விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.14 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/10 250 180990 1958036 1957561 2026-08-11T15:02:43Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" />சர்</noinclude>பாதி புரிந்தும் புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியைப் புரிந்து கொண்டு விட முடிந்தது என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை. 'பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தியக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது.' - என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங் களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணிர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும் புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணிர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகை யாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந் திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும், தேசபக்தியும், தீர்மும், தெய்வ நம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும்<noinclude></noinclude> g9r95lkbod8b2qmvqhqckhe29n0gpl2 1958037 1958036 2026-08-11T15:03:42Z Sanjeev Basker 16799 1958037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" />சர்</noinclude>பாதி புரிந்தும் புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியைப் புரிந்து கொண்டு விட முடிந்தது என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை. "பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தியக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது." - என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங் களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணிர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும் புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணிர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகை யாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந் திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும், தேசபக்தியும், தீர்மும், தெய்வ நம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும்<noinclude></noinclude> a8o6m8dwpdykyc0ccuicsnr9vcu457r பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/12 250 180994 1958022 535899 2026-08-11T14:44:39Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>10 ஆத்மாவின் ராகங்கள் "பரவாயில்லை! இந்தப் பத்துப் பதினைஞ்சு வரியை நானே அடிச்சுக் கொடுத்திட முடியும் நாயுடு..." "சே சே! நானே அடிச்சுக்கிறேங்க. நீங்க சிரமப்பட வேணாம். எழுதிக் குடுங்க. தேசத்துக்காக எவ்வளவோ செஞ்சவருக்கு நாம இதுகூடச் செய்யாட்டி... அப்புறம் இந்த நாட்டிலே நாம் பொறந்தோம்கிறதிலே அர்த்தமே யில்லை!... கடைசிப் பெரிய மனுசனும் போயிட்டான்..." நாயுடுவின் பதில் எனக்குத் திருப்தி அளித்தது. மனம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின்போதுகூட நான் இவ்வளவு வேதனைப்ப்ட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேனென்பதை விவரிக்க வேண்டிய தில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஒர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். "நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரதமாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜு! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம், விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்: ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம்<noinclude></noinclude> mm9rkr6c9vaaruxmbp3aix9pu1zvpke பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/13 250 180996 1958024 1957559 2026-08-11T14:45:22Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>நா. பார்த்தசாரதி 11 காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?" "நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..." "கவலையோடு பார்க்கிறேன் என்று சொல்." ★ ★ ★ -கடைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது. நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று லிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம்கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையைவிட இதில் என் சொந்தக்கடமை பெரிதாயிருந்தது. மிகவும் நெருங்கிய ஆத்மபந்து ஒருவரின் மரணத்துக்குப் போவது போல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.ஏ., பி.எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல், 'உனக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும்,<noinclude></noinclude> be97dz6v87xsrv7gugsh85duugoks5d பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/14 250 180998 1958026 535901 2026-08-11T14:47:37Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>12 ஆத்மாவின் ராகங்கள் பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்" என்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை. அப்படி ஒரு வழிகாட்டி இனிமேல் எனக்கு இல்லை என்பதை மனம் ஒப்பி அங்கீகரித்துக் கொள்வது வேதனையாகத் தான் இருந்தது. மனிதனால் லாபத்தை அங்கீகரித்துக் கொள்ள முடிவது போல் இழப்பை அத்தனை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொண்டு விட முடிவதில்லையே. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக எனக்கு இருந்த ஒரு மகோந்நதமான துணை போய்விட்டது; எனக்கு மட்டுமில்லை; தேசத்துக்கும் தான். குருவையும், தெய்வத்தையும் தேடிக் கண்டுபிடிக்கிறவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை நிறைவதில்லை என்று நம்புகிறவன் நான். பன்னூறு யுகங்களாக இந்திய வாழ்க்கை வழிகாட்டுவதற்காகத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. தனி மனிதனாக இந்தியனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி, இது பொருந்துகிறது. ஒரு சமயத்தில் புத்தர் கிடைத்தார்; அப்புறம் கடைசியாக மகாத்மா காந்தி, எனக்குக் காந்திராமன் - எல்லாரும் இப்படித்தான் கிடைத்திருக்கிறார்கள். காந்தியைக் குருவாகக் கொண்டு காந்திராமனும், காந்திராமனைக் குருவாகக் கொண்டு நானும், இந்தத் தலைமுறையினரும் வாழ்ந்திருக்கிறோம். இந்திய வாழ்க்கையோடு கங்கை நதியையும், இமயமலையையும் போல் குருவும் - குரு பரம்பரைத் தத்துவமும், எவ்வளவு அழகாகப் பிணைந்திருக்கின்றன என்றெண்ணிய போது மெய்சிலிர்த்தது எனக்கு. நானறிய, சென்ற நூற்றாண்டு இந்தியன் ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்தான். இந்த நூற்றாண்டு இந்தியன் மனத்தைப் பெரிதாக மதித்து வாழ்கிறான்.<noinclude></noinclude> dtfzwuqbix0eeowfo5h2hq1spt2x9ls பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/15 250 181000 1958027 535902 2026-08-11T14:49:05Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>நா. பார்த்தசாரதி 13 ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்த காலத்திற்கும் மனத்தைப் பெரிதாக மதித்து வாழும் காலத்திற்கும் மனத்தைப் பெரிதாக மதித்து வாழும் காலத்திற்கும் நடுவே எவ்வளவோ தூரம் நமக்குத் தெரியாமலே இருக்கிறது. இந்த இரண்டு சகாப்தங்களின் எல்லைகளையும் பார்த்தவர் காந்திராமன். கங்கையின் உற்பத்தியையும், சங்கமத்தையும் பார்ப்பதுபோல், இரண்டு இந்திய சமூகங்களையும் அவர் பார்த்திருக்கிறார். இணையற்ற தியாகமும் சத்தியாக்கிரகமும், விரதங்களாயிருந்த காலத்திலும் இந்தியாவில் அவர் வாழ்ந்திருக்கிறார். தீ வைத்தலும், கலவரம் செய்தலும், பிடிவாதங்களாகிவிட்ட காலத்து இந்தியாவிலும் அவர் வாழ்ந்திருக்கிறார். சராசரி இந்தியன் ஆன்மாவை மதித்து வாழ்ந்த காலத்தின் மங்கலமான முடிவும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஆசைகளும் அவை விளையும் மனமுமாக வாழத் தொடங்கிவிட்ட காலமும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படி இரண்டு சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்தவரை உலகத்துக்கு வரலாறாக எழுதிக்காட்ட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால், அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னையில், ராஜாஜி ஹாலில் வைத்துப் பெரியவர் காந்திராமனுடைய அறுபதாண்டு நிறைவு விழவைக் கொண்டாடியபோது, முதல் முதலாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற என் ஆசையை நான் அவரிடம் வெளியிட்டேன். சிரித்துக் கொண்டே அதை ஒப்புக் கொண்டு இசைவு தர மறுத்துவிட்டார் அவர். "என் மேலுள்ள பிரியம் உனக்கு இந்த ஆசையை உண்டாக்கியிருக்கிறது, ராஜூ ஒரு மனிதன் உயிரோடு இருக்கிற வரை அவனுடைய வாழ்க்கை வரலாறு பூர்த்தி யாகி விடுவதில்லை. உயிரோடு இருப்பவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளில் பொய்யும், மிகைப்படுத்தலும்,<noinclude></noinclude> b5xoyce3vb08ff6cf372izgk5nv3irg பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/16 250 181002 1958028 535903 2026-08-11T14:52:27Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>14 ஆத்மாவின் ராகங்கள் புனைவுகளுமே அதிகமாக வரமுடியும். ஒவ்வொரு நாளும் நான் டைரி எழுதுகிறேன். ஆனால், அதையும் என் மனத் திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். நான் உயிரோடிருக்கிற வரை என் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடாது என்பதற்கு இப்போது நான் உன்னிடம் சொல்வதைத் தவிரவும் வேறு காரணங்கள் உண்டு, நீயும் தேசமும் என்னுடைய தியாகங்களுக்கு நன்றி செலுத்துவது போல் மறுக்கமுடியாத சில தியாகங்களுக்காக வெளியே கூற முடியாமல் நான் இதயத்தில் அந்தரங்கமாக நன்றி செலுத்த வேண்டியவர்களும் இருக்கிறார்கள். மனத்தினால் எனக்கு நன்றி செலுத்தும் பல்லாயிரம் அன்பர்களிடமிருந்து நான் அதை ஏற்று இடைவிடாமல் என் ஆன்மாவினால் யாருக்கோ நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த அறுபது வயது வரை குடும்பம் பந்தபாசம் எதுவுமே இன்றிக் கழித்து விட்ட என்னை நீங்களெல்லாம் தேசபக்த சந்நியாசி என்றுபுகழுகிறீர்கள். என்னை என்னுடைய பொன்னான வாலிபத்தில் சந்நியாசியாக்கியவள் பாரத தேவி மட்டுமல்ல; இன்னொருத்தியும் இருந்திருக்கிறாள். இதற்குமேல் என்னால் இப்போது எதுவுமே சொல்ல முடியாததற்காக என்னை மன்னித்துவிடு ராஜூ. இந்தப் பாரத தேசத்தில்கங்கையும் இமயமலையும் உள்ளவரை நானும்சிரஞ்சீவியாக இருந்து பார்க்கவேண்டுமென்று எனக்குப்பேராசை உண்டு. ஆனால், அது முடியாது. ஒருநாள் நானும்போகவேண்டியிருக்கும். அப்படி இந்தத் தேசத்தைக்காண்பதற்கு என்னைவிட அதிகமான பாத்தியதை உள்ளமகாத்மாவே போய்ச் சேர்ந்துவிட்டார். நான் எம்மாத்திரம்?ஒரு நாவலின் கதாநாயகனை விடச் சுவாரஸ்யமாக நான்வாழ்ந்திருக்கிறேன். ஆன்மாவினால்வாழ்ந்திருக்கிறேன்;அதுதான் ரொம்ப முக்கியம். ஆன்மாவினால்வாழ்ந்ததலைமுறையின் கடைசிக் கொழுந்து நான்.எப்போதாவதுநான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கைவரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத்தருகிறேன். இப்போது என்னை விட்டுவிடு."<noinclude></noinclude> 4ltueblf6mehudna7dc5043h975p2bn பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/17 250 181004 1958031 535904 2026-08-11T14:56:27Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>நா. பார்த்தசாரதி 15 அப்போது அதற்குமேல் அவரை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டேன். அதற்கு மேல் இரண்டொரு முறை அவரைப் பார்க்க ஆசிரமத்துக்குப் போயிருந்த போதும் இதைக் கேட்டுப் பழைய பதிலையே என்னால் அவரிடமிருந்து பெற முடிந்தது. ஆயினும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை என்றாவது எழுதும். உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற பெருமையிலேயே நான் திருப்தி அடைந்திருந்தேன். இப்போது அந்த வரலாற்றை எழுதித் திருப்தி அடைய வேண்டிய சந்தர்ப்பமும் வந்துவிட்டது. அவருடைய மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையோடு இந்த ஒரு திருப்தியும் இருந்தது. உடனே மதுரைக்குப் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் இரயில்கள் எதுவும் இல்லை. விடிந்ததும் பகல் எக்ஸ்பிரசில் போகலாமென்றால் அது மதுரைக்குப் போய்ச் சேரும்போதே இரவு பத்து மணி ஆகிவிடும். பெரியவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது. காலை விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து யாராவது நண்பர்களிடம் கார் கேட்டுப் போகலாமா, அல்லது மாம்பலம் போய் வீட்டிலிருந்து சொந்தக் காரிலேயே அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். o ஃபோர்மேன் ஸிடி எடிஷன் முதல் பிரதியை மேஜையில் கொண்டு வந்து பரப்பினான். ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏர்லயன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்யத் தொடங்கி, அது தொடர்ந்து ‘எங்கேஜ்டு ' ஆகவே இருக்கவே, எதிர்த்தாற்போல் இருக்கிற இடத்துக்கு நேரில் தான் போவோமே என்று புறப்பட்டேன். - மணி மூன்று. மவுண்ட்ரோடு வெறிச்சென்றிருந்தது. கொத்த வால்சாவடிக்குப் போகும், அல்லது அங்கிருந்து வரும் இரண்டொரு கட்டை வண்டிகள் கடமுடவென்ற சப்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. கவர்ன்மென்ட்<noinclude></noinclude> ii1vc1rnmvzk28k5j30hvcgbdtwhk4j 1958032 1958031 2026-08-11T14:57:15Z Sanjeev Basker 16799 1958032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>நா. பார்த்தசாரதி 15 அப்போது அதற்குமேல் அவரை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டேன். அதற்கு மேல் இரண்டொரு முறை அவரைப் பார்க்க ஆசிரமத்துக்குப் போயிருந்த போதும் இதைக் கேட்டுப் பழைய பதிலையே என்னால் அவரிடமிருந்து பெற முடிந்தது. ஆயினும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை என்றாவது எழுதும். உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற பெருமையிலேயே நான் திருப்தி அடைந்திருந்தேன். இப்போது அந்த வரலாற்றை எழுதித் திருப்தி அடைய வேண்டிய சந்தர்ப்பமும் வந்துவிட்டது. அவருடைய மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையோடு இந்த ஒரு திருப்தியும் இருந்தது. உடனே மதுரைக்குப் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் இரயில்கள் எதுவும் இல்லை. விடிந்ததும் பகல் எக்ஸ்பிரசில் போகலாமென்றால் அது மதுரைக்குப் போய்ச் சேரும்போதே இரவு பத்து மணி ஆகிவிடும். பெரியவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது. காலை விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து யாராவது நண்பர்களிடம் கார் கேட்டுப் போகலாமா, அல்லது மாம்பலம் போய் வீட்டிலிருந்து சொந்தக் காரிலேயே அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஃபோர்மேன் ஸிடி எடிஷன் முதல் பிரதியை மேஜையில் கொண்டு வந்து பரப்பினான். ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏர்லயன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்யத் தொடங்கி, அது தொடர்ந்து ‘எங்கேஜ்டு ' ஆகவே இருக்கவே, எதிர்த்தாற்போல் இருக்கிற இடத்துக்கு நேரில் தான் போவோமே என்று புறப்பட்டேன். மணி மூன்று. மவுண்ட்ரோடு வெறிச்சென்றிருந்தது. கொத்த வால்சாவடிக்குப் போகும், அல்லது அங்கிருந்து வரும் இரண்டொரு கட்டை வண்டிகள் கடமுடவென்ற சப்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. கவர்ன்மென்ட்<noinclude></noinclude> tmxhf4gl9z8r269dtf8wm5icw22jmrd பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/18 250 181006 1958038 535905 2026-08-11T15:05:36Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>16 ஆத்மாவின் ராகங்கள் எஸ்டேட் மரங்களில் காகங்கள் கரையத் தொடங்கி விட்டன. கிழக்குப் பக்கமிருந்து கடற்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. "மதுரையில் யாரோ முக்கியமானவங்க... செத்துப் போயிட்டாங்களாம். ஃப்யூனெரலுக்கு அட்டண்ட் பண்ண மந்திரிகளும், பிரமுகர்களுமா இப்பவே ஏகப்பட்ட வெயிட்டிங் லிஸ்ட் டெல்லி நைட் பிளேன்ல வேற ரெண்டு யூனியன் டெபுடி மினிஸ்டர்ஸ், நாலு எம். பி. எல்லாம் வராங்க, மார்னிங் மதுரை பிளேன்ல அவங்களுக்கு ப்ரயாரிடி வnட் அரேஞ்ஜ் பண்ணனும். இங்கேயே வெயிட்டிங் லிஸ்டிலே பத்துப்பேர் இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலே, சார்!" - என்று மன்னிப்புக் கோரினார், ஏர்லைன்ஸ் புக்கிங் அலுவல்ர். வீட்டுக்குப் போய்க் காரிலேயே புறப்படுவதென்று முடிவு செய்தேன். காரில் காலை பதினொரு மணிக்காவது மதுரை போய்ச் சேரலாம்; மதுரையிலிருந்து ஒரு மணி நேர டிரைவ் தான். எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஆசிரமத்தில் இருக்கலாம். மறுபடியும் ஆபீஸுக்கு வந்து சில விவரங்களை எழுதி மேஜையில் வைத்துவிட்டு, வீட்டுக்கு ஃபோன் செய்தேன். ரொம்ப நேரம் மணி அடித்துக் கொண்டிருந்தது. தூக்கக் கிறக்கத்தோடு டெலிபோனை எடுத்துப் பேசினாள் மனைவி. "ராமு இருந்தால் உடனே காரை எடுத்துக் கொண்டு இங்கே வரச் சொல். அவசரமாக மதுரை போகணும்"- என்று என் மூத்த பையனைக் காருடன் வரச்செய்யும் படி மனைவியிடம் கூறினேன். டெலிபோனை வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது, "மதுரை போlங்களா, சார்? என்ன விசேஷ மோ?" என்று கண்ணைக் கசக்கிக் கொண்டே எதிர்ப்பட்ட நைட் ரிப்போர்ட்டரிடம் மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்துச் சுட்டிக் காட்டினேன். அதோடு, 'மிஸ்டர் நாராயணசாமி!<noinclude></noinclude> a8yasmceqyfk3az1t4r8s4bq6szy5bf 1958039 1958038 2026-08-11T15:07:19Z Sanjeev Basker 16799 1958039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>16 ஆத்மாவின் ராகங்கள் எஸ்டேட் மரங்களில் காகங்கள் கரையத் தொடங்கி விட்டன. கிழக்குப் பக்கமிருந்து கடற்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. "மதுரையில் யாரோ முக்கியமானவங்க... செத்துப் போயிட்டாங்களாம். ஃப்யூனெரலுக்கு அட்டண்ட் பண்ண மந்திரிகளும், பிரமுகர்களுமா இப்பவே ஏகப்பட்ட வெயிட்டிங் லிஸ்ட் டெல்லி நைட் பிளேன்ல வேற ரெண்டு யூனியன் டெபுடி மினிஸ்டர்ஸ், நாலு எம். பி. எல்லாம் வராங்க, மார்னிங் மதுரை பிளேன்ல அவங்களுக்கு ப்ரயாரிடி வnட் அரேஞ்ஜ் பண்ணனும். இங்கேயே வெயிட்டிங் லிஸ்டிலே பத்துப்பேர் இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலே, சார்!" - என்று மன்னிப்புக் கோரினார், ஏர்லைன்ஸ் புக்கிங் அலுவல்ர். வீட்டுக்குப் போய்க் காரிலேயே புறப்படுவதென்று முடிவு செய்தேன். காரில் காலை பதினொரு மணிக்காவது மதுரை போய்ச் சேரலாம்; மதுரையிலிருந்து ஒரு மணி நேர டிரைவ் தான். எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஆசிரமத்தில் இருக்கலாம். மறுபடியும் ஆபீஸுக்கு வந்து சில விவரங்களை எழுதி மேஜையில் வைத்துவிட்டு, வீட்டுக்கு ஃபோன் செய்தேன். ரொம்ப நேரம் மணி அடித்துக் கொண்டிருந்தது. தூக்கக் கிறக்கத்தோடு டெலிபோனை எடுத்துப் பேசினாள் மனைவி. "ராமு இருந்தால் உடனே காரை எடுத்துக் கொண்டு இங்கே வரச் சொல். அவசரமாக மதுரை போகணும்"- என்று என் மூத்த பையனைக் காருடன் வரச்செய்யும் படி மனைவியிடம் கூறினேன். டெலிபோனை வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது, "மதுரை போlங்களா, சார்? என்ன விசேஷ மோ?" என்று கண்ணைக் கசக்கிக் கொண்டே எதிர்ப்பட்ட நைட் ரிப்போர்ட்டரிடம் மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்துச் சுட்டிக் காட்டினேன். அதோடு, "மிஸ்டர் நாராயணசாமி!<noinclude></noinclude> 0lir467hm9jbgfu4d0y1l442ju9isfr பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/19 250 181008 1958033 535906 2026-08-11T14:59:43Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>நா.பார்த்தசாரதி 17 காலையிலே சீஃப் கரஸ்பாண்டென்ட் வந்ததுமே நான் சொன்னேன்னு ஸிடி ரிப்போர்ட்டரை அனுப்பி, எல்லா வி.ஐ.பி. ஸ்ஸோட கண்டலன்ஸையும் கேட்டு வாங்கிப் போடச் சொல்லுங்கள். இப்பிடி ஒரு பெரிய மனுஷன் இனிமே தமிழ் நாட்டிலே பிறக்கப்போறதுமில்லே, சாகப் போறதுமில்லே...' என்றேன். . - 'நீங்க சொல்லணுமா? ரியலி ஹறி டிஸ்ர்வ்ஸ்...' என்று உருக்கத்தோடு பதில் வந்தது நாராயணசாமியிடமிருந்து. வாசலில் கார் வந்திருப்பதாக நைட் வாட்சுமேன் வந்து கூறவே, விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். வீட்டுக்குப் போய் அவசரப் பயணத்துக்கான சிலவற்றை மட்டும் ஒரு பெட்டியில் திணித்துக் கொண்டபின், ஞாபகமாகக் கைக்காமிராவையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். - . . . . - "முந்நூறு மைலுக்குமேலே நீங்களே ஒட்டிண்டு போயிட முடியுமா, ராமுவை வேணாக் கூட்டிண்டு போங்களேன். ரெண்டு நாள் தானே?' என்றாள். மனைவி. "காலேஜ் கெடும், அவன் வேண்டாம் ஒரு வேளை ரெண்டு நாளைக்கு.மேலேயும் ஆகலாம்" - என்று அதை மறுத்துவிட்டுக் கிளம்பினேன். கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது மெயின் ரோட்டை ஒட்டியிருந்த ஒரு கம்பத்தில் மூவர்ணக் கதர்க் கொடி அரைக் கம்பத்தில் இறக்கப்படுவதைக் கவனித்தேன். கீழே சில ஊழியர்கள் கருப்புச் சின்னமணிந்து குழுமியிருந்தனர்; அவ்வளவு அதிகாலையிலேயே செய்தி அந்த ஊருக்கு எப்படிக் கிடைத்ததென்று தெரியவில்லை. விழுப்புரத்தில் சாலையோரமாக இருந்த ஒரு நியூஸ் ஸ்டாலில் "தமிழ் நாட்டுக் காந்தி மறைந்தார் " என்ற ஒரே செய்தியோடு ஒரு தேசியத் தமிழ் தினசரியின் வால் போஸ்டர் தொங்குவதைப் பார்த்தேன். ஆ.ரா - 2<noinclude></noinclude> rsf1oqw2gd5qnko9wzvwebh0pvob7js பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/20 250 181010 1958040 535907 2026-08-11T15:08:20Z Sanjeev Basker 16799 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>18 - ஆத்மாவின் ராகங்கள் திருச்சியில் மெளன ஊர்வலம் ஒன்று மாலையில் நடைபெறுமென்று மலைக்கோட்டையருகே தார் ரோடில் சுண்ணாம்பால் பெரிதாய் எழுதியிருந்தார்கள். கண்ணுக்குத் தெரிந்த மூவர்ணக் கொடிகள் எல்லாம் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. கதர்ச் சட்டையணிந்த ஒருவர் அமைதியாகக் கையை நீட்டிக் காரை நிறுத்தி, என்னுடைய கதருடையைக் கவனித்து என்னிடமும் ஒரு சிறிய கருப்புத் துணித் துணுக்கையும் குண்டுசியையும் நீட்டினார். வாங்கிச் சட்டையில் குத்திக் கொண்டு புறப்பட்டேன். மதுரை போய்ச் சேரும் போதே காலை பதினொன்றரை மணியாகி விட்டது. மதுரை நகரமே துயர வீடு போல் களை இழந்து காணப்பட்டது. ஹர்த்தால் அதுவிடித்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வீதிகள் கலகலப்பாக இல்லை. எல்லாக் கடைகளுமே அடைப்பட்டிருந்ததனால் மிகவும் சிரமப்பட்டு ஒரு பூக்கடைக்காரரின் வீட்டுக்குப் போய் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து ஒரு ரோஜாப்பூ மாலையைத் தொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சேவாசிரமத்துக்குள் பெரியவர் உயிரோடிருந்தவரை யாரும் ரோஜாப்பூ மாலைகளோ, வேறெந்த மாலைகளோ கொண்டு போக முடியாது. "பாரத மாதாவின் கழுத்தில் நாளைக்கு சூட்டுவதற்காக நானே இங்கு ஆயிரத்தைந்நூறு ரோஜாப்பூ பதியன்களை வளர்த்து வருகிறேன்" என்று தமது ஆசிரமத்தின் மாணவ மாணவிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் பெரியவர். ஒவ்வொரு ஆசிரமவாசியையும் ரோஜாப்பதியனாக உருவகப்படுத்திக் கூறும் அவருடைய கவித்துவத்தை வியந்திருக்கிறேன். நான் முதல் முதலாக இன்று தான் தைரியமாக அவருக்குச் சூட்ட ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பெரியவர், மாலைகள் ஏற்பதையும் மரியாதைகள் பெறுவதையும் ஆடம்பரமாகக் கருதி வெறுத்து வந்தார். மாலைக்கு ஆகும் செலவைத் தமது தாழ்த்தப்பட்டவர் கல்வி நிதிக்குத் தரச் சொல்லிக் கேட்பது அவர் வழக்கம்.<noinclude></noinclude> t1zjh9h93iw8rnlwr62futzrh6qnfwl பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/206 250 181330 1958035 536090 2026-08-11T15:02:25Z Sadiqbasha.18 16804 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்பார்க்கப்பட்டது 1958035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>204 ஆத்மாவின் ராகங்கள் நீங்க உடனே நாகமங்கலத்துக்குப் போகணும். போறப்பவே ஆசிரமத்திலே இறங்கி முடிஞ்சா பிருகதீஸ்வரன் சாரையும் கூடவே கூட்டிக்கிட்டுப் போங்க. உங்களைப் பார்த்தாலே மதுரத்துக்குப் பழைய உற்சாகம் வந்துடும். அது உருகின உருக்கத்துக்கு எல்லாமே நீங்க தான் காரணம் சார்! என்னமோ இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம். நடந்திருச்சு. கடவுளும் நல்லவங்களைத்தான் இப்பிடி எல்லாம் சோதிக்கிறாரு. மகாலட்சுமி மாதிரி இருந்த பொண்ணு எலும்புந்தோலுமா ஆயிடிச்சு, நீங்கதான் பார்த்துப் பொழைக்க வைக்கணும்' - என்றான் ராமையா. இப்பிடிச் சொல்லும் போது அவனுக்குக் கண் கலங்கிவிட்டது. பத்தரின் மகன் ராமையாவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாராமன் ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது சாயங்காலமாகிவிட்டது. சில வளர்ச்சிகளும் மாறுதல்களும் காலப்போக்கில் நேர்ந்திருந்தன. ஆசிரமம் இருந்த மாந்தோப்புக்கு அருகிலிருந்த கிராமத்தின் ஒருபுறமாகச் சென்ற மெயின் ரோடிலிருந்து ஆசிரமத்துக்குள் செல்ல இரண்டு பர்லாங் தூரத்துக்கு முன்பு ஒற்றையடிப் பாதைதான் உண்டு. இப்போது அந்த இரண்டு பர்லாங் தூரத்துக்கும் செம்மண் சாலை போடப்பட்டிருந்ததை ராஜாராமன் கவனித்தான். - பிருகதீஸ்வரனும் நண்பர்களும் அவனைப் பார்த்த போது அவனிருந்த கோலம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. 'என்ன ராஜா இது? ஏன் இப்படி எலும்புந் தோலுமா ஆயிட்டே? ஜெயில்லே உடம்பு செளகரியமில்லாம இருந்தியா?" -<noinclude></noinclude> 1hs3rh318lm6lzp08d90bag37i0e2am அட்டவணை:பழந்தமிழர் அரசியல்.pdf 252 475252 1958029 1957870 2026-08-11T14:53:01Z Arularasan. G 2537 1958029 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பழந்தமிழர் அரசியல்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சாமி. சிதம்பரனார்|சாமி. சிதம்பரனார்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஸ்டார் பிரசுரம் |Address=சென்னை |Year=மே 1960 |Source=pdf |Image=1 |Number of pages=146 |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 2="1" 146="அச்சகம்" /> |Remarks= |Width= |Css= |Header={{Rvh|{{{pagenum}}} |மன்னரும் மக்களும்|பழந்தமிழர் அரசியல்}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] ri25232qjh72i4t3jl0xm6wa87b8i2q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/421 250 629206 1958004 1889684 2026-08-11T13:36:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில்கள்|397|இந்தியத் தொழில்கள்}}</noinclude>எனவே, இந்தியா மூலப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து மிக்க விலை கொடுத்து இயக்குமதி செய்ய வேண்டியிருந்தது. சணல் உற்பத்தியைப் பெருக்கவும் பல புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. சணல் உற்பத்தியாகும் இடங்களில் ஒழுங்கு படுத்தப்பட்ட அங்காடி விற்பனை முறை அமுல்படுத்தப்பட்டது. மேலும், மைய அரசு தேசியக் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (National Industrial Development Corporation) மூலம் சணலாலைத் தொழிலுக்குப் பல்வேறு உதவிகள் அளித்து வருகின்றது. தொழிற்கூடங்களை விரிவாக்கவும் புதிய முறைகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக உற்பத்தி பெருகியது. இந்தியாளில் 1955-56-ஆம் ஆண்டுகளில் 4.2 கோடி பேல்களாக இருந்த சணல் உற்பத்தி, 1973-74 ஆண்டுகளில் 8.3 கோடி பேல்களாக உயர்ந்தது. சணல் தொழிலில் இருந்த போட்டி 1971-ஆம் ஆண்டில் வங்கதேசம் உருவான பின் பெருமளவிற்குக் குறைந்தது. உலகச் சணல் உற்பத்தியில் இந்தியாவும் வங்கதேசமும் 50 விழுக்காடு அளவினைப் பெற்றுள்ளன. இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய மூன்று நாடுகளும் 1976-ஆம் ஆண்டு ஒன்று சேர்ந்து போட்டியைத் தவிர்த்து, ஒருங்கிணைந்த வாணிகத்தை மேற்கொள்ள இசைத்து ஒப்பமிட்டன. சோவியத்து உருசியாவுடன் சணல் ஏற்றுமதி செய்ய இந்தியா நீண்டகால ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் சணலாலைத் தொழில் பெரும்பாலும் தனியார் கையிலேயே இருந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் 1981-ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி 54 ஆலைகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 4 ஆலைகளும், பீகாரில் 3 ஆலைகளும், உத்தரப்பிர தேசத்தில் 3 ஆலைகளும், மத்திய பிரதேசம், அசாம், ஒரிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன. இவற்றுள் பொதுத்துறையின் கீழ்ப் பீகாரில் ஒரு ஆலையும் அசாமில் ஒரு ஆலையும் அமைக்கப்பட்டன. உரூபாய் 3,000 கோடி மூலதனத்தில் இயங்கும் இத்தொழில் சணல் பயிரிடும் 2 கோடி மக்களுக்கும் சணலாலைகளில் பணிபுரியும் 4 இலட்சம் மக்களுக்கும் வாழ்வளிக்கிறது. மேலும், சணல் பொருள்கள் இந்தியாவிற்குப் பெருமளவில் அந்நியச் செலாவணியை ஏற்றுமதி மூலம் பெற்றுத்தருகிறது. கீழ்க்காணும் அட்டவணை சணல் ஏற்றுமதியை விளக்கும். {|border="1" cellpadding="3" cellspacing="0"align="center" ! வ.எண். !! ஆண்டு !! ஏற்றுமதி (டன்களில்) !! உரூபாய் மதிப்பு<br>கோடிகளில் |- |1. || 1977-78 || 317 || 1,701.8 |- |2. || 1978-79 || 372 || 2,659,8 |- |3. || 1979-80 || 598 || 3,991.0 |} சணல் உற்பத்தியைப் பெருக்கவும் சணலாலைத் தொழிலை வளர்க்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியச் சணலாலைத் தொழில்கள் ஆய்வு மையம் (Indian Jute Industries Research Association), சணல் தொழில் நுட்பக் கழகம் (Institute of Jute Technology) போன்ற மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இம்மையங்களில் அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுச் சணல் உற்பத்திப் பெருக்கத்திற்கும் சணல் தொழில்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் புகுத்தப்படுகின்றன. <b>தேயிலை:</b> தேயிலை இந்தியாவில் ஒரு பண்ணைத் தொழிலாகத் தொடங்கி வளர்ந்து வருகிறது. உலகிலேயே சீனத்தில்தான் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது தேயிலை மருத்துவப் பயிராகப் போற்றப்பட்டது. சர் சோசப் பேங்சு (Sir Joseph Panks) என்பவர் 1788-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் இயக்குநர் கூட்டத்தில், தேயிலை இந்தியாவில் பயிரிடப்பட வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகள் உடனடியாகச் செய்யப்படுதல் வேண்டும் என்றும் கூறினார். அதன்படி சீனாவிற்கு ஒரு வல்லுநர் குழு அனுப்பப்பட்டுத் தேயிலை விதைகளை எடுத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில சீன உழவர்களை இந்தியாவிற்கு அழைத்துவந்து பயிரிடும் முறையைக் கற்றுக் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகள் கி.பி. 1820-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் நேரத்தில், தற்செயலாகத் தேயிலைச் செடிகள் அசாம் காடுகளில் இருந்தமை கண்டறியப்பட்டது. தேயிலை ஐரோப்பிய வாணிகத்தில் பெரும் ஆதாயம் ஈட்டித்தரும் பொருளாக இருந்ததனால், கிழக்கிந்திய வணிக நிறுவனம் தேயிலை பயிரிடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டியது. {{nop}}<noinclude></noinclude> 73et0j1v398lq8ofajlvjd04nedu1l7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/422 250 629207 1958005 1889692 2026-08-11T13:40:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத்‌ தொழில்கள்‌|398|இந்தியத்‌ தொழில்கள்‌}}</noinclude>கிழக்கிந்திய வணிகநிறுவனம் கி.பி. 1834-ஆம் ஆண்டு முதன் முதலாகத் தேயிலையை இலண்டனுக்குக் கப்பலில் ஏற்றுமதி செய்தது. அசாமில் தேயிலைச் சோதனைக் கூடம் கி.பி. 1835-இல் தொடங்கப்பட்டது. தனியார் தேயிலைத் தோட்டங்கள் கி.பி. 1858-ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் தோன்றின. பின்னர்க் கி.பி. 1859-ஆம் ஆண்டு 48 தனியார் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. தொடர்ந்து வளர்ச்சியுற்றுக் கி.பி. 1871-ஆம் ஆண்டிற்குள் 295 தேயிலைத் தோட்டங்கள் உருவாகின. இக்காலக்கட்டங்களில் தேயிலைத் தோட்டங்களுக்காக அசாம் காடுகள் அழிக்கப்பட்டன. வங்கத்திலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் கூலிகளாகவும் கூலி அடிமைகளாகவும் கொண்டுவரப்பட்டனர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டங்களின் நிலைமைகளை ஆய்வு செய்யக் கி.பி. 1896-ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி, தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்பட்டனர் என்பதும், அடிப்படைத் தேவைகள் இல்லாமல் அடிமை வாழ்வு நடத்தினர் என்பதும் தெரிய வந்தன. ஐரோப்பிய முதலாளிகளே தேயிலைத் தோட்டங்களை நேரடியாக நிருவாகம் செய்தனர். இந்தியத் தேயிலை சீனத் தேயிலையை இங்கிலாந்துச் சந்தைகளிலிருந்து 1895-1914-ஆம் ஆண்டுகளுக்கிடையில் வெளியேற்றிவிட்டது என்று கூறினால் மிகையாகாது. இங்கிலாந்து இறக்குமதி செய்த தேயிலையில் இந்தியாவின் பங்கு கி.பி. 1866-ஆம் ஆண்டு அளவில் 4 விழுக்காடுதான் இருந்தது. எஞ்சிய 86 விழுக்காடு தேயிலை சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இந்நிலை அடியோடு மாறி இந்தியத் தேயிலை 1903- ஆம் ஆண்டில் 59 விழுக்காடும், இலங்கைத் தேயிலை 31 விழுக்காடும், சீனத் தேயிலை 10 விழுக்காடும் இங்கிலாந்தால் இறக்குமதி செய்யப்பட்டது. முதல் உலகப்போர் தொடங்கியவுடன் தேயிலை விலை உயர்ந்து ஏற்றுமதியும் வளர்ந்து, நல்ல ஆதாயத்தை ஈட்டித் தருவதாகத் தேயிலைத் தொழில் அமைந்தது. இக்காலக் கட்டத்தில் செழித்தோங்கிய இத்தொழில் இந்திய விடுதலைக்குப் பின் மேலும் வளர்ச்சி பெற்றது. ஐரோப்பிய முதலாளிகளிடமிருந்து இந்திய முதலாளிகட்கு இத்தொழில் கைம்மாறியது. இந்தியாவில் வடகிழக்குப் பகுதியிலும் தென் பகுதியிலும்தான் தேயிலை பயிரிடப்படுகிறது. அசாம், மேற்கு வங்காளம், திரிபுரா, பீகார், உத்தரப்பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 2,500 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் 10,795 தோட்டங்கள் உள்ளன. தேயிலை பயிரிடப்படும் மொத்தப் பரப்பு 3,03,480 எக்டேர்கள் ஆகும். வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் 2,32,403 எக்டேர்களிலும் தென் மாநிலங்களில் 70,977 எக்டேர்களிலும் தேயிலை பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் நாட்கூலி பெற்று உழைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 8,41,024 ஆகும். தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் தேயிலை மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. அயற் செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டித் தருவதில் தேயிலை ஏழாம் இடத்தைப் பெறுகிறது. இந்தியா 80 நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்தாலும் மொத்தத் தேயிலை ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கினை இங்கிலாந்திற்கே ஏற்றுமதி செய்கிறது. தேயிலை உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்குப் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அசாம் மாநிலத்தில் உள்ள தேயிலை ஆய்வு நிலையம் உலகில் உள்ள தேயிலை ஆய்வு நிலையங்களுள் மிகப் பெரியதாகும். தமிழ்நாட்டில் குன்னூரில் உள்ள தேயிலைப் பயிரிடுவோர் கழகமும் தேயிலைத் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தேயிலை வாரியம் (Tea Board) கல்கத்தாவிலிருந்து இயங்கி இந்தியா முழுமைக்கும் தேயிலை வாணிகத்தைச் செய்து வருகிறது. பல மாநில அரசுகளும் தேயிலை வாரியங்களைத் தொடங்கியுள்ளன. <b>கண்ணாடித் தொழில்:</b> கண்ணாடியைப் பயன்படுத்தும் பழக்கம் தமிழ்நாட்டில் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது. கைத்தொழிலாக வளர்ந்து வந்த கண்ணாடித் தொழில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தான் ஆலைத்தொழிலாக மலரத் தொடங்கியது. ஆலையில் எந்திரங்கள் மூலமாக உருவாக்கும் முயற்சிகள் கி.பி. 1870-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகள் தோல்வியைத் தழுவின. இதே ஆண்டில் முரீ (Murree) என்பவரால் சீலத்தில் (Jhelam) கண்ணாடி உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கப்பெற்றது. உற்பத்திச்செலவு மிகுதியானதால் இத்தொழிற்கூடம் மூடப்பட்டது. மீண்டும் கி.பி. 1890-ஆம் ஆண்டில் தித்தாகரில் பயோனியர் கண்ணாடித் தொழில் நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இந்தியர்களால் தெடங்கப்பெற்றது. தொழில்நுட்ப உதவியில்லாததால் சிறிதுகாலத்தில் இத்தொழிற்சாலையும் மூடப்பட்டது. தொழில் முயல்வோர் சிலர் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு 1900-இல் அம்பாலா போன்ற இடங்களில் கண்ணாடி ஆலைகளைத் தொடங்கினர். திறமையான நிருவாக அமைப்பு, மிகுதியான ஆதாயம்<noinclude></noinclude> 59kza13q65dtwth32pcch0v3bpiqc8c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/423 250 629208 1958007 1889698 2026-08-11T13:46:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத்‌ தொழில்கள்‌|398|இந்தியத்‌ தொழில்கள்‌}}</noinclude>இல்லாமை, இந்தியத் தொழிலாளர்களின் தொழில் நுட்பக் குறைவு ஆகிய காரணங்களால் இத்தொழில் செழித்தோங்கவில்லை. சப்பானியத் தொழில்நுட்ப உதவியுடன்தான் இந்தியாவில் கண்ணாடித் தொழில் நிலைபெறத் தொடங்கியது. முதல் உலகப் போர் இத்தொழிலுக்குப் புதிய ஊக்கத்தை அளித்தது எனலாம். இக்காலக் கட்டத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பல கண்ணாடிப் பொருள்கள் நிறுத்தப்பட்டன. கண்ணாடிக் குவளை, குடிநீர்க் குவளை போன்ற பொருள்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாயின, போர் நிறுத்தத்திற்குப் பின் இத்தொழிலில் மீண்டும் மந்தம் ஏற்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடிப் பொருள்களையே மக்கள் விரும்பினர். இந்தியத் தேசியகாங்கிரசு 1930-ஆம் ஆண்டு தொடங்கிய ‘சுதேசி’ இயக்கத்தின் காரணமாக மீண்டும் கண்ணாடித் தொழில் புத்துயிர் பெற்றது. தொழிற்கூடங்களும் புதிய எந்திரங்களைப் புகுத்தித் தரமான மூலப் பொருள்களைக் கொண்டு உயர்தரக் கண்ணாடிப் பொருள்களைத் தயாரிக்க முற்பட்டன. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பல சுங்கவரிச் சிறப்புரிமைகளும் அளிக்கப்பட்டன. இந்திய விடுதலைக்குப்பின் இத்தொழில் நிலைபெறத் தொடங்கியது. இப்பொழுது இந்தியாவில் 225 கண்ணாடித் தொழிற்சாலைகள் உள்ளன. 93 தொழிற்சாலைகள் வளையல்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இத்தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. <b>இரும்பு கனரகத் தொழில்:</b> இரும்பு கனரகத்தொழில் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பைப் பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. அகநானூற்றில், ‘கொல்லன்......உலை’ என்றும் புறநானூற்றில் “வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே” என்றும் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் கி.பி. 700 முதல் 900 வரையிலான இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியமான தேவாரத்தில் “கரும்பொன்” என்று இரும்பு குறிக்கப்பட்டுள்ளது. கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியில், ‘இரும்பின் நீர்மை கெடுத்து’ என்றும் (952) ‘இரும்புமேல் விடாது நிற்போர்’ (752) என்றும் கூறப்பட்டுள்ளன. இவ்வரிகள் அச்சமுதாயத்தில் நிலவிய இரும்பின் பயன் பற்றிய கருத்துகளைப் பறைசாற்றுகின்றன. தாமசுகசு ( Damascus) பயன்படுத்திய கத்திக்கு இந்தியாவிலிருந்து எஃகு தருவிக்கப்பட்டது என்பது செவிவழிச் செய்தியாகும். முதன் முதலில் வணிக முறையில் இரும்பு எஃகுத் தொழில் கி.பி. 1779-ஆம் ஆண்டில் மோட்டியிலும் பராகூரிலும் தொடங்க முயற்சிகள் செய்யப்பட்டன; இம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சோசய்யா கீத்து (Mr.Josaiah Heath) என்பவர் கி.பி. 1830-ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் பண உதவியுடன் இரும்பு எஃகுத் கூடத்தைத் தொடங்க முயற்சி செய்தார். திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்த காரணத்தால் இம்முயற்சிகள் நின்றுபோயின. பராக்கர் இரும்புத் தொழிற்கூடம் கி.பி. 1887-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இத்தொழிற்சாலை வங்க இரும்பு எஃகு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1919-ஆம் ஆண்டிலிருந்து வங்க இரும்பு நிறுவனம் என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத் திறனுடன் முதன் முதலாக இந்தியாவில் இரும்பு உற்பத்தியை மேற்கொண்டது. சே.என். தாட்டாவினால் எம். பெல்டு என்ற தொழில்நுட்ப அறிஞரின் உதவியுடன் 1903-இல் தாட்டா (TATA) இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப் பெற்றது. இதனால், பீகாரில் இரும்புத் தாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிறுவனம் 1908-ஆம் ஆண்டு எஃகு உற்பத்தியைத் தொடங்கியது. இத்தொழிற்கூடத்தில் தேனிரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. மேற்கூறிய தொழிற்சாலைகள் தனியாரால் தொடங்கப் பெற்றவையாகும். கர்நாடகத்தில் உள்ள பத்திராவதி நதிக் கரையில் 1921-ஆம் ஆண்டு பொதுத் துறையால் இரும்புத் தொழிற்கூடம் முதன் முதலாக நிறுவப்பட்டது. எஃகு உற்பத்தியும் 1934-ஆம் ஆண்டு இந்நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. பின், மைசூர் இரும்பு எஃகுத் தொழிற்கூடம் என்ற பெயரில் இந்நிறுவனம் (Mysore Iron and Steel Works) செயற்படத் தொடங்கியது. இத்தொழில் வளர்ச்சியால் இரும்புத்தாது, நிலக்கரி ஆகியன எடுக்கும் தொழில்களின் வளர்ச்சியும் ஏற்பட்டன. இந்தியா விடுதலை பெற்றபின் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் அயல்நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் மூன்று பெரிய இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள் பிலாய், துர்க்காபூர். உரூர்கேலா ஆகிய இடங்களில் தொடங்கப் பெற்றன. இந்தியாவின் தொழிலைப் பரவலாக்கும் தொழிற் கொள்கைக்கும் தொழில் மயமாக்கும் திட்டத்திற்கும் பொதுத்துறையில் தொடங்கப்பெற்ற இம்மூன்று தொழிற்கூடங்களும் அடிப்படையாக அமைந்தன. இந்தியா 1981-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, கனகரத் தொழிலில் உலகில் 16-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. சோவியத்து உருசியா முதலாம் இடத்தை-<noinclude></noinclude> t2ppw5oz37ecdb5qcccibwiesu5gkq8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/424 250 629209 1958009 1889704 2026-08-11T13:57:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில்கள்|400|இந்தியத் தொழில்கள்}}</noinclude>யும், அமெரிக்கா, சப்பான் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்தியாவில் தனியார், பொதுத்துறை இரும்பு எஃகு நிறுவனங்களில் 2,90,000 தொழிலாளர்கள் வேலை செல்கின்றனர். இரும்பு எஃகுத் தொழிலை ஒருங்கிணைப்பதற்காக 1973-ஆம் ஆண்டு இந்திய எஃகு ஆணை உரிம நிறுவனம் (Steel Authority of Steel Works) தொடங்கப் பெற்றது. இந்நிறுவனம் உலகிலுள்ள தொழில் நிறுவனங்களிலேயே மிகப்பெரியதாகும். இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 4000 கோடி உரூபா ஆகும். இப்பொதுத்துறை நிறுவனம், எஃகுத் தொழில் வளர்ச்சி பற்றியும் தொழில் நுட்பத் திறனை வளர்த்தல் பற்றியும் மைய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இது இந்தியாவிலுள்ள இரும்பு எஃகுத் தொழில் தொடர்பான எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களையும் ஒருங்கிணைத்துத் திட்டங்கள் தீட்டிச்செயற்பட வைக்கிறது. இந்நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் இராஞ்சி நிருவாகப் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது, அயல்நாட்டு எஃகு உற்பத்தி {{dhr}} {|border="1" cellpadding="3" cellspacing="0"align="center" |- ! வ.எண் !! நிறுவனம் !! ஆண்டு<br>உற்பத்தி<br>திறன் !! colspan =3|உற்பத்தி (மிலியன் டன் கணக்கில்) |- ! !! !! !! 1979-80 !! 1980-81 !! 1981-82 |- |1) || வார்ப்பு எஃகு || || || || || |- |2) || பிலாய் || 2.500 || 2.108 || 2.041 || 2.115 |- |3) || துர்க்காப்பூர் || 1.600 || 0.882 || 0.741 || 0.930 |- |4) || உரூர்கேலா || 1.800 || 1.268 || 1.650 || 1.203 |- |5) || பொக்காரோ || 2.500 || 1.426 || 0.923 || 1.792 |- |6) || இந்திய எஃகு நிறுவனம் || 1.000 || 0.565 || 0.609 || 0.600 |- | || பொதுத்துறை மொத்தம் || 9.400 || 6.249 || 5.479 || 6,640 |- | |- |7) || தாட்டா இரும்பு எஃகு || 2.000 || 1.779 || 1.874 || 1.956 |- |8) || ஆந்திர இரும்பு நிறுவனம் || 0.1016 || 0.076 || 0.070 || 0.086 |- |9) || விசாகப்பட்டிணம்<br>எஃகு நிறுவனம் || 0.182 || 0.118 || 0.107 || 0.104 |- |} {{dhr}} {|border="1" cellpadding="3" cellspacing="0"align="center" |- ! colspan =6|ஏற்றுமதி இறக்குமதி<br>(மிலியன் டன் & உரூபாய்) |- |இரும்பு எஃகுப் பொருள்கள் || 1979-80 || 1980-81 |- |இறக்குமதி || 1.4 (உரூ. 4489.4) || 1.0 (உரூ. 3582.2) |- |ஏற்றுமதி || 0.105 (உரூ.184.2) || 0.049 (உரூ. 134) |- |} ::ஆதாரம் — இந்திய எஃகு உரிம நிறுவனம் (SAIL){{nop}}<noinclude></noinclude> ch6zygeipmguhm50pz8ttanzoz5k2od பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/425 250 629210 1958011 1954947 2026-08-11T14:07:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில் நிதிக் கழகம்|401|இந்தியத் தொழில் நிதிக் கழகம்}}</noinclude>முறை பற்றிய பயிற்சிகள் இளம் பொறியாளர்களுக்கு இங்குக் கற்றுத்தரப்படுகிறது. பக்கம் - 400-இல் கண்டுள்ள அட்டவணைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு எஃகு அளவினையும் இறக்குமதி, ஏற்றுமதி பற்றிய விவரங்களையும் அளிக்கின்றன. {{right|மு.நா.}} <b>துணை நூல்கள்: ::Baditha Srinivasa Rao</b>, Surveys of Indian Industries, Oxford University Press, London, 1957. ::<b>India at a Glance</b>, Government of India. New Delhi, 1952. <section end="இந்தியத் தொழில்கள்"/> <section begin="இந்தியத்தொழில் நிதிக் கழகம்"/> {{dhr}} <b>இந்தியத்தொழில் நிதிக் கழகம்:</b> இந்தியத் தொழில்துறை வளர்ச்சியடையும் பொருட்டு இடைக்கால, நீண்டகால நிதி உதவிகளை வழங்குவதற்கென 1948-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இக்கழகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொழில் புரட்சியின் இன்றியமையாமையை உலகமெங்கும் உணர்த்தியது. ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியத் தொழில் துறை பின்தங்கிய நிலையில் வளர்ச்சியின்றிக் காணப்பட்டது. நாடு விடுதலை அடைந்தவுடன் புதுத் தொழில்கள் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் கூடங்களைப் புதுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் தேவையான நிதி வசதிகளை அளிக்க இந்திய வணிக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தனியார் துறையும் முன்வர இயலாத நிலையிலிருந்தன. இவற்றின் முதல் இருப்பும் மேலாண்மைத் திறனும் எதிர்நோக்கும் இடர்தாங்கல்களை (Risks) எதிர்கொள்ளும் அளவுக்குத் தேவையான வளமும ஆற்றலும் பெறவில்லை. இச்சூழலில் இந்திய அரசின் நேரடி ஈடுபாட்டின் விளைவாகத் தொழில் துறைக்கு உற்றுழி உதவும் நிறுவனமாகச் செயற்பட எண்ணி, தொழில் நிதிக் கழகச் (Industrial Finance Corporation of India - 1948) சட்டத்தின் மூலம் இக்கழகம் பதிவு செய்யப்பட்டுச் செயற்படத் தொடங்கியது. <b>அமைப்பு:</b> இந்தியத் தொழில் நிதிக் கழகத்தின் அனுமதித்த பங்கு முதல் (Authorised Share Capital) 10 கோடி உரூபாய் (இப்போது 20 கோடி உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது). இம்முதல் ஒவ்வொன்றும் 5000 உரூபாய் மதிப்புள்ள 20,000 செலுத்தப்பட்ட பங்குகளாகப் (Paid up Shares) பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,000 பங்குகளை மைய அரசு, இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India), அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள், இந்தியக் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India). கூட்டுறவு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் (Institutional Investors) ஆகியவை வாங்கிக்கொண்டன. மைய அரசு முதலைத் திரும்ப அளிப்பதற்கும் (Repayment of Capital) ஆண்டுதோறும் குறைந்த அளவு (2¼ விழுக்காடு) ஆதாயம் பங்கு அளிக்கவும் பொறுப்புறுதி அளித்துள்ளது. இந்தியத் தொழில் நிதிக்கழகம் கடனுறுதிச் சீட்டுகளையும் (Bonds) கடன் ஈட்டு ஆவணங்களையும் (Debentures) திறந்த அங்காடியில் வெளியிடவும், உலக வங்கி, பிற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அயற் செலாவணி பெறவும், பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் (Deposits) பெறவும், இந்திய மைய இருப்பு வங்கியிடமிருந்து 3 கோடி உரூபாய் 18 திங்கள் காலக் கடனாகப் பெறவும் அதிகாரம் பெற்றுள்ளது. <b>குறிக்கோள்கள்:</b> (1) தொழில் நிறுவனங்கள் புழக்கத்திற்கு விடும் (Floating) கடன் ஈட்டு ஆவணங்களுக்கு முன்பணமும் (Advances) கொடைகளும் (Grants) அளித்து உதவுதல், (2) தொழில் நிறுவனங்கள், முதல் அங்காடியில் (Capital Marker) பெறும் கடன்களுக்குப் பொறுப்புறுதி (Guarantee) அளித்தல். (3) தொழில் நிறுவனங்கள் வெளியிடும் கடனுறுதிச் சீட்டுகள், கடன் ஈட்டு ஆவணங்கள், பங்குகள், இருப்புகள் ஆகியவற்றிற்கு ஒப்பளித்தல் (Underwriting). ஆனால், இவை பெறப்பட்ட காலத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் முடிவுறுவதாக இருக்க வேண்டும். (4) தொழில் நிறுவனங்கள் 25 ஆண்டுகளுக்குள் திருப்பித்தரக் கூடிய கடன்களை வழங்குதல். (5) தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள், பிற ஆவணங்கள், பொன், வெள்ளி, அசையும் சொத்து, அசையாச்சொத்து, அடமானம், ஒற்றி, அடகு ஆகியவற்றின் மேல் கடன் அல்லது பொறுப்புறுதி அளித்தல். இந்தியத் தொழில் நிதிக் கழகம் 1960-ஆம் ஆண்டு வரை பொதுத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே நிதி உதவிகளை வழங்கி வந்தது. இப்போது சட்ட முறைப்படி மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுத் தனியார் துறை சார்ந்த தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் நிதி உதவிகளை வழங்குகிறது. ஒரு நிறுவனத்துக்கு அளிக்கும் நிதி உதவியின் வரையறை 50 இலட்சம் உரூபாயிலிருந்து 1 கோடி உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய உரூபாயிலும் அயற் செலாவணியிலும் அளிக்கப்படும் கடன்களுக்கு முறையே 11.25 விழுக்காடு, 11.50 விழுக்காடு வட்டி (1974-ஆம் ஆண்டு செப்தம்பர்த் திங்களிலிருந்து) விதிக்கப்படுகிறது. சுரங்கத்தொழில், கப்பல் துறை, மின்சாரம் உற்பத்தி போன்ற அகக் கட்டுமானத் (infrastructure) தொழில் வளர்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் முன்னுரிமை (Priority) அடிப்படையில் நிதி உதவி பெறுகின்றன.{{nop}}<noinclude> வா. க. 3 - 26</noinclude> b67rxxj8drfuko5bpeay0w4l0pfq22u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/426 250 629251 1958012 1954948 2026-08-11T14:12:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில் நிதிக் கழகம்|402|இந்தியத் தொழில் மறுசீரமைப்பூக் கழகம்}}</noinclude>நீண்டகாலக் கடன்களையும் பெருந்தொகையையும் வழங்குவதால், நிதி உதவி கேட்கும் நிறுவனங்களின் தகுதியையும் ஆக்கத் திறமையையும் கடன் வழங்குமுன் இது நன்கு ஆய்வு செய்து மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக (1) நிதி கேட்கும் நிறுவனங்களின் பொருளாதார முக்கியத்துவம் (2) நிதி உதவி பெறும் திட்டங்களின் செயலெளிமையும் செலவும் (Feasibility & Cost) (3) நிறுவனத்தின் மேலாண்மைத் திறமை (4) பாதுகாப்பு வசதிகள் (5) தொழில் நுட்ப அறிவும் மூலப்பொருள் வளமும் (6) உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் (7) இந்தியப் பொருளாதாரத்தில் அதன் இன்றியமையாமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் நிறுவனங்கள் சீர் தூக்கப்பட்டு நிதிஉதவி பெறும் தகுதி வரையறுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களின் நிலையான சொத்து, சொந்தமான நிலம், கட்டிடம், இயந்திரங்கள், தொழில் அமைப்பு (Plant) ஆகியவற்றைக் கழகம் கடன் வழங்குவதற்குப் பிணையமாக ஏற்றுக் கொள்கிறது. மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வழங்கப்படாவிடினும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்குப் பின் செலுத்தும் (Deferred Payments) முறைப்படி பணம் செலுத்தக் கழகம் பொறுப்புறுதி அளிக்கிறது. கழகத்திலிருந்து நிதி உதவிபெறும் தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் கடன்களுக்குப் பொறுப்புறுதி அளிக்க வேண்டும். இயக்குநர்களுள் இருவர் கழகத்திலிருந்து நியமிக்கப் படுகின்றனர். பெறப்பட்ட கடன் மனநிறைவளிக்காத அல்லது திறமையற்ற முறையில் செலவு செய்யப்படுவதாகக் கழகம் கருதினால், அத்தகைய நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கழகம் பெற்றுள்ளது. கடனையும் வட்டியையும் பெறுவதில் மறுப்போ கால தாமதமோ ஏற்பட்டால் அடைமானப் பொருள்களைப் பறிமுதல் செய்யவும் கழகத்திற்கு அதிகாரம் உண்டு. தொழில் நிறுவனங்கள் கழகத்திற்கு அவ்வப்போது அளிக்கும் காலாந்தரப் பணி அறிக்கை கடன்களின் பயன்பாடு பற்றிய நிலவரத்தை அறியப் பயன்படுகிறது. கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1983-ஆம் ஆண்டு வரையில் 1680 கோடி உரூபாய் மதிப்புள்ள நிதி உதவிகளை நாட்டின் பல்வேறு அகக்கட்டுமானத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இரசாயன உரம், சிமெண்டு, மின்சாரம், எந்திரம், தாள், சணல், சர்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் குறிப்பிடத்தக்க நிதி உதவிகளைக் கழகத்திடமிருந்து பெற்றுவருகின்றன. இடர்தாங்கும் முதல் அடிப்படை (Risk Capital Foundation RCF) என்னும் திட்டத்தை 1975-ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் கொணர்ந்து, அதன் மூலம் தொழில் முனைவோருக்குத் தொழில்நுட்ப உதவியுடன் வட்டியில்லாக் கடன்களும் அளித்துத் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கழகம் முயன்று வருகிறது. இத்திட்டத்தினால் 1982-ஆம் ஆண்டு வரை 48 திட்டங்கள் (Projects) 3.6 கோடி உரூபாய் மதிப்புப்பெறும் நிதி உதவிகளைப் பெற்றுள்ளன. <section end="இந்தியத்தொழில் நிதிக் கழகம்"/> <section begin="இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்"/> {{dhr}} <b>இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்:</b> பழைமையான இந்தியத் தொழில்களையும் நலிவுற்ற தொழில்களையும் (Sick Industries) புதுப்பித்து மறுவாழ்வளிப்பதற்கென இக்கழகம் (Industrial Reconstruction Corporation of India) செயற்படுகிறது. பொருளாதார முன்னேற்றத்திற்குத் தொழில் வளர்ச்சி இன்றியமையாத அகக் கட்டுமானம் (Infrastructure) ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தொழில்கள் இங்கிலாந்து நாட்டின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன் அமைக்கப்பட்டிருந்ததால், தொழில் துறை வளர்ச்சி குன்றிப் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. பெரும்பாலான தொழிற்கூடங்கள் பழைமையானவையாயிருந்ததோடு, பழைமையான தொழில் முறைகள் பின்பற்றப்பட்டு உற்பத்தி சிறிய அளவில் செய்யப்பட்டது. நாடு விடுதலையடைந்தவுடன் ஏற்பட்ட விரைவான தொழிற்புரட்சி காரணமாக உற்பத்தி பெருமளவில் பெருகியதால் தொழில் துறை முற்றிலுமாக மறுசீரமைப்பு அடைய வேண்டியதாயிற்று. அதற்கான முதலும் தொழில்நுட்பமும் பல தனியார், பொது நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்டன. எனினும் தேவைகள் மிகுந்து வளரலாயின. எனவே அவற்றை நிறைவு செய்யும் நோக்குடன் இக்கழகம் ஏப்பிரல் திங்கள் 1971-ஆம் ஆண்டு மைய அரசால் உருவாக்கப்பட்டது. <b>குறிக்கோள்:</b> புதிய நோக்கின்றி நடத்தப்படும் பழைய காலத் தொழில் முறைகள் ஒழிக்கப்பட்டு எதையும் ஆய்ந்தறிந்து செய்யும் புதுமுறைகளைத் தொழில்நுட்ப வழிமுறைகளில் புகுத்தி அவற்றைச் செயற்படுத்துவதற்கான நிதி வசதிகளைப் பின்தங்கிய, நலிந்த தொழில்களுக்கு வழங்குதல். <b>அமைப்பு:</b> இந்திய மறுசீரமைப்புக் கழகத்தில் அனுமதித்த மூலதனம் (Authorised Capital) 25 கோடி உரூபாய்; செலுத்தப்பட்ட மூலதனம் (Paid up Capital) 2.5 கோடி உருபாய்; வெளியிட்ட மூலதனம் (Issued Capital) 10 கோடி உரூபாய், இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI), இந்தியத் தொழில் நிதிக்<noinclude></noinclude> no74iat4vjcvcczdo7qc47xwrbaol8a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/427 250 629252 1958013 1954949 2026-08-11T14:22:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்|403|இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி}}</noinclude>கழகம் (IFCI), இந்தியத் தொழில் முதலீட்டுக் கழகம் (IICI), பாரத மாநில வங்கி, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் ஆகியன வெளியிட்ட மூலதனத் தொகையைச் (Subscription) செலுத்தியுள்ளன. இவை தவிர மைய அரசு வட்டியில்லாக் கடனாக 10 கோடி உரூபாய் வழங்கியுள்ளது. இக்கழகத்தின் பொது மேலாண்மைப் பொறுப்பை இயக்குநர் குழு (Board of Directors) ஏற்றுள்ளது. அன்றாட மேலாண்மைப் பணிகளைக் கண்காணிப்பதற்கென ஒரு மேலாண்மை இயக்குநர் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியால் அமர்த்தப்பட்டுள்ளார். நாட்டின் பல மாநிலங்களிலும் 1970-ஆம் ஆண்டு அளவில் பரவலாகத் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், ஆதாயமின்றி இழப்பு நிலையில் பல தொழிற்சாலைகள் நவிந்தும், தொழில் முன்னேற்றம் மிக்க அளவில் பாதிக்கப்பட்டது. இவற்றிற்கு மூலம் பொருள் பற்றாக்குறையும், தொழிலாளர் அமைதியின்மையும், திறமையற்ற மேலாண்மையும், குறைந்த தேவையுமே காரணங்கள் என்று ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டின. இச்சூழ்நிலை நாட்டுப் பொருளாதாரத்திற்கு நீண்டகாலக் கேடு விளைவிக்குமாகையினால் அதைத் தவிர்த்துத் தொழிற்சாலைகள் புத்துயிர் (Revitalise) பெற இந்தியத் தொழில் மறு சீரமைப்புக் கழகம் நிதி உதவிகளைப் பல திட்டங்கள் வாயிலாக வழங்குகிறது. இக்கழகம் 1982-ஆம் ஆண்டு வரையில் மட்டும் 185 நலிந்த, மூடப்பட்ட தொழிற்சாலைகளைப் புதுப்பிக்கவும் (Renovation) மீண்டும் ஆதாயம் தரும் வகையில் தொழில் நடத்தவும் 201 கோடி உரூபாய் கடனாகவும் பொறுப்புறுதிகளாகவும் வழங்கியுள்ளது. இவற்றின் மூலம் நலிந்த பல நெசவாலைகள் (Textiles), பெறியியல் தொழில்கள் (Engineering Industries), சுரங்கத் தொழில்கள் (Mining Industry), வார்ப்புத் தொழில்கள் (Foundry) ஆகியன குறிப்பிடத்தக்க பயன்களைப் பெற்று மறு வாழ்வடைந்துள்ளன. அண்மைக் காலத்தில் இக்கழகம் தன் அணுகுமுறைகளைப் பன்முகப்படுத்தித் தொழில்களின் மறுசீரமைப்பிற்குத் துணையான (Ancillary) பணித்திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. தொழில்நுட்ப அறிவுரைகள் பகர்தல், பயிற்சிகள் அளித்தல், வாணிகப் பணிகளை மேற்கொள்ளுதல், எந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொடுத்தல் போன்ற உதவிகள் மூலம் நலிந்த தொழிற்கூடங்கள் புதுமை பெற்றுப் பொலிவுறுகின்றன. கழகத்தின் ஆலோசனைப் பணித் (Consultancy Services) திட்டம், நலிந்த தொழிற்கூடங்களின் இழப்பு, சீர் கேட்டிற்கான காரணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றின் மறுவாழ்வுக்கான தகுதிகளைச் சீர் தூக்கி அதன் அடிப்படையில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிதி உதவிகள் வழங்க அவற்றிற்கு ஒப்புறுதி. பொறுப்புறுதி (Underwriting and Guarantee) ஆகியவற்றை அளிக்கின்றன. வாணிகப் பணித் திட்டத்தின் மூலம் சீர் கேடடைந்த தொழில்கள் இணைந்தோ கூட்டாகவோ (Amalgamation and Mergers) புதுமையாக்கம் (Modernisation) பெற இது உதகிறது. <section end="இந்தியத் தொழில் மறுசீரமைப்புக் கழகம்"/> <section begin="இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி"/> {{dhr}} <b>இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி:</b> இந்தியத் தொழில் துறை வளர்ச்சிக்குத் தேவையான நிதி வசதிகளை அளிக்கவும், பல நிதி நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும் 1964-ஆம் ஆண்டு இவ்வங்கி (Industrial Development Bank of India) நிறுவப்பட்டது. முனைப்புடன் விரைவாக முன்னேற்றமடைந்து வரும் இந்தியத் தொழில் துறையின் பன்முகத் தேவைகளைப் பிற நிதி நிறுவனங்கள் மட்டும் நிறைவு செய்ய இயலாத காரணத்தினால் இத்தகைய வங்கியின் இன்றியமையாமை 1947-ஆம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. <b>அமைப்பு:</b> இந்திய மைய இருப்பு வங்கியின் (Reserve Bank of India) கீழ் அதன் முழுப்பொறுப்பில் அமைக்கப்பட்ட இவ்வங்கி நாட்டின் நிதி நிறுவனங்களுக்குத் தலைமையான அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் அனுமதிக்கப்பட்ட மூலதனம் (Authorised Capital) 50 கோடி உரூபாயாகும். இந்திய மைய இருப்பு வங்கியின் உயர் நிருவாக இயக்குநர் குழு போன்ற இயக்குநர் குழு ஒன்று இவ்வங்கியின் தலைமை நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது. மைய இருப்பு வங்கியின் ஆளுநரும் உதவி ஆளுநரும் இவ்வங்கியின் தலைமை, உதவித் தலைமை அலுவலர்களாகச் செயலாற்றகின்றனர். இவ்வங்கி 1976-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மைய இருப்பு வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு மைய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்திய மறுநிதிக் கழகத்தின் (Refinance Corporation of India) பொறுப்புகளும் இவ்வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. <b>நோக்கங்கள்:</b> (1) பல நிதிநிறுவனங்கள், கழகங்கள் ஆகியவை அளிக்கும் நிதி வசதிகளைக் கண்காணித்து ஒருங்கிணைத்தல். (2) உற்பத்தித் தொழில், சுரங்கத் தொழில் பதப்படுத்தும்தொழில் (Processing Industry), கப்பல் தொழில், போக்குவரத்தைச் சார்ந்த தொழில் உணவு விடுதித் தொழில் (Hotel Industry) ஆகியவற்றிற்கு நிதி வசதிகள் அளித்தல், (3) இத்தொழில்களுக்குக் கடன்களையும் முன்பணத் தொகையையும் (Advances) அளிப்பதுடன் அவற்றின் இருப்புகள், பங்குகள். கடனுறுதிச் சீட்டுகள் (Stocks, Shares & Bunds) ஆகியவற்திற்குப் பொறுப்புறுதி அளித்தல் (4) இத்தொழில் நிறுவனங்களின் வணிகச் சீட்டு (Com-<noinclude> வா. க. 3 - 26அ</noinclude> pvcxszn08tk0190av9ts2rnaciq9cmz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/428 250 629253 1958014 1954950 2026-08-11T14:27:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி|404|இந்தியத் தொழிலாளர்}}</noinclude>mercial Bills), வாக்குறுதிச் சீட்டுகள் (Promisory Notes) போன்றவற்றைக் கழிவு செய்தல், மறுகழிவு செய்தல் ஆகியனவாகும். <b>பணிகள்:</b> மேற்கூறிய நேரடி நிதி உதவிகளை வழங்குதல் மட்டுமன்றி மறைமுகமான உதவிகளைப் பிற நிதி நிறுவனங்களின் மூலம் வழங்குதலும் இவ்வங்கியின் சிறப்புத் தன்மையாகும். இந்தியத் தொழில் நிதிக் கழகம் 3 ஆண்டு முதல் 25 ஆண்டுக்காலக் கடன் திட்டங்களைத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வங்கி மறுநிதி (Refinance) வசதிகளைக் கழகத்திற்கு அளிக்கிறது; அதே வகையில் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுக்காலக் கடன் வசதிகளை அளிக்க அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கும் மறுநிதி வசதிகளை வழங்குகிறது. இந்தியத் தொழில் நிதிக் கழகமும் பிற நிதி நிறுவனங்களும் தங்கள் நிதி வளத்தைப் (Resource) பெருக்கும் நோக்கத்துடன் அவற்றின் இருப்புகள், பங்குகள், கடனுறுதிச்சீட்டுகள் ஆகியவற்றிற்கு இவ்வங்கி பணம் செலுத்துகிறது. மேலும், இவ்வங்கி 1964-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கிச் சட்ட முறைப்படி, குறைந்த வருவாய் காரணமாகப்பிற நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி வசதிகளைப் பெறத நகுதியற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை அளிக்கும் உரிமைாைப் பெற்று, அதற்கெனத் தனிச்சிறப்பு நிதி (Special Fund) ஒன்றை உருவாக்கியது. பிற நிறுவனங்கள் கட்டுப்பாடான பாதுகாப்புப் பிணையங்களைப் பெற்று மட்டுமே கடன்களை வழங்கும், இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவுமின்றிக் கடன்களை வழங்கும் அதிகாரத்தை இவ்வங்கி பெற்றுச் செயற்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு நேரடிக் கடன்கள், ஏற்றுமதிக் கடன்கள், கடனுறுதிச் சீட்டுகளை மறு கழிவு செய்தல் போன்ற நிதி நடவடிக்கைகளின் மூலமாக 1983-ஆம் ஆண்டு வரை இந்தியத்தொழில் முன்னேற்ற வங்கி 10320 கோடி உரூபாய் வழங்கியுள்ளது. நிதி உதவிக்கென 1982-83-ஆம் ஆண்டில் மட்டும் 2175 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 1580 கோடி உரூபாய் வழங்கப்பட்டது. பின்தங்கிய மண்டலங்களின் தொழில் முன்னேற்றத்திற்கென 1969-ஆம் ஆண்டுத் தனித் திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றைச் செயற்படுத்த இவ்வங்கி நிதி உதவிகளை அளித்து வருகிறது. நடுத்தர, சிறு தொழில்கள் பின்தங்கிய மண்டலங்களில் நிறுவுவதற்குத் தேவையான நிதி உதவிகளை மென்மைக் கடன் திட்டத்தின் (Soft Loan Scheme) மூலம் வழங்குகிறது. இத்திட்ட முறையில் கடன்கள் குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணை முறையில் திரும்பப் பெறும் வகையில் அளிக்கப்படுகின்றன. இக்கடன்கள் ஒரு கோடி உரூபாய் மதிப்புப் பெறும் தொழில் திட்டங்களுக்கு (Projects) பெருமளவில் வழங்கப்படுகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் பிற நிதி நிறுவனங்கள் பின்தங்கிய மண்டலங்களில் நிறுவப்படும் தொழில்களுக்கு நீதி வசதிகளை அளிக்கக் கட்டுப்பாடுகளை விலக்கி வங்கி செயற்படுகிறது. பின்தங்கிய மண்டலங்களின் தொழில் வளர்ச்சிக்கென 1982-83-ஆம் ஆண்டில் 852 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 675 கோடி உரூபாய் பல நிறுவனங்களுக்கும் இவ்வங்கி வழங்கியது. சிறு தொழில் வளர்ச்சிக்கெனவும் தனித் திட்டங்களை வகுத்து நிதி வசதிகளை இது அளிக்கிறது; மாநில அளவில் வணிக வங்கிகள் மூலம் போக்குவரத்துத் தொழில்கள் தொடங்கப்பட்டு வளர்ச்சியடைய மறுநிதிக் கடன்களை வழங்குகிறது. இவ்வசதிகளின் மூலம் பெருவாரியான தனியார் துறை சாலைப் போக்குவரத்து முனைவோர்கள் (Entrepreneurs) சரக்குந்துகள் (Lorries), இழுப்புந்துகள் (Trucks) முதலான கருவிகளைப் பெற்றுத் தொழில் நடத்துகின்றனர். இதற்கென இது 1982-83-ஆம் ஆண்டில் 778 கோடி உரூபாய் வழங்கியது. மேலும், பழைய சிமெண்டு, பஞ்சு, துணி, சணல், சர்க்கரை ஆலைகள், எந்திரம் உற்பத்தி செய்யும் ஆலைகள் முதலானற்றைப் புதுமைப்படுத்துவதற்காகவும் (Renovation) அவற்றில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துவதற்காகவும் மென்மைக் கடன்களை 15 ஆண்டுக்காலக் கடன்களாக 7.5 விழுக்காடு வட்டிக்கு வழங்குகிறது. இந்தியத் தொழில் துறை பெறும் நிதி உதவிகளில் 47 விழுக்காடு உதவிகள் இவ்வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்தியத் தொழில் துறையின் தலையாய நிதி நிறுவனமாக இவ்வங்கி செயற்படுகிறது எனக் கூறினால் மிகையாகாது. <section end="இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி"/> <section begin="இந்தியத் தொழிலாளர்"/> {{dhr}} <b>இந்தியத் தொழிலாளர்:</b> மக்கள் தொகை மிகுந்த நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மனித உழைப்பு (Labour) மூலவளமாக விளங்குகிறது. தொழிலாளர்களின் திறமை, தொழில் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உழைப்பின் தன்மை நாட்டுக்கு நாடு வேறுபட்டுப் பல்வகைப்படும். இந்தியத் தொழிலாளர்கள் (Indian Labour Force) பயிற்சியும் தொழில்நுட்ப அறிவும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் மிகச் சிறந்த ஆற்றலுடன் உழைக்க வல்லவர்களாக விளங்குவர். இக்காரணியைப் பயன்படுத்துகிற தொழில் அமைப்பும்<noinclude></noinclude> kk5wils8tivjoi80xxbhteetm4h9p4p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/429 250 629303 1958017 1890027 2026-08-11T14:33:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழிலாளர்|405|இந்தியத் தொழிலாளர்}}</noinclude>தொழில் நுட்பமும் உழைப்பில் ஆக்கத் திறனை (Productivity) உயர்த்தி, உற்பத்திப் பெருக்கத்திற்கு இன்றியமையாத் தேவையான ஆள்சார் மூலதனத்தை (Human Capital) அளிக்க வல்லதாயுள்ளன. உற்பத்தியில் பயன்படுத்தப்படும் காரணிகளைத் தனித்தனியாகப் பாகுபடுத்துவது பின்னிப்பிணைந்த ஒன்றாகும். உழைப்பையும் மூலதனத்தையும் பெருக்குவதால் மட்டும் ஒரு நாடு முன்னேற்றமடைந்து விடாது. உற்பத்தியை மேன்மேலும் பெருக்கக்கூடிய (Accelerator) ஆற்றில் இந்தியா போன்ற நாட்டு மக்களுக்கு இருக்கலாம்; ஆனால், ஆற்றல் இருந்தால் மட்டும் போதாது. அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் பல்வேறு அடிப்படையான மாறுதல்களை ஏற்படுத்தவும் வேண்டும் என்று அண்மைக்காலப் பொருளியல் ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன. மரபியல் வழித் தொடர்ச்சியாக இந்திய வேளாண்மையில் உழைப்புச் செறிந்து (Labour Intensive) காணப்படுகிறது. தொழிலாளருள் மிகப்பலர் வேளாண்மையைச் சார்ந்திருப்பதால் உழைப்பின் இறுதிநிலை உற்பத்தி (Marginal Physical Product-MPP) வெறுமை (Zero) யாயுள்ளது. இதைத்தான் மிகை உழைப்பு (Surplus Labour) எனக் கூறுவார்கள். இவர்கள் ஈடுபட்டிருக்கும் வேளாண்மை வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டால் விளைச்சல் சிறிது கூடக் குறைந்துவிடாது. இதுவே மறைமுக வேலையின்மை (Disguised Unemployment) என்றும் கூறப்படும். தொழிற்றுறை வளர்ச்சியினால் உபரித் தொழிலாளர் உயர்ந்த ஊதியமும் குறைந்த உடல் உழைப்பும் மிக்க தொழிற்றுறைக்கு மிக விரைவாக மாறுகின்றனர். எனினும், மக்கள் தொகை வெடிப்பெருக்கம் (Population Explosion) சமூகப் பொருளாதார, அரசியல் சூழ்நிலை, பின்தங்கிய தொழிற்றுறை ஆகியவற்றின் காரணமாக வேளாண்மைத் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி (Migration) குறிப்பிடத்தக்க தாக்கம் (Impact) உள்ளதாக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. தொழிற்றுறைத் தொழிலாளர் (Industrial Labourer) என்பது பொதுவாகப் பேரளவுத் தொழிற்சாலை, சிற்றளவுத் தொழிற்சாலை, குடிசைத் தொழில் ஆகியவற்றில் வேமைசெய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும். ஆனால், இந்தியாவில் தொழிற்றுறைத் தொழிலாளர் என்பது தொழிற்கூடச் சட்டத்தில் (Factories Act) அடங்கும் ஒருங்கமைந்த தொழிற்றுறையைச் (Organised Sector) சார்ந்த தொழிலாளர்களை மட்டுமே குறிக்கும். <b>வரலாறு:</b> இந்தியத் தொழிலாளர் வரலாறு அடிமைத்தனம் (Slavery) ஒழிக்கப்பட்ட கி.பி. 1883-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அவ்வாண்டின் தொழிற்சாலைச் சட்டம் இளங்குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதைத் தடை செய்தது. முதன் முறையாக, தொழில் முனைவோர் தொழிற்சாலைகள் பணிக்காலத்தையும் தொழிலாளர்கள் உணவு உட்கொள்ளும் நேரத்தையும் வரையறுக்க வேண்டுமென்று இச்சட்டம் வலியுறுத்தியது. இச்சட்டமுறைகள் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் நடைமுறையில் சட்டம் செயற்படவில்லை. பத்தாண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் விபத்து விளைவிக்கக்கூடிய இயந்திரங்களைச் சுற்றி வேலியடைக்க வேண்டுமெனவும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் பணிக்காலம் (Child Labour) நாள் ஒன்றுக்கு 6½ மணி அளவு மட்டுமாகவே இருக்க வேண்டும் எனவும் புதிய சட்டம் கி.பி. 1844-இல் கொண்டு வரப்பட்டது. சட்ட ஒழுங்குகளைச் செயற்படுத்துவதற்கெனத் தனித்துறை நிறுவப்பட்டது. கண்காணிப்பாளர்களும் அமர்த்தப்பட்டனர். திக்கற்ற குழந்தைகளுக்கும் வறுமையுற்றோருக்கும் உதவி வழங்கும் பொருட்டு கி.பி. 1850-ஆம் ஆண்டு தொழிற்பயிற்சிச் சட்டம் (Apprentices Act) இயற்றப்பட்டது. பணியின் இயல்பு காரணமாக உயிர் இழக்கும் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை (Compensation) அளிக்க வேண்டும் எனக் கி.பி. 1835-ஆம் ஆண்டில் இடரார்ந்த விபத்துச் சட்டம் (Fatal Accidents Act) இயற்றப்பட்டது. கப்பல் தொழிலாளர்களின் சட்டம் கி.பி. 1859-இல் கடலில் பணியாற்றும் கப்பல் தொழிலாளர்களின் உடல்நலன், பணிக்காலம், தங்கும் வசதி ஆகியவற்றைச் சீரமைக்க முற்பட்டது. பருத்தித் தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நிலைமை கடினமானதாகவும் மிக மோசமானதாகவும் வருந்தத் தக்கதாகவும் இருந்தது என்று பம்பாய்த் தொழிற்சாலை ஆணையமும் (Bombay Factory Commission) பம்பாய்த் தொழிலாளர் ஆணையமும் முறையே கி.பி. 1884, கி.பி. 1890-ஆம் ஆண்டுகளில் தங்கள் அறிக்கைகளின் மூலம் வெளியிட்டன. அவற்றின் பரிந்துரைகளின்படி கி.பி. 1891-ஆம் ஆண்டுத் தொழிற்சாலைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் 50க்கும் அதற்கு மேலும் வேலைசெய்யும் தொழிலாளர்களைக் கொண்ட தொழில்களுக்கெனத் தனியாக இயற்றப்பட்டது. இத்தகைய தொழிலகங்களில் பணியாற்றும் குழந்தைகளின் குறைந்த வயது 9-இலிருந்து 14 ஆக உயர்த்தப்பட்டது; பணிநேரம் காலை 5 மணியி-<noinclude></noinclude> mxx1go4spw2sn09hci4b3a1x9rjnj5x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/430 250 629304 1958021 1890032 2026-08-11T14:39:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழிலாளர்|406|இந்தியத் தொழிலாளர்}}</noinclude>லிருந்து இரவு 8 மணிக்குள் நாளொன்றுக்கு 7 மணி அளவென்று வரையறுக்கப்பட்டது. பெண்களின் பணி நேரம் காலை 5 மணிக்கு முன்பும் இரவு 7 மணிக்குப் பின்பும் தடை செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 11 மணி அளவு என்றும் வரையறுக்கப்பட்டது. தொழிற் சாலைகள் தூய்மையாகவும் காற்றோட்ட வசதிகளுடனும் அமைய வேண்டும் எனவும் தொழிலாளர் நெருக்கடி (Over Crowding) தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஒழுங்குகள் விதிக்கப்பட்டன. <b>இருபதாம் நூற்றாண்டில்:</b> இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தனியார் நற்பணி நிறுவனங்கள் (Voluntary Institutions) பல தொழிலாளர்களின் நலன் நாடி, பல பணிகளில் ஈடுபட்டன. இரயில் துறை, அஞ்சல் துறை முதலியன தொழிலாளர்களுக்குத் தனியார் நற்பணி மன்றங்களின் மூலம் காப்பீட்டுத் திட்டங்கள், இரவுப் பள்ளிக்கூடங்கள், கல்வி உதவித்தொகை, ஈமச் சடங்குகளுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கின. இந்திய அரசும் தொழிலாளர்களின் நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு ஓர் ஆணையத்தை (Commission) 1907-ஆம் ஆண்டு அமர்த்தியது. அவ்ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1911-ஆம் ஆண்டு இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் பருவகாலத் தொழிலகங்களில் (Seasonal Factories) வேலை செய்யும் தொழிலாளர்களையும் உள்ளடக்கியது. குழந்தைகளின் வேலை நேரம் நாளொன்றுக்கு 6 மணி அளவு எனக் குறைக்கப்பட்டது. முதன் முறையாக வயது வந்த தொழிலாளர்களின் (Adult Labourer) வேலைநேரம் நாளொன்றுக்கு 12 மணி அளவு என வரையறுக்கப்பட்டது. சட்டமுறைப்படி தொழிலாளர்களுக்குத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வசதிகளும் அவசர மருத்துவ உதவிகளும் வழங்கத் தொழில் முனைவோர் (Entrepreneur) கடமைப்பட்டனர். முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளிலும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. உருசிய நாட்டுப் புரட்சியின் (Russian Revolution) தாக்கமும் இந்தியத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது. பண்டங்களின் விலைகள் உயர்ந்த வேகத்திற்கு ஈடாகத் தொழிலாளர்களின் ஊதியம் உயராததால் அமைதியின்மை தொழிற்சாலைகளில் பெருகியது. பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம் (International Labour Organisation) 1919-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம் (All India Trade Union Congress) 1920-ஆம் ஆண்டில் உருவாகியது. இக்காரணங்களால் தொழிலாளர்களிடையே புரட்சியும் அமைதியின்மையும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே வந்தன. எனவே, நிலைமையைத் தணிக்கும் வகையில் 20 தொழிலாளர்களுக்குக் குறைவில்லாமல் ஆற்றலைப் பயன்படுத்தும் (Power) தொழிற்சாலைகளைத் தொழிற் சட்டத்திற்குள் கொண்டுவரத் தக்கதான தொழிற்சாலைச் சட்டம் 1922-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்ட முறைகளின்படி 12 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தடைசெய்யப்பட்டது. அதற்கு மேல் 14 வயதுக்குக் குறைந்த குழந்தைத் தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 6 மணி அளவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. வயது வந்த தொழிலாளர்களின் பணி நேரம் நாளொன்றுக்கு 11 மணி அளவெனவும் வாரத்திற்கு 60 மணி அளவென்றும் வரையறுக்கப்பட்டது. தொழிலாளர்களின் நிலையைக் கண்காணிக்கத் தொழில்நுட்ப அறிவுபெற்ற முழுநேரக் கண்காணிப்பாளர்கள் மிகுந்த அதிகாரங்களுடன் அமர்த்தப்பட்டனர். அரசத் தொழிலாளர் ஆணையம் (The Royal Commission on Labour), தோட்டத் தொழிலாளர்கள் (Plantation Workers) உட்படப் பிற தொழிலாளர்களின் நிலையை ஈராண்டுகள் ஆராய்ந்து தன் அறிக்கையை 1931-ஆம் ஆண்டு அரசிடம் கொடுத்தது. அதன் பரிந்துரைகள் இந்தியத் தொழிலாளர் வரலாற்றில் முக்கிய திருப்பத்தை உண்டாக்கிய 1934-ஆம் ஆண்டுத்தொழிற்சாலைச் சட்டம் இயற்றப்படக் காரணமாயிருந்தன. இச்சட்டம் அதற்கு முந்திய சட்டக் கூறுகளில் உள்ள சிலவற்றை மாற்றியமைக்கவும், சிலவற்றை ஒருங்கிணைக்கவும், தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட காலத்தில் காலதாமதமின்றி ஊதியம் வழங்கவும், குறைந்த ஊதியத்தை வரையறுக்கவும், தொழிலாளர் நல வாழ்வுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் (Health Insurance Scheme) செயற்படுத்தவும் வழி வகுத்தது. இதன் மூலம் முதன் முறையாகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பருவகாலத் தொழிலாளர்கள், நிலையான தொழிலாளர்கள் ஆகிய இரு வகையினரிடையே காணப்படும் வேறுபாடுகள் வரையறுக்கப்பட்டன. குழந்தைத் தொழிலாளர் வேலைநேரம் 5 மணி அளவென்றும் பெண்களின் வேலை நேரம் 10 மணி அளவென்றும் குறைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் உடல்நிலைக்கு ஏற்ற வசதிகளுடன் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. முதன் முறையாகச் சமூகநலத் திட்டங்கள் செயற்பட சட்ட முறையில் வழிவகைகள் ஏற்பட்டன. தொழிற்சாலை<noinclude></noinclude> o62wbytrqj3hshq3gghlwr74p15ld47 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/431 250 629305 1958049 1890033 2026-08-12T04:10:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத்‌ தொழிலாளர்‌|407|இந்தியத்‌ தொழிலாளர்‌}}</noinclude>வளாகத்தில் இளைப்பாறுதலுக்கான அறைகளும் (Rest Sheds) இளங்குழந்தைகள் காப்பகம் (Creches) முதலியனவும் நிறுவப்படத் தொழில்முனைவோர் கடமைப்பட்டனர். பம்பாய் ஆடைத் தொழிலாளர் ஆய்வுக் குழு (1937), கான்பூர்த்தொழிலாளர் ஆய்வுக் குழு (1937), மைய மாநில ஆடைத் தொழிலாளர் ஆய்வுக் குழு (1938), பீகார்த்தொழிலாளர் ஆய்வுக் குழு (1938) போன்ற குழுமங்கள் அரசின் சார்பில் நாடெங்கிலு முள்ள தொழிலாளர்களின் வேலை நிலையையும் வாழ்க்கை நிலையையும் ஆராய்ந்தன. இவற்றின் அறிக்கைகளின் விளைவாகத் தொழிலாளர்களின் சமூக, சுகாதார, வீட்டு வசதிகள் முன்னேற்றமடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை அரசு உணர்ந்தது. அதற்கென மீண்டும் 1944-ஆம் ஆண்டில் தொழிலாளர் நிலை ஆய்வுக் குழு (Lahour Investigation Committee), அமர்த்தப்பட்டது. இக்குழு ஆழ்ந்து பரந்த ஆய்வுக்குப் பின் விரிவான தன் அறிக்கையில் இந்தியத் தொழிலாளர்களின் வருந்தத்தக்க சமூக வாழ்க்கை நிலையையும், நெருக்கடியான வீட்டு வசதிகளையும், கடினமான ஆனால் குறைந்த ஊதியத்துடன் உடல் நலத்தைப் பாதிக்கும் வகையிலான வேலை நிலையையும், தொழிலகங்களின் திட்டமிடப்படாத அமைப்பையும் பற்றித் தெளிவாக வெளியிட்டது. தொழிலாளர்களின் பல சமூகப் பொருளாதாரச் சிக்கல்களும் இன்னல்களும் அரசின் கவனத்திற்கு முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டன. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1939-1945) தொழில் துறையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் உற்பத்திப் பெருக வேண்டும் என்பதற்காகவும் அரசு, தொழிலாளர் நலத் திட்டங்களை நிறைவேற்றியது. வேலைநிறுத்தம், கதவடைப்புப் போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டது. தொழிலக வழக்குகள் உடனடியாகத் தீர்க்கப்பட்டன. கலந்தாலோசனைகள் மூலம் தீர்வுகள் காணவும் அரசு உதவ முன்வந்தது; ஆய்வுக் குழுக்களின் பரித்துரைகளைப் படிப்படியாக விரைவில் நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளை அளித்தது. போரின் காரணமாக இயல்பாகவே தொழிலாளர்களிடையே கூட்டு வாழ்க்கை (Communal Life) மிகுந்தது. தொழிற்சாலை வளாகத்தில் இளைப்பாறுதலுக்கான வசதிகள், பொழுது போக்குக்கான வசதிகள் (Recreation Facilities), மருத்துவ வசதிகள். சிற்றுண்டியகங்கள் (Canteens), இளங்குழந்தைகள் காப்பகம், தண்ணீர் வசதிகள் முதலியற்றை அளிக்குமாறு தொழில் முனைவோரை அரசு வற்புறுத்தியது. போர்க் காலத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகியது. பாதுகாப்புத் தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்தது. தொழிற்சாலைச் சட்டங்களைச் செயற்படுத்துவதற்கெனத் தனித்துறை அரசாங்கத்தில் நிறுவப்பட்டது. நாடு விடுதலையடைந்த பின் இந்தியத் தொழிலாளர் வளர்ச்சி ‘தொழிலாளர் இயக்கம்’ (Labour Movements) என்ற புதிய கண்ணோட்டத்தில் முன்னேற்றமடைந்தது. தொழிவாளர்களின் நலனே உற்பத்தியைப் பெருக்கித் தொழிற்றுறை செழித்தோங்க அடிப்படையாக அமையும் என்னும் கருத்து பொதுவாக உணரப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பு முறையில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வறுமையை ஒழிக்கவும் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு அளிக்கவும் அரசு திட்டமிட்டுச் செயற்படும் எனத் தன் கொள்கைக் கோட்பாடுகளை அறிவித்துச் செயற்படத் தொடங்கியது. அத்துடன் வேகமாகப் பல மையத் தொழிற்சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய நாட்டுத் தொழிற்சங்கக் காங்கிரசு (INTUC) 1947-ஆம் ஆண்டிலும், இந்தியத் தொழிலாளர் சங்கம் (HMS) 1948-ஆம் ஆண்டிலும், ஒருங்கிணைந்த தொழிலாளர் சங்கக் காங்கிரசு (UTUC) 1949-ஆம் ஆண்டிலும், பாரதத் தொழிலாளர் சங்கம் (BMS) 1955-ஆம் ஆண்டிலும், இந்திய மையத் தொழிலாளர் சங்கம் (CITU) 1970-ஆம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டு, இவை யாவும் பல அரசியல், சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டங்களுடன் தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டன. இரீகுக் குழு (Rege Committee) எனக் கூறப்படும் 1944-ஆம் ஆண்டுத் தொழிலாளர் நிலை ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விடுதலையடைந்த இந்திய அரசு தன் முதல் தொழிற்சாலைச் சட்டத்தை 1948-ஆம் ஆண்டில் இயற்றியது. இச்சட்டக் கூறுகளின் ஒவ்வொரு திட்டங்களினாலும் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட உறுதி அளிக்கப்பட்டதால், இச்சட்டம் மிகச் சிறந்ததாக இன்றுவரை கருதப்படுகிறது. பத்துத் தொழிலாளர்களுக்குக் குறையாமல் ஆற்றலுடன் செயற்படும் தொழிற்சாலைகளும் 20 தொழிலாளர்களுக்குக் குறையாமல் ஆற்றலின்றிச் செயற்படும் தொழிற்சாலைகளும் தொழிற்சாலைச் சட்ட வரம்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. பருவ காலத் தொழிற்சாலைகளும் இதனுள் அடங்கும். சுரங்கத் தொழில் துறைக்கு மட்டும் தனிச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் சிறப்புக் கூறுகள் (1) விபத்து ஏற்படுத்தக்கூடிய எந்திரங்-<noinclude></noinclude> 70m25mlcaji3hlj4qypzuuik6tzhejr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/432 250 629306 1958050 1890042 2026-08-12T04:15:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழிலாளர்|408|இந்தியத் தொழிலாளர்}}</noinclude>களின் பாதுகாப்பு (2) தொழிலாளர் உடல் நலனுக்குகந்த சுத்தமான காற்றோட்ட வசதிகளுடனான தொழிற்சாலை அமைப்பு (3) குடிநீர் வசதி (4) குளியலறை, கழிப்பிட வசதிகள் (S) உணவகம், இளைப்பாறும் அறை (6) இருக்கை வசதிகள் (7) முதல் உதவி மருந்தக விடுதி (Dispensary) (8) இளங்குழந்தைக் காப்பகம் (9) தொழிலாளர் நல அதிகாரி (Welfare Officer) (10) உமிழ் தொட்டிகள் (Spittoons) (11) ஊதியத்துடன் 20 வேலை நாட்களுக்கு ஒரு விடுமுறை நாள் (12) வயது வந்தோரின் வேலை நேரம் வாரத்திற்கு 48 மணி அளவு, குழந்தைகளுக்கு வாரம் ஒன்றுக்கு 27 மணி அளவு (13) குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துவதில் நெறி முறைகள் (14) கூடுதல் நேர (Over time) ஊதியம் (15) தொடர்ச்சியான 5 மணி அளவு வேலைக்குப் பின் ½ மணி அளவு கட்டாய இளைப்பாறுதல் (16) மொத்த நேர வேலை (17) வார விடுமுறை ஆகியன பற்றியவையாம். இந்தியத் தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடிய எல்லாக் கூறுகளையும் தன்னுள்ளடக்கியுள்ள இச்சட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பை அரசு ஏற்றுள்ளது. மாநில அரசுகள் தங்கள் அரசாங்கக் கண்காணிப்பாளர்கள் மூலம் தொழிலகங்களில் இவற்றைச் செயற்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. சட்டம் முழுமையாகச் செயற்படத் தொழில் முனைவோர் தொழிலாளர் ஆகிய இருவரின் ஒத்துழைப்பும் வலியுறுத்தப்படுகிறது. தொழிலாளர் நலன்கள் பாதுகாக்கப்படத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொழிலாளர் நிலையங்களும் (Labour Institutes) பொதுத் தொழிலக அறிவுரைப் பணி இயக்கமும் (The Directorate of General Factory Advice Service) நாடெங்கிலும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் ஆலோசனைகள், அறிக்கைகள், அறிவுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வப்போது தேவையான சட்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மாநிலங்களிலிருந்து மாநிலத் தலைமைத் தொழிலகக் கண்காணிப்பாளர்கள் சட்ட மாறுதல்களுக்கான பரிந்துரைகளை அனுப்புகின்றனர். <b>ஐந்தாண்டுத் திட்டங்கள்:</b> தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படவும் வேலைநிலையில் முன்னேற்றம் காணவும் முதலாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் (1951-56) தொழிலக வழக்குகளைத் (Industrial Disputes) தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. தொழிலாளர், முதலாளி ஆகிய இருவரிடையே நல்லெண்ணமும் பற்றுணர்வும் ஒப்பந்தமும் ஏற்பட்டு வழக்குகள் தீர்க்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டன. இக்காலத்தில் தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951-ஆம் ஆண்டிலும், சுரங்கத் தொழிலாளர் சட்டமும் தொழிலாளர் பாதுகாப்பு நிதிச் சட்டமும் (Employees Provident Fund Act) 1952-ஆம் ஆண்டிலும் இயற்றப்பட்டுச் செயற்படுத்தப்பட்டன. தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கு 1952-ஆம் ஆண்டிலிருந்து குடியமைப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் தொழிலாளர் நலன்களுக்கெனப் பல சட்டங்களை இயற்றிச் செயற்படுத்துகின்றன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக காலத்திலும் (1956-61) தொழிலாளர்களின் வேலைநிலையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படப் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலகங்களில் ‘மக்களாட்சி முறை’ (Democracy) புகுத்தப்பட்டது. கடல், கப்பல், துறைமுகம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் தனிச் சட்டங்கள் 1961-இல் இயற்றப்பட்டன. மாநிலக் காப்பீட்டுத் திட்டம் விரிவாக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்கென்று தனித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு உதவித் தொகையும் கடனும் வழங்கப்பட்டன. பல மாநிலங்கள் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் கடைகள், பிற தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கச் சட்ட முறையில் நடவடிக்கைகள் எடுத்தன. இத்திட்டக் காலத்தில் பல தொழிலகக் குடியிருப்புகள் (Industrial Colonies) தோன்றின. பல சட்டங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டும் செயற்படாத தொழிலாளர் நலத்திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுத்துவது மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் (1961-66) இலக்காகக் குறிக்கப்பட்டது. தொழிலாளர் வேலை நிலையை உயர்த்தி, அவர்களின் திறமையை உயர்த்துவதால் உற்பத்தியைப் பெருக்குவது இத்திட்டத்தின் குறிக்கோளாகும். மாநில அரசுகள் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்களின் மூலம் சட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டன. தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகள், நுகர்வோர் அங்காடிகள் முதலியவற்றை அமைத்து அவற்றைத் தொழிலாளர் சங்கங்களும் தனியார் பணி நிறுவனங்களும் நிருவகிக்க ஊக்குவிக்கப்பட்டன. பேறுகால நலச் சட்டமும் பயிற்சிச் சட்டமும் (Apprentices Act) இரும்பு, எஃகுத் தொழிலாளர் நலத் தீர்வைச் சட்டமும் 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன. ஊக்க ஊதியச் சட்டம் (Bonus Act) 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> dkiecy020uhe49n8fsh79ije5y3v30l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/433 250 629307 1958051 1954951 2026-08-12T04:21:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத்‌ தொழிலாளர்‌|409|இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக் கழகம்}}</noinclude>நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1969-74) மாநிலத் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம் காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்றுக் கொண்ட தொழிலாளர் குடும்பத்தின் மருத்துவச் செலவுக்குக் காப்பீடு அளிக்கத் தக்க நடவடிக்கைகள் எடுத்தது. இத்திட்டம் கடைகளுக்கும் பிற தொழில் நிறுவனங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தொழிலாளர் குடும்ப ஓய்வு ஊதியத் திட்டமும் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் பணிக்கொடைச் (Gratuity) சட்டம் 1971-ஆம் ஆண்டிலும் ஒப்பந்தத் தொழிலாளர் நிலையை நெறிப்படுத்தும் சட்டம் 1970-ஆம் ஆண்டிலும் இயற்றப்பட்டன. தொழிலாளர் நலமையங்கள், விடுமுறை இல்லங்கள் (Holiday Homes), பொழுது போக்கு மையங்கள் முதலியன நிறுவப்படுவதற்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன. தொழிலாளர் நலத்திட்டங்களுக்கென மட்டும் உரு.36.11 கோடி செலவிடப்பட்டது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1974-79) உரூ.42,37 கோடி தொழிலாளர் நலத்திட்டங்களுக்காகவும், உரூ.42.37 கோடி கைவினைஞர்களுக்குப் (Craftsmen) பயிற்சி அளிப்பதற்காகவும் செலவிடப்பட்டன. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 100 தொழிலாளர்களுக்குக் குறையாமல் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் பணிக் குழுக்கள் (Work Committees) அமைக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இக்குழுக்கள் தொழிலாளருக்கும் நிருவாகத்தினருக்குமிடையே நல்லெண்ணத்தை வளர்க்கவும் தொழிலக வழக்குகளைத் தங்களுக்குள் பேச்சுகளின் மூலம் தீர்த்துக் கொள்ளவும் பாடுபடுகின்றன. நாடெங்கிலுமுள்ள தொழிற்சாலைகளில் 1982-ஆம் ஆண்டில் 788 பணிக் குழுக்கள் செயற்பட்டன. தொழிலாளர் பாதுகாப்பு நிதித்திட்டத்தின 1983-ஆம் ஆண்டில் 172 தொழிற்சாவைத் தொழிலாளர்கள் பயனடைந்தனர் எனப் புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. இத்திட்டத்தினால் தொழிலாளர்களிடையே சேமிப்பு ஆர்வம் வளர்ச்சியடைகிறது. இந்நிதி பிற்காலத் தேவைக்கும் குடும்பம் நலிவுறாமல் பாதுகாக்கப்படுதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 1982-ஆம் ஆண்டில் 11,56,400 ஆகும். அவ்வாண்டில் இந்நிதியில் சேர்க்கப்பட்ட தொகை உரூ. 85,54,26,000 ஆகும். இந்தியத் தொழிலாளர்களின் வளர்ச்சி, இக்கால முறையில் 1900-ஆம் ஆண்டில் தொடங்கியது எனலாம். அதன் வளர்ச்சி வீதம் சிறப்பான வகையில் விரைவு பெறவில்லை. அந்த ஆண்டில் 5 இலட்சம் தொழிலாளர்கள் நாட்டில் பல தொழிற் கூடங்களில் பணியிலிருந்தனர். முதலாம் உலகப் போர்க் காலத்திலிருந்து இரண்டாம் உலகப்போர் தொடங்கிய 1914 க்கும் 1939 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் எண்ணிக்கை 950,000-இலிருந்து 1,750,000 ஆக உயர்ந்தது. தொழிற் சாலைகள் 2936-இலிருந்து 11,613 ஆக வளர்ச்சி பெற்றன. மதிப்பிடப்பட்ட சராசரித் தொழிலாளர் எண்ணிக்கை 1950-1980-ஆம் ஆண்டுக் காலத்தில் 3 மிலியனிலிருந்து 6.8 மிலியனாக உயர்ந்தது. இது மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் (Working Population) 2.7 விழுக்காடும், பிற தொழிலகங்களில் பணியாற்றும் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 20 விழுக்காடும் ஆகும். இவ்வாறு புள்ளி விவரங்கள் (Statistical Data) மிகக் குறைவான மதிப்பீடுகளை (Estimate) அளித்தாலும், இத்தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்புப் பங்கு கொண்டுள்ளன. மனநிறைவான தொழிற்றுறைத் தொழிலாளர் (Contented Industriai Labour) ஒரு நாட்டின் உண்மைச் சொத்து எனக் கருதப்படுகிறது. மன நிறைவற்ற தொழிலாளர்களின் நடவடிக்கைகள் நாட்டு வருவாயைப் பேரளவில் பாதிக்கும். <b>துணை நூல்கள்: ::Allan Flanders</b>, Trade Unions, Hutchinson & Company Public Limited, London, 1963. ::<b>Malhotra S.N.</b>, Labour Problems in India, S. Chand & Company, New Delhi, 1981. ::<b>Sharma, M.A.</b>, Labour Welfare & Social Security, Himalaya Publishing House, Delhi, 1981. <section end="இந்தியத் தொழிலாளர்"/> <section begin="இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்"/> {{dhr}} <b>இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்:</b> தனியார் துறையில் நடுத்தர, சிறு தொழில்கள் வளர்ச்சியடைவதற்கென உலக வங்கியின் முயற்சியால் இந்திய, இங்கிலாந்து, அமெரிக்க உதவியுடன் 1955-ஆம் ஆண்டு இந்தியத் தொழிற் கடன் முதலீட்டுக் கழகம் (Industrial Credit & Investment Corporaion of India) நிறுவப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டமுறைப்படி இதன் அனுமதித்த மூலதனம் 60 கோடி உரூபாயாகும். இவற்றில் செலுத்தப்பட்ட 25 கோடி உரூபாய், 100 உரூபாய் மதிப்புள்ள 5,00,000 இயல்புப் பங்குகளாகவும் (Ordinary Shares) 100 உரூபாய் மதிப்புள்ள பாகுபாடு செய்யப்படாத 20,00,000 பங்குகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள், காப்பீட்டுக்கழகம், தனிப்பட்டவர்கள், அமெரிக்காவிலுள்ள தொழிற்கழகங்கள், இங்கிலாந்து வங்கிகள், நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோர் இக்கழகத்தின்<noinclude> வா. க. 3-52</noinclude> 9j1ikak4gxc1t6djb23dd0z2gtvvk7z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/434 250 629320 1958052 1954952 2026-08-12T04:28:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்|410|இந்தியத் தொழிற் சங்கச் சட்டம்}}</noinclude>பங்குகளை வாங்கியுள்ளனர். மைய அரசு வட்டியில்லாக் கடனாக 7½ கோடி உரூபாய் வழங்கியதோடு, அமெரிக்க விளைபொருள்களை இந்தியாவில் விற்பதனால் கிடைக்கும் பணத்திலிருந்து 10 கோடி உரூபாய் கடனையும், உலக வங்கியிடமிருந்து 20 மிலியன் உரூபாய் கடனையும் பெற்று இதற்கு வழங்கியுமுள்ளது. தனியார் துறையில் தொழில் வளர்ச்சி பெருகுவதற்கு உதவுவதே இக்கழகத்தின் சிறப்புக் குறிக்கோளாகும். தனியார் துறையில் தொழில்கள் புதிதாகத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழில்களைப் புதுமைப்படுத்தவும், அவற்றை விரிவாக்கவும் தேவையான நிதி, தொழில் நுட்ப அறிவு வளத்தை உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெறுவதற்கு இக்கழகம் ஆவன செய்கிறது. தனியார் தொழில்களுக்கு நீண்டகால, இடைக்காலக் கடன்களை இக்கழகம் வழங்குகிறது. தொழில் நிறுவனங்களின் பங்குகளைக் கழகம் வாங்குவதன் மூலமும் நிறுவனங்களின் கடன்களுக்குப் பொறுப்புறுதி வழங்குவதன் மூலமும் அவற்றின் நிதிச் சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. நிறுவனங்களுக்குத் தொழில் நுட்ப, மேலாண்மை அறிவுரைகளை வழங்குவதுடன் தொழில்நுட்ப, மேலாண்மைத் தொடர்பான பணிகளை அவை பெறவும் வழி வகுக்கிறது. இவற்றால் நாட்டின் ஆக்கத்திறன், உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியன பெருகும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இக்கழகம் 2328 கோடி உரூபாய் மதிப்புள்ள கடன்களைத் தனியார் நிறுவனங்கள் பெற 1983-ஆம் ஆண்டு வரையிலும் உதவியுள்ளது. இவற்றில் அயற் செலாவணி வசதிகள், பிற கடன்களுக்குப் பொறுப்புறுதிகள் ஆகியவை அடங்கும், சர்க்கரை, உலோகம், தாள், மின்சார எந்திரங்கள், இரசாயனம், மருந்துகள், ஆடைகள் ஆகியவை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் கழகத்திடமிருந்து உதவி பெற்றுள்ளன. பின்தங்கிய மண்டலங்களில் தொழிற் சாலைகள் நிறுவ முன்வரும் நிறுவனங்கள் கழகத்திடமிருந்து முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் பெறுகின்றன. பின் தங்கிய மண்டலங்களுக்கு மட்டும் 744 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டு வரையில் 535 கோடி உரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு மூலதனம் இந்தியாவில் முதலீடு செய்யப்படவும் அயல்நாட்டுத் தொழில் முனைவோர் இங்குள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் இக்கழகம் ஒரு சிறந்த வாயிலாக விளங்குகிறது. இந்தியத் தனியார் துறை வெளிநாட்டுத்தொழில் நுட்பம், அயற் செலாவணி, கடன் வசதிகள் ஆகியவற்றை இக்கழகம் மூலம் பெறுகிறது. உலக வங்கி வழங்கும் கடன் வசதிகளைப் பெறுவதற்கும் இக்கழகமே முகவராகப் பணியாற்றுகிறது. கூட்டுறவு முறையில் நாட்டின் குடியிருப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக 1977-ஆம் ஆண்டில் குடியிருப்பு முன்னேற்ற நிதிக் கழகத்தை (Housing Development Finance Corporation - HDFC) இக்கழகம் உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நாடெங்கிலும் நடுத்தர குறைந்த வருவாய் உள்ள மக்கள் தங்களுக்கே சொந்தமான வீடுகள் கட்டவும் வாங்கவும் நீண்ட காலக் கடன்களை வழங்கி வருகிறது. <section end="இந்தியத் தொழிற் கடன், முதலீட்டுக்கழகம்"/> <section begin="இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926"/> {{dhr}} <b>இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926:</b> இந்தியத் தொழில் சங்கங்கள் சட்டம் தொழிற் சங்கங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்வதற்காகவும், சில செய்திகளில் பதிவான தொழிற் சங்கங்கள் பற்றிய சட்டத்தை வரையறுப்பதற்காகவும் 1926-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். சிறப்பாகத் தொழிலாளிகளுக்கும் முதலாளிக்குமிடையே அல்லது தொழிலாளிக்கும் தொழிலாளர்களுக்குமிடையே அல்லது முதலாளிக்கும் முதலாளிக்கும் இடையே உள்ள உறவுகளை முறைப்படுத்தும் பொருட்டு அல்லது யாதொரு வணிகம் அல்லது வாணிகத்தை நடத்துவதுபற்றி வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள் விதிக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு கழகம் அது தற்காலிகமானதாக இருந்தாலும், நிரந்தரமானதாக இருந்தாலும் தொழிற்சங்கம் எனப்படும். தொழிற் சங்கங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும், ஒரு தொழிற் சங்கத்தின் எந்த ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அத்தொழிற் சங்க விதிகளுக்குத் தாங்கள் கையெழுத்துச் செய்வதன் மூலமாகவும் பதிவு செய்வது தொடர்பாகவும் இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டத்தில் கண்ட விதிகளின்படி, அத்தொழிற் சங்கத்தைப் பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். தொழிற் சங்கத்தினைப் பதிவு செய்யுமாறு செய்துகொள்ளும் விண்ணப்பம் ஒவ்வொன்றும் அதற்கென்று ஏற்பட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படவேண்டும். அந்த விண்ணப்பத்துடன் அத்தொழிற் சங்க விதிகளின் நகலொன்றினையும், அங்கத்தினர்களின் பெயர்கள், தொழில்கள், முகவரிகள், அத்தொழிற் சங்கத்தின் பெயர், அதன் தலைமைச் செயலகத்தின் முகவரி மற்றும் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பெயர்கள், வயது, முகவரிகள், தொழில்கள் முதலியவற்றைக் கொண்ட அட்டவணையையும் இணைக்கவேண்டும்.{{nop}}<noinclude></noinclude> kpauj6ez23halin2rf4h0u10qn2u57z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/435 250 629321 1958053 1954953 2026-08-12T04:32:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியத் தொழிற் சங்கங்கள் சட்டம்|411|இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்}}</noinclude>ஒரு தொழிற் சங்கம் அதைப் பதிவு செய்து கொள்வதற்கு ஓராண்டுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்து, பதிவு செய்ய விண்ணப்பித்துக் கொள்வதாயின் அத்தொழிற் சங்கத்தின் சொத்துகள், பொறுப்புகள் ஆகிய அனைத்தும் உரிய நமூனாப்படித் தயார் செய்யப்பட்ட அறிக்கையுடன் பதிவாளருக்கு, அவற்றைப் பதிவு செய்து கொள்ளும்படி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தொழிற் சங்கத்தின் விதிகளில் அத்தொழிற் சங்கத்தின் பெயர், அதன் நோக்கம், அதன் பொது நிதிகளை எவற்றிற்காகப் பயன்படுத்தலாம் என்னும் விளக்கம், அங்கத்தினர் பட்டியல், ஒவ்வோர் உறுப்பினரிடமிருந்தும் ஒவ்வொரு மாதமும் பெறப்படும் சந்தாத் தொகை, விதிகளை மாற்றியமைத்தல் அல்லது நீக்குதல், செயலாட்சிக் குழுவினர்களையும் ஆட்சிப் பொறுப்பாளர்களையும் பணியமர்த்துவதற்கும் நீக்குவதற்கும் உரிய முறை, அந்நிறுவனக் கணக்கு, அச்சங்கம் கலைக்கப்படும் முறை ஆகியன பற்றிய விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும். சங்கத்தினைப் பதிவு செய்தல், சான்று வழங்குதல், பதிவை நீக்குதல் முதலியனவற்றைப்பற்றி இச்சட்டத்தின் 8,9,10 ஆகிய பிரிவுகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பதிவான தொழிற் சங்கங்களின் பொது நிதிகளை 1) அத்தொழிற் சங்கத்தின் அலுவலர்களுடைய ஊதியம், படிகள், செலவுகள் போன்றவற்றை வழங்குவது, 2) கணக்குகளைத் தணிக்கை செய்வதற்குரிய தொகையுடன், அத்தொழிற் சங்கத்தை நிருவகிக்கப் பிடிக்கும் செலவுகளைச் செய்தல், 3) அத்தொழிற் சங்கத்தின் நடவடிக்கையின்படி ஏற்படும் பிற செலவுகள், 4) அங்கத்தினர்களின் மரணம், முதுமை, நோய், தற்செயலான இடர்கள் அல்லது அவர்கள் வேலையின்றியிருந்தால், அதன் பொருட்டு அந்த உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்குப் படிகள் கொடுத்தல், 5) உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை செலுத்துவது போன்ற பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது, 6) இயற்கை எய்திய தொழிலாளியின் ஈமச் சடங்கிற்கான செலவினைச் செய்தல், 7) தொழிலாளர் நலன் கருதி வெளியிடப்படும் தொழிலாளர் பருவ இதழ்கள், 8) ஒரு தொழிலாளியின் நன்மைக்குரியதெனக் கருதப்படும் ஒரு செயலுக்காக உதவித் தொகைகளை வழங்குதல் முதலியனவற்றிற்குச் செலவிடவாம். அரசியல் பணிகளுக்காகத் தனிப்பட்ட ஒரு நிதியினை ஏற்படுத்தலாம். தேர்தல் முன்பணம் செலுத்துதல், தேர்தல் தொடர்பான செலவு முதலிய செலவுகளைக் கொடுத்தல்; ஏதேனும் பிரசுரம் வெளியிடுவது; அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்ட யாதொரு சட்டசபையின் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார சபையின் உறுப்பினராகயிருக்கும் ஒருவரைப் பாதுகாத்து வருதல் சட்டசபைக்கோ; உள்ளூர் அதிகார சபைக்கோ யாதானுமொரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது அல்லது வாக்காளர்களைப் பதிவு செய்வது; அரசியல் கூட்டங்களை நடத்துவது; அரசியல் தொடர்பான ஆவணங்களை வழங்குவது ஆகியவற்றிற்காக அரசியல் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட தனி நிதியினைச் செலவிடலாம். தொழிற் சங்கத்தின் நடைமுறைபற்றிய பதிவேடுகளும் கணக்குப் புத்தகங்களும் அச்சங்க உறுப்பினர் பட்டியலும் தொழிற் சங்கத்தைச் சார்ந்த ஓர் அலுவலகப் பணியாளரால் அல்லது உறுப்பினரால் அத்தொழிற் சங்கத்தின் விதிகளில் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நேரங்களில் பார்வையிடக்கூடியவாறு இருக்க வேண்டும். பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களும் இந்திய நீதி மன்றத்தினால் தீயொழுக்கத்திற்காகத் தண்டனை அடைந்து விடுதலை பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகாமல் இருப்பவர்களும் தொழிற் சங்கங்களின் ஆட்சிப் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கத் தகுதியற்றவர்களாவார்கள், தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைதல் பற்றிய விளக்கம் இச்சட்டத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது (பிரிவு 24). தொழிற்சங்கத்தின் பெயர் மாற்றம் அல்லது ஒருங்கிணைப்பு, அதனால் ஏற்படும் விளைவுகள், தொழிற் சங்கங்களைக் கலைத்தல் முதலியன பற்றியும் இச்சட்டம் சில வரைமுறைகளை வருத்துக்கூறுகிறது. தொழிற் சங்கத்தின் விவரங்களை உரிய அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்படவில்லையெனில் அதற்குச் சிறு அபராதத் தண்டனையும் விதிக்கிறது. <section end="இந்தியத் தொழிற் சங்கச் சட்டம் 1926"/> <section begin="இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்"/> {{dhr}} <b>இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்</b>: ஆங்கிலயே வணிக நிறுவனத்தாலும் ஆங்கில அரசாலும் இந்தியாவின் செல்வம் 300 ஆண்டுகளுக்கு மேல் சுரண்டப்பட்டது. எனவே, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கில அரசின் சுரண்டல் கொள்கையால் ஏற்பட்ட வடுக்கள் இந்தியப் பொருளாதாரத்தில் வேரூன்றிக் காணப்பட்டன. விடுதலையடைவதற்கு முன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிற்றரசர்களாலும் சமீன்தார்களாலும் இந்தியா ஆளப்பட்டு வந்தது. தொழில் வளம் என்றால் என்னவென்று அறியாத, வேளாண்மையே போதும் என்று நம்பியிருந்த மக்களை விடுதலை என்ற ஒரு மந்திரச் சொல்லால் இந்தியா ஒன்றாகப்<noinclude></noinclude> romytkxry6hn1mallqg6ark5mf9k8l8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/436 250 629326 1958054 1954954 2026-08-12T04:39:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்|412|இந்திய தேசிய இராணுவம்}}</noinclude>பிணைத்திருந்தது. இதுதான் 1947-இல் இந்தியாவின் நிலை இந்தியத் தலைவர்களும் அறிவிற் சிறந்த மக்களும் எவ்வாறேனும் இந்தியாவை வேளாண்மையிலும் தொழிற்துறையிலும் முன்னேற்றம் அடையச் செய்யவேண்டும் என்ற தளராத மன உறுதியைக் கொண்டிருந்தனர். நாட்டின் முன்னேற்றத்துக்குக் கல்வியும் ஆராய்ச்சியும் இரு கண்கள் போன்றன என்பதை உணர்ந்து, வேளாண்மை ஆராய்ச்சியைப் பெருக்குவது இன்றியமையாதது என அதற்குத் தனிச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. விவசாய முறைகளை முன்னேற்றம் செய்வதிலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதிலும், வேளாண்மையை ஆதாயம் சார்ந்த தொழிலாக மாற்றம் செய்வதிலும் வேளாண்மை ஆராய்ச்சி பெரிதும் பயன்படுகிறது. அவற்றிற்குச் சிறப்பிடம் அளித்து நாடு முழுவதும் பயன்பெறும் வகையில் பரவலாகத் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இந்நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கேத்த வழிமுறைகளாகக் குறிப்பிடத் தக்கன பின்வருவன: (1) தேவைகளை நிருணயித்தல், (2) ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுதல், (3) ஆராய்ச்சியின் முடிவுகளை வெளிஉலருக்குப்பரப்புதல். ஆறாம் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் ஆய்வுக் கூடங்களில் பெறப்படும் முடிவுகள் வேளாண்மை நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் (Lab to Land Technology) என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டு முன்னேற்றத்தில் கீழ்க்காணும் பல்வேறு துறையைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிதும் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றன: (1) இந்திய விவசாய ஆரய்ச்சி நிலையம், புதுதில்லி. (2) இந்திய அரிசி ஆராய்ச்சி நிலையம், கட்டாக்கு. (3) நாட்டிலுள்ள பல்வேறு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள். (4) மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், கொச்சி. (5) மத்திய நன்னீர் மீன் ஆராய்ச்சி நிலையம், பாரக்பூர், கல்கத்தா. (6) இந்தியச் சமுதாய அறிவியல் ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (7) பன்னாட்டு மக்கள்தொகை ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (8) டாடா சமுதாய அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (9) அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (10) தென்னிந்திய நூற்பாலை ஆராய்ச்சிக் கழகம், கோவை. (11) பொருளாதார வளர்ச்சி நிறுவனம், புதுதில்லி. (12) கோகலே பொருளாதார அரசியல் படிப்பு நிறுவனம், பூனே. (13) சென்னை வளர்ச்சிப் படிப்பு நிறுவனம், சென்னை. (14) வளர்ச்சிப் படிப்பு மையம், திருவனந்தபுரம், (15) சமுதாய பொருளாதார மாற்ற, படிப்பு நிறுவனம், பெங்களூர். (16) சர்தார் படேல் ஆராய்ச்சி நிறுவனம், அகமதாபாத்து. (17) இந்திய வரலாறு ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (18) இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (19) அனைத்திந்திய மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (20) தாட்டா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பம்பாய். (21) தேசிய நடைமுறைப் பொருளாதார ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி. (22) தேசியக்கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி நிலையம், புதுதில்லி. (23) இந்திய அறிவியல் நிலையம், பெங்களூர். (24) இந்தியப்புள்ளியியல் நிலையம், கல்கத்தா, புதுதில்லி, பெங்களூர். (25) இந்திய வானிலை ஆராய்ச்சி அமைப்பு, பூனே. இந்திய வேளாண்மையைப் புதுமைப்படுத்தி அனைத்துப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. உணவுப் பொருள்கள் உற்பத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா இன்று தன்னிறைவு பெற்றுள்ளது. வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியது போல, இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களும் கழகங்களும் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இந்திய ஆராயச்சியாளர்கள் உலகிலுள்ள எந்த ஓர் ஆராய்ச்சியாளரோடும் ஒத்த நிலையில் வைத்துப் போற்றத்தக்க அளவுக்குத் திறமை படைத்தவர்களாக உள்ளனர். வளர்ச்சியடைந்த தொழில்வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உலகில் பன்னிரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய நாட்டின் விரைவான் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. {{right|ந.து.}} <section end="இந்திய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்"/> <section begin="இந்திய தேசிய இராணுவம்"/> {{dhr}} <b>இந்திய தேசிய இராணுவம்:</b> முதல் உலகப்போரின் முடிவில் இந்திய விடுதலை இயக்கம் ஒன்றைத் தூரக் கிழக்கு நாடுகளில் (Far East) தோற்றுவிக்க வேண்டும் என்ற இராசுபிகாரி கோசின் (Rashbihari Gosh) எண்ணத்தின் விளைவாக, சப்பானில் இந்திய விடுதலைக் கழகம் (Indian Independence League) தொடங்கப்பட்டது. சப்பான் அரசின் உதவியால் இக்கழகம் மேன்மேலும் வளர்ந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது தூரக் கிழக்கு நாடுகளிடையே இக்கழகம் வல்லமை பொருந்திய படைப்பிரிவாகவும் விளங்கியது. அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிராகச் சப்பான் போரில் குதித்தபோது, சப்பானிலுள்ள இந்திய விடுதலைக் கழகத்தின் ஆதரவில் இந்தியாவை விடுதலை பெறச் செய்வதற்குப் படைக்கலமேந்திப்<noinclude></noinclude> 22nne7604skfo3fgejdv43swx0jd8u3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/437 250 629327 1958055 1890144 2026-08-12T04:44:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய இராணுவம்|413|இந்திய தேசிய இராணுவம்}}</noinclude>போராடுவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டி இராசுபிகாரி போசும், ஏனைய இணை இராணுவக் குழுவினரும் சப்பானிய அரசிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். சப்பானிய அரசு உடனடியாக இக்கழகத்திற்குப் பெரிய அளவில் இராணுவ உதவி அளிக்கவில்லையென்றாலும், 1942-ஆம் ஆண்டு பிப்பிரவரியில் சிங்கப்பூரைக் கைப்பற்றிக் கொண்டபோது. படைக்கலமேந்திப் போராடும் இந்திய விடுதலைக் கழகத்திற்கு உதவிட முன்வந்தது. சப்பானின் அப்போதைய தலைமை அமைச்சர் தோசோ (Tojo) சப்பானின் கொள்கையைப் பின்வருமாறு விளக்கினார்: ‘பல்லாயிரம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பும் தலை சிறந்த பண்பாட்டு மரபும் கொண்ட இந்தியா, பிரிட்டனின் ஈவிரக்கமற்ற வல்லாட்சியை வெளியேற்றவும், அகண்ட கிழக்கு ஆசியாவின் முன்னேற்றத்தில் பங்கு பெறவும். ‘இந்தியா இந்தியருக்கே’ என்னும் நிலையை அது மீட்டுக் கொள்ளவும் சப்பான் அனைத்து உதவிகளையும் செய்திட முன்வருகிறது’. இதன்பின்னர்த் தூரக்கிழக்கு நாடுகள் பலவற்றில் வாழ்ந்த இந்தியர்களின் கருத்திற்கிணங்க பிரதிநிதிகளின் மாநாடு பாங்காக்கு (Bangkok) நகரில் நடைபெற்றது. இராசுபிகாரி போசு இதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இதன் பின் சப்பான் கைப்பற்றிய பல பெரு நகரங்களில் இக்கழகத்தின் கிளைகள் தோன்றின. இதன் அடிப்படையில் இந்திய தேசிய இராணுவம் தோன்றியது. ஆங்கில இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் மோகன்சிங்கும் அவர்தம் படை வீரர்களும் வட மலாயாக் காட்டில் சப்பானியரிடம் சரணடைந்தனர். பாங்காக்கில் இந்திய விடுதலைச் கழகம் ஒன்றினை நடத்தி வந்த பீதாம்பர்சிங்கு என்பவர் மோகன்சிங்கை இந்திய விடுதலைக்கான பணிகளில் ஈடுபடுத்தினார். சிங்கப்பூர் வீழ்ச்சியுற்றதும் ஆங்கிலப் படையில் இருந்த 40,000 இந்திய வீரர்கள் சப்பானின் போர்க் கைதிகளாயினர். அவர்களுள் பெரும்பாலோரை இந்திய விடுதலைப் படையில் சேர்த்திட மோகன் சிங்கு பெரிதும் உதவினார். இறுதியில் 40,000-க்கும் மேற்பட்ட படைவீரர்கள் மோகன்சிங்கு தலைமையிலான இந்திய தேசியப் படையில் சேர்ந்திட உறுதியளித்தனர். மேலும், பல இளைஞர்களுக்கும் சிங்கப்பூரில் படைப்பயிற்சி அளிக்கப்பட்டது. விடுதலைப் படையின் தளபதியாக மோகன் சிங்கு இருக்க வேண்டுமென்றும், படைக்கலங்கள், கப்பல்கள், விமானங்கள் ஆகிய தளவாடங்களைத் தந்து உதவுமாறு சப்பானிடம் கேட்டுக் கொள்ள வேண்டுமென்றும் பாங்காக்கு மாநாடு தீர்மானித்தது. இந்திய தேசிய இராணுவம் 1942-ஆம் ஆண்டு செப்தம்பர்த் திங்கள் முதல் நாள் முறையாக அமைக்கப்பட்டது. அது இந்திய விடுதலைக் கழகத்தின் ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம் என்னும் மூன்று கொள்கைகளைக் கடைப்பிடித்தது. ஆயினும், இக்கழகத்தில் வணிகர், தொழிலாளர். அலுவலர் போன்ற பல முரண்பட்ட கருத்துகளை உடையவர்கள் பெருமளவில் இருந்தமையால் உட்பூசல் காரணமாக மிகுந்த முன்னேற்றம் காண இயலவில்லை. முரண்பாடுகளைக் களைந்து. சப்பானியப் படையினரின் துணையுடன் 1943-ஆம் ஆண்டில் விடுதலைப் போரைத் தொடங்கிட இராசுபிகாரி போசு முயற்சி செய்தும் ஒற்றுமையின்மையால் அது செயலிழந்தது. இதற்கிடையில், இந்தியாவில் காங்கிரசுத் தலைமைப் பதவியைத் துறந்து, பார்வார்டு பிளாக்குக் கட்சியைத் தொடங்கிப் புரட்சிக் கருத்துகளைப் பரப்பி வந்த நேதாசி சுபாசு சந்திர போசு (Nethaji Subash Chandra Bose) அரசுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் இறங்கும் நோக்குடன் இந்தியாவை விட்டு 1941-இல் வெளியேறிச்செருமனிக்கு வந்து சேர்ந்தார். பின்னர்ப் பிரிட்டனுக்கு எதிரான கொள்கையைப் பரப்பவும் மேலைநாடுகளில் இந்தியப் படைப்பிரிவிற்குத் துணை தேடுவற்காகவும் 1943-ஆம் ஆண்டில் தோக்கியோ (Tokyo) வந்தடைந்தார். தலைமை அமைச்சர் தோசோவைச் சந்தித்து, தற்காலிக இந்திய அரசினை நிறுவவும், இந்திய மக்களின் பகையாக இருக்கிற ஆங்கில சாக்சானியச் செல்வாக்கை அழிக்கவும், இந்தியா முழு விடுதலையை அடையவும் அவரிடம் வேண்டிய உதவிகள் பெறுவதற்கான உறுதியினைப் பெற்றார். பின்னர், இந்திய விடுதலைப் போரைத் தொடங்கும் அறிவிப்பைச் செய்துவிட்டு, சுபாசு சந்திர போசு சிங்கப்பூர் வந்தடைந்தார். இராசுபிகாரி போசு 1943-சூலைத்திங்கள் 4-ஆம் நாள், இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினைச் சுபாசு சந்திர போசிடம் ஒப்படைத்தார். இந்திய தேசியப் படையின் தலைமைத் தளபதி (Supreme Commander) பொறுப்பினையும் அவர் ஏற்றுக்கொண்டார். அன்றுமுதல் அவர் ‘தனிப்பெருந்தலைவர்’ என்னும் பொருள்படும் நேதாசி (Nethaji) என்னும் பட்டப் பெயரினைப் பெற்றார். சுதந்திர இந்தியாவின் தற்காலிக அர-<noinclude></noinclude> 71o3c822pxq3s7hqim664jjyksfsr9f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/438 250 629330 1958056 1890149 2026-08-12T04:50:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய இராணுவம்|414|இந்திய தேசிய இராணுவம்}}</noinclude>சினை அமைத்தலையும் ஆங்கில வல்லாட்சியின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். “தில்லி செல்” (Delhi Chalo), வெல்க இந்தியா (Jai-Hind) போன்ற முழக்கங்கங்களைப் படைப்பிரிவினர்க்கு அளித்தார். தலைமைப் பொறுப்பினை ஏற்று, நேதாசி இந்திய தேசிய இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவு படுத்தினார், திறன்வாய்ந்த பிரிவுனருடன் ஒற்றுமை மேற்கொண்டு இவர் விடுதலை இயக்கத்தை வலுவுள்ள அமைப்பாக மாற்றினார். படைப்பிரிவிலும் பல்வேறு மாற்றங்களைக் கொணர்ந்தார். பின்னர்ச் சிங்கப்பூரில் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் ஆசாத் இந்து (Azad Hind) அல்லது சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசினை அமைத்தார். அதன் அமைச்சரவை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் மீது போர் தொடுக்க முடிவு செய்தது. உடனடியாக இப்புதிய அரசினைச் சப்பான், செருமனி, இத்தாலி, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்சு போன்ற ஒன்பது நாடுகள் ஏற்றுக்கொண்டன. மிக விரைவில் அந்தமான்-நிக்கோபார்த் தீவுகள் தற்காலிக இந்திய அரசின் தலைமை இடமாயின. ஆங்கில இந்தியாவின் மீதான சப்பானியப் படையெடுப்பில் கலந்துகொண்டு சப்பானியருக்கு உதவியாக நின்று ஆங்கில வல்லாட்சியைத் தகர்ப்பதே நேதாசியின் தலைமையிலான தற்காலிக அரசுக்கும், தேசிய இராணுவத்திற்கும் முதற்கடமையாகும் என்று அறிவித்தார். தேசியப் படையினரின் ஆற்றலிலும் எதிர்கால நடவடிக்கைகளிலும் ஐயங் கொண்ட சப்பானியத் தளபதி இத்தேசிய இராணுவத்தின் படைப்பிரிவிற்குத் தனிப் பொறுப்பு அளித்திட முன்வரவில்லை. எனவே வெறும் ஐந்தாம் படையினர் (Fifth Columnist) வேலையைத் தம் வீரர்கள் செய்ய இயலாதென்றும், இந்தியர் பங்கு கொள்ளாமல் சப்பானியர்களின் தியாகத்தினால் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்திய விடுதலை அடிமைத்தனத்திலும் கேவலமானதென்றும் நேதாசி கருதினார். விடுதலைப் போரில் இந்தியர்கள் பங்கு அளவிடற்கரியதாக இருக்க வேண்டுமென்று அவர் பெரிதும் விரும்பினார். இந்திய தேசிய இராணுவத்தில் சுபாசு படைப் பிரிவு (Subash Brigade) ஒன்று சா நவாசுகானின் (Shah Navas Khan) தலைமையில் இந்தியா-பர்மா எல்லையில் போரிட முற்பட்டது. இப்பிரிவு கலடான் (Caladan) ஆற்றங்கரையோரத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரிட்டனை எதிர்த்துப் பெலட்வானில் இந்தியப் படை வெற்றி பெற்றது. தலட்மேயும் அவர்கள் வசமானது. காசசு பசாருக்கு அருகிலுள்ள மோவ்தக்கு (Mowdoc) என்னும் இடத்தில் தண்டு இறங்கியிருந்த ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்து, இந்திய தேசிய இராணுவம் முன்னேறியது. ஆங்கிலேயரின் எதிர்த்தாக்குதல் பின்னர்த் தீவிரமானதால் சப்பானியர் பின்வாங்கத் தொடங்கினர். காப்டன் சுராசுமல்லின் (Capt. Surajmal) தலைமையிலிருந்த இந்தியப் படைப்பிரிவும் சப்பானியச் சிறுபடைப் பிரிவும் காங்குவாவில் மேசர் மானிங்கு (Major Manning) தலைமையிலான ஆங்கிலப் படையை முறியடித்ததும், ஆங்கிலேயரின் வலுக்கோட்டையான கிளாங்கு-கிளாங்கைக் (Klang Klang) கைப்பற்றியதும் பெரும் சாதனைகளாகும். சப்பானியரின் உதவியுடன் இந்தியப் படைப்பிரிவினர் கைப்பற்றியிருந்த கொகிமா (Kohima)விற்குச் சென்று, பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் வெற்றி பெற்று வங்காளத்தை நோக்கி முன்னேறினார்கள். இதற்கிடையில் காந்தி படைப்பிரிவு (Gandhi Brigade) சப்பானியரின் படைத் தாக்குதலுக்குட்பட்டிருந்த இம்பால் (Imphal) நகரினை நோக்கி முன்னேறியது. மிதின்குனாவின் இந்தியப்படை வெற்றிபெற்ற பின்னர், இம்பாலைத் தாக்கிய சாப்பானியருடன் சேர்ந்து மூன்று தேசியப்படைப் பிரிவுகள் இந்திய எல்லையில் நுழைந்து தேசியக் கொடியை ஏற்றின. அமெரிக்கர்கள் 1944-ஆம் ஆண்டின் இடையில் பெற்ற பல வெற்றிகளின் விளைவாகச் சாப்பானியரின் நிலைமை மேலும் மோசமடைந்தது. நெடுந்தொலைவிலிருந்து இராணுவ வீரர்களையும் உணவுப் பொருட்களையும் பர்மாவிற்கும் இந்தியப் போர் முனைகட்கும் சப்பானால் அனுப்ப இயலவில்லை. எனவே சப்பானியப் படையும் இந்திய தேசியப் படையும் சிந்துவின் (Chindwin) ஆற்றின் கீழ்க்கரைக்குப் பின்வாங்கின. இந்திய இராணுவத்தைப் பொறுத்த அளவில் 1944-ஆம் ஆண்டின் முடிவில் போர் தோல்வியில் முடிவுற்றது. அதே நேரத்தில் ஆங்கிலப் படைகள் பர்மாவில் வெற்றியுடன் முன்னேறின. இரங்கூனில் தண்டு இறங்கியிருந்த இந்தியப் படையினர் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். பின்னர்ப் படைக்கலங்களை இழந்து ஆங்கிலேயரின் போர்க் கைதிகளாயினர். இவ்வாறு இந்திய விடுதலைக்காகத் தென்கிழக்காசியாவில் எழுந்த இயக்கம் முற்றுப்பெற்றது. இந்திய தேசிய இராணுவத்தின் தலைவரான நேதாசி சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்று மீண்டும் போராடும் எண்ணத்தில் இருந்தார். அவரது எண்ணம் ஈடேறவில்லை.{{nop}}<noinclude></noinclude> 5e6e8wm8i7nmixv9mo7zlpcvg5vqfv3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/439 250 629354 1958057 1954955 2026-08-12T04:56:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய ராணுவும்|415|இந்திய தேசிய காங்கிரசு}}</noinclude>பாங்காக்கிலிருந்து தோக்கியோ செல்வதற்காகச் சப்பானியப் படைத் தலைவர்களுடன் நேதாசியும் பயணமானார். பயணத்தின் இடையில் பார்மோசா (Formosa) விலுள்ள தைபேயில் (Taipeh) 1944-ஆம் ஆண்டு ஆககட்டு 18-ஆம் நாள் வந்திறங்கிப் பின்னர், விமானம் தளத்தில் இருந்து புறப்பட்டதும் தீப்பிடித்துக் கொண்டதால் நேதாசி உயிரிழந்ததாகச் சப்பானிய அறிக்கை கூறுகிறது. நேதாசியின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் இறுதியில் வெற்றி பெறாவிட்டாலும், விடுதலை இயக்க வரலாற்றில் சீரிய இடத்தினைப் பெற்றது. அப்படையைச் சார்ந்த பலர் இந்தியரின் புகழினை உலகிற்கு உணர்த்தினர். அவர்கள் இந்திய எல்லைக்குள் ஏறத்தாழ 240 கி.மீ. வரை ஊடுருவினர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 4000 வீரர்கள் உயிர் இழந்தனர். இந்தியாவின் மீதான தங்கள் பிடியைத் தளர்த்தாமல் வைத்திருக்க இனியும் இந்தியப் படைவீரர்களை நம்பவியலாது என்பதனை இப்படையின் மூலம் ஆங்கிலேயர் அறிந்து கொண்டனர். பர்மாவில் கைது செய்யப்பெற்ற தேசியப்படையினரைத் தேசத் துரோகக் குற்றம் சாட்டித் தில்லிச் செங்கோட்டையில் விசாரித்தனர். நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட இவர்கள்மீது நாடு பெரிதும் இரக்கம் காட்டியது. எனவே இந்திய தேசியப்படையினரின் தியாகம் வீண்போகவில்லை. இவர்களின் தலைவர் நேதாசிக்கு இந்திய வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. இந்தியப் படையினர்மீது ஆங்கில அரசு விசாரணை மேற்கொண்டபோது நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். படை வீரர்களுக்காகத் தலைசிறந்த வழக்கறிஞர்களான சர் தேசு பகதூர் சாப்ரு (Sir Tej Bahadur Sapru), புலாபாய் தேசாய் (Bulabhai Desai), சவகர்லால் நேரு ஆகியோர் கொண்ட குழுவைக்காங்கிரசு அமைத்தது. முசுலிம் லீக்கும் இதனை முழுமையாக ஆதரித்தது. விடுதலைப் படையினருக்கு வாதாட முன்வந்ததனால் காங்கிரசின் புகழ் மேலும் வளர்ந்தது. வழக்கின்போது தேசியப் படையினரின் அமைப்பும் அவர்கள் ஆற்றிய அருஞ்செயல்களும் மக்களின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அத்தகைய தேசபக்தர்களைத் தண்டிக்க அரசு முற்பட்டபோது நாடு முழுதும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து பெரும் பாலான படைவீரர்களை அரசு விடுதலை செய்தது. இதன் தொடர்பாகவே பின்னர் ஆங்கிலேயரான பேராசிரியர் இராபர்ட் ரிச்சர்ட்சு (Robbert Richards) தம் தலைமையில் பாராளுமன்றத் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி, இந்திய விடுதலைக்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்திட வழி வகுத்தார். {{right|எம்.தே.}} <b>துணை நூல்கள்: ::Joshi, P.S. & Cholkar, S.V.</b>, History of Modern India (from 1800 to 1964 A.D.), S. Chand and Co. Ltd., New Delhi. 1980. ::<b>Grover & Sethi</b>, New look on Modern Indian History (from 1707 up to date) S. Chand and Co. Ltd., New Delhi. 1983. ::<b>Agarwal, R.C</b>. Constitutional History of India and National Movement, S. Chand and Co Ltd., New Delhi, 1984. ::<b>Mahajan, W.D.</b>, Fifty Five Years of Modern India, S. Chand & Co. Ltd., New Delhi. 1975. <section end="இந்திய தேசிய இராணுவம்"/> <section begin="இந்திய தேசிய காங்கிரசு"/> {{dhr}} <b>இந்திய தேசிய காங்கிரசு</b> (1885) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் தேசிய உணர்வை வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்ட நிறுவனமாகும். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் உருவாக இருந்த பின்னணி முதலில் அறியத்தக்கது. ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கம் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்தது. இராசா இராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, கேசவ சந்திரர், ஈசுவர சந்திர வித்தியாசாகர், சுவாமி விவேகானந்தர் போன்றவரகளின் அரும்பணி சமயத் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் புதிய மறுமலர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், கி.பி. 1857-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருங்கிளர்ச்சியும் தேசிய எழுச்சிக்கு உதவியது. இந்தியாவில் வெளியான செய்தித்தாள்களின் வளர்ச்சி மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்க்க உறுதுணையாய் இருந்தது. இந்திய மறுமலர்ச்சிக்கான புரட்சி மனப்பான்மை கற்றறிந்த இந்தியர்களிடையே முதன்முதலில் தோன்றலாயிற்று. வங்காளத்தில் தோன்றிய பிரிட்டிசு கழகம், பம்பாயில் நிலைநாட்டப்பெற்ற பம்பாய்க் கழகம், தென்இந்தியாவில் குறிப்பாகச் சென்னையில் தோன்றிய மகாசன சபை, புனே நகரில் உருவான மகாராட்டிர சருவசன சபை போன்றவை இந்திய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த ஒருசில நிறுவனங்களாகும். அரசியல் மாநாடு ஒன்று கி.பி. 1883-ஆம் ஆண்டில் அதே நகரில் கூட்டப்பட்-<noinclude></noinclude> syf1itrdsto4gaudg3d8lt7f3b2g2xd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/440 250 629355 1958058 1890243 2026-08-12T05:01:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய காங்கிரசு|416|இந்திய தேசிய காங்கிரசு}}</noinclude>டது. இவ்விரு நிகழ்ச்சிகளும் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தை உருவாக்க உறுதுணை நின்றன என்பர். சென்னையில் கி.பி. 1884-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் அடையாற்றிலுள்ள பிரம்மஞான சங்க மாநாட்டில் (Theosophical Convention) கூடிய பதினேழு பெருமக்களின் கருத்தின் அடிப்படையில் தான் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தை உருவாக்கும் எண்ணம் பிறந்தது என்பர் சில வரலாற்றாசிரியர்கள். <b>அடையாறு பிரம்மஞான சங்கத்தில் கூடிய 17 பேர்கள்:</b> சென்னையைச் சார்ந்த 1. எசு. சுப்பிரமணிய அய்யர், 2. பி. அரங்கைய நாயுடு, 3. அனந்தாச்சார்லு; வங்காளத்தைச் சார்ந்த 4. நரேந்திர நாத்சென், 5. சுரேந்திரநாத் பானர்சி, 6. எம். கோசு, 7. சரன்சந்திரமித்தர்; பம்பாயைச் சார்ந்த 8. வி.என். மண்டலிக்கு, 9. கே.டி. தேலங்கு, 10. தாதாபாய் நவரோசி; புனேயைச் சார்ந்த 11. சி. விசயரங்க முதலியார், 12. பாண்டுரங்க கோபால்; பஞ்சாபைச் சார்ந்த 13. சர்தார் தயாள்சிங்கு; அலகாபாதைச் சார்ந்த 14. ஆரி சந்திரா; உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த 15. காளிபிரசாத்து, 16. இலக்குமி நாராயணன், 17. சிரீராம் என்போரே அப்பதினேழு பேர்கள். இவர்களுள் திரு. எசு. சுப்பிரமணிய அய்யரும் புனே நகரத் தலைவரான திரு. சி. விசயரங்க முதலியாரும் தமிழர்கள். பி. அரங்கைய நாயுடுவும் அனந்தாச்சார்லுவும் சென்னையில் வாழ்ந்தவர்கள். இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற சர் ஆலன் ஆக்டேவியன் இயூம் (Sir Allan Octavian Hume) அமைத்த இந்திய ஒன்றியம் (Indian Union) என்னும் அமைப்பே காங்கிரசு தோன்றக் காரணம் என்பது இன்னும் சிலரின் கருத்தாகும். இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தை உருவாக்கக் காரணமாயிருந்தவர்களைத் திட்டவட்டமாகக் கூறுவது எளிதல்ல. எனினும் கி.பி. 1885-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இந்திய தேசிய ஒன்றியத்தின் கூட்டம் ஒன்றைப் புனே நகரில் இயூம் கூட்டினார் என்பது மறுக்க முடியாத உண்மை. இக்கூட்டத்தில்தான் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பேராளர்களைக் கி.பி. 1885-ஆம் ஆண்டு திசம்பர் மாத இறுதியில் புனேவில் கூட்ட வேண்டுமென்னும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தச் சமயத்தில் புனே நகரில் தோன்றிய காலரா நோயின் விளைவாக இம்மாநாட்டைப் பம்பாய் மாநகரத்தில் கூட்டுவதென முடிவாயிற்று. எனவே, இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தின் முதல் கூட்டம் கி.பி. 1885-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 28-ஆம் நாள் பகல் 12-00 மணிக்குக் கோகுல்தாசு தேசுபால் சமசுகிருதக் கல்லூரி மன்றத்தில் (Hall of the Gokuldas Tejpal Sanskrit College) டபிள்யூ.சி.பானர்சி (W.C.Banerji) என்பாரின் தலைமையில் கூடியது. இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளை முதல் தலைவரான பானர்சி விளக்கினார். அவை 1. இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபடும் உண்மையான ஊழியர்கள் அனைவரிடையேயும் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது; 2. இந்தியச் சுதந்திரத்திற்கு உழைப்போரிடையே இன, சமய, மாநில உணர்வுகளைக் களைந்து தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சியை வலுப்படுத்துவது; 3. சமூகச் சிக்கல்களைத் தீர்க்கத் தலைசிறந்த கல்வியாளர்களின் ஆழ்ந்த கருத்துகளை அறிந்து அக்கருத்துகளின் அதிகார அடிப்படையிலான குறிப்புகளைத் தொகுப்பது; 4. அடுத்த பன்னிரு மாதங்களுக்கான செயல்திட்டத்தை உறுதிப்படுத்துவது என்பனவாம். மேற்கூறிய கொள்கைகளை ஆராயின் தொடக்கக் காலத்தில் காங்கிரசு இயக்கம் ஆங்கிலேயருக்கு எதிரானதாக உருவாக்கப்படவில்லை என்பது வெளிப்படும். அதனை உருவாக்குவதில் இயூம், சார்சு யூலே (George Yule), சார்லசு பிராட்லாக்கு (Charles Brad laugh), என்றி காட்டன் (Henry Cotton), வில்லியம் வெட்டர்பன் போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட ஆங்கிலேயரும், டபிள்யூ.சி. பானர்சி, தாதாபாய் நவுரோசி (Dadabhai Naoroji), சர்பிரோசுசா மேத்தா (Sir Pheroje Shah Mehta) போன்ற தேபசக்திமிக்க இந்தியர்களும் பங்கு கொண்டனர் என்பது நினைவுகூரத்தக்கது. தொடக்கக்காலத்தில் காங்கிரசு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பணிவானவை. ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்னும் கோரிக்கையைச் சேராதவை. ஆனால் காலப்போக்கில் இது மாறத் தொடங்கியது. ஆங்கில ஆட்சியின் உண்மை நிலை தெளிவாகக் காங்கிரசுத் தலைவர்களுக்குப் புரியத் தொடங்கியபோது, இந்தியாவின் கோடான கோடி மக்களின் புகலிடமாக அது மாறலாயிற்று. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாம் மாநாடு கி.பி. 1886-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் கல்கத்தா நகரில் கூடியது. இம்மாநாட்டில் 436 பேர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் தலைவர் பம்பாயைச் சார்ந்த தாதாபாய் நவரோசி என்பாராவார். காங்கிரசு மகாசபையின் மூன்றாம் மாநாடு கி.பி. 1887-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் சென்னையில் கூடியது. பம்பாயைச் சார்ந்த வணிகர் பக்ரூதீன் தயாப்சி இம்மாநாட்டின் தலைவர். இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 607 பேர்.{{nop}}<noinclude></noinclude> iky63skrmfycdse8mzk5tcp6bf5rs4r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/750 250 642800 1958047 1932177 2026-08-12T02:23:05Z Sridevi Jayakumar 15329 1958047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாதிமாலா|722|குவாதிமாலா}}</noinclude>Terre). சுற்றுலாப் பயணிகளால் இப்பகுதி மிகுந்த வருவாயைப் பெறுகின்றது. வாழைப்பழம், காப்பி, கோகோ, அவரை ஆகியவை இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாடலூப்பு"/> <section begin="குவாதிமாலா"/> {{dhr}} <b>குவாதிமாலா</b> அமெரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ளது. இதன் பரப்பு 108,889 ச.கீ.மீ. பெரிய குடியரசு நாடான குவாதிமாலா (Guatemala), ஆண்டுராக (Honduras) வமைகுடாவிற்கு மேற்கிலும், பசுபிக்கு மாக்கடலுக்கு வடக்கிலும், மெக்கிகோவுக்குக் கிழக்கிலும் அமைந்துள்ளது. இதன் பீடபூமிப் பகுதியில் மலைகள் உண்டு. தெற்கில் எரிமலைகளும் இருக்கின்றன. அதனால் பூகம்பங்களும் அடிக்கடி இங்கு ஏற்படுகின்றன. இங்கு ஓடும் ஆறுகளுள் சில கரிபியன் கடலிலும் சில {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 750 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 135 |oTop = 167 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|குவாதிமாலா}} பசிபிக்கு மாக்கடலிலும் கலக்கின்றன ‘வெப்பமண்டலச் சுவிட்சர்லாந்து’ என்று இதற்கு ஒரு பெயர் உண்டு. மத்திய அமெரிக்க நாடு எதையும்விட அதிகமான மக்கள் தொகை குவாதிமாலாவில் உள்ளது. இதன் மக்கள் தொகை, 6.58 மிலியன் (1984). அனேகமாக நாட்டில் பாதி மக்கள், சிவப்பு இந்திய இருத்தைச் சேர்த்தவர்கள் இவர்களுடைய மூதாதையரான மாயர்கள், பிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வியக்கத்தக்க நாகரிகத்தை அப்பகுதியில் அமைத்திருந்தனர். குவாதிமாலாவுக்கும் அமெரிக்காவுக்கும் நெருங்கிய பொருளாதாரத் தொடர்பு உண்டு. அமெரிக்கர்கள் பயன்படுத்தும் காப்பிக்கொட்டையுள் ஐந்து விழுக்காடு குவாதிமாலாவிலிருந்து வருகிறது. இந்நாட்டின் மத்திய மலைப்பகுதியில் காப்பிக்கொட்டை மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. தெற்கில் குடியானவர்கள் பருத்தி, {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 750 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 218 |oTop = 50 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|மாயாப்பண்பாட்டு மக்களின் நினைவுச் சின்னம்<br> திக்கால் (Tikal) நகரம் - குவாதிமாலா}} கரும்பு ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். தலைநகரான குவாதிமாலா நகரின் மக்கள்தொகை 1.3 மிலியன் (1963).{{Right|<b>தெ.பா.</b>}} <b>கல்வி</b>: குவாதிமாலாவில் கல்வித்தரம் மிகவும் குறைந்துள்ளது. உழைக்கும் மக்களுள் 90 விழுக்காடு மக்கள் தொடக்கக் கல்வியைக்கூட முடிக்காதவர்கள்; இவர்களுள் 0.8 விழுக்காடு மக்களே பல்கலைக்கழகக் கல்வியை முடித்தவர்கள், கல்வி ஒன்பதாண்டுப் பொதுக்கல்வி, மூன்றாண்டுப் பல்வகைப் பாடத் தொழிற் கல்வி ஆகிய இரு வகைகளைக் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வி மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. முதல் நிலையில் மழலையர் பள்ளிக் கல்லியும், முதல் நான்காண்டுத் தொடக்கப் பள்ளிக் கல்வியும் அமையும், இரண்டாம் நிலையில் ஐந்தாண்டுப் பொதுக் கல்வி அமையும். மூன்றாம் நிலையில், மூன்றாண்டுகளுக்கான தொழிற் கல்வி வழங்கப்படும்.{{nop}}<noinclude></noinclude> 2a5eyct26uj68uhlfjlxlz4it8swbi5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/749 250 642843 1958046 1932233 2026-08-12T02:22:26Z Sridevi Jayakumar 15329 1958046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாடலாசாரா|721|குவாடலூப்பு}}</noinclude>டது. அதன்படி குவாடல்கானல், சாலமன் அரசின் ஓர் ஆட்சிப் பிரிவாகியது. காண்க: சாலமன் தீவுகள்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாடல்கானல்"/> <section begin="குவாடலாசாரா"/> {{dhr}} <b>குவாடலாசாரா</b>: தென்னமெரிக்காலின் வடக்கில் உள்ள மெக்சிகோ நாட்டில் விளங்கும் சாலிசுக்கோ (Jalisco) பகுதியின் தலைநகருக்குக் குவாடலாசாரா (Guadalajara) என்பது பெயர். இதற்குத் தென்கிழக்கில் மெக்கிகோ நகரம் இருக்கிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பெற்ற இந்நகர், கைத்தொழிலிலும் வேளாண்மையிலும் சிறப்புற்று விளங்குகிறது. கண்ணாடிப் பொருள்கள் உலோகப் பொருள்கள், பல்வகைப் பாண்டங்கள், உரோமத்தினால் செய்யப்படும் பொருள்கள், பருத்தி முதலியன இங்கு உற்பத்தியாகின்றன. ஒரு பெரிய பல்கலைக்கழகமும் இங்கு உள்ளது. மெக்சிகோ நாட்டின் இரண்டாம் பெரிய நகரம் இதுவே. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 749 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 125 |oTop = 190 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|குவாடலாசாரா (மெக்சிகோ) விலுள்ள தேவாலயம்}} ஐரோப்பாவில் இசுபெரின் (Spain) நாட்டில் உள்ள மாநிலத்திற்கும் இந்தப் பெயர் இருக்கிறது. எவாரச (Henares) ஆறு பாய்வதால் இங்கு வேளாண்மை வளர்ச்சியடைந்துள்ளது. இதன் பரப்பு சுமார் 12,190 சதுர கி.மி. இங்கு சென்னி உலோகம் கிடைக்கிறது. பல வகைப் பாண்டங்களும் செய்யப்படுகின்றன. இம்மாநிலத்தின் தலைநகருக்கும் இதே பெயர் தான். இம்மாநிலம் உரோமானியக் குடியேற்றமாகச் செழிப்புற்றிருந்து, பிறகு 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை முரிய மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாடலாசாரா"/> <section begin="குவாடலூப்பு"/> {{dhr}} <b>குவாடலூப்பு</b> கோசுடாக்காவின் மத்தியில் உள்ள ஒரு பட்டணம். இது 1976-ஆம் ஆண்டில் அமையப் பெற்றது. இங்கு வேளாண்மை செழித் தோங்குகிறது. குவாடலூப்பு (Gua-Da-Lupe) சான் சோசு நகரின் புறநகர்ப் பகுதியாகும். குவாடலூப்பு என்ற பெயரை உடைய ஒரு மாவட்டம் வடக்கு மெக்சிகோவில் உள்ளது. அம்மாவட்டத்தின் பரப்பு 7.764.8 ச.கி.மீ.இது ஒ.பி.1891-ஆம் ஆண்டில் அமையப் பெற்றது. பிகாக ஆறு இதன் வழியாக ஓடுகிறது. கால்நடை வளர்த்தலும் வேளாண்மையும் இங்கு முக்கிய தொழில்கள். இப்பெயரை உடைய மற்றொரு மாவட்டம் ஐக்கிய அமெரிக்காவில் தெக்சாக மாநிலத்தில் உள்ளது. இதன் பரப்ப 1851.9 ச.கி.மீ. குவாடலூப்பு ஆறும் கான்மார்கோசு ஆறும் இதை வளப்படுத்துகின்றன. இது கி.பி. 1846-இல் அமைந்தது. பருத்தி, தானியங்கள், வேர்க்கடலை, கோதுமை, சோளம், பழவகைகள், முதலியன இங்கு உற்பத்தியாகின்றன. பல தொழிற்சாலைகள் இங்கு வளர்த்துள்ளன, எண்ணெய்க் கிணறுகள் இங்கு உண்டு, வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் நடைபெறுகின்றன. குவாடலூப்பு என்ற பெயரை உடைய தேன் கீழக்கு தேக்சாசில் தோன்றி எட்வர்டு பீட பூமி வழியாக 485 கி.மீ. ஓடிசான் அந்தோனியா ஆற்றுடன் கலந்து பின் கடலில் கலக்கிறது. குவாடலூப்பு (Gusde loups) என்னும் பெயரை உடைய மேற்கு இந்தியத் தீவு, பாரிட்டோ (Basse Terre) கிராண்டேர் (Grande Terre) என்றும் இரு தீவுப் பகுதிகளைக் கொண்டது. இவையும் வேறு சில தீவுகளும் (ருவாடலுப் மாகாணம் என்ற பெயருடன்) பிரான்சு நாட்டுக்கு உரியவை இதன் பரப்பு 1,799,3 கீ.மி. இத்தீவுக் கூட்டம். கி.பி. 1493-இல் கிறித்தபர் கொலம்பசினால் கண்டுபிடிக்கப்பட்டது. இசிபெயின் கி.பி. 1604-இல் இதைக்கையிட்டது. இங்குப் பண்ணைகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக ஆப்ரிக்காவிலிருந்து நீக்ரோ அடிமைகளைத் தருவித்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் இங்குக் குடியேறினர். இவர்கள் குடியேற்றம் கி.பி. 1635-இல் தொடங்கியது. ருவாடலூப்பு.கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே சிறந்த சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது. பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் இது மிகவும் சிறப்புடையதாயுள்ளது. இங்கு ஆதிக்கம் செலுத்த, ஆங்கிலேயரும் போட்டியிடத் தொடங்கினர், முடிவில் கி.பி. 1815-இல் இது பிரான்சு நாட்டைச் சேர்ந்தது என்று முடிவு செய்யப் பெற்றது. இதன் தலைநகரம் பாசிட்டேர் (Basse-<noinclude> <b>வா. க. 7-46</b></noinclude> 57lf52pf85vy1o4yiyaw30jsp8i1ovw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/748 250 642882 1958045 1932292 2026-08-12T02:02:17Z Sridevi Jayakumar 15329 1958045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாசிரோப் பழங்குடி|720|குவாடல்கானல்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 748 |bSize = 375 |cWidth = 157 |cHeight = 190 |oTop = 43 |oLeft = 26 |Location = center |Description = }} விரும்பி வேட்டையாடுகின்றனர்; பறவைகளும் முயல்களும் வேட்டையாடப்படுகின்றன. வில்லும் அம்பும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன வளமான குவாசி துப்பாக்கியையும் வெடிமகுந்தையும் கொண்டும் வேட்டையாடுகின்றனர். ‘எனியா’ (Encu) எனப்படும் ஒருவகைக் கிழங்கினைக் கஞ்சி செய்து உண்கின்றனர். இதனைத் தயாரிப்பது கடினம். இக்கிழங்கினை உரித்து வாட்டிப் பொடியாக்கி பின்பு வேண்டும் போது அப்பொடியினை 3 மணிநேரம் காய்ச்சிக்குடிப்பர். சிலவகைப் பழங்களையும் உண்கின்றனர். ஒரு சில பகுதிகளில் வேளாண்மை செல்கின்றனர். கால்நடை வளர்த்தல் இவர்களின் முதன்மைத் தொழில்களுள் ஒன்று. இருபாவிகளிடமிருந்தும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட நீக்கிரோ அடிமைகளிடமிருந்தும் இவர்கள் கால்நடை வளர்த்தமை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கற்றவர். மேலும், வடமேற்குப் பகுதியில் ஆண்டில் 2 மாதங்கள் உப்பு எடுத்து விற்கின்றனர். குவாசசிரோவினர் பனை ஓலைகளையும் காட்டு மரங்களையும் கொண்டு வீடுகட்டுகின்றனர். செல்வம் மிக்கவர்கள் குற்கள், சிமெண்டு முதலியவை கொண்டு கட்டத் நகரத்தினாலான உரை வேய்கின்றனர். இவர்கள் 30க்கும் மேற்பட்ட கால்வழியினராகப் (Lineages) பாகுபடுகின்றனர். ஒவ்வொரு கால்வழியினரும் தமக்கென்ற நிலப்பரப்பையும் குவக் குறியையும் (Totem) கொண்டுள்ளனர். இவர்களின் சமுதாயம் இரத்த உறவினர்கள் என்றும் தசை உறவினர்கள் (Flesh Relatives) என்றும் பாகுபடுகின்றது. முன்னவர் தன் தந்தை வழியைச் சேர்ந்தவர்கள். பின்னவர்கள் தாய்வழியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தாய்வழிக் கூட்டத்தினருக்கே செவ்வாக்கு மிகுதி, சொத்து தாய் மாமனிபரிருந்து மரபுவழியே செல்லும், ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த தாய் மாமனே தலைவனாவான், ஒரு குழந்தைக்குத் தந்தையைக் காட்டிலும் தாய்மாமனே பொறுப்புமிக்கவர். அவரே அனைத்துச் செயலுக்கும் பொறுப்பேற்கிறார். குவாசிரோவினர் பலமண முறையைக் கொண்டுள்ளனர். திருமணத்தின்போது மணமகன் மணப் பெண்ணிற்குப் பல கால்நடைகளைப் பயிரவிக்க வேண்டும். இவர்களிடையே ஒருவகைக் கல்லினாலான கழுத்தணிக்கு மதிப்பு அதிகம், இது அவரவரின் தகுதியைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. தாய் தன் கழுத்தணியை மூத்த பெண்ணிற்கு வழியில் கொடுக்கும் பழக்கம் இவர்களிடையே உள்ளது.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="குவாசிரோப் பழங்குடி"/> <section begin="குவாடல்கானல்"/> {{dhr}} <b>குவாடல்கானல்</b>: ஆங்கிலேயர்களால் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பெற்ற தீவுகளில் இதுவும் ஒன்று, இது 6500 சதுர கி.மீ. பரப்புள்ளது. பசிபிக்கு மாக்கடலின் மேற்கில் அமைந்துள்ளது. குவாடல்கானலுக்கு (Guadai Caonal) வடமேற்கில் உள்ள சாலமன் தீவுடன் இது ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டுப் பிரிட்டன் காப்பு நாடாக ஆக்கப்பட்டது. இத்தீவில் குறிப்பிடத்தக்க துறைமுகம் எதுவும் இல்லை. இதன் வழியாகச் செல்லும் மலைகட்குக் காவோ (Kavo) என்று பெயர். இத்தீவில் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டானிய வணிகர்கள் குடியேறலாயினர், அந்நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுக்குக் காப்பு நாட்டு நிலை அளிக்கப் பெற்றது. உலுங்கா (Lunga) ஆவோலா (Aola) என்னும் இருநகரங்கள் இப்பொழுது மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 8005 அடி உயரமுள்ள ஒரு கெரம் இத்தீவில் உள்ளது. தென்னை மிக அதிகமாக இங்குப் பயிராகிறது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சப்பானியர் இத்தீவைக் கைப்பற்றினர். பின்னர் அமெரிக்கப்படை இதை மீட்டது (1943), குவாடல்கானவை உள்ளிட்ட சாலமன் தீவுகளுக்கு 1978-இல் பிரிட்டானிய மன்னரின் தலைமையின்கீழ் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்-<noinclude></noinclude> 4id4756aqrs43gdjiut1tllnz21j7cl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/747 250 642910 1958044 1932315 2026-08-12T02:01:36Z Sridevi Jayakumar 15329 1958044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாசிரோப் பழங்குடி|719|குவாசிரோப் பழங்குடி}}</noinclude>உப்பு, பட்டு, மீன் முதலியன வாணிகப் பொருள்களாயுள்ளன. பழவகைகள், புகையிலை, சர்க்கரை, தேயிலை, அரிசி ஆகியன உற்பத்தியாகின்றன. இதன் பரப்பு 134,272 ச.கி.மீ.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாங்துங்கு"/> <section begin="குவாசிரோப் பழங்குடி"/> {{dhr}} <b>குவாசிரோப் பழங்குடி</b> தென அமெரிக்காவின் வட கோடியில் வாழும் பழமையான மக்களினக் குடியாகும். இக்குடியினர் வாழும் பகுதி கரீபியக் கடலுக்கும் வெனிசுலா வளைகுடாவிற்குமிடையே உள்ள குவாசீரோ முந்தீரகம் (Guajiro Peninsula) ஆகும். இப்பகுதி வறண்ட பாலைநிலமாகும். இங்குச் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டுமே மிதமான மழை பெய்கிறது. இருப்பினும் இவர்கள் தென் அமெரிக்க இந்தியர்களுள் மிகுதியான எண்ணிக்கையும் வளமான வாழ்வும் உடையவர்கள், உப்புத் தயாரித்தலும் வேட்டையாடுதலும் இவர்களின் முதன்மைத் தொழில்களாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 747 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 180 |oTop = 190 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|குவாசிரோப் பெண்}} இவர்களின் பகுதிக்கு இசுபானியர்களின் (Spanish) வருகை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதிலிருந்து ஐரோப்பியரின் குடியேற்றம் மிகுதியானது. இப்பகுதிகளில் தங்கம் கிடைக்குமென வந்த இசுபானியர்கள், பின்னர்ப் பண்ணைகளையும், வணிகத்தையும் பெருக்கிக்கொள்ள முனைந்தவர் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்ற அனைத்துப் பழங்குடியினரையும் அழித்தும் விரட்டியும் தங்கள் செல்வாக்கை மேலும் மேலும் வலுவாக்கிக் கொண்டனர். அனைத்துப் பழங்குடியினரையும் 50 ஆண்டுகளில் விரட்டியடித்தனர். எஞ்சி நின்ற ஒருசில பழங்குடிகளும் குவாகிரோலோவினரும் அடங்குவர். இப்போது இவர்கள் வாழும் பகுதிகளுள் பெரும் பான்மையானவை கொலம்பியாவிலும் எஞ்சியவை வெளிகயாவிலும் உள்ளன. இயானியர்களின் ஆதிக்கம் முதல் இன்று வரை இவர்கள் நிலைத்து வாழ்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. 1. இவர்களின் மரபுசார் பொருளாதாரம் 2. புதிய மாறுதல்களுக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொண்டமை. இவர்களின் மரபுப் பொருளாதாரம் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். இவர்கள் பாலை நிலப் பகுதியில் வாழ்ந்தாலும், சியாரா தெவதாப் (Sierra Nevada) பாலைப் பகுதிக்குத் தெற்கில் காணப்படும் மரங்கள் அடர்ந்த பகுதியில் வேட்டையாடி வாழ்கின்றனர். கடற்கரைப் பகுதிக்கு அருகேயுள்ள குவாசிரோவினர் மீன்கனைப் பிடித்து வாழ்கின்றனர். கடற்கரை ஒட்டிய பகுதிகள் வாழ்க்கைக்கு ஓத்திசைவானதாக இல்லை. ஏனெனில் இங்கு நன்னீர் கிடைப்பதில்லை. இதனால் ஒரு சிலர் ‘சக்குவே’ (Jaquey) எனப்படும் அடி ஆழக் இணறுகளை வெட்டி தன்னீரைச் சேமித்து வைத்துக்கொள்கின்றனர். மரப்பலகைகளைச் சுவராகக் கொண்ட இக்கிணறுகள் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரைப் பல மாதங்களுக்குச் சேமிக்க உதவுகின்றன. இருப்பினும் இவை கடுமையான கோடையில் வறண்டுவிடுகின்றன. நிலையான குடியிருப்புகளைக் கொண்ட குவாகிரோவினர் இதனால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். வெனிசுலா, கொலம்பியா அரசுாள் ஆழ்கிணறுகளையும் நீர்நிலைகளையும் அமைத்து, ஆண்டு முழுவதும் நன்னீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவர்கள் பருவங்களுக்கேற்ப வேட்டையாடு தலையும் உணவு சேசுரித்தலையும் மேற்கொள்கின்றனர். மழைக் காலங்களில் புல்வெளி பரவலாகக் காணப்படும்போது விலங்குகளும் பரவலாகப் பலவிடங்களிலும் காணப்படுகின்றன. கோடையில் நீர் நிலைகள் மிகுந்துள்ள பகுதிகளுக்குச் சென்று விடுகின்றன. அதற்கேற்பக் குவாரிரோவின பின் வேட்டை முறை அமைகிறது. விலங்குகலின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இப்போது இவர்கள் வேட்டையை மிகுதியாக நம்புவதில்லை. மனைப் பகுதிகளில் பரவலாக வாழும் சிவப்பு மான் வகையை<noinclude></noinclude> 46fq5v08i16pm9pudoregkm7s6pqna2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/746 250 642911 1958043 1932317 2026-08-12T02:00:43Z Sridevi Jayakumar 15329 1958043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவலயானந்தம்|718|குவாங்துங்கு}}</noinclude>மீமாம்சையின் பொருள் உணர்த்து யாத்த அகத்தியமுனிவரின் சிவலியாகரணம் எனும் நூலே இதற்கு முந்துநூல் என்பதும், இதற்கு ஆசிரியர் பெயரே குவலயானந்தம் என்பதும் விளங்குகின்றன. இதன்கண் குறிக்கப்பெற்ற சிவவியாகரணம் பற்றி ஏதும் தெரித்திலது. வரகுண பாண்டியன் வேண்டு கோட்கிணங்க மணிவாசகர் இத்நூவைத் தமிழில் யாத்தார். இப்பாடற்கண் குறிக்கப்பெறும் வரகுணன் எக்காலத்து வாழ்ந்தவன் என்பது தெரியாமையால் இந்நூல் எழுந்த காலமும் தெரிந்திலது. திருவாசகம் அருளிய மணிவாசகரே இந்நூலாசிரியர் என்று சிலர் கூறும் கருத்திற்குச் சான்றுகள் இல்லை. இந்நூலின் உரையாசிரியரும் இவரேயாவர். இந்நூல் உறுப்பியல், அணியியல், சித்திரலியல் என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. இவ்லியல்களில் முறையே 150, 120, 29 நூற்பாக்கள் உள்ளன. மூன்றாம் இயலான சித்திரவியலில் 11-ஆம் நூற்பா உரையில் ‘இப்பெற்றியாவது சித்திரகலி எனப்பெறும். இவ்வகை விகற்பம் எல்லாம் மேற்சொல்லுதும்’ எனக் கூறட்பெற்றுள்ளது. இவ்வியல் முதல் நூற்பாவில் கூறியுள்ள பொருள்களை ஓவ்வொன்றாக விளக்கிவரும் ஆசிரியர், அசுடன கடனம் என்பதற்கு விளக்கம் தருவதோடு அமைத்துவிடுகின்றார். அதற்குப் ஒப்பின்னுள்ள பகுதிகள் விளக்கப்பெறவில்லை. இவ்வாற்றான் இந்நூல் முழுமைபெறவில்லை என்பது புலனாகின்றது. முதற்கண் உள்ள உறுப்பியலில் சொல்லிலக்கணம் பற்றிக் கூறுகின்றார். அணியிலக்கணத்தின் உறுப்பாகச் சொல்வியவைக் கூறியிருப்பது இந்நூலின் தனித்தன்மையாகும். இதன்கண் 87 அணிவகைகள் கூறப்பட்டுள்ளன. <b>குவலயானந்தம்-2</b>: காளிதாசர் இயற்றிய சந்திராலோகத்தை முதல் நூலாகக் கொண்டு எழுந்தநூல் வடமொழியின் கண்ணுள்ள குவலயானத்தம் என்னும் நூலாகும். இதன் ஆசிரியர் அப்பைய தீட்சிதர் என்பர். அவ்வடமொழிநூலை எட்டயபுர மன்னர் இராமகுமார எட்டப்ப மகாராசர் என்பார் தம் அவைப்புலவரும், வடமொழிப் புலவருமான சங்கர நாராயண சாத்திரியாரைக் கொண்டு மொழி பெயர்க்கச் செய்தார். அவ்வாறு மொழிபெயர்த்த காலம் கி.பி. 1889-ஆகும். அம்மொழிபெயர்ப்பை அவ்வலையின்கண் இருந்த தமிழ்ப்புலவர் முகவூர் மீனாட்சிகத்தரக் கவிராயர் என்பார் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாக யாத்தமைத்தனர். இவ்விருவர்தம் முயற்சியால் எழுத்த நூலே இந்நூலாகும். இந்நூல், எட்டயபுர மன்னரின் மகனார் வேங்கடேசுவர பாண்டியன் என்பாரின் வேண்டுகோட்கிணங்க உ.வே. சீனிவாசாச்சாரியார் என்பவராலும், ஆனூர் சிங்காரவேல் முதலியாராலும் கி.பி. 1895-இல் முதன்முதல் பதிப்பிக்கப்பட்டது. எட்டயபுர மன்னரின் விருப்பத்திற்கிணங்க இந்நூல் வெளிவந்தமையில் அம்மன்னரை முன்னிலைப்படுத்திப் பாடல்கள் அமைந்துள்ளன. அம்மன்னருக்கு உரிமையானதும் முருகன் வீற்றிருப்பதுமானவும், கழுகுமலை திருமால் எழுந்தருளியிருக்கும் சாத்தூரும் இந்நூற்கண் அங்கங்கே குறிக்கப்பெற்றுள்ளன. இந்நூற்கள் அமைந்துள்ள பாடல்கள் 167. இறைவிக்குரிய வணக்கத்துடன் இந்நூல் தொடங்குகிறது. சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிலையம் குவயைாளத்தம் 1, 2 சத்திராலோகம் ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து கி.பி. 1979-இல் பதிப்பித்துள்ளது.{{Right|<b>கு.சு.</b>}} <section end="குவலயானந்தம்"/> <section begin="குவாங்சீ"/> {{dhr}} <b>குவாங்சீ</b>: சேய்மைக் கிழக்குப் பகுதியில் சீனநாட்டின் தென் கிழக்கில் உள்ள ஒரு மாநிலம் குவாங்கீ (Kwangsi). மாநிலத்தின் தலைநகர் யுங்னிங்கு (Yung ning), சீ (Si) எனப் பெயர் பெறும் ஆற்றின் துணைததிகள் இப்பகுதியை வளப்படுத்துவதால் வேளாண்மை வளர்ச்சியடைத்துள்ளது. மலைகள் பல இங்கு உள்ளன. இம்மாநிலத்தில் மிகுதியாகக் காடுகள் இருப்பதால், மரம் முதலிய பொருள்கள் கிடைக்கின்றன. செம்பு, தங்கம், வெள்ளி முதலியனவும் கிடைக்கின்றன. இம்மாநிலம் 1958-இல் விரிவு படுத்தப்பெற்றுக் குவாங்சி சுயாங்கு சுதந்திரப் பகுதி என்ற புதிய பெயரைப் பெற்றது. புதிய சுதந்திர மாநிலத்தின் பரப்பு 220,150 சதுர கி.மீ.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாங்சீ"/> <section begin="குவாங்சென"/> {{dhr}} <b>குவாங்சென (Guangzhon)</b>: காண்க: காண்டன் (Canton). <section end="குவாங்சென"/> <section begin="குவாங்துங்கு"/> {{dhr}} <b>குவாங்துங்கு</b>: செழிப்பான ஆற்றுச் சமவெளிகளைப்பெற்ற இம்மாகாணம், சீனாவின் தென்கோடிக் கடலோரத்தில் உள்ளது. பல தீவுகளைக் கொண்ட இப்பகுதியைச் சுற்றிக்கிழக்கிலும் மேற்கிலும் தென் சீனக் கடல் காணப்படுகிறது. கருங்கல் மலைத்தொடர்களும் இங்கு உள்ளன. ஆன் (Han), துங்கு (Tung), பே (Pch), சீ (Si) என்று கூறப்பெறும் நான்கு ஆறுகள் இப்பகுதியில் ஓடுகின்றன. இதன் கடற்கரை 800 கி. மீ. நீளமுள்ளது, பல சிறந்த துறை முகங்களையும் இங்குக் காணமுடிகிறது. குவாங்துங்கின் (Kuangturg) தலைநகர், குவாங்சௌ(காண்டன்).<noinclude></noinclude> cl2o66akfhcqr1t0zxjlvpxac9wj8vb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/745 250 642914 1958042 1932321 2026-08-12T01:59:07Z Sridevi Jayakumar 15329 1958042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|717|குவலயானந்தம்}}</noinclude>வேண்டியவனாக இருந்தான். சோழர் ஆளுகைக்குட்பட்டிருந்த அவன் தனியரசாக வெளிப்படுத்திக் கொண்டதுடன் காஞ்சியம்பதியைக் கைப்பற்றினான். அவனை வென்று குறுநில மன்னன் ஆக்கியதுடன் காஞ்சியைத் தன்வயமாக்கினான். இப்போர் கி.பி. 1194க்கும் 1197க்கும் இடையில் நிகழ்த்துள்ளது. வேங்கிமன்னனையும் இவன் வென்று அந்நாட்டைக் கைப்பற்றி உறங்கை என்னும் நகர் புகுந்தான். ஓரங்கள் மன்னன் காகதீய கணபதி என்பான் வலிமை காரணமாக மேற்கொண்ட போரைக் குமோத்துங்கன் முறியடித்தான் என்று கருதவும் இடம் உண்டு. இவன் காலத்தில் சோழ நாடு தெற்கே குமரி முதல் வடக்கே வேங்கி நாடு வரை பரவியிருந்தது. சேர நாடு, பாண்டி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு தெலுங்கு நாடு போன்றவை இவன் ஆட்சியின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவன் காலத்தில் அமைதி நிரம்பிய நாடாகச் சோழ நாடு எல்லா வளங்களையும் பெற்றுத் திகழ்ந்தது. இவன் நல்ல சிவநெறிச் செல்வன், இவளைச் சிற்றம்பலவாணரின் ‘ஏகபக்தன்’ என்று ஒரு கல்வெட்டு வருணிக்கின்றது. இறைவன் ‘நம்தோழன்’ என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறும் செய்தியொன்றும் உள்ளது. பெரும் பொருளைச் சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்வதில் செலவழித்துள்ளான். இவனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகிய ‘திரிபுவன வீரதேவன்’ என்னும் பட்டம் நிலைத்திருக்குமாறு திரிபுவனவீரேச்சுவரம் என்னும் சிவன் கோவிலைத் திருவிடை மருதாருக்கு அண்மையில் தோற்றுவித்தான். மதுரையிலும் தில்லைப்பதியிலும் காஞ்சி, திருவிடைமருதூர், இராசராசபுரம், திருவாரூர் ஆகிய இடங்களிலும் குறிக்கத்தக்க திருப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளான். இவன்தன் ஆட்சிக் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறை இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. விக்ரம் சோழபுரத்திலும் இவன் சிலகாலம் தங்கி ஆட்சி செய்துள்ளான். இவன் தமிழ் வளர்ச்சியில் பெரிதும் கவனம் செலுத்தி வந்தான். வீராந்தப் பல்லவரையர் இவன் அவைக்களப் புலவராக விளங்கினார் நேமிநாதம், வச்சணந்திமாலை என்னும் வெண்பாப்பாட்டியல் ஆகிய இருநூல்களையும் செய்த குணவீரபண்டிதர் இவன் காலத்தவரே. இவன் காலத்தில் மாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. நன்னூல் செய்த பவணந்தி முனிவரும் இவன் காலத்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் செய்த மிகப் பெரிய தொண்டாகக் கருதத்தக்கது அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடுவித்தமையே ஆகும். இவர் குலோத்துங்களின் அமைச்சராக இருந்தவர். வீரராசேந்திரன், முடிவழங்குசோழன், சோழி கேரள தேவன், திரிபுவன வீரதேவன், முடித்தலை கொண்ட பெருமான், உலகுடையநாயனார் இராசாக்கள் தம்பிரான், உவருப்பவந்த நாயனார், தனி நாயகன் ஆகிய பல்வேறு சிறப்புப் பெயர்களைக் கொண்டு இவள் அழைக்கப் பெற்றான். இவன் ஆட்சியின் 22-ஆம் ஆண்டில் குகையிடி கலகம் ஒன்று நிகழ்ந்தது. இவ்வேந்தன் மனைவி புவனமுழுதுடையாள் என்று அழைக்கப் பெற்றாள். இவள் மகன் மூன்றாம் இராசராசன் எனத் தெரிகிறது. இவன் கி.பி. 1218-இல் இயற்கை எய்தினான்.{{Right|<b>க.சா.</b>}} <section end="குலோத்துங்கன்"/> <section begin="குவலயானந்தம்"/> {{dhr}} <b>குவலயானந்தம்</b>: தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐவகைப்படும் என்பர். எலினும், இற்றைக்குக் கிடைந்திருக்கும் பழைமையான நூலாய தொல்காப்பியத்தில் எழுத்து சொல் பொருள் எனும் முவகைப் பகுப்பே காணப்படுகின்றது. பொருளின் பகுதியாகச் செய்யுளியல் அமைந்துள்ளது, உவமையியயில் கூறும் உவமை என்பதை அணியென்பாகும் பொருள் விளக்கும் கருவி என்பாரும் உளர். பொருளின் பகுதியாக அமைந்திருந்த யாப்பும் அணியும் காலப் போக்கில் தனித்தனி எண்ணத்தரும் சிறப்புடையவாயின. யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை, குவலவானத்தம், தண்டியலங்காரம் போல்வன இவ்வகையில் எழுத்தனலாம். அணியிலக்கண நூல்களுள் குவலயானத்தம் என்பதும் ஒன்றாகும். இப்பெயரில் அமைந்த அணியிலக்கண நாள்கள் இரண்டாம். அவற்றின் வேறுபாடு தெரிய குவலயானத்தம்-1, குவலயானந்தம்-2 எனக் குறிக்கலாம். <b>குவலயானந்தம்-1</b>: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதனை முதன்முதல் பதிப்பித்தது. இந்நூற்கு அமைத்துள்ள சிறப்புப் பாயிரப்பாக்களால் இந்நூல் செய்தவர் மணிவாசகர் என்பதும்.<noinclude></noinclude> l6v2n0oh7ibcsfemuofzzq4bt65umez பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/741 250 642920 1958041 1932327 2026-08-12T01:57:41Z Sridevi Jayakumar 15329 1958041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|713|குலோத்துங்கன்}}</noinclude>திருநாராயணபட்டர் பாடிய குலோத்துங்க சோழசரிதை என்னும் காவியம் திருபுவனம் மகா சபையார் முன் அரசன் விருப்பப்படி அரங்கேற்றம் செய்யப்பெற்றது. அதற்காக ஊர்ச்சபையாராய் புலவருக்கு இறையிலியாக நிலம் பரிசளிக்கப்பட்ட செய்தியும் தெரியவருகிறது. அதனால், அந்நாளில் கற்றுவல்ல புலவர்களாலும் அரசனாலும் மதிக்கப் பெற்றதாக இச்சந்தை நூல் அமைந்திருந்தது என்பது தெரியவருகின்றது. முதற்குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டில் (எ.பி. 1097) இக்கல்வெட்டுப் பொறிக்கப்பெற்றுள்ளதால் இச்சோழமன்னன் ஆட்சியின் முற்பகுதி வரலாறுகளே இந்நூலுள் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதலாம். குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் பாடிய செயங்கொண்டாருக்கு இவர் முற்பட்டவர் என்று கொள்ளலாம், ‘புலவர்களாகிய குமுதங்கட்குச் சந்திரன் போன்றவர்’ என்ற பொருளுடைய இவர் சிறப்புப் பொகினின்று புலவர்களெல்லாரும் ஈடுபட்ட வாக்கிளிமையுடைவர் இந் திருநாராயணபட்டர் என்றும், அத்தகைய மதிப்பை அரசனாற் பெற்றுச் செயங்கொண்டார்க்கு முன்பே அவன் வாயிற் பெரும் புலவருள் ஒருவராய் விளங்கியவர் இவர் என்றும் கருதுதல் தகும் என்று மு. இரால் வையங்கார் துணிந்துள்ளார். இந்நூல் அந்நாளில் புலவர் முதலியோரால் போற்றப்பட்டுப் பெரு வழக்காயிருந்தது என்று கொள்ள இடமுண்டு வரலாற்றின் அடிப்படையில் எழுந்த இந்நூலின் மறைவு தமிழுக்கோர் இழப்பேயாகும். <section end="குலோத்துங்க சோழ சரிதை"/> <section begin="குலோத்துங்கன்"/> {{dhr}} <b>குலோத்துங்கன், முதலாம் (கி.பி. 1070-1120)</b> சோழப் பேரரசை ஆண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவன். இவன் தாய் வழி உரிமையில் சோழநாட்டிற்கு மன்னனாக முடிசூடிக் கொண்டான். சோழர் குலத்திற்கும் கீழைச் சாளுக்கியக் குலத்திற்கும் நான்கு தலைமுறைகளாகத் திருமண உறவு தொடர்ந்து வந்துள்ளது. இழைச் சாளுக்கிய விழுலாதீத்தன் முதல் இராசராசனின் மகள் குந்தவையை மணந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த இராசராச தரேந்திரன் தன் அம்மான் முதலாம் இராசேந்திரன் மகள் அம்மங்காதேவியை மணந்தான், அவர்களுக்குப் பிறந்தவளே இராசேந்திர சாளுக்கியன் என்றும் சாளுக்கிய இராசேந்திரன் என்றும் அழைக்கப்பெற்றான். அவன் கி.பி. 1043-ஆம் ஆண்டு பிறந்தான், அவனுடைய பதினேழாம் வயதில் (கி.பி. 1060) அவன் தந்தை இராசராசதரேந்திரன் இறந்து போனான் இளவரசனாகிய சாளுக்கிய இராசேந்திரன் வேங்கிநாட்டு ஆட்சியை மேற்கொள்ளவில்லை. அவன் சிறிய தத்தையாகிய விசயாதித்தன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான் அக்கால எல்லையில் தன் மாமல் வீரராசேந்திரனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கியரோடு நிகழ்த்திய போரில் ஈடுபட்டாள். அவள் விட்டுணு வர்த்தனன் எனவும் அழைக்கப்பெற்றான். சோழ நாட்டில் வீரராசேந்திரன் இறந்த பின்னர் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். சில ஆண்டுகளில் அவன் நோய்வாய்ப் பட்டு கி.பி. 1070-ஆம் ஆண்டு இயற்கை எய்தினான் அந்நாளில் இளவரசனாக இருந்து பட்டம் ஏற்பதற்கு வாரிசு இல்லாமற் போகலே சோழ நாடு அல்லலுற்றது. வடபுலத்தில் இருந்த சாளுக்கிய இராசேந்திரன் சோழ நாடு அல்லலுறுவதைக் கேல்வியுற்றுச் சோழ நாட்டின் தலைநகருக்கு விரைத்து வந்தாள், அங்கிருந்த அமைச்சர் படைத்தலைவர் முதலியோர் ஆட்சிப் பொறுப்பை இவனுக்கே அளிப்பதென முடிவு செய்து கி.பி. 1070 -ஆம் ஆண்டு, சூன் திங்கள் 9-ஆம் நாளில் முறைப்படி முடிசூட்டிவைத்தனர். அந்நாளில் குலோத்துங்க. சோழன் என்னும் பட்டப் பெயரும் எய்தினான். இயன் ஆட்சியை ஏற்றபின் சோழ நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்பங்களும் காகங்களும் நீங்கின. நாடு அமைதியாக இருந்தது. சோழப் பேரரசர்கள் இராசகேசரி பரகேசரி என்னும் பட்டங்களையும் மாறி மாறிப் புனைத்து அரசாண்டனர். குலோத்துங்கன் இராசகோம் என்னும் பட்டம் பூண்டவள் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பெரும்பாலும் போர்கனைத் தவிர்த்து அமைதியாக அரசாட்சி செய்வதையே விரும்பினான், எனினும் தவிர்க்க இயலாத நிலையில் மேற்கொண்ட போர்கள் சில குறிக்கத்தக்கன, இவன் இளங்கோப் பருவத்தில் சக்கரக்கோட்ட மண்டலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த தாராவர்சன் என்பவனை வென்றான். இவள் தன் இளமைக் காலத்தில் செய்ததிக்கு விசயத்தில் நிகழ்ந்த போராசு அது இருக்கலாம். என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அது போன்றே இளமைக்காலத்தில் மேலைச் சாளுக்கியரோடும் போர் செய்துள்ளான் தாராவர்சனோடு. போர் செய்யுங்கால் அவனுக்கு உதவவத்த சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையையும் வென்றுபுறங்கண்டான் என்றும் கூறுவர். சோழப் பேரரசனாக ஆட்சியை ஏற்றபின் கி.பி. 1076-ஆம் ஆண்டில் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனோடு போர் செய்தான், ஐந்தாண்டுகள் படை சேர்த்து வலிமைமிகுந்து விளங்கிய விக்கிரமாதித்தன் குலோத்துங்கனிடம் தோற்றான். இப்போர் கோலாச் மாவட்டத்தின் தங்கி என்னும் இடத்தில் நடைபெற்றது. அதில் துணைநின்ற ஒய்சள அரசன் எரியங்-<noinclude></noinclude> mf8oydv1h8umosfgmhamo1p6ub8dhax பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1958019 1957955 2026-08-11T14:36:06Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1958019 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம்‌ முகம்மது|சாதிக்கு, குலாம்‌ முகம்மது]] 784-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்‌)|சாதுநாத்து சர்க்கார் (சர்‌)]] 784-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்‌|சாந்த கவிராயர்‌]] 784-785 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791 lj2o2ah3ijri5q3xvjg5zd92974lydw பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1958048 1957986 2026-08-12T02:23:11Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 6 */ 1958048 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 |- ! colspan="5"|<b>கீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 |- ! colspan="5"|<b>கு </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 6 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 6ie49t4vcaib4dcbptklm4016g034qw பயனர்:Bharathblesson/test 2 645148 1958076 1957932 2026-08-12T08:46:20Z Bharathblesson 15164 /* பட்டியல் */ 1958076 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - செனெக்கா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 |- ! colspan="5"|<b>சே, சை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620 |- ! colspan="5"|<b>சொ, சோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628- |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715 |- |} </div></div></div> </center> ==பட்டியல்== #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ 5n03y0vgc9nnven3ge4i7n12bj6qt1v விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி 4 651247 1958008 1957585 2026-08-11T13:55:03Z Neyakkoo 7836 /* 11.08.2026 */ # # # 1958008 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) # # # # # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] 6tzg11p3iqr09xltlqmfaf5zpqumiji 1958015 1958008 2026-08-11T14:29:08Z Naren karthik Ragunathan 16828 /* 11.08.2026 */ 1958015 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) # #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) # # # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] f0wmztea8ago411y0df62u4qadp5251 1958016 1958015 2026-08-11T14:32:29Z Sanjeev Basker 16799 /* 11.08.2026 */ ஒப்பம் 1958016 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # --[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)===11.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) # #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) # # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] islcioy3lls9bnks8fuk7dck44rakfc 1958023 1958016 2026-08-11T14:44:51Z Neyakkoo 7836 /* 04.08.2026 */ # 1958023 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) # # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] o4544n6dxpzff94yp23c4opogyo1whm 1958025 1958023 2026-08-11T14:46:04Z Sadiqbasha.18 16804 /* 11.08.2026 */ ஓப்பம் 1958025 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC) # # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] n5htixtmopr98m0wlplg7wz6zpumqiv 1958030 1958025 2026-08-11T14:56:02Z Madhumitha kanagavijayan 16802 /* பயில்வோர் */ agree 1958030 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC) # # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] fbslax8k2jyhtff0apu2p9d5gqz8tnb 1958034 1958030 2026-08-11T15:01:44Z Mohammed Aaris Abdulla 16865 /* 11.08.2026 */ sign 1958034 wikitext text/x-wiki [[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]] தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம். ==பயிற்சியின் நோக்கம்== * விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது. ==பயிற்சிக் காலம்== * நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை ==பயிற்றுநர்== * --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC) ==பயிற்சி பெறும் கல்லூரிகள்== # [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 # # # # # # ==பயிற்சிகள்== * வருடல் * எழுத்துப் பிழை சரிபார்ப்பு * குறியீடு இடுதல் * முழுமையான சரிபார்ப்பு === பயிற்சி நூல்கள் === * [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] {| class="wikitable sortable" |- ! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் |- | 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 |- | 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 |- | 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 |- | 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 |- | 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 |- | 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 |- | 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 |- | 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 |- ! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258 |} * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] == பயில்க == ==பயில்வோர்== * [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042 ===04.08.2026=== * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC) # # ===11.08.2026=== *[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) #--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC) # # # # == நிகழ்வுக் குறிப்புகள் == == விளைவுகள் == === நிழற்படங்கள் === === நிகழ்படங்கள் === <gallery> </gallery> [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] ts0wgea6bhjmt2bpbfck5hd911by55e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/785 250 651451 1958001 2026-08-11T12:08:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னிரண்டடிகளில், திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுள் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் எடுக்கப் பெற்ற ஒரு குறளின் கருத்தையும், பின்னிரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தயானா, சார்சு|759|சாந்தயானா, சார்சு}}</noinclude>முன்னிரண்டடிகளில், திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுள் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் எடுக்கப் பெற்ற ஒரு குறளின் கருத்தையும், பின்னிரண்டு அடிகளில் அக்குறளை அவ்வாறே அமைத்தும் பாடப் பெற்றுள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சாந்த கவிராயர்"/> <section begin="சாந்தயானா, சார்சு"/> {{dhr}} {{larger|<b>சாந்தயானா, சார்சு</b>}} இவர் கி.பி. 1863–ஆம் ஆண்டு இசுபெயினில் மாட்ரிடு என்னுமிடத்தில் பிறந்தார். சாந்தயானா, சார்சு (Santayana, George) ஒரு சிறந்த தத்துவ ஞானியும் கவியும் மனிதாபிமானியுமாவர். இவர் 1912–ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவிலும் பிரான்சு, இத்தாலியா ஆகிய நாடுகளிலும் வசித்து வந்தார். இவர் பாசுடனிலுள்ள இலத்தீன் பள்ளியிலும் ஆர்வார்டு கல்லூரியிலும் (Harward College) படித்தார். இவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயின்றார். பிறகு ஆர்வார்டு (Harward) பல்கலைக் கழகத்தில் வில்லியம் சேம்சு என்ற பயன்வழிக் கொள்கையினரின் (Pragmatist) கீழ் டாக்டர் பட்டத்தின் ஆய்வுக் கட்டுரையை முடித்தார். பிறகு இவர் தத்துவத் துறையில் கி.பி. 1889–ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியாற்றினார். ஆர்வார்டு (Harward) பல்கலைக் கழகத்திலிருந்த பொழுது கி.பி. 1896–ஆம் ஆண்டு அழகுணர்வு (The Sense of Beauty) என்ற கட்டுரையை எழுதினார். நிலையான கொள்கைகளை, நிலையற்ற கொள்கைகளிலிருந்து பிரித்து உணர மேற்கூறிய கட்டுரை பெரிதும் பயன்படும். சாந்தயானா தம் கவிதையும் சமயமும் பற்றிய விளக்கங்கள் (Interpretations Poetry and Religion) என்ற நூலில் அழகுக் கலைக்கும் ஒழுக்கத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பை விளக்கியிருப்பதைக் காணலாம். சிறப்பாக இராபர்ட்டு பிரவுனிங்கின் (Robert Browning) கவிதைகள் எடுத்துக்காட்டாகும். மெய்யுணர்வின் வரலாறு (The Life of Reason) என்ற தலைப்பில் ஐந்து பெரிய தொகுதிகள் வெளிவந்தன. அந்நூலில் அறிவின் செயல்திறன் மட்டுமல்லாது ஊக்குக்கும் (Impulse) கருத்துகளுக்கும் (Ideation) ஒரு தொடர்பு இருப்பது விளக்கப்பட்டுள்ளது. இவர் 1907–ஆம் ஆண்டு ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1912–ஆம் ஆண்டு அப்பதவியிலிருந்து விலகி விட்டார். இவர் ஒரு சிறந்த ஆசிரியர். இவர் கல்விச் செருக்குடையவரல்லர். கல்விக் கழகத்தில் அடிமையாக வாழ இவர் விரும்பாததனால் பேராசிரியர் பதவியிலிருந்து விலகினார். இவர் முதலாம் உலகப்போர் நடந்தபோது ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். செருமானியத் தத்துவத்தில் தன் முனைப்பு (Egotism in German Philosophy) என்ற கட்டுரை கி.பி. 1916–ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இவர் தலைவர் மனப்பான்மையைக் காட்டுகிறது. மேலும் இவர் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 785 |bSize = 480 |cWidth = 120 |cHeight = 128 |oTop = 94 |oLeft = 295 |Location = center |Description = }} {{center|சாந்தயானா சார்சு}} ஆங்கிலேயரின் குணாதிசயங்களைப் பற்றியும், கிராம வாழ்க்கையைப் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். இவர் கி.பி. 1924–ஆம் ஆண்டு உரோமாபுரியில் நிலையாகத் தங்கி விட்டார். இவர் கத்தோலிக்கராக இருந்தாலும், இயற்பொருள் வாதத்தை (Materialist) விரும்பினார். இவர் சிறந்த மனிதாபிமானம் உடையவர். இவர் கி.பி. 1935–ஆம் ஆண்டு கடுமையான ஆசாரமுள்ளவன் (The Last Puritan) என்ற நூலை எழுதினார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தார். இவர் ஐயக்கொள்கையும் உயிரினங்களில் நம்பிக்கையும், (Scepticism and Animal Faith) என்ற தலைப்பில் ஆய்வுகள் செய்தார். அறிவுடைப் பொருளின் ஆட்சி (Realms of Being) என்னும் தலைப்பில் நான்கு தொகுதிகள் வெளியிட்டார். இந்நூல்களில் மனத்தின் உறுதியான அழிவைப் பற்றிய செய்திகள் காணப்பட்டன. உள்ளுறைத் தன்மையானது (Essences) எல்லாவற்றையும் உட்படுத்தியது. அவைகளில் உளதாம் தன்மை இல்லை. அவை நிறம், மணம், சுவை, கற்பனை, எண்ணத்திலுள்ள சிறந்த கருத்துக்கள் ஆகியவையாம். இயற்பொருட் கோட்பாடுதால் இவருடைய சிறந்த தத்துவம், இயற் பொருள்தான் எல்லாவற்றிற்கும் முந்தியது என்பது இவருடைய கருத்து. இவர் மனிதர்களும் இடங்களும் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வெளியிட்டார். உரோமாபுரி 1944–ஆம் அண்டு விடுதலையடைந்தவுடன் அமெரிக்க அன்பர்கள் இவரை வந்து கண்டார்கள். இவர் 1952–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார். {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Manitz, Melton,</b> The Moral Philosophy of Santayana, New York, 1939.<noinclude></noinclude> inh0y92i9e9rnykj7cfm8r47vqu8tqf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/786 250 651452 1958002 2026-08-11T12:25:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Santayana,</b> Scepticism and Animal Faith, New York, 1923. <b>Santayana,</b> Persons and Places, 3 Vols, New York, 1944-1953. <section end="சாந்தயானா, சார்சு"/> <section begin="சாந்தலிங்க அடிகளார்"/> {{dhr}} {{larger|<b>சாந்தலிங்க அடிகளார் (கி.பி. 18..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தலிங்க அடிகளார்‌|760|சாந்தலிங்க அடிகளார்‌}}</noinclude><b>Santayana,</b> Scepticism and Animal Faith, New York, 1923. <b>Santayana,</b> Persons and Places, 3 Vols, New York, 1944-1953. <section end="சாந்தயானா, சார்சு"/> <section begin="சாந்தலிங்க அடிகளார்"/> {{dhr}} {{larger|<b>சாந்தலிங்க அடிகளார் (கி.பி. 18–ஆம் நூ.)</b>}} தவத்திரு சாந்தலிங்க அடிகளார் இளமையிலேயே அருள்நெறி வாழ்வில் திளைத்தவர்; வீர சைவ நெறியினர்; அருமறையாகம நெறி வழிவந்தவர். இவர் வெல்நெறி தேர்ந்து மறைநெறி ஆகம நெறி ஒன்றெனக் காட்டும் வீர சைவத் தொல்நெறியினர். இவர் தம் குரு, திருவாவடுதுறையாதீனக் குரு முதல்வர் நமசிவாய தேசிகரின் மாணவராகி இளைய பட்டத்திருந்த துறையூர்ச் சிவப்பிரகாசராவார். சிவப்பிரகாசர், அம்பலவாணருக்குரிய வழிபாடுகள் செம்மையாக நடைபெறாததையுணர்ந்து அப்போது அரசாண்ட விசயநகர மன்னரின் அமைச்சராகிய வீரசைவரைக் காணச் சென்றபோது தாம் வழிபட்ட சிவலிங்கத்தைச் சடைமுடியில் வைத்துச் சென்று அவ்வமைச்சரைக் கண்டு அவரால் பெரிதும் போற்றப் பெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 786 |bSize = 480 |cWidth = 104 |cHeight = 150 |oTop = 308 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|சாந்தலிங்க அடிகளார்}} இவர், தில்லைக்கோயில் வழிபாட்டைச் செம்மையுறச் செய்வித்ததுடன், மிகுசிறப்புப் பெற்றுச் சிரிசைலம் வரை சென்று வீரசைவ சைவநெறி பரப்பித் திருவண்ணாமலை, துறையூர் ஆகிய இடங்களில் திருமடங்களை அமைத்தார். இவர்தம் மாணவர் சாந்தலிங்கர் சிவமாகிய செம்பொருளையுணர்ந்து, தலவழிபாடுகளைச் செய்து வரும் காலத்துத் துறை மங்கலம் சிவப்பிரகாசர் தொடர்பு கிடைத்தது. அவருடன் பொம்மபுரம் ஆதீனம் இரண்டாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகளைக் கண்டனர். முருகப் பெருமானுடைய திருவருள் ஆணையாலும், சாந்தலிங்க சுவாமிகளின் தூண்டுதலினாலும் சிவப்பிரகாச சிவாமிகள் சிவஞான பாலய சுவாமிகளின் மேல் நூல்கள் பல பாடினர். சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட் குறிப்பின்படி, சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம் பிகையம்மையைச் சாந்தலிங்க அடிகளார் திருமணம் செய்துகொண்டார். பின்னர்ச் சாந்தலிங்க அடிகளார் பல தலங்களையும் வழிபட்டுக் கொங்கு நாட்டிற்கு வந்து சேர்ந்தார்; ஞானாம்பிகையம்மையையும் உடன் அழைத்து வந்தார். அவர்கள் கொங்கு நாட்டில் அவிநாசி முதலிய பல தலங்களை வழிபட்டனர். இறைவனுடைய திருவருளால் பேரூரில் ஒரு திருமடம் அமைத்துத் தங்கியிருந்தனர். அடிகளார் இயற்றிய வைராக்கிய சதகத் தோத்திரப் பகுதியில் ‘நள்ளாறுடையாய் அவிநாசி நயந்துளானே’ என்று கூறுகிறார். இவர் அவிநாசியில் தங்கியிருந்ததாகவே வரலாறும் சிலர் எழுதியுள்ளனர். இறைவன் இன்னருளால் இவர் பேரூரில் தங்கினார் என்பதை ‘அருளின் பிறவா நெறி கூட்டுவித்தால்’, ‘பிறவா நெறியாகியதோர் திருப்பேரையா’ என்னும் சதகச் செய்யுட்களால் அறியலாம். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் பேரூரில் தங்கியிருந்த காலத்தில் கன்னட நாட்டு மன்னர் ஒருவர், பக்குவமுடைராய்ச் சற்குருவைத் தேடிப் பல தலங்கட்கும் வந்தவர், திருப்பேரூரில் சாந்தலிங்க சுவாமிகளைக் கண்டு உபதேசம் பெற எண்ணினார். சுவாமிகளும் அவருடைய பக்குவ நிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளினார். அவரை மாணாக்கராக்கிக் கொண்டார், அவரே குமாரதேவர் எனப்பட்டார். குமாரதேவர் சாந்தலிங்க சுவாமிகளின் திருவுள்ளக் குறிப்பின்படி பல தலங்கட்குச் சென்றார். திருமுதுகுன்றத்தில் தங்கியிருந்து அன்பர்களுக்கு அருள்உபதேசம் பல செய்து பல சாத்திரங்களையும் அருளித் திருவருளில் கலந்தார். தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள், உலக மக்கள் பயன் எய்தும் பொருட்டு நான்கு நூல்களை அருளிச் செய்தார். அவை கொலைமறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத வுந்தியார் என்பன. அந்நூல்கள் முறையே சீவகாருணியத்தையும், ஈசுவர பக்தியையும், பாசவைராக்கியத்தையும், பிரம்மஞானத்தையும் உணர்த்துவன. இந்நான்கு நூல்களையும் முத்திப்பெரு வீட்டிற்கு நான்கு வாயில்களாகக் கூறுவார்கள். திருமுதுகுன்றத்தில் தங்கியிருந்த குமாரதேவருடைய அருளைச் சிதம்பர தேசிகர் என்பவர் பெற்-<noinclude></noinclude> frcxosk1cjhyoydt1ub568zjq6z889p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/787 250 651453 1958003 2026-08-11T13:09:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றார். அவரைக் குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்க சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சிதம்பர சுவாமிகளுடைய அறிவு நுட்பத்தை அறிந்த சாந்தலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தலிங்க அடிகளார்‌|761|சாந்தா ஆனா}}</noinclude>றார். அவரைக் குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்க சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சிதம்பர சுவாமிகளுடைய அறிவு நுட்பத்தை அறிந்த சாந்தலிங்க சுவாமிகள் தாம் இயற்றிய நூல்களுக்கு உரை செய்யும்படி பணித்தார். சாந்தலிங்க சுவாமிகளின் திருவுள்ளக் குறிப்பின்படி குமாரதேவர் சிதம்பர சுவாமிகளைத் தம் மாணாக்கராக ஆக்கிக் கொண்டார். பின் அவருக்கு உபதேசம் அருளினார். சிதம்பர மௌன சுவாமிகளுக்குத் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் தொடர்பு கிடைத்தது. இது தொடர்பால் சிதம்பரம் மௌன சுவாமிகள் வீர சைவ நெறியை மேற்கொண்டு ஒழுகினார். சுவாமிகளின் மாணாக்கர் பலருக்கும் ஓர் ஐயம் மனத்தில் ஏற்பட்டது. நம் சுவாமிகள் துறவு நெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும், அவற்றை நமக்குப் போதித்தும் வருகிறார். ஆனால் தாம் மட்டும் இல்லற நெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். இவ்வாறு மாணாக்கருக்கு ஏற்பட்ட ஐயத்தையுணர்ந்தார் சுவாமிகள். ஒரு நாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையம்மையையும் உடனிருத்தி மாணாக்கர்க்குப் பாடஞ் சொன்னார். அப்போது சுவாமிகளும் அம்மையாரும் மாணாக்கர்க்கு இறைவனும் இறைவியுமாகவே காட்சியளித்தனர். அதனைக் கண்ணுற்ற மாணாக்கர்கள் தாம் நினைத்த பிழைக்கு மிகவும் நாணி வருந்தினர். தம் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினர். தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் ஒருநாள் இல்லறத்தினின்றும் நீங்கித் துறவு மேற்கொள்ள எண்ணினார். அதற்கு இறைவன் திருவுள்ளக் குறிப்பையும் அறிய விரும்பினார். அன்று பிச்சைக்குச் செல்லும் காலத்துப் பாலன்னம் கிடைத்தால் துறவு மேற்கொள்ளவேண்டும் என எண்ணினார். இறைவனைச் சிந்தித்துப் பிச்சைக்குச் சென்றார். திருவருளால் பாலன்னம் கிடைக்கப்பெற்றார். அன்றிருந்து முழுத் துறவினை மேற்கொண்டார். தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் தில்லை நடராசப் பெருமானிடத்தில் உள்ளம் ஒன்றியிருந்தார். தில்லைப்பெருமான் அம்மையுடன் சுவாமிகளுக்குக் காட்சி அளித்தார். தில்லைப் பெருமானைக் கண்ட காட்சியினைச் சுவாமிகள் தம் நூல்களின் பல இடங்களில் பாடியுள்ளார். இவ்வாறு சிறப்புற்று விளங்கிய சுவாமிகள் ஒரு மாசித் திங்கள் மகநாளில் இறையருளிற் கலந்தார். இவர்களுடைய வரலாறு தண்டபாணி சுவாமிகள் பாடிய புலவர் புராணத்தில் உள்ளது. தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளுக்குப் பிள்ளைத்தமிழ் நூல் ஒன்றினைச் சிரவணபுரம் கௌமார மடாலயம் அருள்மிகு கந்தசாமி சுவாமிகள் பாடியுள்ளார். தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் சமாதித் திருக்கோயிலும் திருமடமும் திருப்பேரூரின் கிழக்கே நொய்யலாற்றங் கரையில் அமைந்துள்ளன. {{Right|<b>சா.இரா.</b>}} <section end="சாந்தலிங்க அடிகளார்‌"/> <section begin="சாந்தலிங்கத் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>சாந்தலிங்கத் கவிராயர்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் சோழநாட்டில் உள்ள தண்டலை என்னும் ஊரைச் சேர்ந்தவர். படிக்காசுப் புலவர் என்பவரே சாந்தலிங்கக் கவிராயர் என்றும், அவர் துறவு பெற்றுத் தம்பிரானாக இருந்தமையால் அவர்தம் குடும்பப் பெயரே அவருக்கு வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இவர் தண்டலையார் சதகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலைப் பழமொழி விளக்கம் என்னும் பெயராலும் வழங்குவர். அந்நூல் தண்டலை நீள்நெறி என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்ட 100 பாடல்களைக் கொண்டதாகும். அது விருத்தப்பாவினால் ஆக்கப்பட்டு அனைவரும் எளியமுறையில் விளங்கிக் கொள்ளும்படி பாடப்பட்டதாகும். ஒவ்வொரு பாடலின் இறுதியடியிலும் ஒரு பழமொழியை அமைத்துப் பாடியுள்ளார். அந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சாந்தலிங்கத் கவிராயர்"/> <section begin="சாந்தா ஆனா"/> {{dhr}} {{larger|<b>சாந்தா ஆனா</b>}} எல்சால்வடாரின் மேற்குப் பகுதியில் உள்ள நகரம். இங்குக் கரும்பும் காப்பிக் கொட்டையும் மிகுதியாக விளைகின்றன; உணவு வகைகள் தயாரிக்கும் தொழில்கள் நடைபெறுகின்றன. மக்கள்தொகை 105,300 (1974). இதற்கு அருகில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 787 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 127 |oTop = 436 |oLeft = 269 |Location = center |Description = }} {{center|சாந்தா ஆனா}}<noinclude></noinclude> oqyi43s641s2ishk4a69479e8k3ycy9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/788 250 651454 1958006 2026-08-11T13:43:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாந்தா ஆனா (Santa Ana) எரிமலை உள்ளது. இதன் உயரம் 2,387.5 மீட்டர். சாந்தா ஆனா என்ற பெயரையுடைய மற்றொரு நகரம் அமெரிக்காவில் தெற்குக் கலிபோர்னியாவில் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தா குருசு|762|சாந்தா பே}}</noinclude>சாந்தா ஆனா (Santa Ana) எரிமலை உள்ளது. இதன் உயரம் 2,387.5 மீட்டர். சாந்தா ஆனா என்ற பெயரையுடைய மற்றொரு நகரம் அமெரிக்காவில் தெற்குக் கலிபோர்னியாவில் உள்ளது. அது பல்வேறு தொழில்களைப் பெற்றுப் புதிய கால நகரமாக விளங்குகிறது. மக்கள் தொகை 183,800 (1978). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சாந்தா ஆனா"/> <section begin="சாந்தா குரூசு"/> {{dhr}} {{larger|<b>சாந்தா குரூசு:</b>}} இது தென் அர்சண்டினாவில் (தென்னமெரிக்கா) மிகக் குறைந்த மக்கட்டொகையைக் கொண்டுள்ள ஒரு மாநிலமாகும். பொதுவாக படகோனியா எனக் கருதப்படுகின்ற ஒரு பகுதியும் இதில் அடங்கும். கூட்டாட்சி ஆணையால் இந்த மாநிலம் 1956–இல் உருவாக்கப்பட்டது. பலத்த காற்றும் தூசுப் புயலும் இடையறாமல் இப்பகுதியைத் தாக்கிக் கொண்டிருக்கும். இங்குக் குறைந்த அளவே மழை பெய்கிறது. தட்ப வெப்பநிலை மிதமானதாகவே இருக்கும். சாந்தாகுரூசு (Santacruz) மாநிலத்தின் மேலைப் பகுதியில் அழகான பல ஏரிகளும், குறிப்பாக அர்சண்டினா ஏரி போன்றவைகளும் உள்ளன. இந்த ஏரியைச் சாந்தாகுரூசு துறைமுகத்திலிருந்து சாந்தாகுரூசு ஆறு வழியாக வந்தடையலாம். இதன் பரப்பு 243,943 ச.கி.மீ. மக்கள் தொகை 114,941 (1980). வேளாண்மையை ஒரு சிலரே மேற்கொள்கின்றனர். ஆனாலும் ஆட்டுப் பண்ணைகள் பல இதில் உள்ளன. கப்பல் மூலமாகப் போக்குவரத்து மிகுதியாக நடைபெறுகிறது. சரக்குகளைக் கப்பல் மூலமாக அட்லாண்டிக்குக் கடல் துறைமுகங்களில் சேகரித்துப் பியுனசு ஏர்சுக்கு அனுப்பி வைப்பர். தெற்குக் கோடியிலுள்ள இரியோ கல்லேகோசு (Rio Gallegos) என்ற துறைமுகம் இதன் தலைநகரமாகும். இந்நகரம் ஆட்டு வணிகத்தில் சிறப்பிடம் பெற்றதாகும். இத்துறைமுகத்தின் வழியாகவே இரியோ தெர்வோவிலுள்ள நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. <b>சாந்தா குரூசு{{sup|2}}:</b> இது தென்னமெரிக்காவில் கிழக்குப் பொலிவியாவின் தாழ்ந்த பகுதியிலுள்ள ஆட்சித் துறை வட்டாரமாகும். இதன் வடபுறத்தில் பேனி, கிழக்கில் பிரேசில், தெற்கின் பராகுவே, மேற்கில் சிகுயிசாகா (Chiquisaca) சோகபம்பா (Cochabamba) ஆகியவை அமைந்துள்ளன. இதன் பரப்பு 370,621 ச.கி.மீ. மக்கள் தொகை, 942,986 (1982). இது பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. குறைந்த அளவே இங்கு மழை பெய்யும். இப்பகுதியின் 40 விழுக்காடு நிலம் மரங்களற்ற பரந்த பகுதியாகும். எஞ்சிய பகுதி காட்டு நிலமாகும். மரங்களற்ற பகுதி மேய்ப்பு நிலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வனப்பகுதி கருவளமுற்றதாகத் தெரியவில்லை. அரிசி, கரும்பு, காப்பி, பருத்தி, கிழங்கு வகைகள், கதிர்மணிகள், எலுமிச்சம் பழ வகைகள், மரக்கறிகள், புகையிலை ஆகியவை மிகச் சாதாரணமாக விளையும் பொருள்களாகும். மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இசுபானியர்களின் வழித்தோன்றல்களாவர்; மற்றவர்கள் இந்தியர்களும் இசுபானியக் கலப்பினங்களைச் சேர்ந்தவர்களுமாவர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இப்பகுதி பலவகைகளிலும் முன்னேற்றமுற்றது. குறிப்பாகப் போக்குவரத்துத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. <b>சாந்தாகுரூசு{{sup|3}}</b> என்னும் பெயருடைய நகரம் நூப்லோ தெ சாவெசு (Neflo De Chavez) என்ற இசுபானிய நிலந்தேடு ஆய்வாளர் ஒருவரால் கி.பி. 1560–இல் நிறுவப்பட்டது. இது இப்பெயரையே கொண்டுள்ள ஆட்சித்துறை வட்டத்தின் தலைநகரமாகும். சருக்கரை ஆலைகள், சாராய வடிகட்டுச் சாலைகள், மரப்பட்டறைகள், தோல் பதனிடும் ஆலைகள், தோல் தொடர்பான பொருள்களுக்கான ஆலைகள் ஆகியவையெல்லாம் இந்நகரில் அமைக்கப்பட்டுள்ளன. <b>சாந்தாகுரூசு{{sup|4}}</b> இது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரமாகும். இதன் சுற்றுப்புறங்களின் இயற்கை வளப்புகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்நகரைப் பிரான்சிச்கர்கள் கி.பி. 1791-இல் உருவாக்கினர். இது, இசுபானிய நாட்டு மக்களின் பண்பாடுகள் பரவுவதற்கு ஏதுவாயிருந்த ஒரு மையமாகும். இதில் கி.பி. 1846–இல் அமெரிக்க தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. இதன் எழில்மிக்க பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் பலரின் கவனத்தைக் கவர்கின்றன. இதன் கடற்கரை மிகவும் அழகு வாய்ந்தது. <b>சாந்தாகுருசு{{sup|5}}:</b> இது மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரான பம்பாயில் உள்ள விமான நிலையமாகும். {{Right|<b>அ.உ.</b>}} <section end="சாந்தா குருசு"/> <section begin="சாந்தா பே"/> {{dhr}} {{larger|<b>சாந்தா பே:</b>}} சாந்தா பே, மத்திய அர்சண்டினாவின் ஒரு மாநிலமாகும். சாந்தா பே (Santa Fe) வடக்கில் சாகோவுக்கும் தெற்கில் போனசு அயர்சு (Beunos Aires) மாநிலத்துக்குமிடையில் அமைந்துள்ளது. சாந்தா பே என்ற நகரம் இந்த மாநிலத்தின் தலைநகராகும். வடபுறத்தில் விலைமிக்க காட்டு மரங்கள் பரவலாக வளர்ந்துள்ளன. தட்ப வெப்ப நிலை மிகவும் ஏற்றதாகவும் மிதமானதாகவும் உள்ளது. {{nop}}<noinclude></noinclude> qpvp4l2wdiicz9o827boigxzqz92m4u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/789 250 651455 1958010 2026-08-11T14:06:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்பகுதியில் மணப்புல் வகைகள், சோளம், கோதுமை, மென் சணல் ஆகியவை பருவங்களினால் ஏற்படும் விலை மாறுதல்களுக்கு ஏற்றபடி மாறிமாறி விளைவிக்கப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தா பே|763|சாந்திக்கூத்து}}</noinclude>இப்பகுதியில் மணப்புல் வகைகள், சோளம், கோதுமை, மென் சணல் ஆகியவை பருவங்களினால் ஏற்படும் விலை மாறுதல்களுக்கு ஏற்றபடி மாறிமாறி விளைவிக்கப்படுகின்றன. புல்லரிசி வகைகள், கம்பு, வாற்கோதுமை ஆகியலையும் விளைகின்றன. வேளாண்மையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனினும், கால்நடைகள் வளர்ப்பிலும் பெரும் வளர்ச்சியுற்றுள்ளது. தலையாய தொழில்கள் பால், மற்றும் வனப்பொருள்களையொட்டியே உள்ளன. மாபெரும் சருக்கரை ஆலைகளும், மாவு அரைக்கும் ஆலைகளும், சாராய வடிப்பாலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்நகரம், சுற்றுப்புறப் பகுதிகளுடன் மிகச் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு கொண்டுள்ளது. புகைவண்டிப் போக்குவரத்தும் உள்ளது. விமான நிலையமும் இருக்கின்றது. இவற்றோடு பரணா (Parana) நதியும், போக்குவரத்திற்கு மிக வசதியாக அமைந்துள்ளது. பெருங்கடலில் செல்லும் நீராவிக் கப்பல்கள் பல திசைகளிலிருந்தும் சாந்தா பேவுக்கு வந்து சேருகின்றன. அவற்றை உள்ளே அனுமதிக்கக் கூடிய வசதிகளை அந்நகரின் துறைமுகம் பெற்றுள்ளது. அதன் நீண்ட கடலோரப் பகுதிகளில் பற்பல சிறிய துறைமுகங்களுக்கு உள்ளூரிலுள்ள குடியானவர்கள் தங்கள் சரக்குகளைக் கொண்டுவந்து அவற்றைச் சற்றுத் தூரத்தில் காத்துக்கொண்டிருக்கும் பெரிய கப்பலிற் கொண்டுவந்து சேகரிப்பர். நதிகள் வழியாக அத்துறைமுகங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன. இம்மாநிலத்தின் தலைநகரமான சாந்தா பே கி.பி. 1573–இல் சூவான் தெ காரே (Juan De Gany) என்பவரின் தலைமையில் வந்த குடியேற்றத்தினரால் நிறுவப்பட்டது. அது, அசன்சியானில் (Asancio) இசுபானிக் குடியேற்றத்திற்கு உறுதுணையாயிருந்த பியூனசு ஏர்சு நிறுவப்படுவதற்கு முன்பே நிறுவப்பட்டது. பேரரச ஆட்சியின்போது சான்டா பே, ஏசு சமயப் பரப்பாளர்களின் மையமாக விளங்கியது. ஆங்கே கி.பி. 1660–இல் ஒரு கிறித்தவக் கல்லூரியும் திருச்சபையும் கட்டப்பட்டன. இந்த நகரம், 19–ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை பரவிக்கொண்டிருந்த பேரரசின் வட எல்லையாக. இருந்து வந்தது. இது சிகாகோப் பகுதியின் இந்தியர்கள் உள்ளே வருவதைத் தடுக்கப் பயன்பட்டது. தேசிய உணர்ச்சியின் அடிப்படையில் பேரரசினின்றும் விடுதலை பெற்ற போது வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த பியூனசு ஏர்சின் ஆதிக்கநிலையைத் தடுத்து நிறுத்தச் செயற்பட்ட மையங்களுள் சாந்தா பேயும் ஒன்றாகும். சாந்தா பேயில் கி.பி. 1853–இல் கூடிய அரசியல் நிருணய சபை அர்சண்டினாவின் அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்டது. அந்நகரின் வடபுறத்திலும் மேற்குப் புறத்திலும் கி.பி. 1850–ஆம் ஆண்டின் நடுவில் ஐரோப்பிய நாடுகளினின்றும் முதல்முதலாக வந்த வேளாண்மைக் குடியேற்றத்தினர் அர்சண்டினாவில் குடியேறினர். தேசியமயமாக்கப்பட்ட இலிட்டோரல் பல்கலைக்கழகம் 20–ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. <b>சாந்தா–பே{{sup|2}}</b> அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிகோவின் (New Mexico) தலைநகரமாகும். இது கடல் மட்டத்திற்கு ஏறத்தாழ 2333 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இதன் நிலையானக் குடிமக்களுள் 50 விழுக்காட்டினர் இசுபானிய மொழியைப் பேசுகின்றனர். வட அமெரிக்காவில் முதல் முதலாகத் தோன்றிய குடியேற்றங்களுள் சாந்தா பேயும் ஒன்றாகும். இது அரசு ஆட்சிப் பீடமாக இடையறாமல் செயற்பட்டு வந்த மிகத் தொன்மையான நகரமாகும். இது நியூ மெக்சிகோவின் ஆளுநரான தான் பெட்ரோ தெ பெரால்டா (Don Redro De Pearlta) என்பவரால் கி.பி. 1610–இல் நிறுவப்பட்டு, அவருடைய தலைநகராகவும் செயற்பட்டு வந்தது. நாளடைவில் இது இசுபானிய நிலந்தேடு ஆய்வாளர்களின் மையமாகவும் புனிதத் திரு அசிசி துறவி மடத்தினரின் சமயப் பரப்பு நிலையமாகவும் விளங்கிவந்தது. பியுப்லோ இந்தியர்கள் (Pueblo Indians) கி.பி. 1680–இல் கிளர்ந்தெழுந்து சாந்தா பேயை முற்றுகையிட்டனர். கி.பி. 1692-வரை இது இந்தியர்களின் கைவசமாயிருந்தது. இறுதியில் அவர்கள் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். திகோ தெ வெர்காசு (Diego De Vargas) என்பவர் நியூ மெக்சிகோவை மீண்டும் கைப்பற்றிப் பியுப்லாசுகளை அடிபணிய வைத்தார். ஆடு, கம்பளி, ஆட்டுத் தோல் வகைகள் ஆகியவற்றின் வணிகத்தை கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சாந்தா பே பெருக்கியது. இது, இசுபானிய எல்லைப் புற மாநிலத்தின் மிகப் பரவலான பேரரசின் நிருவாகம். இராணுவம், சமயம் ஆகியவற்றின் தலைநகராகவும் விளங்கியது. அமெரிக்காவும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதில் நாட்டம் கொண்டது. மெக்சிகோ கி.பி. 1821–இல் சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு அமெரிக்காவுடன் இதன் வணிகத்தொடர்பு ஓங்கியது. மெக்சிகோப் போரின் போது (1846) அந்நகரத்தை அமெரிக்கப் படை எவ்வித எதிர்ப்புமின்றிக் கைப்பற்றிக்கொண்டது. ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று கி.பி. 1847–இல் வெளியாயிற்று. இலக்கியம், மற்றும் பிற பண்பாட்டுத் துறைகளில் 20–ஆம் நூற்றாண்டில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டது. {{Right|<b>அ.உ.</b>}} <section end="சாந்தா பே"/> <section begin="சாந்திக்கூத்து"/> {{dhr}} {{larger|<b>சாந்திக்கூத்து:</b>}} கூத்து வகைகளுள் ஆடவன் ஆடும் நடனமாகும். சிலப்பதிகார அரங்கேற்று<noinclude></noinclude> jvmjieai1r0fnw6q2gk3jy19iafj9b1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/790 250 651456 1958018 2026-08-11T14:35:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காதையில் ஆடலாசிரியனின் இலக்கண விளக்கத்தின் போது அடியார்க்கு நல்லார் தரும் செய்தி வழியாக இக்கூத்துப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்‌திமத்‌ தீவு|764|சாந்தியாகோ}}</noinclude>காதையில் ஆடலாசிரியனின் இலக்கண விளக்கத்தின் போது அடியார்க்கு நல்லார் தரும் செய்தி வழியாக இக்கூத்துப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. சாந்திக் கூத்து, விநோதக்கூத்து ஆகிய இருவகைக் கூத்துக் கலைகளின் நுட்பங்களை நன்கு கற்றவரே இக்கூத்தினை ஆடமுடியும். அவிநயம் என்ற இலக்கண நூலில் இக்கூத்து நூலை அகத்தியன் இயற்றினானெனக் குறிப்பு வந்துள்ளது. தலைவன் சாந்தமாக ஆடிய கூத்தே சாந்திக்கூத்து என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இக்கூத்து நான்கு வகைகளில் ஆடப் பெறும். சுத்த நிருத்தத்தில் ஆடப்பெறுவது சொக்கம். இது நூற்றெட்டுக் கரணமுடையது. இவற்றுள் பெரும்பான்மையின தஞ்சைப் பெரியகோயில் கோபுர அடிச்சுற்றில் சிற்பமாக இன்றும்உள. மெய்த்தொழில் கூத்தாக விளங்கும் மெய்க்கூத்து தேசி, வடுகு, சிங்களம் என மூவகை நிலையில் அமையும். இராசதம், தாமதம், சாத்துவிகம் ஆகிய அகச்சுவை அடங்கப்பெற்ற தொழிற் கூத்து மெய்க்கூத்தாகும். கதை தழுவாது பாட்டின் பொருளுக்கு ஏற்ப அவிநயம் செய்துகாட்டும் பல வகைக் கூத்தே அவிநயக்கூத்தாகும். கதை தழுவி வரும் கூத்து நாடகமாகும். சாந்திக்கூத்தின் தலைவன் இன்பத்தைப் பொருளாகக் கொண்டு ஆடுவான். {{Right|<b>பி.தெ.</b>}} <section end="சாந்திக்கூத்து"/> <section begin="சாந்திமத் தீவு"/> {{dhr}} {{larger|<b>சாந்திமத் தீவு:</b>}} இது, சோழர் காலக் கல்வெட்டுகளால் அறியப்படும் ஒரு தீவு; மேலைக்கடலில் உள்ளதெனக் கருதப்படுகிறது. முதலாம் இராசேந்திர சோழனுடைய கல்வெட்டுகளில் அமைந்துள்ள மெய்க்கீர்த்திப் பகுதிகள் அம்மன்னன் வெற்றிகொண்ட பல்வேறு நாடுகள், மன்னர்கள் பற்றிய செய்திகளை ஒழுங்குபடுத்தி அழகுறக் கூறுகின்றன. அம்மன்னனால் வெல்லப்பட்டனவாக மெய்க்கீர்த்தி கூறும் தீவுகளுள் சாந்திமத் தீவும் ஒன்று. இது அரண் உடையதென்றும், பரசுராமனுக்குரியதென்றும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அக்குறிப்பில் பரசுராமன், தன் தாயைக் கொன்றவர் அரச குமரர் என்ற உண்மையறிந்து, வன்மம் கொண்டு, இருபத்தொரு தலைமுறையாக அரச மரபினரைக் கொன்று வந்தான் என்னும் செய்தியும் இடம் பெற்றுள்ளது. ‘செருவிற் சினவி இருபத்தொருகால், அரசுகளை கட்ட பரசுராமன், மேவரும் சாந்திமத் தீவரண் கருதி, இருத்திய செம்பொன் திருத்திய முடியும்’ என்பது முதலாம் இராசேந்திர சோழ மன்னனின் கல்வெட்டுகளில் அமைந்துள்ள மெய்க்கீர்த்திச் செய்தியாகும். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சாந்திமத் தீவு"/> <section begin="சாந்தியாகோ"/> {{dhr}} {{larger|<b>சாந்தியாகோ</b>}} (Santiago) வட மத்திய சிலியின் ஒரு மாநிலமாகும். இது கி.பி. 1826–இல் தோற்றுவிக்கப்பட்ட எட்டு மாநிலங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தபோதிலும் எல்லைகளிலும் நிருவாகப் பிரிவுகளிலும் பல்வேறு மாறுதல்களுக்கு இது ஆளாகியுள்ளது. இதுவே மாநிலம் மற்றும் நாட்டின் தலைநகரமுமாகும். மழையினாலும், மெய்கோ (Meigo) நதிப் பள்ளத்தாக்கில் பனிக்கட்டிகள் உருகுவதினாலும் இது நீர் பெறுகிறது. ஆற்றின் நெருங்கிய பள்ளத்தாக்குகளில் கோடைக்காலத்திய பொழுதுபோக்கு மையங்கள் பல உள்ளன. சாந்தியாகோ, தொழில் மற்றும் வேளாண்மைக்குரிய ஒரு முக்கிய மையமாகும். அதன் தொழிற்சாலைகளில் சிலி நாட்டின் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருவர். தொழில் மற்றும் வணிகச் செயல்களில் பெரும்பகுதி தலைநகரிலேயே நடைபெற்று வருகின்றது. நகர்ப்புற மையங்கள் அருகில் இருப்பதனால் அங்காடிக்குத் தேவையான வசதிகள் இங்குக் கிடைக்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 790 |bSize = 480 |cWidth = 114 |cHeight = 149 |oTop = 224 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|சாந்தியாகோ}} சாந்தியாகோவின் தலையாய துறைமுகமான சான் அண்டோனியோ (San Antonio) ஒரு மீனவ மையமாகும். செம்பு போன்ற உலோகங்களின் வணிகத்தில் இது பெரும் பங்கு பெறுகிறது. இதன் அருகில் புதிய முறையில் கட்டப்பட்ட கடலோர ஓய்வு விடுதிகள் பல உள்ளன. சிலியின் சுதந்திரப்போரின் பொழுது சாகபூகோ (Chacabuco) மற்றும் மைபு (Maipu) போர்க்களங்கள் பெரும் முக்கியத்துவம் பெற்றவையாகும். <b>சாந்தியாகோ{{sup|2}}</b> (சாந்தியாகோ தெ லா காபெல் விராக); இந்த மாநிலம் கி.பி. 1845–இல் உருவாக்கப்பட்டது. இது, தாமினகக் குடியரசின் வடபகுதியிலுள்ள ஒரு மாநிலமாகும். மக்கள் வளத்தைப் பெற்றுள்ள இந்த மாநிலம் ஒப்புநோக்கில் மிகப் பெரியதொரு மாநிலமும், அரிசியும் பிற தானியங்களும் விளையும் ஒரு தலையாய மையமுமாகும். புகையிலை, காபி, காட்டு மரங்கள் ஆகியவையும் இங்கு மிகுதியாக உள்ளன. {{nop}}<noinclude></noinclude> ban5n71h0b8xu0hghnzp33hz1hxcpg1 பேச்சு:கண்ணன் பாட்டு/1. கண்ணன் என் தோழன் 1 651457 1958020 2026-08-11T14:38:01Z ~2026-44273-02 16864 /* விளக்கம் */ புதிய பகுதி 1958020 wikitext text/x-wiki == விளக்கம் == கண்ணன் என் தோழன் [[சிறப்பு:Contributions/&#126;2026-44273-02|&#126;2026-44273-02]] ([[பயனர் பேச்சு:&#126;2026-44273-02|talk]]) 14:38, 11 ஆகத்து 2026 (UTC) 7ijx6eput2bx4b1u16x62dch4qz6bmv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/761 250 651458 1958059 2026-08-12T05:14:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மருத்துவர்-நோயாளி, வழக்கறிஞர்-கட்சிக்காரர் ஆகியோரிடையே ஏற்படும் ஒப்பந்தங்களைக் தகாநிலை ஒப்பந்தங்கள் என்று கூறுவர். காரணம், ஒப்பந்தத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாநிலை வற்புறுத்தல்|733|தகாநிலை வற்புறுத்தல்}}</noinclude>மருத்துவர்-நோயாளி, வழக்கறிஞர்-கட்சிக்காரர் ஆகியோரிடையே ஏற்படும் ஒப்பந்தங்களைக் தகாநிலை ஒப்பந்தங்கள் என்று கூறுவர். காரணம், ஒப்பந்தத்தில் ஒருவர் செல்வாக்குள்ள உயர்ந்த நிலையிலும், மற்றொருவர் சாதாரண நிலையிலும் இருப்பதைக் காணலாம். இருவரிடையே உள்ள உறவு தெய்விகத் தன்மை பெற்றதில்வையாயினும் மறைமுகமான உறவு (Fiduciary) இருப்பதால், ஒருவர் அடுத்தவர் சொல்லின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டு நிற்பதைக் காணலாம். ஒருவர் மற்றொருவரை மனோதத்துவ முறையில் வசியம் செய்து ஒப்பந்தத்தில் ஈடுபடுத்துவாரேயானால் அத்தகைய ஒப்பந்தம் செல்லுமா என்பதற்குச் சட்டத்தில் பதில் இல்லை. தகாநிலை வற்புறுத்தல் என்பது மோசடி என்பதின் ஒரு கூறு என்று பல சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், மேலாண்மை செலுத்தக்கூடிய ஒருவர் மற்றொருவரிடம் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கின்றார் என்றால் எப்படித் தரப்பினர்களிடையே சமத்துவம் பொருந்திய சுதந்திரமான இசைவு (Fair Free Consent) இருக்க இயலும்? எனவே, ஒப்பந்தம், வலுக்கட்டாயம், பய உணர்வு, தலைக்குனிவு, குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை முதலியவைகளின் பயனாய் ஏற்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, வேலை கொடுக்கும் முதலாளிக்கும் வேலை பெற்றுக் கொள்ளும் வேலைக்காரனுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தம் எப்படிச் சமநிலை ஒப்பந்தமாக இருக்க முடியும்? ஒருவர் உயர்ந்த நிலையிலும், மற்றொருவர் தாழ்ந்த நிலையிலும் அல்லவா இருக்கின்றார்கள். எனவே, இங்குத் தகாநிலை வற்புறுத்தல் இருந்ததாகக் கொள்ள இடமுண்டு. (Mohoob Khan Vs Hakim Abdul Rahim AIR 1964 Raj 254). இது போன்ற தகாநிலை வற்புறுத்தல் பல்வேறு நிலைகளில் எழலாம். அ என்பவர் ஆ என்பவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குகிறார். அ என்பவர் தம் அறிவு, ஆற்றல் முதலியவைகளைத் தம் பொருட்டு மட்டுமே செலவிடுகிறார் என்று ஆ நம்புகின்றார். அதுபோலவே அ செய்து வருகிறார். இப்படியாக ஆ சுதந்திரமாகச் சிந்திக்கும் தன்மையைக் கைவிட்டு அ சொல்வதை அப்படியே முழுவதும் நம்பிச் செயற்படுகின்றார். ஓர் ஒப்பந்தத்தில் அ என்பவர் ஆ உடன் ஈடுபடுகின்றார். அப்போது அ தம்முடைய நலனில் மட்டுமே அக்கறை கொண்டு செயற்படுகிறார். எப்போதும் போல் தம்முடைய நலன் குறித்தே அ செயற்படுகிறார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் அ அப்படிச் செயற்படவில்லை என்று ஆ பின்னர் அறிகின்றார். அ மீதுதாம் வைத்த நம்பிக்கை வீண் போயிற்றே; அவர் தம்மை ஏமாற்றிவிட்டாரோ; நம்பிக்கை துரோகம் செய்து விட்டாரே என்று ஆ இங்கு நினைத்தால் அந்த ஒப்பந்தம் செல்லாது. (Lord Rings down in Smith Vs Key (1859) 7HLC 750.) தகாநிலை வற்புறுத்தலின் மீது எழும் ஒப்பந்தங்கள் எல்லாம் தவிர்தகு ஒப்பந்தங்கள் ஆகும். வில்லியம்சு எதிர் இரேலெக்சு (Williams Vs Baylex 1866 LR. I. HL 200) என்ற வழக்கில், மகன் தம் தந்தையின் கையொப்பத்தினை மோசடியாகப் போட்டு உறுதிமொழிப் பத்திரங்கள் (Promisory Notes) எழுதி அதனை வங்கி ஒன்றில் கொடுத்துப் பணம் அடிக்கடி பெற்றுக் கொண்டார். அது பற்றிய உண்மை தெரிய வந்ததும் வங்கியின் மேலாளர் மகன் மீது வழக்குத் தொடுத்து அவரை நாடு கடத்தப் போவதாகத் தந்தையைப் பயமுறுத்தினார். தந்தை பயந்தார், பணிந்தார். தம் சொத்துக்களின் பத்திரங்களை வங்கியில் அடைமானம் வைத்து நிலைமையைச் சமாளித்தார். பின்னர் வங்கி தம்மைப் பயமுறுத்தித் தம் சொத்துக்களின் பத்திரங்களை அடைமானமாகப் பெற்றது என்று வழக்குத் தொடுத்தார். வழக்கினை விசாரித்த பிரபுக்கள் சபை (House of Lords) ஒப்பந்தம் தவிர்தகு ஒப்பந்தம் என்று கருத்துத் தெரிவித்தது. ஒருவர் மற்றொருவர் மீது உண்மையில் அதிகாரம் பெற்றிருக்க வேண்டுமா அல்லது பெற்றுள்ளது போல் தோன்றியாலும் போதுமா? என்பதற்கு இரண்டினையும் சட்டம் கணக்கில் கொள்ளும் என்று கூறுவர். எடுத்துக்காட்டாக வருமானவரி அதிகாரி, வருமானம் கணிக்கப்படுபவர் ஆகியவர்க்கு இடையே உள்ள உறவும், குற்றம் சுமத்தப்பட்டவர் காவலர் (Police) ஆகியவரிடையே உள்ள உறவும் பாதிக்கப்பட்ட உறவு என்றும், அதிகாரத்திடையே எழுந்த உறவு என்றும் கொள்ளுதல் நலம் பயக்கும். எனவே, இங்கெல்லாம் தகாநிலை வற்புறுத்தம் இருந்ததாக் கூறலாம். நம்பிக்கையின் பயனாய் ஏற்படும் உறவுகள் பல விதங்களில் ஏற்படும். பொதுவாக எங்கெல்லாம் நம்பிக்கையும் நம்பிக்கைப் பொறுப்பு உரிமையும் (Trust) இருக்கின்றனவோ அங்கெல்லாம் நம்பிக்கையின் பயனாய் ஏற்படும் உறவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக வழக்கறிஞர் கட்சிக்காரர், பொறுப்புரிமை அமைப்பாளர்-பொறுப்பு உரிமையின் பயனை நுகர்பவர் ஆகியோரிடையே<noinclude></noinclude> 1gecq9k47k56uanos348kobfxqsk4k1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/762 250 651459 1958060 2026-08-12T05:25:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ள உறவினை மறைமுகமான உறவு (Fiduciary Relation) என்று சொல்லலாம். மன வருத்தமெனும் பாரத்சை சுமப்பவர்கள் (Persons in mental distress) பிறர் சொல்லும் சில குறிப்புகளுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாநிலை வற்புறுத்தல்|734|தகாநிலை வற்புறுத்தல்}}</noinclude>உள்ள உறவினை மறைமுகமான உறவு (Fiduciary Relation) என்று சொல்லலாம். மன வருத்தமெனும் பாரத்சை சுமப்பவர்கள் (Persons in mental distress) பிறர் சொல்லும் சில குறிப்புகளுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் மிகவும் எளிதாக ஒப்பந்தம் ஒன்றிற்குச் சம்மதம் (Consent) பெற்று விடலாம் என்று கூறுவர். இப்படி மனவருத்தத்தில் மூழ்கி இருப்பவர்களிடம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் தவிர்தகு ஒப்பந்தம் ஆகிறது. எடுத்துக்காட்டாக இராணி அன்னபூரணி எதிர் சாமிநாதன் (1910 34 Mad.7) என்ற வழக்கில் இப்பெண் தன்னுடைய உரிமைகள் சிலவற்றை நிலைநாட்டிக் கொள்ள வழக்கொன்று தொடுக்க வேண்டி இருந்தது. இவள் ஒருகைம்பெண், இவனுக்கு வழக்கின் காரணமாகப் பணம் மிகுந்த தேவைாக இருந்தது. கடன் கொடுக்கக் கூடியவரிடம் பணம் பெறச் சென்றாள். அவரோ 100 சதவீதம் வட்டி கொடுப்பதற்குச்சம்மதம் கொடுத்தால் கேட்ட கடன் தொகையினைக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். நெருக்கடியான பணத்தேவையின் பொருட்டு இப்பெண் அந்த நிபந்தனைக்கு உட்பட்டு, கடனாளருடன் ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டாள். பின்னாளில் இது குறித்து வழக்கு முடிந்தபோது, இப்பெண் தாங்கொணா மனத்துயரில் மூழ்கி இருந்தன. எனவே, கடனாளர் இவளை எளிதாகத் தம்முடைய குறிப்புக்கு இணங்க வைத்து, இசைவுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுத்த முடிந்தது என்று கூறி வட்டித் தொகையை 24 சதவீதமாகக் குறைத்தது. சட்டப்படியாக ஒருவர் வலுக்கட்டாயமாக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்றால் அதனைத் தகாநிலை ஒப்பந்தம் என்று கூறக் கூடாது. எடுத்துக்காட்டாக ஆந்திரா கரும்பு நிறுவனம் எதிர் ஆந்திரப் பிரதேசம் (Andhra Sugar Ltd Vs State of A.P.) (A.R 1968 S.C.599) கரும்பினைப் பயிர் செய்து விளைவிப்பவர்கள் அதனைக் குறிப்பிட்டவரிடம் விற்கவோ, அதனைக் குறிப்பிட்டவர் மட்டுமே வாங்கவோ வேண்டும் என்று அரசியல் மற்றும் சமுதாயச் சூழ்நிலை காரணமாகச் சட்டம் தீட்டப்பட்டு இருப்பின் அதன் படியே தான் அரசு நடக்கும். இதனைச் சட்டப்படியான தகாநிலை ஒப்பந்தம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இவ்வழக்கில் கரும்பு விளைவிப்பவர் எல்லோரும் சர்க்கரை ஆலைக்கும் கரும்பினை விற்பதற்குச் சுதந்திரம் பெற்று இருந்தார். ஆனால் கரும்பு விலைக்குக் கொடுக்கப்பட்ட முனைவினைச் சர்க்கரை ஆலை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் சட்டப்படி இருந்தது. இருப்பினும் இது சுதந்திர ஒப்பந்தமே என்று சட்டக் கண்ணோட்டம் சொல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தகாநிலை ஒப்பந்தம் என்ற அடிப்படைக் காரணம் காட்டி ஒப்பந்தம் செல்லாது, அல்லது தவிர் தகு ஒப்பந்தம் என்று வாதாடி வழக்கில் வெற்றி பெற, வாதி இரண்டு முக்கியக் கூறுகளை மெய்ப்பித்தல் தேவை. 1. ஒப்பந்தத்தின் மறு தரப்பினர் தம்முடைய எண்ணத்திற்குத் தன்னை ஈர்ப்பித்தார், தன்னால் சுதந்திரமாக அப்போது செயற்பட இயலவில்லை, அவருடைய வலுவான எண்ண அலைகளில் இருந்து தான் மீள முடியவில்லை என்பதனையும், 2. அத்தகைய வலுவான மேலாண்மை நிலைமையை ஒப்பந்தம் ஏற்படும்போது அவர் பயன்படுத்தினார் என்பதனையும் வாதி மெய்ப்பிக்க வேண்டும். சில சமயங்களில் நீதிமன்றங்கள் தகாநிலை வற்புறுத்தம் இருந்ததாக அனுமானம் (Presumption) கொள்ளலாம். இலங்காசயர் கடன் நிறுவனம் எதிர் பிளேக்கு (Lancashire Loans Ltd Vs Black (1934 (1) K.B.380) என்ற வழக்கில் ‘அ’ என்பவர் தக்க வயது (Major) பெண்ணை மணந்து கொண்டார். அப்பெண் தம் தாய்க்குப் பிணையப் பத்திரம் ஒன்று வரைந்து கொடுத்தார். வழக்கினை விசாரித்த எல்.செ. இசுகுரூட்டன் (Scrutton L.J.) என்ற நீதிபதி தாயின் தகாநிலை வற்புறுத்தல், பிணையப் பத்திரத்தில் அப்பெண் ஈடுபடக் காரணமாய் இருந்தது என்று கூறினார். இதனை அனுமானித்தலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். பின்வரும் சமயங்களில் தகாநிலை வற்புறுத்தம் இருந்ததாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, 1. ‘அ’ என்பவர் தம் தம்பி மகன் ‘ஆ’ என்பவனுக்குப் பணம் செலவுக்குக் கொடுத்து வருகின்றார். ‘ஆ’ பெரியவன் (Major) ஆனதும் கொடுத்த பணத்தினை விட மிகுதியான தொகைக்குப் பத்திரம் (Bond) ஒன்றினை எழுதி வாங்கிக் கொள்கின்றார். இங்குத் தகாநிலை வற்புறுத்தல் இருந்ததாகக் கூறலாம். 2. ‘அ’ என்னும் மருத்துவர் ‘ஆ’ என்னும் முதியவர் ஒருவருக்கு வைத்தியம் செய்து வருகின்றார், தான் செய்த மருத்துவச் சேவைக்காகப் பெரும் தொகையினை (செய்த சேவைக்கு ஒவ்வாத முறையில்) ஒப்பந்தம் வாயிலாகப் பெறுகிறார் என்றால் இங்கே தமாநிலை வற்புறுத்தல் இருந்ததாகக் கூறலாம், 3. ‘அ’ என்பவர் தம் ஊரில் உள்ள ‘ஆ’ என்னும் வட்டிக்குக் கடன் வட்டிக்குக் கடன் கொடுப்பவரிடம் அடிக்கடி கடன் பெறுகிறார். புதிய கடன் ஒன்று பெற முயலும் போது ‘ஆ’ நடைமுறைக்குப் பொருந்தி வாராத நிபந்தனை ஒன்றினை இட்டு அதனை ‘அ’ நிறைவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். என்றால் அங்குத் தகாநிலை ஒப்பந்தம் ஏற்பட்ட<noinclude></noinclude> g2dbxqze9qhcgkp6ay6ncebqyxru1fm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/763 250 651460 1958061 2026-08-12T06:01:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாக கூறவியலாது. நிபந்தனை நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே, அது தகாநிலை வற்புறுத்தலுக்குச் சமமானது என்பதனை ‘அ’ மெய்ப்பிக்க வேண்டும். படுதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாப்புணர்ச்சி|735|தகாப்புணர்ச்சி}}</noinclude>தாக கூறவியலாது. நிபந்தனை நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே, அது தகாநிலை வற்புறுத்தலுக்குச் சமமானது என்பதனை ‘அ’ மெய்ப்பிக்க வேண்டும். படுதாக்கள் (Pardanashin Women) போட்டிருக்கும் பெண்களிடம் சட்டம் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. ஏனெனில் அவர்களுக்கு உலகப் போக்கும் வழக்கும் தெரியாது என்று நீதிமன்றம் நினைக்கிறது. எடுத்துக்காட்டாக முன்சி பசுலூர்ரகீம் எதிர்சும் சுனிசாபேகம் (Moon shee Buzloor Rahem Vs Sheum Soonina Begum (1867 M.I.A. 551 P.C) என்ற வழக்கில் விதவை ஒருத்தி மறுமணம் புரிந்து கொண்டாள். தன்னுடைய புதிய கணவனுக்குச் சில அரசு மதிப்புச் சான்றிதழ் கள் (Valuable Government Papers) சிலவற்றில் மேலெழுத்து (Endorse) இட்டுக் கொடுத்தாள். பின்னாளில் தன்னிடம் இருந்து அவை தகாநிலை வற்புறுத்தல் காரணமாகப் பெறப்பட்டன என்று கூறி வழக்கிட்டாள். வழக்கில் அவள் கணவன் தான் மதிப்புச் சான்றிதழ்களுக்குச் சம்மான உண்மையாகவே மறுபயன் கொடுத்ததாகக் கூறினான். எனினும் நீதிமன்றம் இராமனின் மனைவி சீதையாயினும் ஐயத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பது போல, கணவனே ஆயினும், ஏற்பட்ட ஒப்பந்தம் நல்லெண்ணத்தின் (Bonafide) பயனால் விளைந்த ஒப்பந்தம் என்பதனை ஐயமற மெய்ப்பிக்க வேண்டும் என்று கூறியது. ஒப்பந்தம் பல வழிகளில் செல்லாமற் போகலாம். பல சமயங்களில் தவிர்தகு ஒப்பந்தங்கள் ஆகலாம். தவிர்தகு ஒப்பந்தம் ஏற்படத் தகாநிலை வற்புறுத்தல் எவ்வாறு காரணம் ஆகிறது என்பது மேலே விளக்கப்பட்டுள்ளது.{{Right|<b>தி.ஆ.இ.</b>}} <section end="தகாநிலை வற்புறுத்தல்"/> <section begin="தகாப்புணர்ச்சி"/> {{dhr}} <b>தகாப்புணர்ச்சி</b>: இரத்த உறவுடையோருடன் ஏற்படும் பாலுறவே தகாப்புணர்ச்சி எனப்படும். எடுத்துக்காட்டாகத் தந்தைக்கும் மகளுக்கும், தாயுக்கும் மகனுக்கும், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே ஏற்படும் பாலுறவை இது குறிக்கும். தகாப்புணர்ச்சி என்பதற்கு ஒவ்வொரு பண்பாடும் தனி வரையறையைக் கொண்டுள்ளது. சில திராவிட சமுதாயங்களில் சொந்த சகோதரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ளும் முறையைத் தகாப் புணர்ச்சி (Incest) எனப் பிற சமுதாயத்தினர் எண்ணலாம். அவ்வாறே இசுலாமியச் சமுதாயத்தினர் தந்தையின் சகோதரரின் மகளைத் திருமணம் செய்துகொள்வதும் தகாப்புணர்ச்சி எனக் கருதப்படலாம். இந்த எண்ணம் தவறானது. ஏனெனில் தகாப்புணர்ச்சியின் எல்லை ஒவ்வொரு பண்பாட்டிலும் அதன் உறவுமுறையைப் பொறுத்தும், சமுதாய அமைப்பைப் பொறுத்தும் வரையறுக்கப்படுகிறது. எனினும், மிக நெருங்கிய இரத்த உறவினர்களான தாய், மகன்; தந்தை, மகள்; சகோதரன், சகோதரி முதலானோரிடம் ஏற்படும் உறவினை அனைத்துப் பண்பாட்டினரும் தகாப்புணர்ச்சி என்பர். <b>ஆதிக்குடிகளிடையே தகாப்புணர்ச்சி</b>: பிறசமுதாயங்களில் உள்ளது போன்றே ஆதிக் குடிகளிடையேயும் இரத்தவழி உறவினர்கள் யாவர் என்பதற்கான அமைப்பு காணப்படுகிறது. இது பெரும்பாலும் கால்வழி (Lineage) அமைப்பாகவோ குல (Clan) அமைப்பாகவோ இருக்கலாம். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இரத்த உறவுடையவர்கள் என்பதால் அவர்களுடன் மண உறவோ, பாலுறவோ கொள்வது தகாப்புணர்ச்சியாகும். பெரும்பாலான பழங்குடிகள் அவர்கள் குலத்தவர்கள் தெரிந்த மூதாதையரிடமிருந்தோ, தாவரங்களிலிருந்தோ, விலங்கிலிருந்தோ தோன்றினர் என நம்புவதால் அப்பொருள்கள் அவர்களின் குலக்குறியாக (Totem) உள்ளன. இதனால், குலக்குறி மணஉறவை நெறிப்படுத்துவதையும் முதன்மையாகக் கொண்டுள்ளது. ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்ற முறை குலக்குறி விலக்காகவும் (Totemic Taboo) தகாப் புணர்ச்சி விலக்கின் (Incest Taboo) அடிப்படையாகவும் உள்ளது. ஆதிக் குடிகளிடையே தகாப்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களைத் தெய்வமே தண்டிக்கும் என்றும் அவ்வாறு ஈடுபடுபவர்கள் பல துன்பங்களை அடைய நேரிடும் என்னும் நம்புகின்றனர். மெலனீசியா (Melenesia) ஆதிக்குடிகளுள் ஒரு பையன் இரத்த உறவுடையோரிடம் எவ்வித உறவும் கொள்ளக்கூடாது என்பதற்காக வயது வந்தவுடன் இளையவர் கூடங்களில் சேர்த்துவிடுவர். அங்கேயே அவன் உண்ணுதல், உறங்குதல் அனைத்தையும் செய்துகொள்ள வேண்டும். எப்போதாவது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதுண்டு. இப்பழங்குடிகளிடையே சகோதரன் சகோதரி உறவு மிகக் கடுமையான விதிகளால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவன் தன் சகோதரியைப் பார்க்க நேர்ந்தால் அவள் அந்த இரு இடத்தைவிட்டு ஓடி மறைந்துவிட வேண்டும். வரும் ஒருவர்பின் ஒருவர் செல்லக்கூடாது. ஒருவரின் பாதச் சுவடுகளை அடையாளங்கன்டுகொண்டால் தொடர்ந்து அந்தப் பாதையில் செல்வதை அவர்கள் தவிர்க்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும்<noinclude></noinclude> 9alg1zhwh166fruw9mwywy1a7xdvmn0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/764 250 651461 1958062 2026-08-12T06:14:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவன், அவள் பெயரை உச்சரிக்கக்கூடாது. சில பொதுச்சொற்கள் அவளது பெயரின் ஒரு பகுதியைக் குறிப்பதாக இருப்பின் அதையும் அவன் எந்தக் சூழவிலும் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாப்புணர்ச்சி|736|தகாப்புணர்ச்சி}}</noinclude>அவன், அவள் பெயரை உச்சரிக்கக்கூடாது. சில பொதுச்சொற்கள் அவளது பெயரின் ஒரு பகுதியைக் குறிப்பதாக இருப்பின் அதையும் அவன் எந்தக் சூழவிலும் சொல்லக்கூடாது. இத்தகைய விலக்குகள் பூப்புச்சடங்கில் (Puberty Ceremony) தொடங்கி வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மகனுக்கும் தாய்க்கும் இடையிலான இடைவெளி மகன் வளர வளர மிகுதியாகின்றது. இதேபோன்ற வழக்கம் நியூகாலடோனியாவிலும் (New Caladonia) காணப்படுகின்றது. நியூபிரிட்டனில் (New Britain) காசெல்லா (Gazella) தீபகற்பத்தில் உள்ள பழங்குடிகளிடையே ஒரு சகோதரி அவளது திருமணத்திற்கு பிறகு அவளது சகோதரனோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் சகோதரனின் பெயரை எந்தச் சூழலிலும் உச்சரிக்கக் கூடாது. சுமத்ராவில் வசிக்கும் பாட்டாசு (Battas) எனும் மக்களிடையே விலக்கப்பட வேண்டியவர்களாகப் பல நெருங்கிய உறவினர்கள் அடங்குவர். எடுத்துக்காட்டாக ஒரு மாலை நேரவிருந்துக்கு ஒரு சகோதரன், தன் சகோதரிக்குப் பாதுகாப்பாகக் கூடச்சென்று வந்தான் என்பதை ஒரு பாட்டா அதிர்ச்சியுடன் நோக்குவான். பாட்டா சகோதரனும் சகோதரியும் பிறர் நடுவில் ஒன்றாக இருப்பதைக்கூட ஒரு மாதிரியாக நினைத்துக்கொள்ளுவர். ஒருவர் வீட்டுக்குள் வந்தால் இன்னொருவர் வீட்டைவிட்டுச் சென்று விடுவர். மேலும் தந்தையும் மகளுமோ அல்லது தாயும் மகனுமோ எக்காரணங் கொண்டும் தனியாக வீட்டில் இருக்கமாட்டார்கள். பாட்டாக்கள் இத்தகைய கட்டுப்பாட்டு விதிகள் மிகவும் தேவையானவை என எண்ணுகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலும் அனைத்துப் பழங்குடிகளிடையேயும் தகாப்புணர்ச்சி விலக்குக் காணப்படுகிறது. தகாப்புணர்ச்சியில் ஈடுபடுவோருக்குப் பல்வேறு தண்டனைகள் தரப்படுகின்றன. இவற்றுள் சமூகத் தள்ளிவைப்பு, மரண தண்டனை, சிறை வைத்தல், காயடித்தல் (Castration) முதலானவை குறிப்பிடத்தக்கவை. ஆசுத்திரேலியப் பழங்குடிகளிடையே தகாப்புணர்ச்சிக் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்படுகின்றது. நியூசவுத்வேல்சு ஆதிக் குடிகளிடையே தகாப்புணர்ச்சியில் ஈடுபடும் ஆண் உடனடியாகக் கொல்லப்படுகின்றான்; பெண் மிக கடுமையாக அடிக்கப்படுகின்றால் அல்லத அம்புகள் எய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறாள், தமிழ்நாட்டில் ஏறத்தாழ எல்லாப் பழங்குடிகளிடையேயும் தகாப்புணர்ச்சி விலக்கு நிலவுகிறது. <b>இக்காலச் சமுதாயங்களில் தகாப்புணர்ச்சி</b>: இக்காலச் சமுதாயங்களில் தகாப்புணர்ச்சி விலக்கை மீறுவோருக்கு எதிரான சட்டங்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. பல உயர்குடிக் குடும்பங்கள் தகாப்புணர்ச்சி விளக்கிலிருந்து விதிவிலக்களித்துத் தனிச்சலுகை பெற்றிருந்தனர். பண்டைய பெரு, உரோமானிய அரச குடிகளில் தகாப்புணர்ச்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. பண்டைய ஈரானில் உயர்குடி மக்களிடையே மட்டுமன்றி எல்லா மக்களிடையேயும் பொதுவாகத் தகாப்புணர்ச்சி ஏற்றுக்கொள்ளப் பட்டதற்கான சான்றுகள் உள்ளன. சினிராசு (Cinyras) அவன், மகள் மைர்யாவுடனும் (Myrha) சாம்பைசெசு (Cambyses) தன் இரு சகோதரிகளுடனும் கொண்ட தகாப்புணர்ச்சி பெரிதும் பெற்றதாகும். இசுலோனெசுவைச் (Slonenes) சார்ந்த கிரால்சு மட்சாக (Kralj Majtjs) எனும் மத்தியாக அரசன் (King Mathias) அவன் சகோதரி அலென்சிகா (Alenica) வைத் திருமணம் புரிந்து கொண்டான். மன்னனான ஆர்தருக்கும் அவனது சகோதரிக்கும் பிறந்த மகன்தான் மாட்ரடு (Modred). பண்டைய எகிப்து மன்னர்களிடையேயும், அவாய் அரச குடிகளிலேயும் தகாப்புணர்ச்சி உறவுகள் இருந்ததை வரலாறு குறிப்பிடுகின்றது. மேலும் சில வரலாற்றுக் குறிப்புகளின்படி மார்கசு ஆண்டனியக அவன் சகோதரி பாசுடினுடனும் (Baustine), கார கல்லா தனது வளர்ப்புத்தாய் சூலியா (Julia) வுடனும் இத்தாலியின் மன்னன் நீரோ (Nero) தனது தாயாருடனும், காலி கூலா தனது சகோதரிகளுடனும் உடலுறவு கொண்டிருந்தனர். இக்காலத்திலும் ஆங்காங்கு தகாப்புணர்ச்சிகள் நடைபெற்று வருவதைச் செய்தித்தாள்களின் மூலம் அறிய முடிகிறது. உலகில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் தகாப்புணர்ச்சிக்கெதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டம் சில பிரிவுகளைத் தகாப்புணர்ச்சியில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்காக நிறைவேற்றியிருக்கிறது. வேறுசில நாடுகளில் தகாப்புணர்ச்சிக்கு எதிரான சட்டங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது கீழே தரப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் தகாப் புணர்ச்சியில் ஈடுபட்டோருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தகாப்புணர்ச்சிக்கு எதிரான சட்டங்கள் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கிலாத்தில் 1908,1956 ஆகிய ஆண்டுகளில் பாலுறவுக் குற்றவியல் சட்டம் (Sexual Offences Act, 1956) விரிவான முறையில்<noinclude></noinclude> g36igmua6wwin6hdu5h8b9zqpgjdh2o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/765 250 651462 1958063 2026-08-12T06:27:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிறைவேற்றப்பட்டுப் பல தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகாப்புணர்ச்சியைத் தண்டிக்கும் சட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெவ்வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாப்புணர்ச்சி|737|தகாப்புணர்ச்சி}}</noinclude>நிறைவேற்றப்பட்டுப் பல தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகாப்புணர்ச்சியைத் தண்டிக்கும் சட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு நிலையில் செயற்படுத்தப்படுகின்றன. பல மாநிலங்களில் ஒரே குடும்பத்தாருடனும் பெற்றோரின் நேர் உடன்பிறந்தாரின் பிள்ளைகளுக்கிடையேயுமான (First Cousins) உறவுகள் தகாப்புணர்ச்சி எனக் கருதப்பட்டுத் தண்டனை அளிக்கப்படுகின்றது. இச்சட்டம் எவரொருவருடன் உறவு கொள்வது தகாப்புணர்ச்சி என்பதை வரையறை செய்துள்ளது. <b>தகாப்புணர்ச்சிக் கோட்பாடுகள்</b>: தகாப்புணர்ச்சி பற்றிப்பல அறிஞர்கள் பல்வேறு வகையான கோட்பாடுகளைக் கூறியுள்ளனர். இவர்களுள் பிராய்டு (Freud), வெசுடர்மார்க்கு (Westermark), செலிக்மன் (Seligman), மாலினோவுசுக்கி (Malinowski) முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிராய்டு தகாப்புணர்ச்சியை ‘ஈடிப்பசு’ சிக்கல் (Oedipus Complex), எதிர்மறைச் சிக்கல் (Electra Complex) முதலான கருத்தீடுகளைக் கொண்டு விளக்குகின்றார், அவரது கருத்துப்படி பெற்றோர்களிடமும் அவர்களின் மக்களிடமும் சூழ்நிலை உள்ளுணர்ச்சிக் கூறுகள் அடங்கிக் கிடக்கின்றன. ஆண்குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதில் தாயாரிடம் மிகுந்த பற்றுடன் காணப்படுவர். அதே நேரத்தில் தந்தையிடம் பற்றற்றுக் காணப்படுவர். அதேபோலப் பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் தந்தையிடம் பற்றுக் கொண்டு தாயிடம் பற்றற்றுக் காணப்படுவர். இங்குப் பற்று என்பது பால்சார்ந்ததும் உள்ளார்ந்ததுமான ஓர் அசுமனப் பிணைப்பு ஆகும். பற்று என்பது அன்பையோ பாசத்தையோ இங்குக் குறிக்காது. இப்பிணைப்பின் மூலம் ஒரு சில வேளையில் தகாப்புணர்ச்சி ஏற்படுகிறது. தாயின் மீதான மகனின் தகாப்புணர்ச்சி விருப்பத்தை எதிர்க்கும் தகப்பனை அடக்குமுறைத் தந்தையாகக் காண்கிறார் பிராய்டு. தந்தையின் எதிர்ப்பின்மூலம் மகனுடைய தகாப்புணர்ச்சி அடக்கி வைக்கப்படுகிறது. மேலும், தந்தையின் எதிர்ப்புச் சக்தி மகனின் விருப்பத்திற்கு எதிராக அவனை வீட்டைவிட்டே துரத்துகிறது. இப்படிப்பட்ட சக்திகளின் இயக்கம் ஆதிக்குடிகளின் சமூகத்தில் வேர் விட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், பல பெண்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் தந்தை தனது வீட்டைவிட்டுத் தனது சுயசக்தியைப் பயன்படுத்தித் தன் ஆண் மக்களைத் துரத்திவிடுகிறார். பிராய்டின் இத்தகைய விளக்கங்கள் நிரூபிக்கப்பட வில்லையாதவால் இக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பிராய்டின் கோட்பாட்டைப் பெண்வழிச் சமூகத்தில் ஏற்றுக்கொள்வதற்கில்லை என்பார்மாலினோவுசுக்கி, இவர் ஆய்வு செய்த சமூகங்களில், குடும்பங்களில் அதிக அதிகாரம் வாய்ந்தவராகத் தாயின் சகோதரன் இருக்கிறார். எனவே, இத்தகைய சமுதாயங்களில் மகனை எதிர்த்துத் துரத்திடத் தந்தைக்கு வாய்ப்பேது என வினவுகின்றார் மாலினோவுசுக்கி. தகாப்புணர்ச்சி உயிரியல் முறைப்படி மரபுப் பண்புகளுக்கு ஊறு விளைவிக்கின்றது என்றும் மனிதனின் உள் மனத்திலேயே தகாப்புணர்ச்சி பற்றிய வெறுப்பு இருக்கிறதென்றும் வெசுடர்மார்க்கு கூறுகிறார். ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்கிடையே பிறந்தது முதல் நிலவும் நெருங்கிய தொடர்பு தகாப்புணர்ச்சிக்கு எதிரான எண்ணத்தை அவர்களிடையே ஏற்படுத்துகின்றது என்பார். ஆனால், இவர்தம் கருத்துகள் அறிஞர்களால் மறுக்கப்படுகின்றன. முதலாவதாக உட்குழு மண உறவு முறை உயிரியல் அளவில் கேடு விளைவிக்கின்றதா இல்லையா என்பதை ஆதிக்குடிகள் அறிந்துள்ளனரா என்பது கேள்விக்குரியது. இரண்டாயதாகச் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இடையே குழந்தைப் பருவம் முதல் உள்ள தொடர்பு பாலுறவு வெறுப்பினை உண்டாக்குகின்றது என்பதற்குச் சான்றுகள் இல்லை. இதனாலேயே பெரும்பாலான சமுதாயங்களில் சகோதரனுக்கும், சகோதரிக்கும் இடையே பாலுறவு வெறுப்பைச் சிறு குழந்தைப்பருவம் முதற் கொண்டே ஏற்படுத்துகின்றனர். சில சமுதாயங்களில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே மிகக் கடுமையான விலக்கைக் குழந்தைப் பருவத்தில் உருவாக்கி வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்கச் செய்கின்றனர். இதனால், வெசுடர்மார்க்கின் கருத்திலுள்ள குறைபாட்டை அறியலாம். செலிக்மன் என்னும் அம்மையார் தனது விளக்கத்திற்குப் பிராய்டைப் போன்று, குடும்ப உறவை அடிப்படையாகக் கொள்ளுகின்றார். தந்தை தம் பாலுரிமைகளை (Sexual Rights) மகன் தனது தாயாரிடம் ஏற்படுத்திக்கொள்ளாமலும், தாய் தந்தையின் மீதான தன் பாலுறவு உரிமைகளைத் தன் மகள் ஏற்படுத்திக்கொள்ளாமலும் விழிப்பாக உள்ளனர் என்பார் செலிக்மன். பெற்றோர்கள் தங்கள் எதிர்ப்பால் குழந்தைகளிடம் தகாப்புணர்ச்சி கொள்ளுவதைத் தடுத்துக் கொள்வதைப் போன்றே தாங்கள் ஈன்ற ஆண்-பெண் குழந்தைகளும் அவர்<noinclude> <b>வா. க. 9 - 47</b></noinclude> j3zdlp7znfiowcenn5ln2tg16ir0apu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/766 250 651463 1958064 2026-08-12T06:39:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுக்குள் தகாப்புணர்ச்சி கொள்ளாமல் தடை செய்யப்படுகின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துக் கோட்பாடுகளும் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உறுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாவட்டி|738|தகாவட்டி}}</noinclude>களுக்குள் தகாப்புணர்ச்சி கொள்ளாமல் தடை செய்யப்படுகின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துக் கோட்பாடுகளும் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உறுப்பினர்களின் மன நிலையையும், பெற்றோர்களையும், குழந்தைகளையும் மையமாகக் கொண்டுள்ளன. இது பல்வேறு சமுதாயங்களில் பரவலாகக் காணப்படுகிறது. ஏனெனில் ஒருவர் பிறந்து வளரும் குடும்பம் (Biological Family) இல்லாத சூழலில் தகாப்புணர்ச்சி விலக்கு காணப்படவில்லை. பெரும்பாலான சமுதாயங்களில் தகாப்புணர்ச்சி காணப்படாததற்குக் காரணம் சமூக அமைப்பும் சமூகத்தின் இயல்பான ஒழுங்கும் (Order) ஆகும். இந்த ஒழுங்கின் அடிப்படையிலேயே ஒரு சமுதாயம் பல புறமணக் குழுக்களாகப் (Exogamous Groups) பகுக்கப்பட்டு ஒரு குழுவினர் வேறொரு குழுவினருடன் மணஉறவு கொள்கின்றனர். இக்கருத்தை இலெலி-இசுட்ராக (Levi-Strauss) சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். அனைத்துப் பண்பாட்டிலும் சகோதரன்-சகோதரிபால் உறவின்மையை ஆராய்ந்த இவர் மனித மனத்தின் நனவிலிச் சூழலையும் நனவுச் சூழலையும் ஆழ்ந்து பார்த்தால் பின்வரும் கருத்து வெளிப்படும் என்பார். ஒருவன் ஒன்று கொடுத்தால் இன்னொன்று பெறவேண்டும் என்ற பரிமாற்ற விதி (Principle of Reciprocity) மனித மனத்தின் அடிப்படையிலான ஓர் அமைப்பு முறையாகும். இவர் கூற்றுப்படி குழுக்கள் பெண்களைத் தமக்கிடையில் மாற்றிக்கொள்வதன் மூலம்தான் பாலுறவின்மை நிலவத் தொடங்கியது என்பார். இலெவிசுட்ராசு தகாப்புணர்ச்சி விலக்கை ஓர் அனைத்துலக நிகழ்வாகக் காண்கிறார். இவர் தகாப்புணர்ச்சி பற்றி முன்கூறப்பட்ட கோட்பாடுகளைப் புறக்கணித்து உறவுமுறை அமைப்பின் இயல்பையும் அவை செயற்படும் விதத்தையும் ஆய்கின்றார். அவரது கூற்றுப்படி பிற குடும்பங்களுடன் ஒருவன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால் ஏதாவது கொடுக்க வேண்டும். இரத்த உறவுடைய பெண்ணைக் கொடுத்து வேறொரு குடும்பத்திலிருந்து பெண்ணைப் பெறவேண்டும் என்பதாகும்.{{Right|<b>ஆ.செ.</b>}} <section end="தகாப்புணர்ச்சி"/> <section begin="தகாவட்டி"/> {{dhr}} <b>தகாவட்டி</b>: நிலம் (Land), உழைப்பு (Labour) மூலதனம் (Capital), அமைப்பு (Organization), என்பன பயன்பாட்டைப் (Utility) படைப்பதற்கான உற்பத்திக் காரணிகள். இக்காரணிகள், ஆற்றும் பணிகளுக்கெ முறையே வாரம் (Reni), கூலி (Wages), வட்ட (Interest), இலாபம் (Profit) என்ற ஊதியங்களைப் பெறுகின்றன. மூலதனத்தைப் பயன்படுத்திப் பயன் பெறுவதால் மூலதனச் சொந்தக்காரர்கள் பெறும் ஊதியம் வட்டி இது இக்காலக் கருத்து. மோசசு (Moses), அரிசுடாடில் (Aristotle) மற்றும் பல கிரேக்கத் தத்துவ ஞானிகளின் கருத்துகளின் அடிப்படையில் கடனுக்கு வட்டி வாங்குவது தவறு என்ற கருத்து இடைக் காலத்தில் நிலவியதால் வட்டியையே தகாவட்டி (Usury) என்று குறிப்பிட்டனர். அக்காலத்தில் செல்வச் செழிப்பில் இருந்தவர்களிடமிருந்து ஒருசில இழப்புகளுக்கும், இடையூறுகளுக்கும் உட்பட்டோர் மறுவாழ்வு பெறக் கடன் வாங்கினார்கள் கடன்களைக் கொடுத்தவர்கள் செல்வமிக்கவர்களாகவும், கடன்களைப் பெற்றவர்கள் இழப்புகளை அடைந்தவர்களாகவும் இருந்த காரணத்தால் கடன் பெற்றோரிடமிருந்து கடனுக்காக வட்டி என்ற ஒரு தொகையைப் பெறுவது நேர்மையற்றது என்ற கருத்து மிக வலுவாக வழக்கில் இருந்து வந்தது. இக்கருத்தின் அடிப்படையில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் ரூ.100/-க்கு ரூ.5/-என்ற 5 விழுக்காடு அளவுக்கும் கூடுதலாக வட்டியைப் பெற்றால் அது தகாவட்டி என்றும், எனவே அதனைத் தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுத் தகாவட்டியைப் பெறுவதைத் தடைசெய்யும் பல தகாவட்டித் தடைச் சட்டங்கள் (Usury laws) இயற்றப்பட்டன. இங்கிலாந்தில் பேரரசர் எட்டாம் என்றி (Henry VIII) காலந்தொட்டுப்பல தகாவட்டிச் சட்டங்கள் இயற்றப்பட்டன. நாட்டில் மைய வங்கி (Centra Bank) தோன்றி, பணக் கொள்கைகளை (Monetary Policies) நிறைவேற்றுவதற்காக வங்கி வீதம் (Bank rate) எனப்படும் மைய வங்கியில் உண்டியல் மறு கடன் கழிவுவிகிதம் (Rediscounting rates of bills by Central Bank) பயன்படத் தொடங்கிய பிறகும் கி.பி. 1854-ஆம் ஆண்டுவரைத் தகாவட்டிச் சட்டங்கள் நடைமுறையில் பயன்பட்டு வந்தன. இக்காலத்தில் இழப்புகளை ஈடு செய்யப் பல காப்பீட்டுக் கழகங்கள் (Insurance Companies) தோன்றி விட்டன. நெருப்பு, நீர், இடைக்காலமான கதவடைப்பு, தொழிலாளர் வேலை நிறுத்தம், கலகங்கள் போன்ற பல காரணங்களால் ஏற்படத்தக்க இடர்களினால் தோன்றும் இழப்புகளிலிருந்து காத்துக்கொள்வது எளிதாகி விட்டது. செல்வம் மேலும் மிக்கவர்கள் மட்டுமே கடன் கொடுக்கிறார்கள்; வறிய நிலையிலும், இழப்புகளை அடைந்தவர்கள் மட்டுமே கடன் பெறுகிறார்கள் என்ற நிலையும் முற்றிலும் மாற்றமடைந்து விட்டது. வாணிக வங்கிகள்<noinclude></noinclude> 8clzh537xgnq7pjjjtntfztouot4dgy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/791 250 651464 1958065 2026-08-12T06:45:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாந்தியாகோ நகரம் யாகூ நதியின் (Rio Yaque) கரையோரத்தில் 500 அடி உயர மட்டத்தில் அமைந்துள்ளது. இதனைப் பார்த்தலமியோ கொலம்பசு (Barthlamew Columbus) என்பவர் கி.பி. 15..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தியாகோ|765|சாந்தியாகோ...}}</noinclude>சாந்தியாகோ நகரம் யாகூ நதியின் (Rio Yaque) கரையோரத்தில் 500 அடி உயர மட்டத்தில் அமைந்துள்ளது. இதனைப் பார்த்தலமியோ கொலம்பசு (Barthlamew Columbus) என்பவர் கி.பி. 1500-இல் நிறுவினார். இதில், புனித சேம்சு (St. James) வீரத் திருத்தொகுதியைச் சார்ந்த முப்பது வீரர்கள் முதல் முதலாகக் குடியேறினர். இங்கு கி.பி. 1564–இல் ஏற்பட்ட புவியதிர்ச்சிக்குப் பின்னர், முதலில் அமைந்திருந்த இடத்திற்குச் சற்று அருகில் இந்நகரம் மாற்றி அமைக்கப்பட்டது. நாட்டிலேயே பொருள் வளர்ச்சியற்ற பகுதியான சிபோவுக்கு அருகில் இந்நகரம் அமைந்திருந்ததால் இது போக்குவரத்து மற்றும் வாணிகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது. <b>சாந்தியாகோ{{sup|3}}</b> (சாந்தியாகோ தெ சிலி–Santingo De Chile): இது சிலிக் குடியரசின் தலைநகரமாகும். அதே பெயரைக் கொண்ட மாநிலத்தின் தலைநகரமுமாகும். இது, நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாடு மற்றும் சமய மையமாகத் திகழ்கிறது. இதன் பெரும் மக்கட்டொகையைக் கொண்டு இதன் அதிகாரத்தையும் புகழையும் மதிப்பிட்டுக் கொள்ளலாம். பெட்ரோ தெ வால்டிவியா (Petro De Valdivia) என்பவர் கி.பி. 1541–ஆம் ஆண்டில் இதனை நிலைநாட்டினார். தொடக்கத்தில் சாந்தியாகோ தெல் நுவேரே எசுடிரியோ என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த நகரம் கி.பி. 1572-இல் ஒரு நகர் என்னும் உயர்வையும், அதற்குரிய சின்னங்களையும் பெற்றுக்கொண்டது. அரச பேட்டி மன்றம் கி.பி. 1609-இல் பொது மக்கட்சபைக்கு மாற்றப்பட்டது; கி.பி. 1651-இல் சமய வட்டத் தலைவரின் இருப்பிடமுமாயிற்று. இங்கு கி.பி. 1647, 1730 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புவியதிர்ச்சியின் விளைவாக கி.பி. 16-ஆம் நூற்றாண்டுத் திருச்சபையும், கன்னியா மடங்களும் பெருஞ்சேதமுற்றன. மாவட்டத் தலைமைத் திருச்சபை கி.பி. 1769–இல் தீக்கிரையாயிற்று. இப்போது நிலைபெற்றுள்ள திருச்சபைகளுள் சான்பிரான்சிசுகோ மட்டுமே பழம் பேரரசுக் காலத்திற்குரிய கட்டடக்கலை அமைப்பை இன்றும் காத்து வைத்துள்ளது. மாபோசோ (Mapocho) நதியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கி.பி. 1609, 1684, 1779, 1783 ஆகிய ஆண்டுகளில் உண்டான புவியதிர்ச்சிகளின் காரணமாகத் தடைப்பட்டன. நகராண்மை முன்னேற்றங்கள் கி.பி. 1870-ஆம் ஆண்டுதொட்டு மேற்கொள்ளப்பட்டன. சாலைகள் சீராக்கப்பட்டன; அவற்றின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டன; நீர் வழங்குவதற்கான வசதிகளில் மேலும் முன்னேற்றங்கள் புகுத்தப்பட்டன. மத்திய அங்காடி ஒன்று கட்டப்பட்டது. விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டன. பாறைகள் மிக்க செர்ரோ சாந்தா லுசியாவில் தலைசிறந்த பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டது. இது உண்மையில் ஒரு பெரும் சாதனையாகும். மாபோசா ஆறு கி.பி. 1890–இல் திட்டவட்டமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. நகரின் மேற்குப் புறத்தில் தொழில் வளர்ச்சி இந்த நூற்றாண்டில் பெரிதாக ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திலும் பெரும் முன்னேற்றம் பெறப்பட்டுள்ளது. ஆங்காங்கே தலை சிறந்த பூங்காக்களும் தோன்றியுள்ளன. சிலிப் பல்கலைக்கழகம், 1843–இல் உருவாக்கப்பட்டது. இங்கு கி.பி. 1888–இல் நிறுவப்பட்ட கத்தோலிக்கப் பல்கலைக்கழகமும், இராணுவப் பள்ளியும் தலைசிறந்த கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. சாந்தியாகோ நகரம் சிலியின் மிக முக்கியமானதும் பல்வகைப் பொருள்களைத் தயாரிப்பதுமான ஒரு நிலையமுமாகும். துணிவகைகள், உணவுப்பொருள்கள், காலணிகள், ஆடைகள், மதுபானங்கள் ஆகியவை இந்நகரத்திற்குப் பெரும் வருவாயை அளிக்கின்றன. {{Right|<b>அ.உ.</b>}} <section end="சாந்தியாகோ"/> <section begin="சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ"/> {{dhr}} {{larger|<b>சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ:</b>}} இது வட அர்சண்டினாவின் ஒரு மாநிலமாகும். துகுமான் (Tucuman) மாநிலத்துடன் இணைந்திருந்த இது கி.பி. 1820–இல் அதனின்றும் பிரிக்கப்பட்டது. இதன் வடபுறத்தில் சால்டா மற்றும் சாகோ என்ற மாநிலங்களும் தெற்கில் கார்டோபாவும் அமைந்துள்ளன. சாந்தியாகோ தெல் எசுத்தெரோ (Santiago Del Estero) என்னும் மாநிலம் கிரான்சாகோவின் (Granchacko) அர்சண்டினாப் பகுதியில் அடங்கியுள்ளது. இம்முழு மாநிலமும் பெருமளவு தாழ்ந்த சமவெளியாகவே இருக்கின்றது. இதில் பெரும்பாலான பகுதி காடு நிறைந்த பிரதேசமாகவே உள்ளது. மரங்களுள் சில குறிப்பாக மருந்துப்பட்டைகளைத் தரும் மரங்கள், பெரும் செல்வத்தை ஈட்டித்தரத் தக்கனவாக உள்ளன. கோடையில் தட்பவெப்ப நிலை மிகவும் வெப்பமாக இருக்கும். மழையும் குறைந்த அளவிலே தான் இங்குப் பெய்கிறது. ஆகவே, நிலத்தைச் சலோடா மற்றும் தல்சு (Dulce) நதிகளின் நீரைக் கொண்டு வேளாண்மை செய்வர். இம்மாநிலத்தின் தலைநகரின் பெயரும் அதுவேயாகும். வேளாண்மை செய்யும் நிலங்களில் சோளம், கோதுமை, பஞ்சு, ஆளிவிதை ஆகியவை மிகுதியாக விளைகின்றன. கரடுமுரடான சாகோ பகுதிகளின் மேய்ச்சல் நிலங்களில் கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. போக்குவரத்துக்கு இருப்புப்பாதைகள் பயன்படுகின்றன. அர்சண்டினாவின் பல்வேறு பகுதிகளை-<noinclude></noinclude> e24jpgne7l8d8wnyujvhukom9tjfu66 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/767 250 651465 1958066 2026-08-12T06:51:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைந்த வட்டிக்குப் பணத்தைக் கடனாகப் பெற்று கூடுதல் வட்டிக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்துச் செயற்படுவது இயல்பென ஏற்றுகொள்ளப்பட்டிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகாவட்டி|739|தகிட்டி}}</noinclude>குறைந்த வட்டிக்குப் பணத்தைக் கடனாகப் பெற்று கூடுதல் வட்டிக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்துச் செயற்படுவது இயல்பென ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது. வட்டி ஏன் கொடுக்கப்பட வேண்டும், வட்டி விகிதம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய பல கோட்பாடுகள் பொருளாதாரப் பகுத்தாய்வில் விளக்கப்படுகின்றன. உற்பத்தித் திறன் உடைய மூலதனத்தைப் பயன்படுத்துவதற்காக வட்டி செலுத்தப்படுவது முறையே என்று குறிப்பிடுவது இயற்கை வாதிகளின் (Physiocrats) உற்பத்தித்திறன் கோட்பாடு (Productivity theory of interest). மூலதனத்தைப் பெறச் சேமிப்பு நிகழ்தல் வேண்டும். சேமிப்பு நிகழ நுகர்வைத் தவிர்க்க வேண்டும். இவ்விடரை மேற்கொள்பவர்களுக்கு வட்டி என்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது துய்ப்புப் தவிர்ப்புக் கோட்பாடு (Abstinence theory of interest). துய்ப்பைத் தவிர்த்தாலும் தவிர்க்கா விட்டாலும் மூலதனத்தைக் கடனாகக் கொடுத்து விட்டு அது திரும்பி வரும்வரை காத்திருப்பதால் காத்திருத்தல் பணியை மேற்கொள்பவர்களுக்கு வட்டி என்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது மார்சலின் (Marshall) காத்திருத்தல் கோட்பாடு (Waiting theory of interest). கடனைக் கொடுப்பதன் மூலம் நிகழ்காலத்தில் கிடைக்கத் தக்கவற்றை விட்டுக் கொடுப்பதால் இப்பணிக் குலட்டிகொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது பாம் பரவர்க்கின் (Bohm Bawerk) காலக்கழிவுக் கோட்பாடு (Agiotheory). கடனைக் கொடுத்து விட்டு எதிர்காலத்திற்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் பணிக்கென வட்டி கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது பிசரின் (Fisher) கால விருப்பக் கோட்பாடு (Time Preference Theory); கடன் நிதியின் தேவை, அளிப்பு ஆகியவற்றிற்கேற்ப வட்டியின் அளவு அமைகிறது என்று குறிப்பிடுவது கடன் நிதிக் கோட்பாடு (Loanable funds theory), பணத்தை உரொக்கமாக வைத்திருப்பதால் பெறக்தக்க நீர்மை விருப்பத்தை (Liquidity preference) விட்டுக் கொடுப்பதற்காகக் கொடுக்கப்படுவது கீன்சின் (Keynes) நீர்மை விருப்பக் கோட்பாடு (Liquidity preference theory of interest). தொன்மைப் பொருளாதாரக் கருத்தினரின் உண்மைக் கோட்பாட்டையும் (Real theory), பணக் கோட்பாட்டையும் (Monetary theory) சேர்த்து ஒருங்கிணைத்தது கிச்சு-என்சனின் (Hicks-Hansen) இன்றைய கோட்பாடு. இக்காலப் பொருளாதார அமைப்பில் பண அளவை மாற்றியமைப்பதன் மூலம் பணவீக்க (Inflationary), பணவாட்ட (Deflationary) நிலைகளைச் சரிசெய்ய மைய வங்கிகள் வட்டி விகிதத்தைச் சிறப்பானதொரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. இந்தியாவிலும் பிற குறை வளர்ச்சியுடைய நாடுகளிலும் மக்களின் பணத் தேவை மிகுதியாகும் போது நாட்டின் பொருளாதார நிலைகளாலும், மக்களின் சமுதாய, பொருளாதார, கல்வி நிலைகளாலும் உந்தப்படும் பலர் கட்டமைப்புத் துறையில் (Organised sector) உள்ள நிறுவனங்களைத் தவிர்த்துத் தனிப்பட்ட முறையில் இலேவாதேவி வணிகர்களிடமும், தனிப்பட்டவர்களிடமும் அவரவர் தேவைக்கேற்பக் கடன்களைப் பெறுகின்றபோது தேவையின் அடிப்படையில் மிகுதியான வட்டி விகிதத்தின் அடிப்படையில் மிகு வட்டியைச் செலுத்துவது இயல்பாக உள்ளது. இதுவும் தகா வட்டியே. இத்தகா வட்டியைத் தவிர்க்கவும், தகா வட்டிக்குக் கடன் கொடுத்து வாணிகம் செய்பவர்களின் நடவடிக்கைகளைக் ஈடுப்பட்டுத்தவும், முறைப்படுத்தவும் அரசுகளும், மைய வங்கிகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}} <section end="தகாவட்டி"/> <section begin="தகிட்டி"/> {{dhr}} <b>தகிட்டி</b>: பசுபிக்குமாக்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் ஒன்று. தமிட்டி (Tahiti) தீவின் பரப்பு 1042 ச. கி. மீ; மக்கள் தொகை 95,604 (1877). இதன் தலைநகர் பப்பீட்டி (Papeete) மலைப்பாங்கான இப்பகுதியிலிருந்து சர்க்கரை, கொப்பரைத் தேங்காய், முத்துச் சிப்பி முதலியவை ஏற்று {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 767 |bSize = 375 |cWidth = 168 |cHeight = 135 |oTop = 279 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|தகிட்டி}}<noinclude> <b>வா. க. 9-47அ</b></noinclude> bnt8tw54uj8wavi9zxheiddqfsmwqra பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/768 250 651466 1958067 2026-08-12T07:07:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதியாகின்றன. இத்தீவில் உள்ள துறைமுகம் மிகவும் அழகானது. இத்தீவு கி.பி. 1843-இலிருந்து பிரான்சு நாட்டின் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்தது. பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகுசட்டமுறை|740|தகுசட்டமுறை}}</noinclude>மதியாகின்றன. இத்தீவில் உள்ள துறைமுகம் மிகவும் அழகானது. இத்தீவு கி.பி. 1843-இலிருந்து பிரான்சு நாட்டின் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்தது. பிறகு பி.1880-82-இலிருந்து இது பிரான்சுடன் இணைக்கப்பெற்றது. பிரேஜ்சுக் குடியேற்றத் தீவுகளில் முதன்மையானது இது. <b>வரலாறு</b>: பாலினீசியர் (Polynisians) கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இத்தீவில் குடியேறினர். இத்தீவை முதலில் கண்டுபிடித்தவர் சாமுவல் வாலிசு என்னும் ஓர் ஆங்கிவ மாலுமி. சேம்சு குக்கும் இங்கு வருகை தந்தார். பிரெஞ்சு ஆட்சி இங்கு ஏற்பட்டபின் 1946-இல் இங்கு உள்ள உள்நாட்டு மக்கள் யாவரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="தகிட்டி"/> <section begin="தகுசட்டமுறை"/> {{dhr}} <b>தகுசட்டமுறை</b>: ஒவ்வொருவரின் தன்னிலை உரிமைகளைச் செயற்படுத்துதற்கும், காத்தற்கும் சட்ட இயலில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கும் கொள்கைகளுக்கும் இணங்கப் பின்பற்றப்படும் சட்ட நடவடிக்கைகளுக்குத் தகுசட்டமுறை (Due Process of Law) என்று பெயர். அரசாங்கம் சட்டத்தினால் தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கையாளும் போது, தனி ஆள் உரிமைகளின் பாதுகாப்புக்காக விதிக்கப்பட்டுள்ள காப்புக்களுக்கிணங்கவே (Safeguards), அவ்வதிகாரங்களைக் கையாளுதல் வேண்டுமென்பது இதன் பொருளாகும். <b>இக்கருத்தின் தோற்றம்</b>: சட்டப்படியான தீர்ப்புக்கு விடப்பட்ட எந்த ஒருகேள்விக்கும் பொருந்துமாறு கையாளப்படுகின்ற ஒழுங்கான, சாதாரணச் செயல் விதி என்ற கருத்தையே தகுசட்டமுறை (அல்லது தக்க சட்டமுறை-) என்ற தொடர் உணர்த்துகிறது. தகுசட்டமுறை என்பது ஆங்கிலப் பொதுச் சட்டத்திலிருந்தும், ஆங்கில அரசியலமைப்பு வரலாற்றிலிருந்தும் தோன்றிய ஒரு கருத்தாகும். இந்தக் கருத்து முதன்முதலில் தெளிவாகக் கூறப்பட்டது கி.பி. 1215-இல் ஆங்கில அரசர் சான் என்பவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாபெரும் பட்டயத்தில் தான் (Magna Carta). இப்பட்டயத்தின் 39ஆம் பிரிவு, ‘எந்த ஒரு சுதந்திரக் குடிமகனும் தனது பிரபுக்களுடைய சட்டப்படியான தீர்ப்பின் வழியாகவோ அல்லது நாட்டின் சட்டத்தின் வழியாகவோ அல்லாமல் கிளறபிடிக்கப்படுதலோ நாடு கடத்தப்படுதலோ வேறெவ்வகையாகவும் அழிக்கப்படுதலோ கூடாது’ என்று கூறுகிறது, இதன் பொருள் சட்டப்படியாக அல்லாமல் அரசாங்க அதிகாரி தன் விருப்பத்தின்படி ஒருவரை எவ்வகைத் தண்டனைக்கும் உட்படுத்தலாகாது என்பதே ஆகும். மாபெரும் பட்டயத்துக்குப் பிற்பட்ட காலத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆங்கிலச் சட்டத்திலும், ‘பிரபுக்களின் சட்டப்படியான தீர்ப்பு’, ‘நாட்டின் சட்டங்கள்’ என்று குறிப்பிடப்படும் தொடர்கள் தக்க சட்டமுறை என்ற பொருளிவேயே கையாளப்படுகின்றன. <b>ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசியலமைப்பில் இக்கருத்து</b>: ஆங்கில அரசியலமைப்பிலுள்ள சட்டத்தின் தலைமை (Rule of law) என்ற கருத்தும், தனி ஆள் சுதந்திர உரிமை என்ற கருத்தும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தோருக்கு வழிகாட்டிகனாக இருந்தன. அவர்கள் ஆங்கில அரசியலமைப்புச் சட்டத்திலிருந்த தகுசட்டமுறை என்ற கருத்தையும் ஏற்றுக் கொண்டு, அதனைத் தங்களுடைய அரசியலமைப்புச் சட்டத்திலும் இணைத்தனர். அதன் விளைவாக கி.பி.1791-இல் அந்நாட்டின் அரசியலமைப்புக்குச் செய்யப்பட்ட 5-ஆம் திருத்தத்தின்படி, ‘எந்த ஓர் ஆளும் தகுசட்டமுறையினால் அல்லாமல் உயிர், உரிமை உடைமை இழப்புக்கு உள்ளாகமாட்டார்’. இத்திருத்தத்துக்கு அமெரிக்கக் கூட்டாட்சி மாநிலங்கள் உட்பட்டவை அல்ல என்று கூறப்பட்டது. ஆனால் கி.பி.1868-இல் செய்யப்பட்ட 14-ஆம் திருத்தத்தின்படி கூட்டாட்சி நீதிமன்றங்கள் விடுக்கும் தகுசட்டமுறை ஆணைகள் மாநில அரசாங்கங்களின் சட்டச்செயல் முறைகளைக் கட்டுப்படுத்தக் கூடியவை. <b>பொதுநலச் சட்டங்களும் தகுசட்டமுறையும்</b>: தகுசட்டமுறை என்பது பொருள்முறைச் சட்டங்களுக்கும், செயல்முறைச் சட்டங்களுக்கும் எவ்வாறு பொருந்துமென்று பலகாலமாகத் தலைமை நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இறுதியில் ஒரு சட்டம் பொதுநலனை நிலைநிறுத்தவல்லதென்றும், அதன் பொருட்டுக் கையாளப்படும் வழிகளும் அல்லது முறைகளும் நியாயமான பொது நலனுக்கு கந்தவையென்றும் இருக்குமானால், அந்தச் சட்டம் தஞ்சட்டமுறையின் நிலையைப் பெற்றிருப்பதாகக் கருதப்பட்டது. ஒரு சட்டம், பயணம் செய்யும் உரிமையையோ தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையோ இதைப் போன்றதொரு ஆதார உரிமையையோ ஒழுங்குபடுத்துமாயின், அப்பொழுது அந்தக் சட்டமானது கடுமையான நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது; இந்தக் கடுமையான நீதிமன்ற ஆய்வுக்குக் கட்டாய நலச் சோதனை (Compelling interest test) என்று பெயர். ஏதேனுமொரு பொருளாதாரச் சட்டம் பொது நன்மையை விளைவிக்கக் கூடியதென்று தெளிவாக அரசாங்கம் எடுத்துக்காட்டுமானால், அச்சட்டம் தகுசட்ட முறைக்கு ஏற்றதே என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. <b>தருசட்டமுறையும், கூட்டாட்சி, மாநில நீதிமன்றங்களும்</b>: மாநிலங்கள் கட்டாயமாகப் பின்பற்ற<noinclude></noinclude> s662tqto4mc0cn0k48juw5jubnw5med பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/769 250 651467 1958068 2026-08-12T07:14:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டிய தகுசட்டமுறைக்கான செயல்முறைப் பாதுகாப்புகளை அவை பின்பற்றுமாறு தலையை நீதிமன்றம் அவற்றை மேற்பார்வை செய்கிறது. மாநில நீதிமன்றங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகுசட்டமுறை|741|தகோம்பா}}</noinclude>வேண்டிய தகுசட்டமுறைக்கான செயல்முறைப் பாதுகாப்புகளை அவை பின்பற்றுமாறு தலையை நீதிமன்றம் அவற்றை மேற்பார்வை செய்கிறது. மாநில நீதிமன்றங்களில் கையாளப்படும் குற்றவியல் தீர்ப்புமுறையைத் தலைமை நீதிமன்றம் (Supreme Court) ஆய்வு செய்கிறது. சில சமயங்களில் அது மாநில உரிமை இயல் நடவடிக்கைகளையும், ஆட்சி இயல் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்கிறது. இவ்வாறு அது மேற்பார்வை செய்தல் மாநில உரிமைகளைப் பாதிக்கும் செயலாகுமென்று, அரசியலமைப்புக்குச் செய்யப்பட்ட முதல் 10 அரசியலமைப்புத் திருத்தங்களும் மாநிலச் செயல் முறைகளுக்கும் கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல் முறைகளுக்கும் பொருந்துமென்றும் கூறப்பட்டன. உரிமைகள் மசோதாவிலுள்ள சட்டப்பிரிவுகளெல்லாம் மாநிலங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவை என்றும் சில நீதிபதிகளால் கூறப்படுகிறது. இவ்வாறு இருந்தால்தான் மாநிலங்களின் செயல்களைப் பரிசீலனை செய்தற்கு ஒரு விருப்பு வெறுப்பற்ற ஆதாரம் (An objective basis) கிடைக்குமென்று அவர்கள் கருதினர். இப்போது உரிமைகள் மசோதாவில் கூறப்பட்டவை எல்லாம், ஆதாரமானவை எனக் கருதப்படும் நீதிபற்றிய விதிகளின் பாகங்களாகக் கருதப்படுகின்றன.{{Right|<b>பா.சூ.</b>}} <section end="தகுசட்டமுறை"/> <section begin="தகோம்பா"/> {{dhr}} <b>தகோம்பா,</b> கானா நாட்டில் வாழும் மிகத் தொன்மையான பழங்குடியினர். இவர்கள் வோல்டா (Volta) ஏரிக்கு வடக்கிலும், மேல்வோல்டா (Upper Volts) பகுதிக்குத் தெற்கிலும் பரந்து விரித்துள்ள பெரும் நிலப்பகுதிகளில் வாழ்கின்றனர். இப்பகுதி பெரும்பாலும் மடிப்பு நிலங்களையும் சிறு குன்றுகளையும் கொண்டது. தகோம்பா (Dagompa) பழங்குடியினர் இன்று 2,00,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்கள் பேசும் மொழி தாக்பேன் (Dagbane). இவர்கள் நீக்கிரோ இனத்தைச் சேர்ந்தவர்கள். நடுத்தர உயரம், மிகவும் சுருண்ட மயிர், தடித்த உதடுகள், உயர்ந்த நெற்றி. அகன்ற முகம், கரும்பழுப்பு நிறத் தோல், உடலிலும் முகத்திலும் மிகக் குறைந்த அளவு மயிர் முதலாயின இவர்களை அடையாளங் காட்டும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 769 |bSize = 375 |cWidth = 303 |cHeight = 200 |oTop = 220 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|தகோம்பாப் பெண்கள்}} {{nop}}<noinclude></noinclude> kkmr8x7tcs3lns5occqw8zczcfeybla பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/792 250 651468 1958069 2026-08-12T07:15:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும் அவை இணைக்கின்றன. பொலியா மற்றும் சிலியுடனும் இம்மாநிலம் இருப்புப்பாதைகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பு: 135,254 சத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தியாகோ...|766|சாந்தியாகோ தே கியூபா}}</noinclude>யும் அவை இணைக்கின்றன. பொலியா மற்றும் சிலியுடனும் இம்மாநிலம் இருப்புப்பாதைகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பு: 135,254 சதுர கி.மீ. மக்கட்டொகை 594,920 (1980). <b>சாந்தியாகோதெல் எசுத்தெரோ{{sup|2}}:</b> இது அர்சண்டினாவின் ஒரு முக்கிய நகரமும் சாந்தியாகோ தெல் எசுத்தெரோ என்ற அதே பெயரைக் கொண்டுள்ள மாநிலத்தின் தலைநகரமுமாகும். பியூனசு ஏர்சுக்கு வடமேற்கில் 700 மைல் தூரத்தில் இது அமைந்துள்ளது. வெப்பமிகுந்தும் வறண்டும் இருக்கின்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டிருந்தபோதிலும் சுற்றுப்புறச் சமவெளிகளில் கோதுமை, பருத்தி, ஆளிவிதைச் செடிகள், கதிர்மணிகள், மணற்புல் வகைகள் ஆகியவை மிகுதியாக உற்பத்தியாகின்றன. இந்த நகரம் பெருவிலிருந்து (Peru) வந்த இசுபானியர்களால் கி.பி. 1853–இல் நிறுவப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இது இதன் இப்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது இது அர்சண்டினாவில் இடையறாமல் நிலைத்துவரும் பழமைமிக்க குடியேற்றமாகும். சிறந்த நெடுஞ்சாலைகளும் புகைவண்டிப் போக்குவரத்தும் இந்நகரைக் கார்டோபா, துகுமான், அர்சண்டினாவின் வடமேற்குப் பகுதிகள் மற்றும் சாந்தாபே, உரோசாரியோ ஆகிய துறைமுகங்களுடன் தொடர்புற்றிருக்கச் செய்கின்றன. இதன் மக்கட்டொகை 148,000 (1980). {{Right|<b>அ.உ.</b>}} <section end="சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ"/> <section begin="சாந்தியாகோ-தே-கம்யோசுதெலா"/> {{dhr}} {{larger|<b>சாந்தியாகோ-தே-கம்யோசுதெலா:</b>}} இது இசுபானிய (Spain) நாட்டின் வட பகுதியிலுள்ள இலா கொரூனா (La Coruna) என்ற மாநிலத்தின் நகரமாகும். இது ஒரு புனித பயணத்தலமும் சமய வட்டத் தலைவரின் இருப்பிடமுமாகும். சார் (Sar) மற்றும் சரேலா (Sarela) ஆறுகள் கூடுமிடத்தில் இது அமைந்துள்ளது. சாந்தியாகோ என்பது இசுபானிய மொழியில் புனித திரு யாகோபு (St. Jacob) என்பவரைக் குறிக்கும். அவர்தம் திருச்சபை அங்கு அமைந்துள்ளது. முற்பகுதியில் பாட்ரான் (Padron) என்னும் இடத்தில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கல்லறை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது புனித திரு யாகோப்பின் கல்லறைதான் என மனித அறிவுக்கப்பாற்பட்ட வகையில் அறிவிக்கப்பட்டது. அவர், இயேசு நாதர் சிலுவையில் ஏற்றப்பட்டதற்குப் பிறகு கொல்லப்பட்டார். மரபுக் கதைகளின்படி அவருடைய உடல் இசுபெயின் நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டது. இசுபெயினின் பெரும்பாலான பகுதி மூர்கள் (Moors) எனப்பட்ட முசுலீம்களின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த அக்காலத்தில், திருச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டமை கிறித்தவர்களை ஒன்றாகத் திரட்டப் பெருமளவு துணைபுரிந்தது. அசுடூரியாவின் இரண்டாம் அம்பான்சோ (Alfonso II of Asturia) (கி.பி. 711–842) அக்கல்லறையின்மீது மண்ணாலான திருச்சபை ஒன்றைக் கட்டினார். முன்றாம் ஆல்பன்சோ அதனைக் கல்லால் கட்டி முடித்தார். அக்கல்லறையைச் சுற்றித் தோன்றிய நகரம், இடைக் காலத்தில் எருசலம் மற்றும் உரோமாபுரிக்கு அடுத்து மிக முக்கிய புண்ணியத்தலமாகியது. அந்தக் கல்லறை நீங்கலாக அந்நகரம் முற்றிலும் கார்டோவாவின் இராணுவத் தலைவரான அல்-மன்சூரின் (Al-Mansur) தாக்குதலுக்கு கி.பி. 997–இல் உள்ளாயிற்று. ஆனால் இப்போதைய திருச்சபை இலியோன் (Leon), காசுடைல் (Castile) ஆகியவற்றின் அரசரான அல்பான்சோ என்பவரால் கட்டப்பட்டது. இசுபெயினில் அவர் புகுத்திய சீர்திருத்தங்களின் விளைவாக அப்புனித இடத்திற்குப் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு மிகுந்துவிட்டது. கட்டடக் கலையின் மிகச் சிறந்த கூறுகளைப் பெற்றிருந்த இந்தக் கல்லறை நாளடைவில் மேலும் பலரால் சிறப்பிக்கப்பட்டது. சான் செரோமினகோ (1501), போனெசுகோ (Fonesco–1530), சான் கிளமெண்ட்சு (San Clements–160) கல்லூரிகள் ஆகியவையெல்லாம் சாந்தியாகோவின் சமயச் சார்பற்ற மிகச் சிறந்த கட்டடங்களாம். இங்கு கி.பி. 1532–இல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பல்கலைக் கழகமாக இப்போது செயற்பட்டு வருகின்ற சான் மார்ட்டின் பினாரியோ (San Martin Pinario) என்ற கிறித்தவ மடாலயம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டு கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் மாற்றியமைக்கப்பட்டது. சாந்தா மேரியே சலோமெ (Santa Maria Salomc) என்ற திருச்சபையும் சாந்தா மேரியோ லா ரியல் தெ சார் (Santa Maria La Real De Sar) என்ற கல்லூரித் திருச்சபையும் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டவையாகும். வேளாண்மை, கலைநுட்பங் கொண்ட வெள்ளி வேலைப்பாடுகள், மரச்செதுக்கு வேலைப்பாடுகள், மதுக் காய்ச்சல், எரிபொருள் வடிகட்டுதல், பட்டறைகள், துணி, காகிதம், தீக்குச்சிகள் முதலியவற்றை நம்பியே சாந்தியாகோவின் பொருளாதார நிலை நிற்கின்றது. {{Right|<b>அ.உ.</b>}} <section end="சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ"/> <section begin="சாந்தியாகோ-தே-கியூபா"/> {{dhr}} {{larger|<b>சாந்தியாகோ-தே-கியூபா:</b>}} இது கியூபா என்னும் நாட்டின் நகரமும் துறைமுகமுமாகும். முக்கியத்துவத்தில் இது அவானாவுக்கு (Havana) அடுத்தாற்போலுள்ளது. இதே பெயரைக் கொண்ட தீவின் தென்கிழக்குக் கோடியின் அருகிலுள்ள சமவெளியில் இது அமைந்துள்ளது. இங்ஙனம் அமைந்-<noinclude></noinclude> s0rww2lnbonqdjogmbohtc4ouztgikv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/770 250 651469 1958070 2026-08-12T07:39:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிற ஆப்பிரிக்கப் பழங்குடிகளைப் போன்றே தகோம்பாவினரும் வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகோம்பா|742|தகோம்பா}}</noinclude>பிற ஆப்பிரிக்கப் பழங்குடிகளைப் போன்றே தகோம்பாவினரும் வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வரலாறு மிக நீண்டது, தகோம்பாவினர் தங்களுக்கென்ற அரசு அமைப்பிலான (Kingdom) ஆட்சிமுறையைக் கொண்டிருந்தனர். இவர்களின் அண்டைப் பழங்குடியினருடன் அவ்வப்போது போரிட்டுத் தங்கள் பகுதியை விரிவுபடுத்தியோ இழந்தோ வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அசாந்திப் (Ashanti) பழங்குடியினரின் செல்வாக்கு மிகுந்துவிட்டதால் தகோம்பாவினரை அடக்கி ஆளமுற்பட்டனர். அதன் விளைவாகத் தகோம்பாவினர் அசாந்திப் பழங்குடியினருக்கு 500 அடிமைகளையும், 200 பசுக்களையும், 400 ஆடுகளையும் ஆண்டுதோறும் கொடுத்து வந்தனர். அதற்குப்பின் ஓர் ஆண்டின் கொடை 2000 அடிமைகள் வரை உயர்ந்துவிட்டது. அதனால், தகோம்பாவினர் சிறுபான்மைப் பழங்குடிகளை அடிமைகளாகப் பிடிக்கத் தொடங்கினர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 770 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 115 |oTop = 207 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|தகோம்பாச் சிறுவன்}} ஐரோப்பியர்களின் வருகையைத் தொடர்ந்து தகோம்பாவினருக்கு முழுவதுமாகத் துன்பங்கள் ஏற்பட்டன. முதலில் பிரெஞ்சுப் படையினரால் தாக்கப்பட்டுப் பின்னர்ச் செருமானியராலும் (Germans) ஆங்கிலேயராலும் தாக்கப்பட்டனர். அதனால், இவர்ளின் பெரும்பகுதியை இழந்தனர். கானாவின் விடுதலைக்குப் பின்பு தகோம்பாவினர் மீண்டும் தங்கள் நிலையை அடைந்தனர் எனலாம். இவர்களின் பொருளாதாரம் வேளாண்மையையும் கால்நடைகளையும் பெரிதும் சார்ந்துள்ளது. தொடக்க காலத்தில் இவர்கள் தினை வகைகளையும் சோள வகைளையும் பயிரிட்டு வந்தனர். தொல்லியல் ஆய்வுகளின்படி இப்பயிர் வகைகள் இப்பகுதியில் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. இம்மக்கள் தொன்மை எகிப்தியர் பயிரிட்டு வந்த வெங்காயம், பூசணி, பயிர் வகைகள் முதலானவற்றை அவர்களிடமிருந்து பயிரிடக் கற்றுக்கொண்டனர். அவ்வாறே தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஆண்டுகளுக்கு முன்பே வாழை, நெல், வள்ளிக்கிழங்கு வகைகள் முதலான பயிர்வகைகள் ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குப் பரவியுள்ளன. ஐரோப்பியர்களின் தொடர்புக்குப் பின் மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பட்டாணி, மிளகு, புகையிலை முதலான பயிர்களைப் பயிரிடக் கற்றுக்கொண்டனர். தகோம்பா மக்கள் இவ்வனைத்துப் பயிர்களையும் விளைவித்து மிகுதியானவற்றைச் சந்தைகளில் விற்கின்றனர். மீன்பிடித்தல், வேட்டையாடுதல், காட்டுப் பொருள்களைச் சேகரித்தல் முதலானவை இவர்களின் துணைத்தொழில்கள். கால்நடைகளை இறைச்சிக்காகவும் வணிகத்திற்காகவும் வளர்க்கின்றனர். வெள்ளாடு, செம்மறி ஆடு, நாய், கோழி முதலானவற்றை உணவிற்காக வளர்க்கின்றனர். இவர்கள் குதிரைகளையும், கழுதைகளையும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வளர்க்கின்றனர். தகோம்பாவினர் குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் ஒரு சில கால்வழியினரே (Lineage) பெரும்பான்மையினராக உள்ளனர். அதனால், ஒருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமாயின் அடுத்த கால்வழியினரிடமிருந்து மணத்துணையைப் பெறவேண்டும். அதன்மூலம் ஒரு குடியிருப்பைச் சேர்ந்தவர் அடுத்த குடியிருப்பில் உள்ளவரோடு மட்டுமே மணம் செய்துகொள்ள முடியும். ஒருவன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம். மூத்த மனைவி தன்குடும்ப வேலைகளைக் கவனிக்க வேண்டித்தன் கணவனுக்கு மேலுமொரு திருமணத்தை நடத்தி வைக்கிறாள். திருமணத்திற்குப் பின் இரண்டு மனைவிகளையும் நன்கு கவனிக்காவிட்டால் கவனிக்கப்படாதவர் வேறொரு ஆடவனை விரும்பி மணந்து கொள்வார். இவர்களிடையே மண விலக்கு, விதவை மணம் முதலானவற்றிற்குத் தடையில்லை. இவர்களின் அரசியலமைப்பு மிகவும் விரிவானது. பண்டைக் காலத்தில் அரச முறையில் ஆட்சி செய்த போது அரசரும் அவருக்குத் துணையாகப் பழங்குடி அரசியல் குழுக்களும் (Tribal Council) அவர்களுக்குக்கீழ் குடியிருப்புத் தலைவர்களும் பணிபுரிந்தனர். ஐரோப்பியர்களின் வருகையினால் அழிவுற்ற அந்த<noinclude></noinclude> dnnz7arh59uihwsiiq6ph8uliulw8uz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/771 250 651470 1958071 2026-08-12T07:58:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைப்பின்படி இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ‘நா’ (Na) எனக் கூறப்படும் பழங்குடித் தலைவன் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொள்ளுகிறான்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தகோமியர்|743|தகோமியர்}}</noinclude>அமைப்பின்படி இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ‘நா’ (Na) எனக் கூறப்படும் பழங்குடித் தலைவன் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொள்ளுகிறான். பழைய அரச முறையில் வெவ்வேறு குழுக்களில் இடம்பெறும் தலைவர்கள் பணிமூப்பு அடிப்படையில் தகுதி உயர்வு பெறும் அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க முறையைக் கொண்டதாகும். ‘தின்தனா’ (Tindana) எனப்படும் புனித சமயத் தலைவரே தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சிலர் பகலில் நியமனம் பெறுவர். இரவில் பணியேற்போர் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பணி உயர்வு பெறமுடியாது. ‘தின்தனா’ எனப்படுவோர் பூமியின் உரிமையாளர் (Owner of the Earth) எனக் கூறப்படுகிறார். அதோடு இவரே பூமிக் கடவுளைப் போற்றிக் காத்து வருபவர் என்றும் கருதப்படுகிறார். இத்தகுதியைப் பெற்றிருப்பவர்கள் அவரவர் குடியிருப்புகளுக்கு முதன் முதலில் குடியேறிய மூத்த ஆடவராக இருக்கின்றனர். இவர்கள் சமுதாயத்தில் இத்தகுதியைப் பெற்றிருப்பவர்கள் மிகுந்த செல்வாக்குடையவர்களாகவும் அதிகாரங்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஒவ்வொரு தின்தனாவும் அவருடைய பகுதியிலுள்ள நிலங்களை அவருடைய கால்வழியினருக்குப் பிரித்துக் கொடுக்கும் உரிமையுண்டு இவரின் அனுமதிபெற்ற பின்னரே ஒருவர் பூமிக் கடவுளுக்கு வழிபாடு செய்து நிலத்தை உழுது பயிரிடவேண்டும். அவரவர் பயிரிடும் நிலத்தின் புனிதத் தன்மையை அவரவரே பாதுகாக்க வேண்டுமென்பது இவர்களின் மரபு. ஒருவர் பகைவனைக் கொல்லுதல், தகாப்புணர்ச்சியால் விளையும் சண்டையில் இரத்தம் சிந்துதல் முதலான நிகழ்ச்சிகளால் பூமி இரத்தக்கறை படிந்தால் பூமியின் புனிதத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தச் சில குறிப்பிட்ட சடங்குகள் நடத்தவேண்டுமெனத் தின்தனா ஆணையிடுவார். அவ்வாறே, இறந்த ஒருவரைப் புதைக்கும் முன்பும் தின்தனாவின் அனுமதியைப் பெற வேண்டும். இசுலாம், கிறித்துவச் சமய நெறிகளின் வளர்ச்சி இவர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இவர்களின் தொன்மையான மாயுநெறிகள் இன்றும் இவர்களிடையே சிதையாமல் உள்ளன.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="தகோம்பா"/> <section begin="தகோமியர்"/> {{dhr}} <b>தகோமியர்</b>: மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் (Benin) நாட்டில் வாழும் பழங்குடி இனத்தவர்களுள் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள் தகோமியர் (Dahomey) ஆவர். பெனின் என்று இப்போது சொல்லப்படும் இப்பகுதி முன்னாளில் தகோமி என்றே வழங்கப்பெற்றது. தகோமி நாட்டின் கடந்தகால வரலாற்றில் தகோமியப் பழங்குடியினர் பெரும்பங்கு பெற்றிருத்தனர். இப்போது இவர்கள் தகோமிய நாட்டின் கடற்கரைப் பகுதி முதல், வறண்ட வடபகுதி வரை பகுதிகளில் வாழ்கின்றனர். தொடக்கக்காலத்தில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் தொழிலை நம்பி வாழ்ந்துவந்தனர். இப்போது தோட்டப் பயிர்களை விளைவிக்கின்றனர், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் படை வலிமையில் இவர்கள் பெற்றிருந்தனர். இகற்குக் காரணம் இவர்களின் அண்டைப் பகுதிகளில் வாழும் ஒருபா (Yoruba) பழங்குடிகளுடனும், குடியேற்ற வெள்ளையர்களின் ஆதிக்கத்துடனும் எதிர்த்துப் போராடவேண்டிய சூழலில் இருந்ததேயாகும். ஐரோப்பிய வணிகர்கள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதலே தகோமி நிலப் பகுதிகளை உரிமையாக்கிக்கொள்ள முயன்றனர். இதனைத் தொடர்ந்து பிரஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற மக்களும் பழங்குடிகளின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தனர். தகோமியர் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் தொடர்ந்து போராடிவந்தனர். ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர்த் தகோமியர்களின் பொருளாதாரம் ஓரளவு மாற்றம் பெற்றது. அண்டைப் பழங்குடிகளோடு போரிட்டு. அவர்களை அடிமைப்படுத்தி, அவர்களை ஐரோப்பியர்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுவந்தனர். அதனால், அடிமைகளை விற்கும் முறை மிகுதியானது. அதனால், ஒருபாப் பழங்குடிகளுக்கும் தகோமியருக்கும் அவ்வப்போது சண்டைகள் மூண்டன. தகோமியச் சமுதாயம் பல குலங்களாகப் (Clans) பாகுபட்டுள்ளது. இவர்கள் வேற்றுக் குலத்தவரை மணந்துகொள்ளும் முறையைக் கொண்டுள்ளனர். பொதுவாகப் பலமனைவி முறையைப் (Polygyny) பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு குடியிருப்புக்கும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க மூப்பன் ஒருவன் உள்ளான். பல குடியிருப்புகளைச் சேர்ந்த மூப்பன்களுக்குத் தலைவர் ஒருவர் உள்ளார். இந்தலைவரின் பணி பழங்குடிகள் விளைவிக்கும் உணவுப் பொருள்களை மறுபங்கீடு (Redistribution) செய்தலாகும். உணவுப் பொருள்களை அறுவடை செய்த பின்னர் அனைவரும் தலைவனிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் ஒவ்வொரு குலத்திற்கும் மறுபங்கீடு செய்வார். தகோமியர் ஆவியுலக நம்பிக்கை கொண்டவர்கள்; முன்னோர் வழிபாட்டையும் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude> qfl42o6eichn1xdxej9wli23iyusu9f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/772 250 651471 1958072 2026-08-12T08:08:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இறந்தபின் முன்னோர்களின் ஆவி தகோமி சமூகத்திற்குப் பல நன்மைகள் செய்ய வேண்டுமெனப் பல சடங்குகளை ஆண்டுதோறும் செய்கின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்க உற்பத்தி|744|தங்க உற்பத்தி}}</noinclude>இறந்தபின் முன்னோர்களின் ஆவி தகோமி சமூகத்திற்குப் பல நன்மைகள் செய்ய வேண்டுமெனப் பல சடங்குகளை ஆண்டுதோறும் செய்கின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="தகோமியர்"/> <section begin="தங்க உற்பத்தி"/> {{dhr}} <b>தங்க உற்பத்தி</b>: மனிதன் கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளாக உலோகங்களைப் பயன்படுத்தி வருகிறான். மனிதனின் உலோகக் கண்டுபிடிப்புகளுள் சிறப்பானது தங்கம். பின்னர்த்தான் வெள்ளீயம், காரீயம் (Ied), செம்பு, இவற்றை பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான். அதன் வெண்கலம் போன்ற கலப்பு உலோகப் பொருள்களைத் தயாரிக்கவும் கற்றான். தொடக்கக் காலத்தில் உலோகம் எடுக்கும் சுரங்கத் தொழில் சிறிய அளவிலேயே நடந்தது. பின்னர் அடிமைத் தொழிலாளர்களுக்கும், கைதிகளுக்கும் வேலை அளிக்கும் முகமாகச் சுரங்கத் தொழில் பேரளவில் மேற்கொள்ளப்பட்டது. நிலத்தின் கீழேயுள்ள கனிவளங்களைக் கண்டுபிடித்தல் ஒரு தொழிலாகவே நடைபெற்றது, தொழிலும், நாகரிக வளர்ச்சியும் கனி வளங்களின் தேவையைப் பெருக்கின. இதன் விளைவாக நிலத்தில் மிக ஆழமான இடத்தில் படிந்துள்ள இயற்கை உலோகங்களும் விலை உயர்ந்தவையாக ஆயின. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 772 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 193 |oTop = 223 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|தங்க உற்பத்தி}} அதனால் கவர்ச்சி மிக்க தங்கத்தின் இருப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வருகிறது. இன்றளவும் தங்கத்தின் மதிப்புக் குறையாமல் கூடி வருவதற்குக் காரணம், இதை உருக்கிப்பல பொருள்களையும் ஆபரணங்களையும் செய்ய இயலும் என்பதே. தங்கம் மாற்று மதிப்பு உடையதாகவும் விளங்குகிறது. மேலும், தனது பற்றாக்குறைத் தன்மையால் காலம் காலமாக இதன் மதிப்பு இன்றும் பெருகிக் கொண்டே வருகிறது. இடைக் காலத்தில் தான் இரசவாத (Alehemy) அறிவியல் மூலம் செயற்கையான முறையில் தங்கத்தைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய அறிவியல் வாதிகள் சிலர் இரசவாதத்தினரின் கனவுகளை நனவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடல் நீரிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கவும், காரீயம் (Lead) பாதரசம் (Mercury) இவற்றிலிருந்து தங்கத்தைச் செய்வவும் இவர்களால் இயலும். ஆனால், வாணிக முறையில் உற்பத்தி செய்யும் தங்கம் பூமியிலிருந்தே பெறப்படுகிறது. இது அழகிய மஞ்சல் நிறமும், மிருதுத் தன்மையும் கொண்டது. ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் தோண்டியெடுக்கப்படும் இவ்வுலோகத் தாதுக்கள் முதலில் தூளாக்கப்பட்டுப் பின்னர் மிருதுவான பொடியாக ஆக்கப்படுகிறது. இது கடினத் தன்மை கொண்டது. மின் முலாம் பூசும் முறையின் மூலம் உலோகங்களின் மீது படியக் கூடியது. தங்கத்தை எந்த உருவ அமைப்பாகவும் மாற்றலாம். மிக மெல்லிய கம்பியாக நீட்டவும், தகடாக அடிக்கவும் இவ்வுலோகம் பயன்படும். நகையாக மாற்ற வேண்டுமானால் மற்ற ஓர் உலோகத்துடன் கலக்க வேண்டும். தங்க உலோகக் கலப்பு காரட்டுகளில் அளவிடப்படுகிறது. 24 காரட்டுத் தங்கமே தூய தங்கமாகக் கொள்ளப்படுகிறது. 18 காரட்டுத் தங்கம் என்பது 18 பங்கு சுத்த தங்கத்தையும் 6 பங்கு மற்ற உலோகங்களையும் குறிக்கும். தூய தங்கம் 1064.43° பா . யில் உருகும் தன்மையும் 2807° பா . யில் கொதிக்கும் தன்மையும் கொண்டது. இது 167.967 அணு எடையையும், அணு எண் 79.ஐயும் கொண்டதாகும். நீரகம் பாசிகம் உள்ளடங்கியதிலும் வெடியம் சார் அமிலத்திலும் இது உருகும். காரச்சைனடு கரைசல்களிலும் (Solution) இது உருகக் கூடியது. {{nop}}<noinclude></noinclude> spmucicedurzjzwzrg2jwxqkirm8561 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/773 250 651472 1958073 2026-08-12T08:20:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 773 |bSize = 375 |cWidth = 310 |cHeight = 190 |oTop = 40 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|சுரங்கப் பணி}} பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ எல்லாத் தாதுப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்க உற்பத்தி|745|தங்க உற்பத்தி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 773 |bSize = 375 |cWidth = 310 |cHeight = 190 |oTop = 40 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|சுரங்கப் பணி}} பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ எல்லாத் தாதுப் பொருள்களுமே வண்டல் மண்ணிலிருந்தும் பிற விளைச்சல்களிலிருந்தும் பெறப்பட்டன. நிலத்தின் மேல்பரப்புக்கு அருகில் புறவிளைச்சல் இருக்கும். வண்டல்மண் படிமானங்கள் ஆற்றுப்படுகைக் கரைகளின் மீதான நீரின் அசைவில் ஏற்படுவதாகும். ஆறுகள் நாளடைவில் மணலை மட்டுமல்லாமல் பாறைகளுக்குக் கீழேயுள்ள நீரையும் ஓரளவு அடித்துச் சென்று விடுகின்றன. இவ்வாறு செல்கையில் இவை தங்கம் படிந்துள்ள (Gold bearing) அல்லது வெள்ளீயம் தாங்கிய பாறைகளைக் கடந்து செல்லும்போது இவ்வுலோகங்களின் படிமானங்கள் ஏற்பட்டு இவ்வாறு சேரும் கம்பிகள் நில மட்டத்தை அடைகின்றன. தங்கம் கிடைப்பது பாறை அமைப்புகளிலிருந்தும் வண்டல் படிமானங்களிலிருந்துந்தான். வண்டல் படிமானங்கள் என்பவை மணல், களிமண் ஆகியவற்றுடன் தங்க உலோகத் துணுக்குகள் கலந்த திரட்சியாகும். ஆசுத்திரேலியாவில் தான் இத்தகைய வண்டல் படிமானங்கள் மிகுந்துள்ளன. ஆனால், தங்கம் கிடைக்கும் பாறை அமைப்பைப் போல் இவ்வண்டல்கள் இப்போது மிகுந்த சிறப்பினைப் பெறவில்லை. நிலக்கரியைப் போன்றே தங்கமும் வெட்டியெடுக்கப் படுகிறது. பாறையில் காணப்படும் வேறு நிறமான கோட்டின் பின்பற்றி நலம் தோண்டப்பட்டுத் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. தங்கச் சுரங்கத் தொழில் முக்கிய தொழிலாக வளர்ச்சி பெற்றுள்ளதுடன் தங்க உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிலும் அது கவனத்தோடு மேற் பார்வை செய்யப்படுகிறது. கலப்பில்லாத தூய நிலையில் தங்கத்தைப் பெற இயலாது. தங்கம் பெரும்பாலும் வெள்ளியுடன் கலக்கப்படுகிறது. இந்தியாவில் தங்க உற்பத்தியில் 40% தங்கச் சுரங்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. உலகில் தங்க உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் தென் ஆப்பிரிக்கா, உருசியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியனவாம். நிறைந்த அளவிலான தங்க நிலம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளது. தங்கத்தைப் பெறும் முறைகளில் இரண்டு வகை உள்ளன. 1) தூய்மை செய்யப்படாத உலோகத்தைப் பெறுவது, 2. உலோகத்திலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது, பெரும்பாலான சுரங்கங்களில் இந்த இரண்டுசெயல் முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நிலத்தின்கீழே சுரங்கத் தொழிலில் உலோகத் தாது வெட்டியெடுக்கப்பட்டு பின்னர் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்குத் தங்கம் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. மனிதன் சுரங்கத் தொழிலை கி.மு. 7000-இல் தான் மேற்கொண்டான். சுரங்கத் தொழில் நாட்டைக்<noinclude></noinclude> czfjdxz4f7jlbdyplsuo3zmfbidi6c7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/774 250 651473 1958074 2026-08-12T08:32:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 774 |bSize = 375 |cWidth = 283 |cHeight = 190 |oTop = 37 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|சுரங்கப் பணியில் தானியங்கும் கருவி}} செல்வமுடையதாகவும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்க உற்பத்தி|746|தங்கக் கட்டுப்பாடு}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 774 |bSize = 375 |cWidth = 283 |cHeight = 190 |oTop = 37 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|சுரங்கப் பணியில் தானியங்கும் கருவி}} செல்வமுடையதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் ஆக்கக் கூடியது என்பதை முதலில் உணர்ந்தவர்கள் பண்டைய உரோமானியர்களே. வணிகர்கள் விலை மதிப்புள்ள கற்களையும் உலோகங்களையும் வாணிகம் செய்து உரோம் நாட்டிற்கு மிகுந்த செல்வத்தை ஈட்டித் தந்தனர். உரோமானியர்கள் தாங்கள் கைப்பற்றும் சுரங்கங்கள் அனைத்தையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். உரோமானிய ஆட்சி கி.பி.400-இல் முடிவு அடைந்தது. வெள்ளியும், இரும்பும், பிறகனிப் பொருள்களும் ஐரோப்பாவிலும் செருமனியிலும் பிரான்சிலும் கி.பி. 1400-இல் தோண்டியெடுக்கப்பட்டன. அமெரிக்காவில் கி.பி.1700-இல் சுரங்கத் தொழில் மேற்கொள்ளப்படடது. பின்னர் ஆய்வாளர்கள் காரீயம், துத்தநாகம் போன்றவற்றை மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கில் தோண்டியெடுத்தனர், மனிதன் கி.பி. 1880-இடையில் தன்சில்வேனியாளில் மிகுந்த அளவு நிலக்கரி தோண்டியெடுத்தான். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலிபோர்னியோவுக்குத் தங்கம் தோண்டியெடுக்கும் நம்பிக்கையோடு விரைந்தனர். தங்கத் தீற்சான விரைவே காரீயம், வெள்ளி முதலான பயன்தரும் தாதுப் பொருள்களைக் கண்டுபிடிக்க உதவியது. விஞ்ஞானிகள் வாயுவிலி கீழிலிருந்து எழும் திரவத்திலிருந்தும் தங்கம் பெறப்படுவதாக நம்புகின்றனர். கடல் நீரிலிருந்தும் தங்கம் பெற முடியும் எனக் கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் இது குறி்த்த வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.{{Right|<b>வி.எ.</b>}} <section end="தங்க உற்பத்தி"/> <section begin="தங்கக் கட்டுப்பாடு"/> {{dhr}} <b>தங்கக் கட்டுப்பாடு</b>: இந்திய அரசாங்கம் தன் தேவைக்குத் தங்கத்தை திரட்டிக் கொள்வதின் மூலம், தன் நாட்டில் தங்கத்தின் தேவையை நிறைவு செய்யவும், அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டைப் போக்கவும் தங்கக் கடத்தலை ஒழிக்கவும், தங்கக் கட்டுப்பாட்டை (Gold Control) 1963-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. தங்கக்கட்டுப்பாடு ஆணையைப் பரிசீலனை செய்வதற்கென 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாளன்று ஒரு குழு (நிதியமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க) நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பணியானது-1. தங்கக் கட்டுப்பாட்டுக்கட்டத்தின் செயற்பாட்டைப் பரிசிலனை செய்வது, 2. தங்கக் கட்டுப்பாட்டை முன்னேற்றுவதற்கும் எளிமைப்படுத்துவதற்குமான வழிகளைப் பசித்துரைப்பது ஆகும். இந்நோக்கங்களின் அடிப்படையில் தங்கக் கட்டுப்பாடு பற்றிய பொதுவான மதிப்பீடு, பொற்கொல்லர்களின் சிக்கல்கள். தங்கக்கட்டுபபாட்டு நிருவாகம். செயல்முறை ஆகியவற்றை ஆய்ந்து இக்குழு கீழ்க்காணும் பரிந்துரைகளை அளித்தது<noinclude></noinclude> h6rjeav75op1s1qhb0kftho34b66ddj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/775 250 651474 1958075 2026-08-12T08:45:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>பொது மதிப்பீடு</b>: கடத்தலைக் குறைப்பதை மைய நோக்கமாகக் கொண்ட தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. எனினும்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கக் கட்டுப்பாடு|747|தங்கக் கட்டுப்பாடு}}</noinclude><b>பொது மதிப்பீடு</b>: கடத்தலைக் குறைப்பதை மைய நோக்கமாகக் கொண்ட தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. எனினும், மக்கள் ஆதரவு முழுமையாக இல்லாத நிலையில் தங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கையைச் சிறப்பாகச் செயற்படுத்த இயலாது என்பதையும் இக்குழு குறிப்பிட்டது. இக்குழுவின் கருத்துப்படி தங்கக்கோட்பாட்டிற்கு அரசியல் ஆதரவு முழுமையாக இல்லாதது, ஆயிரக்கணக்கிலுள்ள சிறிய பொற்கொல்லர்களின் நியாயமான வேண்டுகோள் செவிமடுக்கப்படாதது, சிறப்பாகவும் சம அளவிலும் இக்கட்டுப்பாட்டைச் செயற்படுத்துவதற்குரிய அமைப்பு இல்லாதது ஆகியவையெல்லாம் தங்கக் கட்டுப்பாட்டின் குறிக்கோள்களுக்கு எதிரான காரணிகளாக அமைந்தன. <b>பொற்கொல்லர்களின் சிக்கல்</b>: வேலையற்ற பொற் கொல்லர்களுடைய சிக்கலைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்துப் பொற்கொல்லர்களுக்கும் 14 காரட்டுத் தங்கத்தை அளிக்கத் தங்கத்தை இறக்குமதி செய்வது அல்லது அரசு ஏற்கெனவே தன்னிடம் உள்ள தங்க இருப்பில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்குவது நீண்ட காலத்திற்குப் பயனளிக்காது. அரசு இவ்வாறு செய்வதால் கடத்தலுக்கு முற்றுப்புள்ளியும் ஏற்படாது. ஆயிரக்கணக்காக உள்ள பொற்கொல்லர் தங்கத்தை ஒதுக்குவது எந்தப் பலனையும் அளிக்காது. நீண்ட காலத் தங்கக் கோட்பாட்டில் 14 காரட்டு முறை முக்கிய அமிசமாகும். ஏற்கெனவே உள்ள நகைகளை மீண்டும் மாற்றிச் செய்வதில் மட்டும் 14 காரட்டுக்கு மேல் அனுமதிக்கலாம் என்ற அரசின் கருத்தை இக்குழு ஆதரிக்கவில்லை. இவ்வாறு செய்வது மீண்டும் சுடத்தலுக்கே வழிவகுக்கும் என்றும், தங்கத்திற்கான தேவையும் கூடிவிடும் என்றும் இக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், தங்கக் கட்டுப்பாட்டினால் வேலை இழக்கும் பொற்கொல்லர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தைச் செயற்படுத்த நாளாகும் என்பதால் மேற்படி அறிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டது. குழுவின் தலைவரும் மற்ற உறுப்பினர்களும் கூடிச் சில முடிவுகளை எடுத்தனர். இக்குழுவின் கருத்துப்படி தனிப்பட்டுப் பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் நிறைய உள்ளனர். 14 காரட்டு நகைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்படுவதாலேயே அவர்கள் வேலை வாய்ப்புப் பெருகிவிடாது. காரணம்: 14 காரட்டுத் தங்கமும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை (இதனால் ஏற்படும் அந்நியச் செலாவணிச் செலவு). பொற் கொல்லர் மறுவாழ்வுத் திட்டங்கள், எதிர்பார்க்கும். விளைவை ஏற்படுத்த நீண்டகாலம் ஆகும் என்பதையும் வேலை இழக்கும் பொற்கொல்லர்களின் நிலையையும் கருத்திற் கொண்டு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பிட்ட காலம் வரை, ஏற்கெனவே உள்ள நகைகளை மாற்றிச் செய்வதற்கு மட்டும் 14 காரட்டுக்கு மேல், ஆனால் அந்த நகைகளின் காரட்டு அளவுக்கு மிகாமல் அனுமதிக்கலாம். இச்சலுகை தனிப்பட்டுப் பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்குரிய கணக்குகளை அவர்கள் வைத்திருக்க வேண்டும். புதிதாகத் தங்கம் வழங்கப்படமாட்டாது. தங்க நகை இருப்புக்கு உச்சவரம்பு கொணர நடவடிக்கை எடுக்கவேண்டும். <b>அனுமதி வசதிகளின் விரிவாக்கம்</b>: 1. சுயதொழில் அல்லாத பிற பொற்கொல்லர்களுக்கு 14 காரட்டுத் தங்கமே வழங்கப்பட வேண்டும். 14 காரட்டிலேயே அவர்கள் நகைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்த திட்டத்தை இக்குழு ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் பொற்கொல்லர் வேலையிறப்புச் சிக்கல் நீர்க்கப்படும் என்றும் கருதப்பட்டது. 2. சுய வேலையில் உள்ள சிறிய பொற்கொல்லர்களுக்குக் குறைந்த கட்டண அடிப்படையில் ஓராண்டுக் காலத்திற்குச் சிறப்பு உரிமம் வழங்கப்பட வேண்டும். இந்த உரிமம் பெற்றவர்கள் குறிப்பிட்ட அளவு 14 காரட்டுத் தங்கத்தை எப்போதும் கையில் வைத்திருக்கலாம். 3. பொது உரிமம் அல்லது சிறப்பு உரிமம் பெறாத எவரும் தங்கம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடக்கூடாது. 4. மறுவாழ்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வேளையில் சிறப்பு உரிமம் நீக்கிவிடப்பெறும். <b>பொற்கொல்லர் மறுவாழ்வு</b>: பொற்கொல்லர் மறுவாழ்வுக்கான திட்டப்பணிகள் மைய அளவில் தொடங்கப்பட்டாலும் அதைச் செயலாக்குவது மாநிலங்களின் பொறுப்பில் இருக்கும். மாநிலங்களின் ஆலோசனையுடன் மைய அரசு ஒட்டுமொத்த மறுவாழ்வுத் திட்டத்தைத் தயாரிக்கும். ஆக்கபூர்வமான காரணங்களுக்குக் கடனளிப்பது இதில் முக்கிய அமிசமாக இருக்கும். முடிந்த மட்டும் பொற்கொல்லர்களின் இருப்பிடங்களுக்கருகிலேயே இத்திட்டம் செயற்படும் முயற்சி மேற்கொள்ளப்படும். மேற்கண்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாகச் செயற்பட இரண்டு கருத்துகளை இவ்வறிக்கை சிறப்பானவையாகக் கருதியது: 1)அரசு தங்கக் கோட்-<noinclude></noinclude> b33pnlmfn1vdycf8q1eaj895q8xldxa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/793 250 651475 1958077 2026-08-12T10:32:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருப்பதனால்தான் இது வாணிகத் துறையில் பெரும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. வடக்கிலிருந்து தெற்குவரை 29 கி.மீ. நீளமாகவும், கிழக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தியாகோ–தே–கியூபா|767|சாந்துப்புலவர்‌}}</noinclude>திருப்பதனால்தான் இது வாணிகத் துறையில் பெரும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. வடக்கிலிருந்து தெற்குவரை 29 கி.மீ. நீளமாகவும், கிழக்கிலிருந்து மேற்குவரை 30 கி.மீ. நீளமாகவும் இருக்கும் சமவெளியை மாபெரும் விரிகுடா ஒன்று பிரிக்கிறது. கப்பல்கள் நங்கூரமிடுவதற்கு வசதியாக அமைந்துள்ள இந்த விரிகுடா சுமார் 9½ கி.மீ. நீளமும், 3 கி.மீ. அகலமும் உடையதாய்த் தொங்குகின்ற ஒரு சிறு பையைப் போலவும் அமைந்துள்ளது. கியூபாவின் கடலோரம் முழுவதும் அவ்வடிவம் போன்றே அமைந்துள்ளது. அங்ஙனம் அமைந்திருப்பதனால் அது வணிகத்திற்கும், குறிப்பாகக் கப்பல்கள் வசதியாக நங்கூரமிடுவதற்கும் மிக உகந்ததாய் உள்ளது. சாந்தியாகோ–தே–கியூபா (Santiago De Cuba) ஒரியண்டு மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரில் மலைகள் நிறைந்திருப்பதனால் எழில்மிக்க காட்சிகள் பலவற்றை இங்கே காணலாம். இது 20–ஆம் நூற்றாண்டு வரை தனித்திருந்தமையால் பழையதொரு குடியேற்றத்தின் தன்மையையே பெற்றிருந்தது. இந்நகரம் சிற்சில வேளைகளில் புவியதிர்ச்சியின் விளைவாக இன்னலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் மலைப் பிரதேசங்களில் மிகப்பல கனிப்பொருள்கள், குறிப்பாக, இரும்பு, மங்கனம், செம்புப் போன்ற உலோகங்கள் கிடைக்கின்றன. இவையெல்லாம் கப்பல் தொழிலுக்காகத் துறைமுகத்தில் பயன்படுகின்றன. நகரில் நெசவாலைகளும், பிற தொழிற்சாலைகளும் எண்ணெய்த் தூய்மிகளும் செயற்பட்டு வருகின்றன. சருக்கரை ஆலைகளும் மிகுதியாக அமைக்கப்பட்டுள்ளன. சாந்தியாகோ நகரம் கியூபாவின் முதல் தலைமை ஆளுநராக இருந்த திகோ வெலாசுகுவெசு (Diego Velazquez) என்பவரால் கி.பி. 1514-இல் அமைக்கப்பட்டது. இப்பொழுது அமைந்துள்ள இடத்திற்கு கி.பி. 1522–இல் இந்நகரம் மாற்றப்பட்டது. பேரரசுத் தொடக்க காலத்தில்கூடக் கரீபியன் (Carribean) பகுதியில் பெருமையுடன் விளங்கிய இந்த நகரம் கி.பி. 1589-ஆம் ஆண்டுவரை கியூபாவின் தலைநகரமாக விளங்கி வந்தது. அவ்வாண்டில் இந்நகரம் தீவின் மேற்கு எல்லைக்கு மாற்றப்பட்டதனால். தான் பெற்றிருந்த முதன்மை நிலையை அவானாவுக்கு விட்டுத்தர வேண்டியதாயிற்று. கார்டெசு (Cortex) என்பவர் இதன் முதல் நகரத் தந்தையாக பதவி வகித்தார். சாந்தியாகோவிலிருந்து கி.பி. 1518–இல் அவர் (மேயர்) புறப்பட்டு மெக்கிகோவுக்குச் சென்று அதைக் கைப்பற்றினார். பேரரசுக் காலத்தின் பொழுதும் இந்த நகரின் வளர்ச்சி மிகக் குறைவாகவே இருந்தது. அப்பொழுது இது கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதலால் இன்னலுற்றுக் கொண்டிருந்தது. மக்கள்தொகையின் பெருக்கத்தாலும், நகராண்மையின் முன்னேற்றத்தாலும் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் நடுவில் சமைகாத் தீவு ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட இசுபானிய (Spanish) நாட்டினர் வந்து குடியேறியதனாலும், 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அருகிலிருந்ததும் புதிதாகச் சுதந்திரமடைந்திருந்ததுமான எய்டி (Haiti) தீவிலிருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு அகதிகள் வந்து குடியேறியதனாலும் இம்மாநகரம் மேலும் வளர்ச்சியுற்றது. இசுபானிய–அமெரிக்கப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சாந்தியாகோ ஒரு முக்கிய மையமாயிற்று. அப்பகுதியில் அந்தப் போருக்கான வரலாற்றுப் புகழ்பெற்ற சின்னங்கள் பல இன்றும் காணப்படுகின்றன. நகருக்கருகில் எல்விசோ, சான் சீவான் ஆகிய மலைகளின்மேல் முக்கிய போர்கள் பல நிகழ்ந்தன. இந்நகரின் துறைமுகமும் தாக்குண்டது. அப்போரின் முக்கிய கடற்போர்கள் துறைமுகத்தின் அருகில் கடலோரங்களில் நிகழ்ந்தன. பீடெல் காசுட்ரோ (Fidel Castro) என்பவர் 165 இளம் புரட்சியாளர்களுடன் 1953-இல் மென்காடா (Mencada) என்னும் இராணுவத் தளத்தைத் தாக்கினார். புல்செனிசுகோ பாடிசுட்டா (Fulgenisce Batista) என்னும் சருவாதிகாரியின் அரசுப்படைகள் காசுட்ரோவின் தாக்குதலை முறியடித்தன. காசுட்ரோவின் மீதும் அவருடைய எஞ்சிய புரட்சி வீரர்களின் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அவர்களுக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவர் 1956–இல் சில வீரர்களுடன் சாந்தியாகோவுக்குக் கிழக்கிலிருக்கும் சியார் மேசுட்ரோ மலைப் பிரதேசத்திற்குள் புகுந்தார். அக்கிளர்ச்சியாளர்களின் கூட்டம் படிப்படியாகச் சாந்தியாகோ நகரைத் தீவின் பிற பகுதிகளிலிருந்து தனிப்படுத்தியது. இறுதியில் 1959–இல் காசுட்ரோவின் கட்சி முற்றிலும் வெற்றி பெற்று விட்டது. {{Right|<b>அ.உ.</b>}} <section end="சாந்தியாகோ–தே–கியூபா"/> <section begin="சாந்துப்புலவர்"/> {{dhr}} {{larger|<b>சாந்துப்புலவர்:</b>}} இவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவார். இவர், பாண்டி நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரத்தையடுத்த திருப்புன்னைவாயிலுக்கு ¾ கி.மீ. தொலைவிலுள்ள சிறுகம்பையூரில் வேளாளர் மரபில் இரண்டாம் சர்க்கரைப் புலவரின் மூத்த புதல்வராகப் பிறந்தார். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். சீனிச் சர்க்கரைப் புலவர், முத்து முருகப் புலவர் ஆகியோர் இவர் தம் இளவல்களாவர். சித்திர கவிகள் இயற்றுவதில் வல்லவரான தம் தந்தையாரிடம் தமிழ் பயின்றதனால், இவரும் கவி பாடுவதில், சிறப்பாகச் சித்திர<noinclude></noinclude> bp6zu3c5x5zusy7s262jzyj492koj23