் காதர் நயினார் லெப்பை ஆலிம் புலவருடைய திருமணி மாலைக் காப்பியத்தின் உரைதடை வடிவம்.
இவர் நோப்புராணத்திலுள்ள நபியவதாரப் படவத்திற்கு ‘நபியவதாரப் படலவுரை’ என்னும் உரைநூல் எழுதினார். அந்நூலினை எதிர்த்துப் பரங்கிப் பேட்டை காதர் அசனா மரைக்காயர், ‘நபியவதாரப் படல உரைகடிலகம்’ என்னும் நூல் எழுதினார். குலாம் காதிறு நாவலர் தம்முடைய கொள்கையை நிலைநாட்டி ‘உரைகடிவக நிராகரணம்’ என்னும் நூலினை வெளியிட, காதிர் அசனா மரைக்காயர் அதனை மறுத்து ‘உரைகடிகை நிரா கரணச் சூறாவளி’ என்னும் நூலினை வெளியிட்டார். இது போன்று அக்காலத்தில் வாழ்ந்த நாகூர்ச் செவத்த மரைக்காயர் என்னும் புலவர் இவருடைய திருமணி மாலை வசனத்தினை எதிர்த்துத் ‘திருமணி மாலை வசனம் பார்க்க விசனம்’ என்னும் நூலினை எழுதினார். அந்நூல்கள் யாவும் அப்புலவர்களின் அறியுப் போட்டியால் எழுந்த நூல்களாவகயால் அவை அவர்களுடைய ஆழ்ந்து அகன்ற இலக்கண இலக்கிய அறிவினை விளக்கும் சான்றுகளாகத் திகழ்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
hhn62e7yy6wykzithno9ezbnfbukudr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/740
250
642919
1957985
1932326
2026-08-11T03:38:08Z
Sridevi Jayakumar
15329
1957985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலுக்மேன், எர்மன் மேக்சு|712|குலோத்துங்க சோழ சரிகை}}</noinclude>குவாம் காதிறு நாவலர் இரெய்னால்டு என்பாரின் ‘உமறு’ என்னும் ஆங்கிலப் புதினத்தினை அப்பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘பொருத்த விளக்கம்’, ‘நன்னூல் விளக்கம்’ என்பன இவருடைய இலக்கப் பயிற்சியைப் புலப்படுத்தும் நூல்களாகும். பொருத்த விளக்கத்திற்குச் சுதேசமித்திரனில் வெளியான மதிப்புரையைப் படித்து மகிழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தாகூருக்குச் சென்று இவரை நேரில் கண்டு நான்காம் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர அழைப்பு விடுத்தார் என்பர்.
இவர் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் ‘வித்தியா சாரிணி’ என்னும் பத்திரிகையை நடத்தினார். அப்பத்திரிகை இலங்கையிலிருந்து வெளிவந்த ‘முசுலீம் நேசன்’ பத்திரிகையுடன் நடத்திய இலக்கியப் போர்கள் மிக்க புகழ்பெற்றவை.
பேச்சுச்சுலையில் வல்லவராகிய குலாம் காதிறு நாவலர் இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா போன்ற இடங்களில் விரிவுரையாற்றி நாவலர் பட்டம் பெற்றுப் புகழ்சிறக்க வாழ்ந்தார்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவருடைய ஆசிரியர்களுள் ஒருவர். இலக்கணக் கோடரிபிச்சை இபுறாகம் புலவர், மறைமலை அடிகள் ஆகியோர் இவருடைய மாணவர்களுள் சிலர், இவரை இவர் காலப் புலவர்கள் ‘நான்காம் சங்க நக்கீரா’ எனப் பாராட்டினர், தமிழ்ச் சங்க மான்மியம் இவரைத் ‘தண்டமிழ்க்குத் தாய்’ எனப் போற்றுகிறது.
சச்சிதானந்த மாலை, மும்மணிக் கோவை என்னும் நூல்களையும் இவர் எழுதியுள்ளநாகத் தெரிகின்றது. இவர் எண்ணற்ற தனிப்பாடளும், தீர்த்தனைகளும் எழுதியுள்ளார். இவர் அரிபு நாவலர் நாகர்ப் பிள்னைத் தமிழ என்னும் பெயரில் இலக்கிய நயம் செறிந்த தூவொன்று எழுதியுள்ளார்.{{Right|<b>செ.அய்.அ.</b>}}
<section end="குலாம் காதிறு நாவலர்"/>
<section begin="குலுக்மேன், எர்மன் மேச்சு"/>
{{dhr}}
<b>குலுக்மேன், எர்மன் மேச்சு (1911-1975)</b>: தென்னாப்பிரிக்கச் சமுதாய மானிடவியலறிஞர்: அரசியல்சார் மானிடவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்; ஆப்பிரிக்கப் பழங்குடிகளைப் பற்றி ஆராய்ந்த வல்லுநர், எர்மன் மேக்சு குலுக்மேன் (Herman Max Gluckman) சோகன்க போகில் 1911-இல் பிறந்தார்.
முதுகலைப் படிப்பிற்குப்பின் (1963-39) மக்களின் பண்பாட்டை ஆராய்ந்தார். பின்னர் (1939-41), வட உரொடீசியாவிலுள்ள உரோடசு இலிவிங்கடன் (Rhodes - Livingstone) நிறுவனத்தில் உதவி மானிடனியலாராகப் பொறுப்பேற்றுப் பரோட்சி (Barotse) மக்களைப்பற்றி ஆய்வு செய்தார். அந்நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப் பேற்றுப் பணிபுரித்த காலத்தில் (1941–47) இலா (Ila) மக்களையும் தொங்கா (Tonga) மக்களையும் விரிவாக ஆராய்ந்தார். இவ்வனைத்து ஆய்வுகளின் பட்டறிவினைக் கொண்டு ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் அரசியல் அமைப்பை ஆராய்ந்து, இரத்தச் சண்டைகளும் முரண்பாடுகளும் (Conficts) சமுதாய மாற்றத்தை இயக்கும் நடைமுறைகளைக் கண்டறிந்தார், இந்த ஆய்வு அரசியல்சார் மானிடவியலின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னோடியாக அமைந்தது.
குலுக்மேன் ஆக்சுபோர்டுப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பணியாற்றினார். இவர் நூல்களும் குறிப்பிடத்தக்கவை: தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கலகத்தாரர்களின் சடங்குகள் (Rituals of Rebellion in South-East Africa, 1954), பழங்குடிச் சமுதாயத்தில் அரசியல், சட்டம், சடங்குகள் (Politics, Law and Ritual in Tribal Society 1965), ரோட்சிச் சட்டமுறைமையியல் கருத்துகள் (The ideas in Barotse Jurisprudence, 1965) முதலியன. இவர் ‘பொறுப்பின் பங்கீடு’ (The Allocation of Responsibility) என்னும் தூயின் பதிப்பாசிரியருமாவார். இவர் எருசலத்தில் 1975-ஆம் ஆண்டு கலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="குலுக்மேன், எர்மன் மேச்சு"/>
<section begin="குலோத்துங்க சோழ சரிதை"/>
{{dhr}}
<b>குலோத்துங்க சோழ சரிதை</b> என்பது முதற்குலோத்துங்கன் மேற்பாடப்பட்ட காப்பிய நூலாகும். மறைந்துபோன தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் பற்றிய செய்திகள் மு. இராகவையங்கார் எழுதிய சாசனத் தமிழ்க் கவி சரீதம் என்னும் நூலால் தெரியவருகின்றன.
இக்காவியத்தைப் பாடியவர் திருநாராயணப் பட்டர் என்பவராவார். இவருக்குக் ‘கவி குமுத சந்திரன்’ என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இவரி புதுச்சேரிச் சிமையில் திருபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்ட திருபுவனம் என்னும் ஊரைச் சார்ந்தவர் அவ்வூரிலுள்ள சிவாலய மண்டபத்தின் தெற்குத் திருமதிலில் உள்ள முதற்குலோத் துங்க சோழனின் 27-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டே இப்புலவரையும் இவர் செய்த காலிறுத்தையும் பற்றிய செய்திகளைக் நிலைக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
9lbhx9zntvabpsjbw6hidg0ijrh0sue
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1957952
1957670
2026-08-10T16:05:04Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1957952
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
i368ptbmtsvu8qm8u9yjiviktqd2g3t
1957955
1957952
2026-08-10T16:49:43Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1957955
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
chvzkozdt9xmlt1djybtld5ojfexejx
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1957986
1957861
2026-08-11T03:38:16Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 6 */
1957986
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
h69xvjhm2dkhz20910264ek8jir0kv2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/778
250
651444
1957948
2026-08-10T14:56:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலத்தில் செல்வாக்கிழந்தது; மகாராட்டிர பிராகிருத மொழி அரசவை மொழியாக அங்கீகரிக்கப்பட்டு அதன் வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவும் கொடுக்கப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதவாகனர்கள்|752|சாதன சாத்தியம்}}</noinclude>காலத்தில் செல்வாக்கிழந்தது; மகாராட்டிர பிராகிருத மொழி அரசவை மொழியாக அங்கீகரிக்கப்பட்டு அதன் வளர்ச்சிக்கு அனைத்து ஆதரவும் கொடுக்கப்பட்டது. இக்காலத்தில் பிராகிருத இலக்கியங்கள் பல மலர்ந்தன. திகம்பர சமண அறிஞரான குண்ட குண்டாச்சார்யா மாபெரும் பிராகிருத எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவர் பிரபிருந்தசாரம், இராயனசாரம், சமயசாரம், பிரவனசாரம், துவதசனுபிரேக்சா முதலான சமண தத்துவ நூல்களை இயற்றினார். இலக்கிய வளர்ச்சிக்குப் பேராதரவு அளித்த சாதவாகன வேந்தருள் காலன் (Hala) குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ‘கதசத்தசை’ எனும் மகாராட்டிர பிராகிருத நூலைத் தொகுத்தார். இது சுமார் 700 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை நூலாகும். இதில் காதல் சுவை ததும்பும் பல பாடல்களும், சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வினைப் படம் பிடித்துக்காட்டும் பல பாடல்களும் இடம்பெற்றுள்ளன. தரமிக்க, இலக்கிய நயம் கொண்ட இப்பாடல்கள் கற்போர் மனத்தைக் கவர்ந்திழுக்கும் பான்மையன. சிலர் இதனை மிகச்சிறந்த தத்துவ நூலாகவே கொள்வர். சாதவாகனர் காலத்தைச் சார்ந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் குணாட்டியர் எழுதிய ‘பிருகத்கதா’ ஆகும். இந்நூல் முதன்முதலாகப் பைசாச மொழியில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஆனால், இன்று அது கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்திருப்பவையெல்லாம் வடமொழியில் திருத்தி எழுதப்பட்ட பிற்காலத்திய பிரதிகளேயாகும். இதன் காப்பியத்தலைவன் உதயணன் மகனான நரவாகன தத்தன் ஆவான். பிற்காலத்தில் தோன்றிய பல்வேறு மொழிகளிலான நூல்களில் பிருகத்கதாவின் செல்வாக்கைக் காணலாம். பாணன், தண்டி முதலான பெரும்புலவர்கள் இதனைப் பாராட்டியுள்ளபோதிலும் இந்நூலின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிப் பலர் பலவாறு எண்ணுகின்றனர். மன்னன் காலன் கிழக்குத் தக்காணத்தில் படையெடுத்துச் சென்ற நிகழ்ச்சிகளை அழகுபட விவரித்துக் கூறும் இலீலாவதி என்னும் பிராகிருத நூலும் இக்காலத்தில் தோன்றியதுதான்.
பிராகிருதம் மட்டுமன்றி வடமொழியும் (சமககிருதம்) இக்காலத்தில் நல்ல வளர்ச்சிபெற்றது. கல்வெட்டுகள் அனைத்தும் பிராகிருதத்திலும் வடமொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளமையும், பிராகிருத மொழியினிடையே பல வடமொழிச் சொற்கள் கையாளப்பட்டிருத்தலும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவனவாகும். சாதவாகன மன்னனின்கீழ் அமைச்சராகப் பணிபுரிந்த சரவ வர்மன் என்பார் வடமொழியில் ‘கதந்தரா’ என்னும் சுருக்கமான இலக்கண நூலை இயற்றினார். பாணியின் இலக்கண நூல் கற்பதற்குக் கடினமாக இருந்ததால் அதனைச் சுருக்கி அவர் இச்சிறு இலக்கணத்தை மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றினார். இந்நூல் அன்று மட்டுமன்றி இன்னும் காசுமீரத்திலும் கிழுக்கு வங்காளத்திலும் புகழ் பெற்றுள்ளது.
இலக்கியத்தைப் போன்று சாதவாகனர் காலத்தில் சிற்பம், ஓவியம் ஆகியனவும் நல்ல வளர்ச்சியடைந்தன. அசந்தாவின் ஒன்பதாம், பத்தாம் குகைகளில் குவிந்துகிடக்கும் ஓவியங்களும், பேட்சா குகையில் காணப்படும் ஓவியத் துணுக்குகளும் இவர்களின் கலைநயத்தை எடுத்துக்காட்டுவனவாகும். பேட்சா குகையில் தீட்டப்பட்டுள்ள, இளநங்கை ஒய்யாரமாகக் கொடிபோல் நெளிந்து நளினமாக நிற்கும் காட்சி கண்டவர் மனத்தைக் கவரும் பாங்கில் அமைந்துள்ளது.
{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Sreenivasa Murthy & Ramakrishnan,</b> History of Karnataka, S. Chand & Co., Delhi, 1986.
<section end="சாதவாகனர்கள்"/>
<section begin="சாதன சாத்தியம்"/>
{{dhr}}
{{larger|<b>சாதன சாத்தியம்:</b>}} இது வழியும் பயனும் என்று பொருள்படும். மனித வாழ்க்கையின் குறிக்கோள் வீடுபேறு அடைதலே ஆகும். இதுவே வாழ்க்கையின் பயன். ஆகவே இது சாத்தியம் எனப்படும், இந்தக் குறிக்கோளை அடைவதற்கு உரிய வழிகள் சாதனம் என்று குறிக்கப்படுகின்றன. பொதுவாக, பக்தி, கருமம், ஞானம் ஆகியவை இந்தச் சாதனங்களாக எல்லாச் சமயத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. யோகம் (அட்டாங்க யோகம்) ஒரு வழி இதனைப் பிறயற்தோடு சேர்த்து, பக்தி, யோகம், கரும யோகம், ஞான யோகம், இராச யோகம் என்று குறிப்பதும் உண்டு.
சமயங்கள் வெல்லேதாக அமைந்திருப்பதால் அவை குறிக்கும் சாதனங்களும் வெவ்வேறாக அமைதல் இயற்கையே. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கைச் சாதனங்களாகச் சைவ சித்தாந்தம் கூறுகிறது. இவற்றைத் தவிர, சத்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி), சக மார்க்கம் (தோழமை நெறி), தாச மார்க்கம் (அடிமை நெறி), சன்மார்க்கம் (ஆசிரிய மாணவ நெறி) ஆகியவற்றையும் சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது. சங்கரருடைய அத்துவைத வேதாந்தம் சாதன சதுட்டயம் என்னும் நான்கைச் சாதனங்களாகக் கூறுகிறது. அவை விவேகம், வைராக்கியம், சமாதிசட்கம், முமூட்சுத்துவம் என்னும் நான்கு ஆகும். இராமானுசருடைய விசிட்டாத்துவைதம் பக்தி, பிரபத்தி என்னும் இரண்டு சாதனங்களைக் கூறுகிறது. மத்துவமதத்தைச் சேர்ந்த தாசர்கள் இறைவனை இசையின் (கீர்த்தனை, நாதோபாசனை)<noinclude></noinclude>
ofwicicuckxz3rwnpwwcuea83y8p3z2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/779
250
651445
1957949
2026-08-10T15:10:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூலம் அடையலாம் என்று கருதினார்கள். இந்தக் கீர்த்தனை முறையை (இறைவன் புகழைப் பாடுதல்) பக்தியின் ஒன்பது வகைகளில் ஒன்றாக, பாகவத புராணம் எடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதனை உளவெழுச்சி|753|சாதனை உளவெழுச்சி}}</noinclude>மூலம் அடையலாம் என்று கருதினார்கள். இந்தக் கீர்த்தனை முறையை (இறைவன் புகழைப் பாடுதல்) பக்தியின் ஒன்பது வகைகளில் ஒன்றாக, பாகவத புராணம் எடுத்துரைக்கிறது. அவையான: 1. சிரவணம் (கேட்டல்), 2. கீர்த்தனம் (புகழ் இசைத்தல்), 3. இசுமரணம் (இடைவிடாது நினைத்தல்), 4. பாதசேவனம் (திருவடிகளை வணங்குதல்), 5. அர்ச்சனம் (வழிபாடு) 6. வந்தனம் (வணங்குதல்), 7. தாசியம் (தொண்டு), 8. சக்கியம் (தோழமை), 9. ஆத்ம நிவேதனம் (தன்னையே அர்ப்பணித்தல்) இவை ‘நவதா பக்தி’ எனப்படும்.
சாதனத்தால் அடையும் பொருள் சாத்தியம். வழியும் பயனும் வெவ்வேறானவை என்றாலும் ஆன்மிக நெறியில் அவை பிரிப்பற நிற்பவை. இதைக் குறிக்க ‘அருளது சக்தியாகும் அரன் தனக்கு’ என்கிறார் சிவஞான சித்தியாரின் ஆசிரியர். திருமண மண்டபத்தில் இராமனும் சீதையும் இருந்த நிலையை, ‘ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்’ என்பதாகச் சாத்திய சாதனங்களை விளக்கிறார், கம்பர்.
{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="சாதன சாத்தியம்"/>
<section begin="சாதனை உளவெழுச்சி"/>
{{dhr}}
{{larger|<b>சாதனை உளவெழுச்சி:</b>}} சாதனை செய்து காட்டக் கிளர்ந்தெழும் உணர்ச்சியானது சாதனை உளவெழுச்சி (Achievement Motivation) எனச் சொல்லப்படும். சாதனை உளவெழுச்சி குறித்து ஆராய்ந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மக்ளீலந்து (McClelland), சான் அட்கின்சன் (John Atkinson) ஆகியோர் ஆவர்.
சாதனை செய்துகாட்டும் உளவெழுச்சியினைப் பெறுவதில் குறைந்த விருப்பமுடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுதல் ஆசிரியரின் கடமையாகும். அறைகூவல் விடும் அல்லது செயற்கரிய செயல்களைச் செய்வதால் விளையும் மன நிறைவுக்கான எதிர்பார்ப்பு (Expectancy), சாதனை உளவெழுச்சி என வரையறுக்கப்படும். கல்வியியலில் சாதனை உளவெழுச்சி ‘சிறப்பான செயலுக்கான முயற்சி’ (Pursuit of Excellence) எனக் குறிக்கப்படுகிறது.
வயதுவந்த மாணவரிடம் அல்லது கற்போரிடம் (Adult Learners) புதிய முயற்சிகளை வளர்த்திட மக்ளீலந்து 12 வகையான விதிகளைக் கூறுகிறார். மக்ளீலந்து விவரித்துள்ளவை, அவர் இந்திய வணிகர்களிடம் புதிய முயற்சிகளை வளர்ப்பதற்காகப் பயிற்சியளித்து ஆராய்ந்து சுண்டவையாகும். மக்ளீலந்து கூறிய 12 விதிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. ஒரு தனி மனிதன் புதிய முயற்சியினை வளர்ப்பதற்கான காரணங்களை முன்னரே முடிவு செய்திருந்தால், அவனிடம் அப்புதிய முயற்சி வளர்த்தலை ஊக்குவிக்கக் கல்வியால் முடியும்.
2. புதிய முயற்சியை வளர்த்தல் நடைமுறைக்கு ஏற்புடையதாகவும் உகந்ததாகவும் பகுத்தறிவுக்கு இருப்பதாக ஒரு தனிமனிதன் உணரும்போது, அப்புதிய முயற்சி வளர்த்தலை ஊக்குவிக்கக் கல்வியால் முடியும்.
3. ஒருவர் தம் முயற்சியை விவரிக்கவும் அதன் பல்வேறு கூறுகளைத் தெளிவாக உணரவும் முடிந்தால், அவரால் அம்முயற்சியை எளிதில் வளர்த்துக் கொள்ள இயலும்.
4. ஒருவர் தம் முயற்சியை, அதன் தொடர்பான செயல்களோடு இணைக்கும்போது, சிந்தனை, செயல் ஆகியவற்றில் மாற்றம் தோன்றுவதோடு அது நிலைத்து நிற்கவும் செய்யும்.
5. ஒருவர் தம் முயற்சியை அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கையில், அப்புதிய முயற்சியானது அவரது சிந்தனை, செயல்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
6. ஒருவர் தம் முயற்சியால் தம் நிலை (Self–image) உயருவதாக எண்ணுகையில், அவரது சிந்தனை, செயல்கள் ஆகியவற்றில் அப்புதிய முயற்சியானது தாக்கத்தை ஏற்படுத்தும்.
7. ஒருவர் தம் முயற்சியால் தம் பண்பாட்டு நிலை (Cultural Values) உயருவதாக எண்ணுகையில், அவரது சிந்தனை, செயல்கள் ஆகியவற்றில் அப்புதிய முயற்சியானது தாக்கத்தை ஏற்படுத்தும்.
8. ஒருவர் வாழ்க்கையில் திட்டமான வெளிப்படையான குறிக்கோள்களை (Concrete Goals) அடைவதற்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது அவரது சிந்தனை, செயல்கள் ஆகியவற்றில் அப்புதிய முயற்சியானது தாக்கத்தை ஏற்படுத்தும்.
9. ஒருவர் தம் குறிக்கோள்களில் அடையும் வெற்றி அல்லது முன்னேற்றத்தைக் குறித்து வைத்துக்கொள்வாரானால், அவரது சிந்தனை, செயல் ஆகியவற்றில் புதிய முயற்சியின் தாக்கம் காணப்படும்.
10. நேர்மையான, நல்ல சூழலில் உள்ள ஒருவரின் திறமையைப் பற்றி உயர்ந்த எண்ணம் பிறருக்கு இருப்பதை அவர் உணருகையில் அவரது முயற்சிகளில் மாற்றங்கள் விளையக்கூடும்.
11. தன்னைப்பற்றித் தானே ஆராய்ந்தறிவதும், (Self–Study) அன்றாட வழக்கமான வாழ்க்கையிலி-<noinclude>
<b>வா.க. 8 – 48</b></noinclude>
0ms8qahiotys7a7tdlvlv1x681nfwfd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/780
250
651446
1957950
2026-08-10T15:31:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ருந்து தன்னை அப்புறப்படுத்திப் பார்த்தலும், புதிய முயற்சிகளில் மாறுதல்களை விளைவிக்கும். 12. ஒரு குழுவில் உறுப்பினராயிருப்பதற்கு அறிகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதனை உளவெழுச்சி|754|சாதனைக் கவலைச் சோதனை}}</noinclude>ருந்து தன்னை அப்புறப்படுத்திப் பார்த்தலும், புதிய முயற்சிகளில் மாறுதல்களை விளைவிக்கும்.
12. ஒரு குழுவில் உறுப்பினராயிருப்பதற்கு அறிகுறியாகப் புதிய முயற்சி இருந்தால், முயற்சிகளில் மாறுதல் விளையக்கூடும்.
மாணவரிடம் சாதனை செய்யும் மனவெழுச்சியை எப்படி வளர்ப்பது, அதிலும் குறிப்பாக வெற்றி பெறுதல் குறித்துச் சோம்பித் திரியும் மாணவர்களை எவ்வாறு வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது குறித்து மக்ளீலந்தின் பயிற்சி முறைகள் ஆசிரியருக்கு உணர்த்துகின்றன. மாணவரிடம் இப்போதிருக்கும் திறமையை வளர்ப்பது மட்டுமன்றி, அவர்களிடம் புதிய முயற்சிகளையும் திறன்களையம் தோற்றுவித்து அவற்றால் புதிய கல்விச் சாதனைகளை ஏற்படுத்துவதற்கும் மக்ளீலந்தின் பயிற்சி முறைகள் வழிகாட்டுகின்றன.
மாணவர் தம் முயற்சியை வளர்ப்பதற்கான காரணத்தைத் தருதல், அம்முயற்சியானது நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியதென உணருதல், அம்முயற்சியை அன்றாடப் பணிகளிலும் செயல்களிலும் இணைத்துப் பார்த்தல், திட்டவட்டமான, தெளிவான குறிக்கோள்களை வகுத்து அவற்றை அடைவதற்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல், வகுத்துக் கொண்ட குறிக்கோள்களில் அடைந்த வெற்றி அல்லது முன்னேற்றத்தைக் குறித்துக்கொள்ளுதல், நேர்மையான, நல்ல சூழலை அமைத்துக் கொண்டு தம் நிலை பற்றி ஆராய்தல், தாம் ஒரு சாதனை செய்யும் குழுவில் உறுப்பினராக உள்ளதை உணருதல் ஆகியன ஒரு மாணவருக்குச் சாதனை செய்யும் உளவெழுச்சியினை உருவாக்கக் கூடியன. இவற்றை மாணவருக்குக் கற்பித்தல் ஆசிரியரின் கடமையாகும்.
சேம்சு (James) என்னும் கல்வியாராய்ச்சியாளர் சாதனை உளவெழுச்சியினைப் போட்டி அல்லது சண்டையிட்டு வெல்லும் மனப்பான்மை (Pugnacity) என்றும், உயர்வான உணர்வுகள் (Ambitious Impulses) என்றும் குறிப்பிடுவார். சண்டையிட்டு வெல்லும் மனப்பான்மை என்பதை உடலைப் பயன்படுத்திப் போட்டியிடுதல் என்று மட்டும் பொருள் கொள்ள வேண்டியல்லை. எந்தவொரு சிக்கல் அல்லது செயற்கரிய செயலிலும் தோல்வியைச் சந்திப்பதில் விருப்பமின்மை எனப் பொருள் கொள்ளவேண்டும் எனச் சேம்சு கூறுவார். கற்றலில் அல்லது ஒரு செயலில் விளையும் தோல்வியின் மேல் விருப்பமின்மையை ஏற்படுத்துதல் ஆசிரியர் கடமையென்றும், அதுவே சாதனை செய்யத் தூண்டும் உளவெழுச்சி என்றும் கூறப்படும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Dececco, S.P. & Grawford, W.R.</b> The Psychology of Learning and Institution, Prentice–Hall of India, New Delhi, 1977.
<b>Murray, E.J. Motivation and Emotion.,</b> Prentice Hall, Englewood Cliffs, New Jersey, 1964.
<section end="சாதனை உளவெழுச்சி"/>
<section begin="சாதனை ஊக்கி"/>
{{dhr}}
{{larger|<b>சாதனை ஊக்கி:</b>}} ஊக்கிகள், மனிதனை ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்ல வைக்கின்ற உந்துதல்கள் ஆகும். பொதுவாக ஊக்கிகளை உயிரிசார்ந்த அடிப்படை ஊக்கிகள் என்றும், சமூக ஊக்கிகள் அல்லது மேனிலை ஊக்கிகள் என்றும் பாகுபடுத்தலாம். ஊக்கியாகும். சாதனை ஊக்கி என்பது உயர்நிலை தான் எடுத்துக் கொண்ட செயல் மேன்மையடைய வேண்டும், உயர்வு பெற வேண்டும், ஒரு புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என்ற ஊக்க உணர்வு இதில் அடங்கும். ஒரு நாட்டின் முன்னேற்றம், சாதனை ஊக்கம் மிகுதியாகக் கொண்டவர்களைப் பொறுத்ததேயாகும். மக்ளீலந்து (Mccleland) முதன்முதலில் சில சோதனைகளை உருவாக்கிச் சாதனை ஊக்கியை அளவிட வழிவகுத்தார். குழந்தைப் பருவ வளர்ப்பு முறையில் சாதனை ஊக்க உணர்வையும் ஊட்டி வளர்க்க வேண்டும். புதிய சாதனைகளை உருவாக்க வேண்டுமாயின், அதற்கான மனப்பான்மையைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். மிகுதியான சாதனை ஊக்கத்தை உடையவர்கள், தங்களுடைய தந்தையரை உதவி ஏதும் செய்யாதவர்களென்றும், நட்பாக இல்லாதவர்கள் என்றும், தாயின் மிகுதியான ஈடுபாடும் கற்றலுமே தங்களின் திறமைகளுக்குக் காரணமென்று குறிப்பிடுவதாக அட்கின்சன் கூறுகிறார்.
{{Right|<b>ஜி.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>McClelland, D.C., Atkinson, J.W., Clark, R.A., and Lowell, E.L.,</b> The Achievement Motive, New York, 1953.
<section end="சாதனை ஊக்கி"/>
<section begin="சாதனைக் கவலைச் சோதனை"/>
{{dhr}}
{{larger|<b>சாதனைக் கவலைச் சோதனை:</b>}} தேர்வு எழுதும்போது மாணவர்க்குப் பயம், கவலை போன்ற மனவெழுச்சிகள் எழுவது இயல்பு. இத்தகைய பய உணர்ச்சிகளைக் கல்வி உளவியலறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். சேய்மூர் சாராசன் (Seymour Sarason), சார்சு மாண்டலர் (George Mandler) ஆகிய கல்வி உளவியலறிஞர்கள், தேர்வறையில் காணப்படும் மாணவர்களை இருவகையாகப் பிரித்துக் காட்டுகின்றனர். தேர்வினால் மனப்பயம் ஏற்பட்டுப் பொருத்த மற்ற விடைகளைத் தருதல், தேர்வில் தோற்றுவிடுவோம் என அஞ்சுதல், தேர்வுத் தோல்வியால் பெற்றோர் அல்லது ஆசிரியரின் தண்டனைக்கு அஞ்சுதல்,<noinclude></noinclude>
ggx4wwu27yezw7cmmr83p9gl9920vus
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/781
250
651447
1957951
2026-08-10T15:48:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏதாவது ஒரு கேள்விக்குப் பதில் எழுதும் போதே அடுத்து எழுதமுடியாமல் நின்றுவிடுதல் போன்ற செயல்களில் இறங்கித் தேர்வை மோசமாக எழுதும் மாணவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதனைக் கவலைச் சோதனை|755|சாதனைக் கவலைச் சோதனை}}</noinclude>ஏதாவது ஒரு கேள்விக்குப் பதில் எழுதும் போதே அடுத்து எழுதமுடியாமல் நின்றுவிடுதல் போன்ற செயல்களில் இறங்கித் தேர்வை மோசமாக எழுதும் மாணவர்கள் முதல்வகை என்றும்; இவ்வகையான பய உணர்ச்சியோ அச்சமோ கவலையோ இன்றித் தேர்வில் முன்னேற்றம் காட்டும் மாணவர்கள் இரண்டாம் வகை என்றும் அவர்கள் பிரித்துக் காட்டுகின்றனர்.
சேய்மூர் சாராசன், சார்சு மாண்டலர் இருவரும் சேர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதுகையில் அடையும் கவலையின் அளவை அளந்திடத் ‘தேர்வுக் கவலை அளவுகோல்’ (Test Anxiety Scale–TAS) என்னும் வினாப்பட்டியல் (Questionnaire) ஒன்றைத் தயாரித்தனர். இவ்வினாப் பட்டியலுக்கு விடையளிக்கும் மாணவர்கள், தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வு எழுதும்போதோ கவலை கொள்கின்றாரா? இதயம் வேகமாகத் துடிக்கின்றதா? மனம் அமைதியற்றுப் போகிறதா? உடல் வேர்க்கிறதா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை தருவர். இத்தகைய ஆய்விலிருந்து இரு உண்மைகள் புலப்பட்டன. 1) தேர்வு எழுதும்போது மிகக் குறைவான அச்சம் அல்லது பய உணர்ச்சி அடையும்போதும் அம்மாணவர்கள் அவர்களது தேர்வுத்தாள் ஆசிரியரால் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிந்தபோதும் தேர்வில் சிறப்பாகச் செய்தனர். 2) தேர்வினால் அச்சம் மிகக் கொண்ட மாணவர்கள் தேர்வில் மிகவும் மோசமாக எழுதினர்; ஆனால் அதே மாணவர்கள் அவர்களது தேர்வுத் தாள் ஆசிரியரால் திருத்தப்படமாட்டாது என்ற பய உணர்ச்சியை நீக்கியபோது தேர்வினை நன்றாகச் செய்தனர். இதிலிருந்து தேர்வு அச்சம் மாணவரின் தேர்வு வெற்றியைப் பாதிக்கும் என்பது தெளிவு.
இரிச்சர்டு ஆல்பர்ட்டு (Richard Albert), இரால்பு கேபர் (Ralph Haber) ஆகிய இரு கல்வியியல் அறிஞர்கள், தேர்வுக்கவலையால், எல்லா மாணவர்களும் தேர்வினை மோசமாகச் செய்து விடுவதில்லை என்றும், கவலையானது தேர்வுத் தோல்விக்கு எப்போதுமே காரணமில்லை என்றும் கூறினர். மேலும் கவலையால் எவ்வாறு தேர்வு வெற்றியை அதிகரிக்க இயலும் என்ற வகையில் கேள்வி ஏதும் ‘தேர்வுக் கவலை அளவு கோவில்’ கேட்கப்படவில்லை என்ற குறையினையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இக்குறையை நீக்க ஆல்பர்ட்டும், கேபரும் சாதனைக் கவலைச் சோதனை (Achievement Anxiety Test – AAT) என்னும் கேள்வி நிரலைத் தயாரித்தனர்.
‘சாதனைக் கவலைச் சோதனை’ யானது இரண்டு வகையான கேள்வித் தொகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல்வகையில், கவலையானது எவ்வெவ்வகைகளில் தேர்வினைச் சிறப்பாக எழுதுவதற்கு உதவுகிறது என்று மாணவர்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கான கேள்விகள் உள்ளன. இது உதவும் அளவுகோல் (Facilitating Scale) எனப்படும். எடுத்துக்காட்டாக, ‘எளிதான தேர்வைவிடக் கடினமான தேர்வு ஒன்று எழுதுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்’ என்ற வாக்கியத்திற்கு ‘எப்போதும், – இல்லவே இல்லை’ (Always–Never) என்ற இரு பதில்களில் ஒன்றை மாணவர் குறித்துக் காட்டுதல் வேண்டும். இரண்டாம் வகையில், கவலையானது எவ்வெவ்வகைகளில் தேர்வினைச் சிறப்பாக எழுதுவதற்கு இடையூறாக உள்ளது என்று மாணவவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கான கேள்விகள் உள்ளன. இது இடையூறு அளவுகோல் (Debilitating Scale) எனப்படும். எடுத்துக்காட்டாக, ‘தேர்வு எழுதும்போது வரும் நடுக்கத்தால் (Nervousness) தேர்வினை நன்றாகச் செய்ய முடிவதில்லை’ என்ற வாக்கியத்திற்கு ‘எப்போதும்–இல்லவே இல்லை’ என்ற இரு பதில்களில் ஒன்றினை மாணவர் பதிலாகத் தருதல் வேண்டும்.
இசுபேல்பெர்கர் (Spielberger) என்னும் கல்வியியலறிஞர் 1966–இல் பள்ளித் தேர்வுக்கும் மாணவர் கவலைக்கும் உள்ள உறவு பற்றி விரிவாக ஆராய்ந்து சில உண்மைகளைக் கூறினார். அவர் கருத்துப்படி, மையக் கருத்துக்களைக் (Concepts) கற்கும்போது, மிகுந்த கவலைப்படும் மாணவர்களும் (High – anxiety Students), மிகுந்த நுண்ணறிவு பெற்ற மாணவர்களும் (High – intelligence Students) குறைந்த கவலை கொண்ட மாணவர்கள் மற்றும் குறைந்த நுண்ணறிவு கொண்ட மாணவர்களைவிடச் சிறப்பாகக் கற்கின்றனர். மேலும், நினவு கூர்தல் சோதனையில் (Recall test) மிகுந்த கவலைகொண்ட மாணவர்கள் குறைந்த தவறுகளுடன் மிகுந்த மதிப்பெண்ணையும் குறைந்த கவலைகொண்ட மாணவர்கள் நிறையாத் தவறுகளுடன் குறைந்த மதிப்பெண்ணையும் பெற்றதாக இசுபேல்பெர்கர் கூறுகிறார்.
இதுவரை கல்விச்சூழலில் கவலை குறித்து ஆராய்ந்தறிந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது, கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலில் கவலையை எப்போதும் ஒரேயடியாகத் தவிர்க்க முடியும் என்றோ குறைக்கமுடியும் என்றோ முடிவுக்கு வருவது கடினம். திறமைக் குறைவான மாணவர்கள் கவலைப்படுவதால் அடையும் பயனைவிட திறமையான மாணவர்கள் கவலைப்படுவதால் மிகுந்த பலன் பெறுவர். எனவே, ஆசிரியர் மிகுந்த நுண்ணறிவுடைய மாணவர்களிடம் மட்டும் அவ்வப்போது தேர்வுக் கவலையைத் தூண்டும் வகையில் பேசுவது பலனளிக்கும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}<noinclude>
<b>வா.க. 8 – 48அ</b></noinclude>
om208vuizu1mwzojri1z9rvkmg3msj3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/782
250
651448
1957953
2026-08-10T16:05:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்:</b> <b>Dececco, J.P. & Grawford, W.</b> The Psychology of Learning and Instruction, Prentice-Hall of India, New Delhi, 1974. <b>Spielberger C.D.</b> Anxiety and Behaviour, Academic Press, Inc., New York, 1966. <section end="சாதனைக் கவலைச் சோதனை"/> <section begin="சாதாரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதாரணப் பங்குகள்|756|சாதாரணப் பங்குகள்}}</noinclude><b>துணை நூல்கள்:</b>
<b>Dececco, J.P. & Grawford, W.</b> The Psychology of Learning and Instruction, Prentice-Hall of India, New Delhi, 1974.
<b>Spielberger C.D.</b> Anxiety and Behaviour, Academic Press, Inc., New York, 1966.
<section end="சாதனைக் கவலைச் சோதனை"/>
<section begin="சாதாரணப் பங்குகள்"/>
{{dhr}}
{{larger|<b>சாதாரணப் பங்குகள்:</b>}} நிறுவனங்கள், தங்கள் நிலை முதல் தேவைக்கான நிதியைத் திரட்ட வெளியிடும் பலவகைப் பங்குகளுள் சாதாரணப் பங்குகளும் (Equity Shares) ஒரு வகையாகும். ஒரு நிறுவனம் அது திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ள பங்கு முதலைப் பல பங்குகளாகப் பிரித்து அவைகளைப் பொதுமக்கள் வாங்கச் செய்கிறது. அவ்வாறு அது திரட்டும் முதல், சொந்த முதல் (Owned Capital) என்று அழைக்கப்படுகிறது. இது கடன் பெற்ற முதலிலிருந்து வேறுபடுகிறது. சொந்த முதல், பங்குகள் வெளியிட்டுத் திரட்டப்படுகிறது. கடன்பெற்ற முதல் (Borrowed Capital) கடனீட்டு ஆவணங்களை வெளியிட்டுத் திரட்டப்படுகிறது. சொந்த முதலை நிறுவனம் இயங்கும்வரை திருப்பித் தந்திட இயலாது.
பங்குகளை வாங்குவோரைப் பங்குரிமையாளர் (Shareholder) எனவும், உறுப்பினர் (Member) எனவும் அழைக்கின்றனர். நிறுவனமே தன் சொத்துகள் மீது முழு உரிமை பெற்றதாகக் கருதினாலும் பங்குரிமையாளர்களை அதன் உரிமையாளர்கள் எனச் சொல்வதுண்டு. நிறுவனத்தில் அவர்களுக்குள்ள உரிமைக்கும் பொறுப்பிற்கும் அளவுகோலாக விளங்குவது பங்குகளாகும். பங்குகள் பங்குரிமையாளர்களிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் சின்னமாகும். ஆதாய ஈவு (Dividend) பெறுவது, நிறுவனக் கலந்துகொண்டு வாக்களிப்பது, நிறுவனம் கலைக்கப்படும் போது அவர்களின் பங்குக்குரிய பணத்தைத் திரும்பப் பெறுவது போன்ற பல உரிமைகளைப் பங்குரிமையாளருக்களிப்பவை இப்பங்குகளே. அது போலவே அவர்களின் பொறுப்புகளாகப் பங்கழைப்புப் பணம் செலுத்துதல், பிற விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் போன்றவைகளை வழங்குவதும் பங்குகளே. பங்கு ஒரு அசையும் சொத்தாகும் (Movable Asset). எனவே பங்குரிமையாளர்கள் செயல்முறை விதிகளுக்கு உட்பட்டுத் தங்கள் பங்குகள் மீதான உரிமையைப் பிறருக்கு மாற்றம் செய்யலாம். பங்குரிமையாளர்கள் நிறுவனத்தில் இத்தகைய பங்குகளை வைத்துள்ளனர் என்பதற்குச் சான்றாக நிறுவனத்தின் முத்திரைச் சின்னம் பதித்த பங்குச் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
<b>பங்கு வகைகள்:</b> இந்தியாவின் 1956–ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின்படி சாதாரண அல்லது நேர்மைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் (Preference Shares) (Equity Shares) என்ற இருவகைப் பங்குகளை மட்டும்தான் பொது நிறுவனங்களும், அவைகளின் துணை நிறுவனங்களும், தனி நிறுவனங்களும் வெளியிடலாம்.
<b>நேர்மைப் பங்குகள்:</b> பொதுநிலைப் பங்குகள் என்று முன்னர்க் குறிப்பிடப்பட்ட பங்குகளை 1956–ஆம் ஆண்டு நிறுவனச் சட்டம், சாதாரணப் பங்குகள் அல்லது நேர்மைப் பங்குகள் எனக் குறிப்பிடுகிறது. முன்னுரிமைப் பங்குகள் அல்லாதவை நேர்மைப் பங்குகளாகும். முன்னுரிமைப் பங்குகளுக்கு ஆதாய ஈவு தந்த பின்னர்த்தான் இப்பங்குகள் மீது ஆதாய ஈவு வழங்கப்படும். மேலும் நிறுவனம் கலைக்கப்பட்டுச் சொத்துகள் விற்கப்பட்டுக் கடன் பொறுப்புகள் தீர்க்கப்படுகின்றன. அப்பொழுது முன்னுரிமைப் பங்கு முதல்தொகை முழுதும் செலுத்திய பிள்ளர்த்தான் நேர்மைப் பங்குகள் திரும்பச் செலுத்தப்படும். அதாவது இறுதியாகப் பணம் பெறுபவர்கள் சாதாரணப் பங்குரிமையாளர்களேயாவர். இவ்வாறு ஆதாய ஈவு பெறுவதிலும், பங்குமுதலைத் திரும்பப் பெறுவதிலும் சாதாரணப் பங்குகள் முன்னுரிடைப் பங்குகளுக்கு அடுத்த நிலையை வகிக்கின்றன.
<b>சிறப்பியல்புகள்:</b> முன்னுரிமைப் பங்குகளுக்கு இல்லாத சில சிறப்பியல்புகளை இப்பங்குகள் பெற்றுள்ளன. முன்னுரிமைப் பங்குகள் எஞ்சிய ஆதாயத்தில் பங்குகொள்ளும் உரிமை பெற்றிருந்தாலன்றி, ஒரு குறிப்பிட்ட அளவு ஆதாய ஈவு மட்டுமே பெறும் உரிமையுடையவைகளாக இருக்கின்றன. ஆனால் நேர்மைப் பங்குகள் நிறுவனத்தின் ஆதாய அளவிற்தேற்ப, ஆதாயம் நிறைந்த ஆண்டுகளில் மிகை ஆதாய ஈவும், ஆதாயம் குறைந்த ஆண்டுகளில் குறைந்த ஆதாய ஈவும் பெறுகின்றன. எனவேதான் நிறுவனங்கள் இத்தகைய ஏற்றத்தாழ்வைச் சரிக் கட்டிட ஆதாய ஈவு சமன்பாட்டு நிதி (Dividend Equalisation Fund) ஒன்றை உருவாக்குகின்றன. நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அங்குக் கொண்டுவரப்படும் சிறப்புத் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை இப்பங்குரிமையாளர்களுக்குண்டு. இவர்கள் இயக்குநர்கள், தணிக்கையர் போன்றவர்களை முறையே தேர்தெடுக்கும், அமர்த்தும் உரிமை பெற்றுள்ளனர். நிறுவனம் தனது பங்கு முதலை மிகைப்படுத்தும் பொருட்டுக் கூடுதல் பங்குகளை வெளியிடும் பொழுது அவைகளை விகிதாசாரப்படி அப்பொழுதுள்ள சாதாரணப் பங்குதான் அளிக்கவேண்டும். அவர்கள் அதை மறுத்திட்டால் அல்லது அறிக்கை (Notice) தரப்பட்ட 15 நால்கள் முடியும்வரை தங்கள் பதிலை அளிக்காதிருந்தால் பங்குகளை வெளியாள்களுக்கு அளித்திடலாம்.
{{nop}}<noinclude></noinclude>
a904uy3nhzes6ayh666tf9uu4tnkn8o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/783
250
651449
1957954
2026-08-10T16:34:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாதாரணப் பங்குரிமையாளர்கள் முன்னுரிமைப் பங்குரிமையார்களைக் காட்டிலும் அதிக இடர்தாங்கலை மேற்கொள்கின்றனர். நிறுவனத்தின் ஆதாய நிலை சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதாரணப் பங்குகள்|757|சாதாரணப் பங்குகள்}}</noinclude>சாதாரணப் பங்குரிமையாளர்கள் முன்னுரிமைப் பங்குரிமையார்களைக் காட்டிலும் அதிக இடர்தாங்கலை மேற்கொள்கின்றனர். நிறுவனத்தின் ஆதாய நிலை சாதகமாக இல்லாத பொழுது அவர்கள் ஆதாய ஈவு பெறுவதில்லை. நிறுவனத்திற்கு மிகை இழப்பு ஏற்பட்டு அதைச் சீரமைக்கும்போதும் சுவைக்கும்பொழுதும் மிகுதியான இழப்பை ஏற்பவர்கள் இவர்களாவர். எனினும் ஆதாயம் இல்லாத ஆண்டுகளில் ஆதாய ஈவு செலுத்தவேண்டிய தேவையில்லாதிருப்பதால் இப்பங்குகளை வெளியிடுவதால் நிறுவனத்தின் பளு கூடுவதில்லை. வருவாய்க்குச் சிறப்பிடம்தாராமல் முதலீடு, பாதுகாப்பு ஆகியன மட்டும் விரும்புவோருக்கு முன்னுரிமைப் பங்குகள் நல்லது. பாதுகாப்பு பற்றிக் கவலைப்படாமல் வருவாய்க்குச் சிறப்பிடம் அளிக்கும் துணிச்சல்காரர்கள் சாதாரணப் பங்குகளை வாங்குவது நல்லதெனக் கருதப்படுகிறது.
இப்பங்குகளை நிறுவனங்கள் முக மதிப்பிற்குச் சமமாகவும் (At Par), தள்ளுபடியிலும் (At Discount), முனைமத்திலும் (At Premium) வெளியிடுகின்றன. பங்குகளின் தேவைக்கேற்ப இவை மாறுபடுகின்றன. நிறுவனத்தின் பங்குமுதல்கள் பல பங்குகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பங்குக்கும் முக மதிப்புண்டு. எடுத்துக்காட்டாக உரூ. 10 அல்லது உரூ 100 என்ற முகமதிப்புடைய பங்குகள் உள்ளன. பொது நிறுவனம், சாதாரண மக்கள் பங்குகளை வாங்கிப் பங்குரிமையாளர்கள் ஆகும் பொருட்டு பங்குத்தொகையைத் தவணைமுறையில் பெற விண்ணப்பம் செய்யும் போதும், ஒதுக்கீடு செய்திடும் போதும், அழைப்பு விடும்போதும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கிறது. பங்கின் முகமதிப்பு முழுதும் செலுத்தியபிறகு நிறுவனம் பங்குரிமையாளர்களுக்குப் பங்குச்சான்றிதழ் வழங்குகிறது. பங்குரிமையாளர்கள் தங்களுக்குப் பங்கு வேண்டாமென்று கருதும்போது அதை வேறு ஒருவருக்கு மாற்றித் தந்திடலாம்.
<b>பங்குரிமையாவணம்:</b> நல்லெண்ணத்துடன் மதிப்புத் தந்து முறைப்படி பங்கு பெற்றுள்ளோருக்கு அதில் கூறப்பட்டுள்ள பங்குகளுக்கு உரிமையளிக்கும் ஆவணம் பங்குரிமை ஆவணமாகும் (Share Warrant). இது காசோலை–மாற்றுச் சீட்டு போன்றவைகளைப் போல ஒரு மாற்றுமுறை ஆவணம் (Negotiable Instrument) ஆகும். ஆனால் ஏற்றுள்ள அது சட்டம் மாற்றுமுறை ஆவணம் அன்று. மரபுவழியுள்ள ஆவணமாகும். மாற்றித் தருபவரின் உரிமையிலுள்ள குற்றம் குறைகளை அறியாமல் இதைப் பெற்றுள்ளவருக்கு மதிப்புத் தந்து நல்லெண்ணத்துடன் அவர் பெற்றிருந்தால். அதில் கூறப்பட்டுள்ள பங்குகளைப் பெற்றிடும் உரிமை அவருக்குண்டு. அப்பங்குகள் மீது செலுத்தப்படும் ஆதாய முதலையும் அவர் பெற்றிடலாம். இது உரிமை மாற்றம் செய்யத்தக்கது. உரிமைமாற்றம் செய்திட நிறுவனத்தின் ஏற்பும், நிறுவன ஏடுகளில் பதிவும் தேவையில்லை. எனவே இதை யார் வைத்திருக்கிறார் என நிறுவனத்திற்குத் தெரியாது. ஆதாய ஈவு வழங்கும்பொருட்டு இத்துடன் ஆதாய ஈவு நறுக்குச் சீட்டுகள் (Dividend Coupons) இணைக்கப்பட்டிருக்கும். இவற்றிற்கு வரிசை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாய ஈவு செலுத்திய நிறுவனம் குறிப்பிட்ட எண்ணுள்ள நறுக்குச் சீட்டைப் பெற வேண்டும். அப்பொழுது அதைக் கொடுத்து விட்டு ஆதாய ஈவு பெற்றிடவாம். இவ்வாவணம் கசங்கியோ சிதைந்தோ போனால் நிறுவனத்திடம் கொடுத்து விட்டு வேறு ஒன்று பெற்றிடலாம். ஆனால் தாலைந்துவிட்டாலும், களவு போய்விட்டாலும் புதிய ஆவணம் வாங்குவது கடினம். தக்க ஈட்டுறுதியும், வங்கி ஒன்றின் பொறுப்புறுதியும் தேவை.
முழுதும் செலுத்தப்பட்ட பங்குகளுக்கு மட்டுமே பங்குரிமையாவணம் தரப்படும்; இதற்கு நிறுவனத்தின் செயல்முறை விதிகள் அனுமதிக்க வேண்டும். அரசின் முன் அனுமதி வேண்டும். பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மட்டுமே இவைகளை வெளியிடும். தனி நிறுவனம் வெளியிட முடியாது. இதில் நிறுவனத்தின் முத்திரை பொறிக்கப்பட வேண்டும். இவ்வாவணத்தை வைத்து வங்கியில் கடன் பெறலாம். இதனைப் பெற்றுள்ளவர் நிறுவனத்தின் உறுப்பினர் அல்லர். ஆனால் அவர் விரும்பினால் பங்காவணத்தைப் பங்குச் சான்றாக மாற்றி உறுப்பினராகலாம். ஆனால் அதற்கு அவர் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும். பதிவுக் கட்டணம் செலுத்தவேண்டும்.
<b>பங்குக்கோவை:</b> முழுதும் செலுத்தப்பட்ட பங்குகள் அனைத்தும் வசதியைக் கருதி ஒன்றாகச் சேர்க்கப்படுவதுதான் பங்குக்கோவை (Stock Warrant) ஆகும். பங்குச் சான்றிற்குப் பதிலாக இது வழங்கப்படும். இதற்கும் செயல்முறை விதிகள் அனுமதி வழங்கவேண்டும். பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பங்கு வரையறுக்கும் நிறுவனங்களே இதனை வெளியிடலாம். பங்குகளை முழுவதாகத்தான் மாற்றித் தரலாம். ஆனால் பங்குக் கோவையின் ஒரு பகுதியைக் கூட மாற்றித் தரலாம். இதற்கும் விண்ணப்பம் போடவேண்டும். இயக்குநரின் உரிமை அனுமதியும் வேண்டும். மாற்றம் பெற்றவருக்குப் பங்குக்கோவைச் சான்றிதழ் வழங்கப்படும். பங்குச் சான்றிதழ்களில் தனித்தனி அடையாள எண்கள் இருக்கும். ஆனால் பங்குக்கோவைச் சான்றிதழ்களில் அவ்வாறிருக்காது. எனினும் பங்குரிமையாளர்களுக்கும் பங்குக் கோவையாளருக்கும் உரிமை, அதிகாரம் இவைகளில் வேறுபாடு கிடையாது. பங்கு-<noinclude></noinclude>
oj922xc7o90psogt5rzhyfdek3avmxk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/784
250
651450
1958000
2026-08-11T11:47:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களைப் பங்குக்கோவையாக மாற்றுவதற்குரிய தீர்மானம் இயற்றிய 30 நாள்களுக்குள் அதுபற்றிப் பதிவாளருக்கு அறிக்கை தர வேண்டும். செயல்முறை விதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதி|758|சாந்த கவிராயர்}}</noinclude>களைப் பங்குக்கோவையாக மாற்றுவதற்குரிய தீர்மானம் இயற்றிய 30 நாள்களுக்குள் அதுபற்றிப் பதிவாளருக்கு அறிக்கை தர வேண்டும். செயல்முறை விதிகள் அனுமதித்தால் பங்குக்கோவைகளையும் பங்குரிமையாவணம் போன்று முறையாகக் கொடுப்பதன்மூலம் உரிமை மாற்றம் செய்யத்தக்க பங்குக் கோவை உரிமையாவணமாக மாற்றிக்கொள்ளலாம்.
நிறுவனங்கள் பலவகையான பங்குகளைப் பெற்றிருந்தாலும் சாதாரணப் பங்குகளே சிறப்பானவையாகத் திகழ்கின்றன. அவை பங்கு முதலில் பெரும்பங்கு வகிக்கின்றன.
{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Shukla, M.C.,</b> A Manual of Mercantile Law, S. Chand & Co Ltd., New Delhi, 1982.
<section end="சாதாரணப் பங்குகள்"/>
<section begin="சாதி"/>
{{dhr}}
{{larger|<b>சாதி:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/இந்தியச் சாதி முறை|இந்தியச் சாதி முறை]].
<section end="சாதி"/>
<section begin="சாதிக்கு, குலாம் முகம்மது"/>
{{dhr}}
{{larger|<b>சாதிக்கு, குலாம் முகம்மது:</b>}} குலாம் முகம்மது சாதிக்கு (1912–1971) காசுமீரத்தில் சிறந்த அரசியல்வாதியாகவும், சம்மு–காசுமீரச் சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் விளங்கினார். இவர் அம்மாநிலத்தில் அரசியற் கட்சிகளின் தலைவராகவிருந்து அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றார். கல்வி, பண்பாட்டு வளர்ச்சியிலும் இவர் அக்கறை காட்டினார்.
சீரீநகரில் 1930–இல் நடைபெற்ற மாணவர் கிளர்ச்சிக்கு இவர் தலைமை தாங்கினார். அம்மாநிலத்தில் 1932–ஆம் ஆண்டு நிகழ்ந்த கலகத்தைப்
பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் குழு முன் இவர், மக்களின் பேராளராகத் தோன்றினார். காசுமீர மாநில அவைக்கு இவர் 1934–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநிலத்தில் பொறுப்புள்ள அரசு ஏற்படவேண்டுமெனச் செய்யப்பட்ட கிளர்ச்சியில் இவர் ஈடுபட்டதால் 1938–இல் கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறையிலிருந்தார். இவர் அனைத்துச் சம்மு–காசுமீர முகம்மதியர் கட்சியின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அடுத்த ஆண்டு அதன் பெயர் தேசிய மாநாட்டுக் கட்சி (National Conference) என மாற்றப்பட்டது. இவர் 1944–இல் சட்டசபையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அமைச்சராக 1948–ஆம் ஆண்டு பதவியேற்றார்; 1951–இல் பதவி விலகினார். இவர் 1951 முதல் 1957 வரை சம்மு காசுமீர அரசியல் அமைப்புச் சபையின் தலைவராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் விளங்கினார்; தம் உடல்நலக் குறைவு காரணமாக 1952–இல் மாசுக்கோவிற்கு மருத்துவத்திற்காகச் சென்றார். இவர் 1957 முதல் 1962 வரை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1957–ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து விலகி மக்களாட்சித் தேசிய மாநாட்டுக் கட்சியைத் தோற்றுவித்தார்; அது 1961–ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணையும்வரை அதன் தலைவராயிருந்தார். இவர் 1964–இல் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். பின்னர்த் தேசிய மாநாட்டுக் கட்சியை இவர் தேசிய காங்கிரசாக மாற்ற முயற்சி செய்தார்.
காசுமீரப் பண்பாட்டுக் கழகத்தினையும், அமைதிக் குழுவையும் ஏற்படுத்தி அவற்றின் தலைவராக இவர் பணிபுரிந்தார். காசுமீரப் பல்கலைக் கழகம், சம்முப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் இணைவேந்தராகவும் இவர் விளங்கினார். பன்னாட்டுச் சட்டத்திற்கான இந்தியச் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
{{Right|<b>சி.இரெ.</b>}}
<section end="சாதிக்கு, குலாம் முகம்மது"/>
<section begin="சாதுநாத்து சர்க்கார் (சர்)"/>
{{dhr}}
{{larger|<b>சாதுநாத்து சர்க்கார் (சர்):</b>}} இவர் சிறந்த வரலாற்று ஆசிரியர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் கராச்சுமாரியா (Karachmaria) என்ற இடத்தில் கி.பி. 1870–இல் பிறந்தார். கல்கத்தாவில் மாநிலக் கல்லூரியில் பயின்ற இவர், முதலில் ஆங்கில ஆசிரியராக விளங்கினார். பின்னர்ப் பாட்னாக் கல்லூரியில் வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். சர் சாதுநாத்து சர்க்கார் (Sarkar, Sir Jadunath) மொகலாயப் பேரரசர் அவுரங்கசிபு வரலாற்றை ஆய்வு செய்தார். அவரது வரலாற்றை 5 தொகுதிகளில் வெளியிடுவதற்காக 25 ஆண்டுகள் எழுதினார். மீண்டும் 25 ஆண்டுகள் ஆய்வுசெய்து மொகலாயப் பேரரசின் வீழ்ச்சி என்னும் நூலை 4 தொகுதிகளில் இவர்
வெளியிட்டார். இவற்றைத் தவிரச் ‘சைதன்யா’ (Chaitanya), ‘சிவாசியும் அவரது காலமும்’ போன்ற பிற நூல்களையும் இவர் எழுதினார். இவர் பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்றவராக விளங்கினார். கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1928 வரை இருந்த இவர் வங்காளச் சட்ட ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். சிறந்த அறிஞர் பட்டத்தை (Knight) 1929–இல் பெற்ற இவர் 1958–ஆம் ஆண்டு கல்கத்தாவில் காலமானார்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாதுநாத்து சர்க்கார் (சர்)"/>
<section begin="சாந்த கவிராயர்"/>
{{dhr}}
{{larger|<b>சாந்த கவிராயர்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் பிறசை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் ‘இரங்கேச வெண்பா’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். இந்நூலினை நீதி சூடாமணி நிகண்டு என்றும் வழங்குவர். இந்நூல் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்கநாதரை விளித்து 133 வெண்பாக்களால் பாடப்பட்டதாகும். ஒவ்வொரு வெண்பாவும்<noinclude></noinclude>
8v5bciauaieignv5n0jxjdimn7yxspn