விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.15
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/148
250
476354
1958087
1546217
2026-08-12T13:48:22Z
Arularasan. G
2537
1958087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை|128|இலை }}</noinclude>யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.
{{larger|இலைகளின் மாறுபாடுகள் :}} பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 104
|cHeight = 155
|oTop = 101
|oLeft = 5
|Location = இடது
|Description = <b>காத்தள்</b><br>
1. கிளை. 2. பூ.<br>
இலை நுனி பற்றுக் கம்பியாக
மாறியிருக்கிறது.
}}
தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை
நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான
வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கிகளாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 105
|cHeight = 161
|oTop = 327
|oLeft = 5
|Location = இடது
|Description =
}}
இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில்
தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக்கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாகதாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே
முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில்
முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு).
முள்ளுக் கடம்பு
செடியில்
அம்மாதிரி
உலர்ந்தவையாக,
இலைகள் செதில்களாக மாறுவதுண்டு.
இலைமாறுபாடுகள் மெல்லியவாக,
காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிற
மாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும்.
மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப்
பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து
2
சீமைவேலமரத்தின் இலை
.
3.
1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து
இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன.
முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது.
வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள்
நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு
(Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங்
தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின்
மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள்
புலாலூண்செடி. நெப்பெந்த்திஸ்
நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாக
வும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது.
.
உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத்
தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக்
காணலாம்.
புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரை
யிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த
செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற்
றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில்
விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய
சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்த
தற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சி
யாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)<noinclude></noinclude>
da61snhmbz2i69usx9d2y1ssj8qtk7f
1958089
1958087
2026-08-12T13:52:00Z
Arularasan. G
2537
1958089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை|128|இலை }}</noinclude>யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.
{{larger|இலைகளின் மாறுபாடுகள் :}} பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 104
|cHeight = 155
|oTop = 101
|oLeft = 5
|Location = இடது
|Description = <b>காத்தள்</b><br>
1. கிளை. 2. பூ.<br>
இலை நுனி பற்றுக் கம்பியாக
மாறியிருக்கிறது.
}}
தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை
நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான
வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கிகளாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 105
|cHeight = 161
|oTop = 327
|oLeft = 5
|Location = இடது
|Description = முள்ளுக் கடம்பு
}}
இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில்
தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக்கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாகதாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே
முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில்
முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு).
இலைகள் செதில்களாக மாறுவதுண்டு. அம்மாதிரி
இலைமாறுபாடுகள் மெல்லியவாக, உலர்ந்தவையாக,
காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிறமாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும். மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப்பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து
2
சீமைவேலமரத்தின் இலை
.
3.
1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து
இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன.
முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது.
வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள்
நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு
(Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங்
தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின்
மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள்
புலாலூண்செடி. நெப்பெந்த்திஸ்
நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாக
வும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது.
.
உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத்
தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக்
காணலாம்.
புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரை
யிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த
செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற்
றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில்
விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய
சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்த
தற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சி
யாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)<noinclude></noinclude>
fru5028omyphs204x2d20kr64ux9mb5
1958091
1958089
2026-08-12T13:57:55Z
Arularasan. G
2537
1958091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை|128|இலை }}</noinclude>யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.
{{larger|இலைகளின் மாறுபாடுகள் :}} பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 104
|cHeight = 155
|oTop = 101
|oLeft = 5
|Location = இடது
|Description = <b>காத்தள்</b><br>
1. கிளை. 2. பூ.<br>
இலை நுனி பற்றுக் கம்பியாக
மாறியிருக்கிறது.
}}
தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை
நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான
வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கிகளாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 105
|cHeight = 161
|oTop = 327
|oLeft = 5
|Location = இடது
|Description = முள்ளுக் கடம்பு
}}
இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில்
தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக்கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாகதாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே
முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில்
முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு).
இலைகள் செதில்களாக மாறுவதுண்டு. அம்மாதிரி
இலைமாறுபாடுகள் மெல்லியவாக, உலர்ந்தவையாக,
காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிறமாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும். மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப்பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 207
|cHeight = 143
|oTop = 105
|oLeft = 218
|Location = இடது
|Description = '''சீமைவேலமரத்தின் இலை'''<br>1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து
இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன. 3.முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது.
}}
வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள்
நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு
(Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங்தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின்
மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள்
புலாலூண்செடி. நெப்பெந்த்திஸ்
நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாக
வும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது.
.
உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத்
தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக்
காணலாம்.
புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரை
யிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த
செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற்
றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில்
விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய
சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்த
தற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சி
யாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)<noinclude></noinclude>
fb7ij07ycvv4p3jftuttdhdjpym1rbh
1958105
1958091
2026-08-12T15:06:56Z
Arularasan. G
2537
1958105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை|128|இலை }}</noinclude>யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.
{{larger|இலைகளின் மாறுபாடுகள் :}} பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 104
|cHeight = 155
|oTop = 101
|oLeft = 5
|Location = இடது
|Description = <b>காத்தள்</b><br>
1. கிளை. 2. பூ.<br>
இலை நுனி பற்றுக் கம்பியாக
மாறியிருக்கிறது.
}}
தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை
நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான
வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கிகளாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 105
|cHeight = 161
|oTop = 327
|oLeft = 5
|Location = இடது
|Description = முள்ளுக் கடம்பு
}}
இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில்
தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக்கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாகதாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே
முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில்
முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு).
இலைகள் செதில்களாக மாறுவதுண்டு. அம்மாதிரி
இலைமாறுபாடுகள் மெல்லியவாக, உலர்ந்தவையாக,
காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிறமாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும். மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப்பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 207
|cHeight = 143
|oTop = 105
|oLeft = 218
|Location = இடது
|Description = '''சீமைவேலமரத்தின் இலை'''<br>1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து
இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன. 3.முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது.
}}
வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள்
நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு
(Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங்தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின்
மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 201
|cHeight = 117
|oTop = 342
|oLeft = 218
|Location = இடது
|Description = '''புலாலூண்செடி நெப்பெந்த்திஸ்'''<br>
நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாகவும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது.
}}
உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத்தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக் காணலாம்.
புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரையிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற்றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில் விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சியாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)<noinclude></noinclude>
bsy6tk2fkllo330helrwjr8jhrcvg22
1958106
1958105
2026-08-12T15:07:25Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலை|128|இலை }}</noinclude>யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.
{{larger|இலைகளின் மாறுபாடுகள் :}} பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 104
|cHeight = 155
|oTop = 101
|oLeft = 5
|Location = இடது
|Description = <b>காத்தள்</b><br>
1. கிளை. 2. பூ.<br>
இலை நுனி பற்றுக் கம்பியாக
மாறியிருக்கிறது.
}}
தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை
நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான
வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கிகளாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 105
|cHeight = 161
|oTop = 327
|oLeft = 5
|Location = இடது
|Description = முள்ளுக் கடம்பு
}}
இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில்
தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக்கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாகதாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே
முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில்
முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு).
இலைகள் செதில்களாக மாறுவதுண்டு. அம்மாதிரி
இலைமாறுபாடுகள் மெல்லியவாக, உலர்ந்தவையாக,
காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிறமாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும். மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப்பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 207
|cHeight = 143
|oTop = 105
|oLeft = 218
|Location = இடது
|Description = '''சீமைவேலமரத்தின் இலை'''<br>1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து
இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன. 3.முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது.
}}
வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள்
நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு
(Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங்தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின்
மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 201
|cHeight = 117
|oTop = 342
|oLeft = 218
|Location = இடது
|Description = '''புலாலூண்செடி நெப்பெந்த்திஸ்'''<br>
நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாகவும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது.
}}
உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத்தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக் காணலாம்.
புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரையிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற்றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில் விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சியாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)<noinclude></noinclude>
0xpdjjb0h42rvf7ukdvu8rvlyr6m9m6
1958107
1958106
2026-08-12T15:08:05Z
Arularasan. G
2537
1958107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலை|128|இலை }}</noinclude>யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.
{{larger|இலைகளின் மாறுபாடுகள் :}} பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 104
|cHeight = 155
|oTop = 101
|oLeft = 5
|Location = இடது
|Description = <b>காந்தள்</b><br>
1. கிளை. 2. பூ.<br>
இலை நுனி பற்றுக் கம்பியாக
மாறியிருக்கிறது.
}}
தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை
நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான
வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கிகளாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 416
|cWidth = 105
|cHeight = 161
|oTop = 327
|oLeft = 5
|Location = இடது
|Description = முள்ளுக் கடம்பு
}}
இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில்
தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக்கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாகதாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே
முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில்
முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு).
இலைகள் செதில்களாக மாறுவதுண்டு. அம்மாதிரி
இலைமாறுபாடுகள் மெல்லியவாக, உலர்ந்தவையாக,
காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிறமாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும். மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப்பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 207
|cHeight = 143
|oTop = 105
|oLeft = 218
|Location = இடது
|Description = '''சீமைவேலமரத்தின் இலை'''<br>1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து
இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன. 3.முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது.
}}
வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள்
நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு
(Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங்தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின்
மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 148
|bSize = 438
|cWidth = 201
|cHeight = 117
|oTop = 342
|oLeft = 218
|Location = இடது
|Description = '''புலாலூண்செடி நெப்பெந்த்திஸ்'''<br>
நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாகவும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது.
}}
உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத்தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக் காணலாம்.
புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரையிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற்றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில் விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சியாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)<noinclude></noinclude>
139mbqv9bs9zx2iv6rkgua9m99danxa
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/149
250
476355
1958141
1545999
2026-08-13T10:42:27Z
Arularasan. G
2537
1958141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை |129|இலை }}</noinclude>முதலியவற்றில் தண்டே இலைபோல மாறி இலையின்
தொழிலைச் செய்யும். அதில் இலை செதிலாக மாறியிருக்கும்.
சில தாவரங்களில் (சீமை வேல் = ஆஸ்திரேலிய வேல
மரம்) இலைக் காம்பு அல்லது அதன் தொடர்ச்சியாக
உள்ள நடு ஈர்க்குத் தட்டையாக இலைபோல மாறும்.
அதற்குத் தட்டைக் காம்பு (Phyll.de) என்று பெயர்
என மேலே சொல்லப்பட்டது. இலையின் அலகு விதையிலிருந்து முளைக்கும் நாற்றில் மட்டும் காணும், பிறகு உதிர்ந்து விடும். அப்பால் அலகு வளர்வதே இல்லை. இலைத் தண்டு கிடைமட்டமாக இல்லாமல் செங்குத்தாக இருக்கும். இந்த மரம் ஒரு பாலைத்தாவரம். சாதாரண இலைக்கு மாறாக இலைத் தண்டு மட்டுமே வளர்வதால் நீராவிப் போக்குக் குறையும். இலைத் தண்டு செங்குத்தாக நிற்பதால் வெப்பம் மிக்க நடுப் பகலிலே சூரிய ஒளி அதன் விளிம்பில் மட்டுமே விழும். மற்றும் சில செடிகளில் இலையானது பூச்சிகளைப் பிடிப்பதற்கான உறுப்பாக மாறுகிறது. உதாரணமாக நெப்பெந்த்திஸ் என்னும் செடியின் இலை ஜாடிபோன்ற உறுப்பாகப் பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது.
விதையிலைகளும் பூக் காம்பிலைகளும், பூவின் உறுப்புக்களும் இலையுருவங்களே என்பர்.
இலையுதிர்தல்: தாவரங்களிலுள்ள இலைகள் சில காலம்
தமது வேலையைச் செய்து,
பிறகு வாடி
உலர்ந்து சருகாக உதிர்ந்துவிடுகின்றன. அவ்
வாறு விழுந்தருணத்தில் சாதாரணமாக அவற்றின்
.
80180
இலை உள்ளமைப்பு
1. புறமேல் தோல். 2. மேற் புறணி. 3. கிாதி
உறை. 5 நாரணு. 6. நீர்க் குழாய். 7. சல்லடைக் குழாய்
வெளி.10.காற்றறை. 11. இலைத் தொளை. 12. கீழ்ப்புற
1
பசுமை நிறம் மாறி, பழுப்பு, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு
முதலிய நிறங்கள் அவற்றில் தோன்றும். பூவரசம்
பழுப்பின் மஞ்சள் நிறமும் நாட்டுவாதுமைப் பழுப்பின்
செந்நிறமும் பலரும் பார்த்திருப்பார்கள். சம தட்ப
வெப்பநாடுகளில் கூதிர்காலத்தில் இலைகள் உதிரும்.
அப்போது பழுப்பிலைகள் பல அழகிய வண்ணங்களும்
சாயைகளும் உடையனவாயிருக்கும். இலைகள் உதிரும்
போது, பல மரங்களில் இலைத்தழும்பு அல்லது வடு
கிளைகளில் காணும். அயன மண்டலத்துக்குப் புறம்
பான வலயங்களில் பெரும்பாலான மரங்களின் இலைகள்
சில மாதங்களே இருந்து, ஐப்பசி - தை திங்கள்
களாகிய குளிர்காலம் தொடங்குமுன் உதிர்ந்துவிடும்.
வெப்ப நாடுகளிலுள்ள மரங்களின் இலைகள் பெரும்
பாலும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலும் மரங்
களில் இருக்கும். அயன நாடுகளில் வறட்சியான காலத்
தில் பல மரங்களில் இலையுதிரும். மரங்கள் இலையை
உதிர்க்கும் காலமானது நாடுதோறும் அந்த அந்த நாட்
டின் தட்பவெப்ப நிலையின் தன்மைக்கு ஏற்ப மாறு
படும். இலையுதிரா மரங்கள் என்றும் நிலைப்பசுமை மரங்
கள் என்றும் சொல்லப்படும் பைன், நாரத்தை, எலு
மிச்சை, மா முதலிய மரங்களும் அவ்வப்போது சிலசில
இலைகளை உதிர்க்கும். எனினும் எப்போதும் பசுமை
யாகத் தோன்றிக்கொண்டே இருப்பதற்குப் போது
இலைகள்
இருந்துகொண்டே
மான
இருக்கும்.
அவற்றில்
இலையுதிர்வதற்கு முன்பு சில மரங்களில் இலைக் காம்
பின் அடிப்பகுதியினுள்ளே குறுக்குவாட்டில், ஒரு படை
தக்கைத்திசு உண்டாகும். இந்தப் படையிலுள்ள அணுக்
கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து வேறாகும். அப்போது
இலைக்கும் தண்டுக்கும் பிணைப்பு நடுவிலுள்ள குழாய்
களால் மட்டுமே இருக்கும். அதனால் காற்று அடித்தா
17
அடுக்கு. 4. குழாய் முடிச்சு
.8.சோற்றணு9. இடை
ணி.
இலை
லும், வேறு என்ன
நேர்ந்தாலும்
பொட்டென் விழுந்து
விடும். விழுவதற்கு முன்
3 இலையிலிருந்து நீர் போய்
விடுவதால் இலை உலரும்.
அச்சமயத்தில் இகூயி
லுள்ள பொருள்களில்
4 சில அதிலிருந்து தண்
டுக்குள் திரும்பிச் செல்
இம். அவையெல்லாம்
பிறகு மரத்தின் வளர்ச்
6 சிக்கு உதவும். இலைத்
தழும்பின்
மேலே
7 தக்கை வளர்ந்து காப்
பாக இருக்கும்.
இலையின் உள்
9 ளமைப்பு :
11
12
சாதாரண
மான இலையில், மேற்
பரப்பு. கீழ்ப்பரப்பு
10 என்ற இரண்டு பரப்புக்க
ளு ண்டு. மேற்பரப்பு
ஒளி ஊடுருவத் தக்கது;
நீரில் நனையாதது. அது
மெல்லிய தோல்போன்ற
புறணியாலானது. கீழ்ப்
பரப்பும் ஒரு புறணியா
லானதே. அதில் மிகவும்
நுண்ணிய தொளைகள்
உண்டு. அவற்றின் வழியா
கவே கார்பன் டையாக்சைடும், ஆக்சிஜனும் இலைக்குள்
புகவும் வெளிவரவும் செய்யும். நீராவியும் வெளிவரும்.
இரண்டு புறணிகளுக்கும் இடையே உள்ள உயிரணுத்
தொகுதி இலைநடுச் சோற்றணு (Mesophyli) எனப்
படும் மேற்புறணியையடுத்து உள்ளே குறுகி, நீண்ட<noinclude>
{{rh|17||}}</noinclude>
idqzzu6glh28rouaoda9zucl3msubkm
1958142
1958141
2026-08-13T10:56:18Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலை |129|இலை }}</noinclude>முதலியவற்றில் தண்டே இலைபோல மாறி இலையின்
தொழிலைச் செய்யும். அதில் இலை செதிலாக மாறியிருக்கும்.
சில தாவரங்களில் (சீமை வேல் = ஆஸ்திரேலிய வேல
மரம்) இலைக் காம்பு அல்லது அதன் தொடர்ச்சியாக
உள்ள நடு ஈர்க்குத் தட்டையாக இலைபோல மாறும்.
அதற்குத் தட்டைக் காம்பு (Phyll.de) என்று பெயர்
என மேலே சொல்லப்பட்டது. இலையின் அலகு விதையிலிருந்து முளைக்கும் நாற்றில் மட்டும் காணும், பிறகு உதிர்ந்து விடும். அப்பால் அலகு வளர்வதே இல்லை. இலைத் தண்டு கிடைமட்டமாக இல்லாமல் செங்குத்தாக இருக்கும். இந்த மரம் ஒரு பாலைத்தாவரம். சாதாரண இலைக்கு மாறாக இலைத் தண்டு மட்டுமே வளர்வதால் நீராவிப் போக்குக் குறையும். இலைத் தண்டு செங்குத்தாக நிற்பதால் வெப்பம் மிக்க நடுப் பகலிலே சூரிய ஒளி அதன் விளிம்பில் மட்டுமே விழும். மற்றும் சில செடிகளில் இலையானது பூச்சிகளைப் பிடிப்பதற்கான உறுப்பாக மாறுகிறது. உதாரணமாக நெப்பெந்த்திஸ் என்னும் செடியின் இலை ஜாடிபோன்ற உறுப்பாகப் பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது.
விதையிலைகளும் பூக் காம்பிலைகளும், பூவின் உறுப்புக்களும் இலையுருவங்களே என்பர்.
{{larger|இலையுதிர்தல் :}} தாவரங்களிலுள்ள இலைகள் சில காலம் தமது வேலையைச் செய்து,
பிறகு வாடி உலர்ந்து சருகாக உதிர்ந்துவிடுகின்றன. அவ்வாறு விழுந்தருணத்தில் சாதாரணமாக அவற்றின்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 149
|bSize = 438
|cWidth = 300
|cHeight = 200
|oTop = 275
|oLeft = 27
|Location = இடது
|Description = '''இலை உள்ளமைப்பு'''<br>
1. புறமேல் தோல், 2. மேற் புறணி, 3. கிராதி அடுக்கு, 4. குழாய் முடிச்சு உறை. 5. நாரணு, 6. நீர்க் குழாய், 7. சல்லடைக் குழாய், 8. சோற்றணு, 9. இடைவெளி, 10. காற்றறை, 11. இலைத் தொளை. 12. கீழ்ப்புறணி.
}}
பசுமை நிறம் மாறி, பழுப்பு, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு
முதலிய நிறங்கள் அவற்றில் தோன்றும். பூவரசம்
பழுப்பின் மஞ்சள் நிறமும் நாட்டுவாதுமைப் பழுப்பின்
செந்நிறமும் பலரும் பார்த்திருப்பார்கள். சம தட்ப
வெப்பநாடுகளில் கூதிர்காலத்தில் இலைகள் உதிரும். அப்போது பழுப்பிலைகள் பல அழகிய வண்ணங்களும்
சாயைகளும் உடையனவாயிருக்கும். இலைகள் உதிரும்
போது, பல மரங்களில் இலைத்தழும்பு அல்லது வடு
கிளைகளில் காணும். அயன மண்டலத்துக்குப் புறம்பான வலயங்களில் பெரும்பாலான மரங்களின் இலைகள்
சில மாதங்களே இருந்து, ஐப்பசி - தை திங்கள்களாகிய குளிர்காலம் தொடங்குமுன் உதிர்ந்துவிடும்.
வெப்ப நாடுகளிலுள்ள மரங்களின் இலைகள் பெரும்பாலும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலும் மரங்களில் இருக்கும். அயன நாடுகளில் வறட்சியான காலத்தில் பல மரங்களில் இலையுதிரும். மரங்கள் இலையை உதிர்க்கும் காலமானது நாடுதோறும் அந்த அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இலையுதிரா மரங்கள் என்றும் நிலைப்பசுமை மரங்கள் என்றும் சொல்லப்படும் பைன், நாரத்தை, எலுமிச்சை, மா முதலிய மரங்களும் அவ்வப்போது சிலசில இலைகளை உதிர்க்கும். எனினும் எப்போதும் பசுமையாகத் தோன்றிக்கொண்டே இருப்பதற்குப் போதுமான இலைகள் அவற்றில் இருந்துகொண்டே இருக்கும்.
இலையுதிர்வதற்கு முன்பு சில மரங்களில் இலைக் காம்பின் அடிப்பகுதியினுள்ளே குறுக்குவாட்டில், ஒரு படை தக்கைத்திசு உண்டாகும். இந்தப் படையிலுள்ள அணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து வேறாகும். அப்போது இலைக்கும் தண்டுக்கும் பிணைப்பு நடுவிலுள்ள குழாய்களால் மட்டுமே இருக்கும். அதனால் காற்று அடித்தாலும், வேறு என்ன நேர்ந்தாலும் பொட்டென விழுந்துவிடும். விழுவதற்கு முன் இலையிலிருந்து நீர் போய்விடுவதால் இலை உலரும்.
அச்சமயத்தில் இலையிலுள்ள பொருள்களில் சில அதிலிருந்து தண்டுக்குள் திரும்பிச் செல்லும். அவையெல்லாம் பிறகு மரத்தின் வளர்ச்சிக்கு உதவும். இலைத் தழும்பின் மேலே தக்கை வளர்ந்து காப்பாக இருக்கும்.
{{larger|இலையின் உள்ளமைப்பு :}} சாதாரணமான இலையில், மேற்பரப்பு. கீழ்ப்பரப்பு என்ற இரண்டு பரப்புக்களுண்டு. மேற்பரப்பு ஒளி ஊடுருவத் தக்கது;
நீரில் நனையாதது. அது மெல்லிய தோல்போன்ற
புறணியாலானது. கீழ்ப் பரப்பும் ஒரு புறணியாலானதே. அதில் மிகவும் நுண்ணிய தொளைகள் உண்டு. அவற்றின் வழியாகவே கார்பன் டையாக்சைடும், ஆக்சிஜனும் இலைக்குள் புகவும் வெளிவரவும் செய்யும். நீராவியும் வெளிவரும். இரண்டு புறணிகளுக்கும் இடையே உள்ள உயிரணுத் தொகுதி இலைநடுச் சோற்றணு (Mesophyli) எனப்படும் மேற்புறணியையடுத்து உள்ளே குறுகி, நீண்ட<noinclude>
{{rh|17||}}</noinclude>
c0i1qmoxxc1tcmxnecanpvc3dun12kw
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/150
250
476356
1958143
1546000
2026-08-13T10:58:46Z
Arularasan. G
2537
1958143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை |130|இலைப்பாசி }}</noinclude>உயிரணுக்கள் ஒரே அடுக்காகவாவது இரண்டு மூன்று
அடுக்குக்களாகவாவது புறணிக்குச் - செங்குத்தாக
அமைந்திருக்கும். இவற்றைக் கிராதி அணுக்கள் என்றும், இவற்றின் அடுக்கைக் கிராதியடுக்கு (Palisade
layer) என்றும் சொல்வர். கிராதி அணுக்களில்
பச்சையம் மணிமணியான பசுங்கணிகங்களில் (Chlo-
roplast) அமைந்திருக்கும். கிராதியடுக்குக்குக் கீழே
பஞ்சுச் சோற்றணு (Spongy parenchyma} இருக்கும். இதில் நரம்புகள் பிரிந்து பிரிந்து நுண்மையாக ஓடும். அங்கங்கே இடைவெளிகள் இருக்கும். காற்று அந்த இடைவெளிகளுக்கெல்லாம் வரும். சோற்றணுக்களிலும் பசுங்கணிகங்கள் உண்டு. ஆயினும் கிராதி அணுக்களில்போல அதிகமாக இல்லை. இது இலையின் உள்ளமைப்பைப் பற்றிய மிகச் சுருக்க மான குறிப்பு.
இலைத்தொனைகள்
.
பெரும்பாலும் இலைகளின்
மேற்பரப்பின் புறணியிலுள்ள மிக நுண்ணிய வாயில்
கள். இவை பச்சையாயுள்ள இளந்தண்டின் புறணி
யிலும் பூவிதழ்களிலும் கூட இருப்பதுண்டு. ஒவ்வொரு
தொளையும் முந்திரிப்பருப்புப்போன்ற பிறை வடிவ
அணுக்கள் இரண்டு தமது குழிவான பக்கங்களால்
இணைவதால் ஏற்படும் சந்து. அந்த இரண்டு அணுக்
களும் காப்பு அணுக்கள் (Guard cells) எனப்படும்.
இலைத்தொளை என்பது சந்தைமட்டும் குறிக்காமல் காப்
பணுக்களையும் சேர்த்தே குறிக்கும். காப்பணுக்கள்
உயிர்ப் பொருள் நிரம்பியிருக்கும். அவற்றில்
பசுங்கணிகங்கள் உண்டு. இலையின் மற்றப் புறணி
யணுக்களில் அவையிருப்பதில்லை. அவற்றின் உட்
சுவர்கள் தடித்தும் புறச்சுவர்கள் மெல்லியதாகவும்
இருக்கும். அவை இலைத்தொளையின் வழியைக் காக்
கின்றன. அதாவது உதடுகள் வாயைக் காப்பதுபோலத்
தொளையின் வழியை அகலமாக்கவும், குறுக்கவும், முழு
வதும் அடைக்கவும் அவற்றால் கூடும். இயல்பான நிலை
மைகளில் இலைத்தொளைகள் இரவில் அதாவது சூரிய
வெளிச்சமில்லாதபோது மூடியிருக்கும். அல்லது மிகச்
சிறிதாகவே திறந்திருக்கும். பகலில் அதாவது சூரிய
வெளிச்சம் உள்ளபோது திறந்திருக்கும். பகற்காலத்
திலும் காற்றில் ஈரப்பதங் குறைந்து வறண்டகாற்று
வீசுவது, நிலத்திலிருந்து நீர்வருவாய் குறைபடுவது
போன்ற சில காரணங்களால் இலையின் பரப்பிலிருந்து
நீர் ஆவியாகப் போவது விரைவாகவும் மிகுதியாகவும்
நடந்து, அதனால் தீங்கு நேரக்கூடுமானால் இலைத்தொளை
கள் மூடிக்கொள்ளலாம்.
ஒளியின் மிகுதி, குறைவு
என்னும் செறிவினாலும் இலைத்தொளை திறந்திருக்கும்
அளவு வேறுபடும். காப்பணுக்கள் நீர் நிறைந்து வீக்
கம் (Turgidity) மிகுந்தபோது அவை அகன்று
வெளிப்புறமாக உப்பிக்கொள்ளும். அப்போது தொளை
திறந்துகொள்ளும். அவற்றில் நீர் குறைந்தால், அவற்
றின் சுவர் தளர்ச்சியடையும். அப்போது தொளை
மூடிக்கொள்ளும்.
ற
இலைத்தொளைகளின் வழியாகக் காற்றிலிருந்து வாயுக்
கள் இலைக்குள் புகும். இலையிலிருந்தும் வெளிச்செல்லும்,
மூச்சுக்கு வேண்டிய ஆக்ஸிஜனும், ஒளிச்சேர்க்கைக்கு
வேண்டிய கார்பன் டையாக்சைடும் இவ்வாறு செல்லும்.
இந்த வாயுக்கள் நன்றாகப் பரவல் ஆவதற்காக இலைத்
தொளையின் உள்வாயிலில் ஒரு நுண்ணிய காற்றறை
இருக்கும். அணுக்களுக்கு இடையிலுள்ள இடுக்குக்கள்
வழியாக வாயுக்கள் சென்றுவரும். நீராவியும் இலைத்
தொனைகள் வழியாக வெளிச்செல்லும்.
இலைத்தொளைகள் சாதாரண புற- அக அமைப்புள்ள
இலையின் கீழ்ப்புறணியில் மிகவும் அதிகமாக இதுக்கும்.
மேற்புறணியில் பொதுவாக இருப்பதில்லை. ஒன்றிரண்டு
இருக்கலாம். சமப்பக்க அமைப்பும் மைய அமைப்பு
முள்ள இலைகளில் இரு பக்கங்களிலும் ஏறக்குறையச்
சமமாகப் பரவியிருக்கும். அல்லி யிலைபோன்ற நீரில்
மிதக்கும் இலைகளில் மேற்புறணியில் மட்டும் இருக்கும்.
நீருக்குள் அழுந்தி வாழும் செடிகளின் இயிைல் இலைத்
தொளைகள் இருப்பதில்லை. பாலைத் தாவரங்களில் (நார்க்
கற்றாழை, அலரி) இலையின் புறணியில் உள்ள குழிகளில்
அல்லது உழவுசால் போன்ற பள்ளங்களில் இவை
அமைந்திருக்கும். இந்த அமைப்பினால் காற்றுத் தாராள
மாக உலவுவது தடைபடுமா தலால், நீராவிப்போக்குக்
குறையும். சாதாரணமாக நிலத்தின் மேல் வளரும் மரஞ்
செடிகளில் சராசரி ஒரு சதுர மில்லிமீட்டரில் 100-300
தொளைகள் இருக்கும். அதே பரப்பில் 1,200-1,300
இலைத் தொளைகள் உள்ள செடிகளும் உண்டு. ஆனால்
பாலைத் தாவரங்களில் சதுர மில்லிமீட்டருக்கு 10-15
தொளைகளே இருக்கும்.
இலையைப்பற்றி ஒளிச்சேர்க்கை, தாவரவியல், தாவர
வுடலமைப்பு, தாவரவுடலியல், தாவரச் சூழ்நிலையியல்,
நீராவிப்போக்கு, மூச்சுவிடுதல் முதலிய பல கட்டுரை
களிலும் குறிப்புக்கள் உண்டு.
இலைப்பச்சை (குளோரோவில், பச்சையம்)
தாவரங்களில், முக்கியமாக இலைகளில், காணும் பச்சை
நிறமான பொருள். பாக்டீரியர்,காளான் என்னும் பிரிவு
களிலும், இரண்டொரு பூக்குந் தாவரங்கள் தவிர மற்
றெல்லாத் தாவரங்களிலும் இது உண்டு. இதன் உதவி
யால் பச்சை நிறமான தாவரங்கள் சூரிய வெளிச்சத்தின்
சக்தியைக் கொண்டு நீரையும் கார்பன் டையாக்சைடை
யும்கூட்டிச்சர்க்கரை, மா ஆகிய உணவுப்பொருள்களைச்
சமைத்துக்கொள்ளும். இந்தச் செய்கை ஒளிச்சேர்க்கை
எனப்படும். பார்க்க : பச்சையம், ஒளிச்சேர்க்கை,
யான
இலைப்பாசி குட்டை குளம் முதலிய கட்டுக்
கிடையான நீர்நிலைகளில் பச்சைக் கம்பளம் போர்த்
ததுபோல் மிதக்கும் மிகச்சிறிய தாவரம். நுண்மை
இலைத்துணுக்கைப்போல இருக்கும். ஒரு
துணுக்கிலிருந்து குருத்துப்போல இன்னொன்று உண்
டாகும். சில சமயங்களில் அது வேறாகப் பிரிந்து
இரண்டு செடிகளாகும். அல்லது முன்னதனுடன்
ஒட்டிக்கொண்டும் இருக்கும். இப்படி மூன்று நான்கு
செடிகள் இணைந்து ஒன்றாக இருப்பதுண்டு. ஒவ்வொரு
துணுக்கின் ஓரமும் சிறிதளவு மேலுக்கு மடிந்திருப்ப
தால் இவை அருகில் நெருங்கும்போது ஒன்றாகச்
சேர்ந்து ஒரே பரப்பாக ஆவதைக் காணலாம். இலைப்
பாசியில் தண்டு தெளிவாகப் புலனாகாது. செடி முழு
வதுமே ஒரு சிறு இலையும், கிளை விடாத ஒரு சிறு
வேருமே இருப்பதாகக் காணும். வேரில் நீரும் உணவுச்
சாறும் செல்லத்தக்க குழாய்த்திசு இருப்பதில்லை. ஒரு
சாதி இலைப்பாசியில் மூன்று நான்கு வேர்கள் உண்டு.
மற்றுஞ் சிலவற்றில் வேரே கிடையாது. இலைப்பாசி
பெரும்பாலும் குருத்து வெடித்து இனம் பெருக்கும்.
எனினும் பூக்களும் உண்டாவதுண்டு. அவை மிகச்
சிறியவை. இலையின் விளிம்பின் அடிப்பாகத்தில் இரண்
டொரு இடுக்குக்கள் இருக்கும். அவற்றிலிருந்துதான்
குருத்துத் தோன்றும். அதே இடத்திலிருந்தே பூக்களும்
உண்டாகும். மடல் போன்ற ஓர் உறுப்பினுக்குள்ளே
ஒன்று அல்லது இரண்டு கேசரங்களும் ஒரு சூலகமும்
இருக்கும். ஒவ்வொரு கேசரமும் ஓர் ஆண் பூ. சூலகம்
பெண் பூ. ஆகவே ஒரு மடலுக்குள் இரண்டு அல்லது
மூன்று பூக்கள் இருக்கின்றன. இத்தகைய பூ அமைப்பு
ஆராய்டீ என்னும் சேம்புக் குடும்பத்தைச் சேர்ந்த
.<noinclude></noinclude>
5gda2gauk9z9q2pyyznouh4xvabzr9k
1958144
1958143
2026-08-13T11:08:26Z
Arularasan. G
2537
1958144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை |130|இலைப்பாசி }}</noinclude>உயிரணுக்கள் ஒரே அடுக்காகவாவது இரண்டு மூன்று
அடுக்குக்களாகவாவது புறணிக்குச் - செங்குத்தாக
அமைந்திருக்கும். இவற்றைக் கிராதி அணுக்கள் என்றும், இவற்றின் அடுக்கைக் கிராதியடுக்கு (Palisade
layer) என்றும் சொல்வர். கிராதி அணுக்களில்
பச்சையம் மணிமணியான பசுங்கணிகங்களில் (Chlo-
roplast) அமைந்திருக்கும். கிராதியடுக்குக்குக் கீழே
பஞ்சுச் சோற்றணு (Spongy parenchyma} இருக்கும். இதில் நரம்புகள் பிரிந்து பிரிந்து நுண்மையாக ஓடும். அங்கங்கே இடைவெளிகள் இருக்கும். காற்று அந்த இடைவெளிகளுக்கெல்லாம் வரும். சோற்றணுக்களிலும் பசுங்கணிகங்கள் உண்டு. ஆயினும் கிராதி அணுக்களில்போல அதிகமாக இல்லை. இது இலையின் உள்ளமைப்பைப் பற்றிய மிகச் சுருக்க மான குறிப்பு.
{{larger|இலைத்தொனைகள்}} பெரும்பாலும் இலைகளின் மேற்பரப்பின் புறணியிலுள்ள மிக நுண்ணிய வாயில்கள். இவை பச்சையாயுள்ள இளந்தண்டின் புறணியிலும் பூவிதழ்களிலும் கூட இருப்பதுண்டு. ஒவ்வொரு தொளையும் முந்திரிப்பருப்புப்போன்ற பிறை வடிவ அணுக்கள் இரண்டு தமது குழிவான பக்கங்களால் இணைவதால் ஏற்படும் சந்து. அந்த இரண்டு அணுக்களும் காப்பு அணுக்கள் (Guard cells) எனப்படும். இலைத்தொளை என்பது சந்தைமட்டும் குறிக்காமல் காப்பணுக்களையும் சேர்த்தே குறிக்கும். காப்பணுக்கள் உயிர்ப் பொருள் நிரம்பியிருக்கும். அவற்றில் பசுங்கணிகங்கள் உண்டு. இலையின் மற்றப் புறணியணுக்களில் அவையிருப்பதில்லை. அவற்றின் உட்சுவர்கள் தடித்தும் புறச்சுவர்கள் மெல்லியதாகவும் இருக்கும். அவை இலைத்தொளையின் வழியைக் காக்கின்றன. அதாவது உதடுகள் வாயைக் காப்பதுபோலத் தொளையின் வழியை அகலமாக்கவும், குறுக்கவும், முழுவதும் அடைக்கவும் அவற்றால் கூடும். இயல்பான நிலைமைகளில் இலைத்தொளைகள் இரவில் அதாவது சூரிய வெளிச்சமில்லாதபோது மூடியிருக்கும். அல்லது மிகச் சிறிதாகவே திறந்திருக்கும். பகலில் அதாவது சூரிய வெளிச்சம் உள்ளபோது திறந்திருக்கும். பகற்காலத்திலும் காற்றில் ஈரப்பதங் குறைந்து வறண்டகாற்று வீசுவது, நிலத்திலிருந்து நீர்வருவாய் குறைபடுவது போன்ற சில காரணங்களால் இலையின் பரப்பிலிருந்து நீர் ஆவியாகப் போவது விரைவாகவும் மிகுதியாகவும் நடந்து, அதனால் தீங்கு நேரக்கூடுமானால் இலைத்தொளைகள் மூடிக்கொள்ளலாம். ஒளியின் மிகுதி, குறைவு என்னும் செறிவினாலும் இலைத்தொளை திறந்திருக்கும்
அளவு வேறுபடும். காப்பணுக்கள் நீர் நிறைந்து வீக்கம் (Turgidity) மிகுந்தபோது அவை அகன்று வெளிப்புறமாக உப்பிக்கொள்ளும். அப்போது தொளை
திறந்துகொள்ளும். அவற்றில் நீர் குறைந்தால், அவற்றின் சுவர் தளர்ச்சியடையும். அப்போது தொளை
மூடிக்கொள்ளும்.
இலைத்தொளைகளின் வழியாகக் காற்றிலிருந்து வாயுக்கள் இலைக்குள் புகும். இலையிலிருந்தும் வெளிச்செல்லும், மூச்சுக்கு வேண்டிய ஆக்ஸிஜனும், ஒளிச்சேர்க்கைக்கு வேண்டிய கார்பன் டையாக்சைடும் இவ்வாறு செல்லும். இந்த வாயுக்கள் நன்றாகப் பரவல் ஆவதற்காக இலைத் தொளையின் உள்வாயிலில் ஒரு நுண்ணிய காற்றறை இருக்கும். அணுக்களுக்கு இடையிலுள்ள இடுக்குக்கள் வழியாக வாயுக்கள் சென்றுவரும். நீராவியும் இலைத் தொனைகள் வழியாக வெளிச்செல்லும்.
இலைத்தொளைகள் சாதாரண புற- அக அமைப்புள்ள
இலையின் கீழ்ப்புறணியில் மிகவும் அதிகமாக இதுக்கும். மேற்புறணியில் பொதுவாக இருப்பதில்லை. ஒன்றிரண்டு இருக்கலாம். சமப்பக்க அமைப்பும் மைய அமைப்புமுள்ள இலைகளில் இரு பக்கங்களிலும் ஏறக்குறையச் சமமாகப் பரவியிருக்கும். அல்லி யிலைபோன்ற நீரில் மிதக்கும் இலைகளில் மேற்புறணியில் மட்டும் இருக்கும். நீருக்குள் அழுந்தி வாழும் செடிகளின் இயிைல் இலைத் தொளைகள் இருப்பதில்லை. பாலைத் தாவரங்களில் (நார்க் கற்றாழை, அலரி) இலையின் புறணியில் உள்ள குழிகளில் அல்லது உழவுசால் போன்ற பள்ளங்களில் இவை அமைந்திருக்கும். இந்த அமைப்பினால் காற்றுத் தாராளமாக உலவுவது தடைபடுமா தலால், நீராவிப்போக்குக் குறையும். சாதாரணமாக நிலத்தின் மேல் வளரும் மரஞ் செடிகளில் சராசரி ஒரு சதுர மில்லிமீட்டரில் 100-300 தொளைகள் இருக்கும். அதே பரப்பில் 1,200-1,300 இலைத் தொளைகள் உள்ள செடிகளும் உண்டு. ஆனால் பாலைத் தாவரங்களில் சதுர மில்லிமீட்டருக்கு 10-15 தொளைகளே இருக்கும்.
இலையைப்பற்றி ஒளிச்சேர்க்கை, தாவரவியல், தாவரவுடலமைப்பு, தாவரவுடலியல், தாவரச் சூழ்நிலையியல், நீராவிப்போக்கு, மூச்சுவிடுதல் முதலிய பல கட்டுரைகளிலும் குறிப்புக்கள் உண்டு.
இலைப்பச்சை (குளோரோவில், பச்சையம்)
தாவரங்களில், முக்கியமாக இலைகளில், காணும் பச்சை
நிறமான பொருள். பாக்டீரியர்,காளான் என்னும் பிரிவு
களிலும், இரண்டொரு பூக்குந் தாவரங்கள் தவிர மற்
றெல்லாத் தாவரங்களிலும் இது உண்டு. இதன் உதவி
யால் பச்சை நிறமான தாவரங்கள் சூரிய வெளிச்சத்தின்
சக்தியைக் கொண்டு நீரையும் கார்பன் டையாக்சைடை
யும்கூட்டிச்சர்க்கரை, மா ஆகிய உணவுப்பொருள்களைச்
சமைத்துக்கொள்ளும். இந்தச் செய்கை ஒளிச்சேர்க்கை
எனப்படும். பார்க்க : பச்சையம், ஒளிச்சேர்க்கை,
யான
இலைப்பாசி குட்டை குளம் முதலிய கட்டுக்
கிடையான நீர்நிலைகளில் பச்சைக் கம்பளம் போர்த்
ததுபோல் மிதக்கும் மிகச்சிறிய தாவரம். நுண்மை
இலைத்துணுக்கைப்போல இருக்கும். ஒரு
துணுக்கிலிருந்து குருத்துப்போல இன்னொன்று உண்
டாகும். சில சமயங்களில் அது வேறாகப் பிரிந்து
இரண்டு செடிகளாகும். அல்லது முன்னதனுடன்
ஒட்டிக்கொண்டும் இருக்கும். இப்படி மூன்று நான்கு
செடிகள் இணைந்து ஒன்றாக இருப்பதுண்டு. ஒவ்வொரு
துணுக்கின் ஓரமும் சிறிதளவு மேலுக்கு மடிந்திருப்ப
தால் இவை அருகில் நெருங்கும்போது ஒன்றாகச்
சேர்ந்து ஒரே பரப்பாக ஆவதைக் காணலாம். இலைப்
பாசியில் தண்டு தெளிவாகப் புலனாகாது. செடி முழு
வதுமே ஒரு சிறு இலையும், கிளை விடாத ஒரு சிறு
வேருமே இருப்பதாகக் காணும். வேரில் நீரும் உணவுச்
சாறும் செல்லத்தக்க குழாய்த்திசு இருப்பதில்லை. ஒரு
சாதி இலைப்பாசியில் மூன்று நான்கு வேர்கள் உண்டு.
மற்றுஞ் சிலவற்றில் வேரே கிடையாது. இலைப்பாசி
பெரும்பாலும் குருத்து வெடித்து இனம் பெருக்கும்.
எனினும் பூக்களும் உண்டாவதுண்டு. அவை மிகச்
சிறியவை. இலையின் விளிம்பின் அடிப்பாகத்தில் இரண்
டொரு இடுக்குக்கள் இருக்கும். அவற்றிலிருந்துதான்
குருத்துத் தோன்றும். அதே இடத்திலிருந்தே பூக்களும்
உண்டாகும். மடல் போன்ற ஓர் உறுப்பினுக்குள்ளே
ஒன்று அல்லது இரண்டு கேசரங்களும் ஒரு சூலகமும்
இருக்கும். ஒவ்வொரு கேசரமும் ஓர் ஆண் பூ. சூலகம்
பெண் பூ. ஆகவே ஒரு மடலுக்குள் இரண்டு அல்லது
மூன்று பூக்கள் இருக்கின்றன. இத்தகைய பூ அமைப்பு
ஆராய்டீ என்னும் சேம்புக் குடும்பத்தைச் சேர்ந்த
.<noinclude></noinclude>
0ca0me9r6cutrb4nmgo61m4j0zsn7v9
1958145
1958144
2026-08-13T11:14:06Z
Arularasan. G
2537
1958145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இலை |130|இலைப்பாசி }}</noinclude>உயிரணுக்கள் ஒரே அடுக்காகவாவது இரண்டு மூன்று
அடுக்குக்களாகவாவது புறணிக்குச் - செங்குத்தாக
அமைந்திருக்கும். இவற்றைக் கிராதி அணுக்கள் என்றும், இவற்றின் அடுக்கைக் கிராதியடுக்கு (Palisade
layer) என்றும் சொல்வர். கிராதி அணுக்களில்
பச்சையம் மணிமணியான பசுங்கணிகங்களில் (Chlo-
roplast) அமைந்திருக்கும். கிராதியடுக்குக்குக் கீழே
பஞ்சுச் சோற்றணு (Spongy parenchyma} இருக்கும். இதில் நரம்புகள் பிரிந்து பிரிந்து நுண்மையாக ஓடும். அங்கங்கே இடைவெளிகள் இருக்கும். காற்று அந்த இடைவெளிகளுக்கெல்லாம் வரும். சோற்றணுக்களிலும் பசுங்கணிகங்கள் உண்டு. ஆயினும் கிராதி அணுக்களில்போல அதிகமாக இல்லை. இது இலையின் உள்ளமைப்பைப் பற்றிய மிகச் சுருக்க மான குறிப்பு.
{{larger|இலைத்தொனைகள்}} பெரும்பாலும் இலைகளின் மேற்பரப்பின் புறணியிலுள்ள மிக நுண்ணிய வாயில்கள். இவை பச்சையாயுள்ள இளந்தண்டின் புறணியிலும் பூவிதழ்களிலும் கூட இருப்பதுண்டு. ஒவ்வொரு தொளையும் முந்திரிப்பருப்புப்போன்ற பிறை வடிவ அணுக்கள் இரண்டு தமது குழிவான பக்கங்களால் இணைவதால் ஏற்படும் சந்து. அந்த இரண்டு அணுக்களும் காப்பு அணுக்கள் (Guard cells) எனப்படும். இலைத்தொளை என்பது சந்தைமட்டும் குறிக்காமல் காப்பணுக்களையும் சேர்த்தே குறிக்கும். காப்பணுக்கள் உயிர்ப் பொருள் நிரம்பியிருக்கும். அவற்றில் பசுங்கணிகங்கள் உண்டு. இலையின் மற்றப் புறணியணுக்களில் அவையிருப்பதில்லை. அவற்றின் உட்சுவர்கள் தடித்தும் புறச்சுவர்கள் மெல்லியதாகவும் இருக்கும். அவை இலைத்தொளையின் வழியைக் காக்கின்றன. அதாவது உதடுகள் வாயைக் காப்பதுபோலத் தொளையின் வழியை அகலமாக்கவும், குறுக்கவும், முழுவதும் அடைக்கவும் அவற்றால் கூடும். இயல்பான நிலைமைகளில் இலைத்தொளைகள் இரவில் அதாவது சூரிய வெளிச்சமில்லாதபோது மூடியிருக்கும். அல்லது மிகச் சிறிதாகவே திறந்திருக்கும். பகலில் அதாவது சூரிய வெளிச்சம் உள்ளபோது திறந்திருக்கும். பகற்காலத்திலும் காற்றில் ஈரப்பதங் குறைந்து வறண்டகாற்று வீசுவது, நிலத்திலிருந்து நீர்வருவாய் குறைபடுவது போன்ற சில காரணங்களால் இலையின் பரப்பிலிருந்து நீர் ஆவியாகப் போவது விரைவாகவும் மிகுதியாகவும் நடந்து, அதனால் தீங்கு நேரக்கூடுமானால் இலைத்தொளைகள் மூடிக்கொள்ளலாம். ஒளியின் மிகுதி, குறைவு என்னும் செறிவினாலும் இலைத்தொளை திறந்திருக்கும்
அளவு வேறுபடும். காப்பணுக்கள் நீர் நிறைந்து வீக்கம் (Turgidity) மிகுந்தபோது அவை அகன்று வெளிப்புறமாக உப்பிக்கொள்ளும். அப்போது தொளை
திறந்துகொள்ளும். அவற்றில் நீர் குறைந்தால், அவற்றின் சுவர் தளர்ச்சியடையும். அப்போது தொளை
மூடிக்கொள்ளும்.
இலைத்தொளைகளின் வழியாகக் காற்றிலிருந்து வாயுக்கள் இலைக்குள் புகும். இலையிலிருந்தும் வெளிச்செல்லும், மூச்சுக்கு வேண்டிய ஆக்ஸிஜனும், ஒளிச்சேர்க்கைக்கு வேண்டிய கார்பன் டையாக்சைடும் இவ்வாறு செல்லும். இந்த வாயுக்கள் நன்றாகப் பரவல் ஆவதற்காக இலைத் தொளையின் உள்வாயிலில் ஒரு நுண்ணிய காற்றறை இருக்கும். அணுக்களுக்கு இடையிலுள்ள இடுக்குக்கள் வழியாக வாயுக்கள் சென்றுவரும். நீராவியும் இலைத் தொனைகள் வழியாக வெளிச்செல்லும்.
இலைத்தொளைகள் சாதாரண புற- அக அமைப்புள்ள
இலையின் கீழ்ப்புறணியில் மிகவும் அதிகமாக இதுக்கும். மேற்புறணியில் பொதுவாக இருப்பதில்லை. ஒன்றிரண்டு இருக்கலாம். சமப்பக்க அமைப்பும் மைய அமைப்புமுள்ள இலைகளில் இரு பக்கங்களிலும் ஏறக்குறையச் சமமாகப் பரவியிருக்கும். அல்லி யிலைபோன்ற நீரில் மிதக்கும் இலைகளில் மேற்புறணியில் மட்டும் இருக்கும். நீருக்குள் அழுந்தி வாழும் செடிகளின் இயிைல் இலைத் தொளைகள் இருப்பதில்லை. பாலைத் தாவரங்களில் (நார்க் கற்றாழை, அலரி) இலையின் புறணியில் உள்ள குழிகளில் அல்லது உழவுசால் போன்ற பள்ளங்களில் இவை அமைந்திருக்கும். இந்த அமைப்பினால் காற்றுத் தாராளமாக உலவுவது தடைபடுமா தலால், நீராவிப்போக்குக் குறையும். சாதாரணமாக நிலத்தின் மேல் வளரும் மரஞ் செடிகளில் சராசரி ஒரு சதுர மில்லிமீட்டரில் 100-300 தொளைகள் இருக்கும். அதே பரப்பில் 1,200-1,300 இலைத் தொளைகள் உள்ள செடிகளும் உண்டு. ஆனால் பாலைத் தாவரங்களில் சதுர மில்லிமீட்டருக்கு 10-15 தொளைகளே இருக்கும்.
இலையைப்பற்றி ஒளிச்சேர்க்கை, தாவரவியல், தாவரவுடலமைப்பு, தாவரவுடலியல், தாவரச் சூழ்நிலையியல், நீராவிப்போக்கு, மூச்சுவிடுதல் முதலிய பல கட்டுரைகளிலும் குறிப்புக்கள் உண்டு.
{{larger|<b>இலைப்பச்சை</b>}} (குளோரோவில், பச்சையம்) தாவரங்களில், முக்கியமாக இலைகளில், காணும் பச்சை நிறமான பொருள். பாக்டீரியா, காளான் என்னும் பிரிவுகளிலும், இரண்டொரு பூக்குந் தாவரங்கள் தவிர மற்றெல்லாத் தாவரங்களிலும் இது உண்டு. இதன் உதவியால் பச்சை நிறமான தாவரங்கள் சூரிய வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டு நீரையும் கார்பன் டையாக்சைடையும்கூட்டிச்சர்க்கரை, மா ஆகிய உணவுப்பொருள்களைச் சமைத்துக்கொள்ளும். இந்தச் செய்கை ஒளிச்சேர்க்கை எனப்படும். பார்க்க : பச்சையம், ஒளிச்சேர்க்கை.
{{larger|<b>இலைப்பாசி</b>}} குட்டை குளம் முதலிய கட்டுக்கிடையான நீர்நிலைகளில் பச்சைக் கம்பளம் போர்த்ததுபோல் மிதக்கும் மிகச்சிறிய தாவரம். நுண்மையான இலைத்துணுக்கைப்போல இருக்கும். ஒரு
துணுக்கிலிருந்து குருத்துப்போல இன்னொன்று உண்டாகும். சில சமயங்களில் அது வேறாகப் பிரிந்து
இரண்டு செடிகளாகும். அல்லது முன்னதனுடன்
ஒட்டிக்கொண்டும் இருக்கும். இப்படி மூன்று நான்கு
செடிகள் இணைந்து ஒன்றாக இருப்பதுண்டு. ஒவ்வொரு
துணுக்கின் ஓரமும் சிறிதளவு மேலுக்கு மடிந்திருப்பதால் இவை அருகில் நெருங்கும்போது ஒன்றாகச் சேர்ந்து ஒரே பரப்பாக ஆவதைக் காணலாம். இலைப் பாசியில் தண்டு தெளிவாகப் புலனாகாது. செடி முழுவதுமே ஒரு சிறு இலையும், கிளை விடாத ஒரு சிறு வேருமே இருப்பதாகக் காணும். வேரில் நீரும் உணவுச் சாறும் செல்லத்தக்க குழாய்த்திசு இருப்பதில்லை. ஒரு
சாதி இலைப்பாசியில் மூன்று நான்கு வேர்கள் உண்டு.
மற்றுஞ் சிலவற்றில் வேரே கிடையாது. இலைப்பாசி
பெரும்பாலும் குருத்து வெடித்து இனம் பெருக்கும்.
எனினும் பூக்களும் உண்டாவதுண்டு. அவை மிகச்
சிறியவை. இலையின் விளிம்பின் அடிப்பாகத்தில் இரண்டொரு இடுக்குக்கள் இருக்கும். அவற்றிலிருந்துதான் குருத்துத் தோன்றும். அதே இடத்திலிருந்தே பூக்களும் உண்டாகும். மடல் போன்ற ஓர் உறுப்பினுக்குள்ளே ஒன்று அல்லது இரண்டு கேசரங்களும் ஒரு சூலகமும் இருக்கும். ஒவ்வொரு கேசரமும் ஓர் ஆண் பூ. சூலகம் பெண் பு. ஆகவே ஒரு மடலுக்குள் இரண்டு அல்லது மூன்று பூக்கள் இருக்கின்றன. இத்தகைய பூ அமைப்பு ஆராய்டீ என்னும் சேம்புக் குடும்பத்தைச் சேர்ந்த<noinclude></noinclude>
cpocg3p258abcrdeeqvyxjz0mdb7pkj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/441
250
629356
1958081
1890244
2026-08-12T13:22:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய காங்கிரசு|417|இந்திய தேசிய காங்கிரசு}}</noinclude>ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்ற ஆண்டு மாநாடுகளில் அக்காலத்தில் படித்துப்பட்டம் பெற்ற பெரியோர் தலைமை தாங்கிப் பலவேண்டுகோள்களைத் தீர்மானம் மூலம் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் விடுத்தனர்.
வங்காளப் பிரிவினைக்கு எதிராக நாடு முழுதும் பெரும் கிளர்ச்சி மூண்டது. வங்காளத்தில் பிவின் சந்திர பாலரும், பஞ்சாபில் இலாலா இலசபதிராயும், மகாராட்டிரத்தில் உலோகமானிய பால கங்காதர திலகரும், தமிழ்நாட்டில் வ.உ. சிதம்பரனாரும் வங்காளப் பிரிவினைக்கு எதிராக மக்கள் திரளக் காரணமாயிருந்த பெருந்தலைவர்கள். தாதாபாய் நவரோசியின் தலைமையில் 1906-ஆம். ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில்தான் முதன் முதல் சுயராச்சியம் பெறும் உரிமை பற்றிய கோரிக்கையும், அதற்காக வெள்ளையரின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கையைச் சர் பிரோசுசா மேத்தா, சுரேந்திரநாத் பானர்சி போன்ற மிதவாதிகள் ஏற்க மறுத்தபோது அவர்களைப் பிச்சைக்காரர்கள் (Mendicant) என்று வருணித்தனர். இலால்பால்பால் (Lal Bal Pal). வ.உ. சிதம்பரனார் போன்றோர் இவ்வியக்கத்தின் தீவிரவாதிகளின் தலைவர்களாயினர். மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட இக்கருத்து வேறுபாடு இந்திய தேசிய காங்கிரசின் 23-ஆம் மாநாட்டில் வெளிப்படையாகத் தோன்றிப் பிளவில் முடிவுற்றது. இம்மாநாடு குசராத்து மாநிலத்திலிருக்கும் சூரத்தில் கூடியது. சூரத் பிளவு காங்கிரசு இயக்கத்தை இரு குழுக்களாக 1907-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் பிரித்தது.
தீவிரவாதிகள் 1907-ஆம் ஆண்டு காங்கிரசு மாநாட்டில் வெளிநடப்புச் செய்தனர். 1910-ஆம் ஆண்டில் காங்கிரசு இயக்கம் மிதவாதக் கோட்பாடுகளைக் கொண்ட இயக்கமாக இருந்தது. முதல் உலகப்போரில் இங்கிலாந்து இறங்கியபோது 1914-ஆம் ஆண்டில் இவ்வியக்கம் விரைவில் தன்னாட்சி உரிமைத் தகுதி (Dominion Status) கிடைக்கும் என நம்பி இங்கிலாந்துக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. ஆனால், எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. போருக்குப் பின்னர் ஆங்கில அரசு உருவாக்கிய இரவுலத்து சட்டம் அதன் நம்பிக்கைகளை முற்றும் தகர்த்தது. அதையடுத்து நடந்த சாலியன் வாலாபாக்குப் படுகொலை (1919) ஆங்கிலேயரின் மீதிருந்த நம்பிக்கைகளைத் தூள் தூளாக்கியது. இத்தருணத்தில்தான் காந்தியடிகள் இந்திய அரசியல் வானில் நுழைந்தார். அவருடைய அகிம்சை, ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம் என்னும் தத்துவங்கள் இந்திய மக்களைக் கவர்ந்தன.
காந்தியடிகள் தம் சத்தியாக்கிரக இயக்கத்தை 1919-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இரவுலத்துச் சட்டத்திற்கெதிராகத் தொடங்கினார். அதனை அவர் கருப்புச் சட்டம் (Black Bill) என்று சாடினார்.
கல்கத்தாவில் கூடிய காங்கிரசு சிறப்பு மாநாட்டிள் 1920-ஆம் ஆண்டில் தம்முடைய ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தை அனைத்துக் காங்கிரசுத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளும்படி காந்தியடிகள் செய்தார். காந்தியடிகளின் விடுதலைப் போராட்டப்பணி இவ்விதம்தான் தொடங்கியது.
இந்தியாவின் சுயராச்சியம் என்னும் பேற்றைப் பெறக் காந்தியடிகள் பல்வேறு இயக்கங்களை நடத்தினார். 1920-ஆம் ஆண்டில் நாகபுரியில் நடைபெற்ற காங்கிரசின் 35-ஆம் மாநாட்டில் காந்தியடிகள் காங்கிரசு இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராக்கப் பெற்றவுடன், நாடு தழுவிய புறக்கணிப்பு இயக்கத்தைத் தொடங்கினார். காந்தியடிகளின் புறக்கணிப்பு வேண்டுகோளுக்கு மக்களின் ஒத்துழைப்புச் சொல்லவொண்ணாத வகையில் கிட்டியது. கிலாபத்து இயக்கத்திற்கும் காந்தியடிகள் ஆதரவு நல்கினார். காந்தியடிகள் வெற்றிபெறும் சூழ்நிலை தென்பட்ட வேளையில் சௌரி சௌரா (Chauri Chaura) என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையால் 22 காவல் துறையினர் கொல்லப்பட்டனர். அதனால், காந்தியடிகள் புறக்கணிப்பு இயக்கத்தைக் கைவிட்டார் மகாத்மாவின் முடிவினைக் காங்கிரசுச் செயற்குழு ஏற்றுக்கொண்டது. இக்கூட்டம் பர்தோலி (Bardoli)யில் நடைபெற்றது. காந்தியடிகளின் முடிவினை ஏற்றுக்கொள்ளாத பிரிவினர் தம்மைச் சுயராச்சியக் கட்சியினர் என்று கூறிக் கொண்டதுடன், சட்டமன்றத்தில் நுழைய வேண்டுமென்னும் திட்டத்தை (Council Entry Programme) ஆதரித்தனர். 1923-இல் தில்லியில் கூட்டப்பெற்ற சிறப்பு மாநாட்டொன்றில் சட்டமன்றத்தில் நுழையும் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசு இயக்கப் பிளவும் தவிர்க்கப்பட்டது. பூரண சுயராச்சியக் கோட்பாடும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காக்கினாடாவில் கூடிய 39-ஆம் மாநாட்டில் வகுப்புவாரி சிக்கல் குறித்து ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. வடகருநாடகத்திலுள்ள பெல்காம் என்னும் ஊறில் அடுத்த காங்கிரசு 1924-இல் கூடியபோது காந்தியடிகள் நிருமாணத்திட்டம் (Constructive Programme) என்னும் திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலம் சுயராச்சியத்தை வன்முறையின்றி அமைதியான முறையில் அடைய முடியும் என்பதை நாட்டு மக்க-<noinclude>
வா. க. 3 - 27</noinclude>
om1s9cn4wauakkhzs5fsecvqurairb5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/442
250
629357
1958082
1890245
2026-08-12T13:29:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய காங்கிரசு|418|இந்திய தேசிய காங்கிரசு}}</noinclude>ளுக்குத் தெரிவித்தார். அக்காங்கிரசு மாநாட்டின் தலைவராகவும் காந்தியடிகள் பொறுப்பேற்றிருத்தார்.
கான்பூர் நகரில் கூடிய 1925-ஆம் ஆண்டு காங்கிரசு மாநாட்டிற்குப் பின்னர், சுயராச்சியக் கட்சி சட்டமன்றத்தில் அரசாங்கத்தை எதிர்ப்பது என்று முடிவு செய்தது. ஆனால், 1926-இல் கவுகத்தியில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காங்கிரசு ஊழியர்கள் அரசுப் பதவி எதையும் ஏற்கக் கூடாதென முடிவு செய்தது. அவ்வாண்டில் அமைக்கப்பட்ட சைமன் குழுவினால் முற்போக்குக் கட்சியுட்பட்ட அனைத்துக் காங்கிரசு ஊழியர்களும் ஏமாற்றமுற்றனர். சைமன் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையான் அனைத்துக் கட்சிகளின் மாநாடொன்று கூட்டப்பட வேண்டுமென்றும், இந்திய அரசு செயற் படுத்தும் திட்டமொன்றைப் பரிந்துரைக்க வேண்டுமென்றும் முடிவாயிற்று. பண்டித சவகர்லால் நேருவின் தலைமையில் அமர்த்தப்பட்ட குழு தன் அறிக்கையை வெளியிட்டது. அதன்படி தொமினியத் தகுதியே இந்தியாவின் குறிக்கோள் என்னும் கருத்து 1928-ஆம் ஆண்டு ஆகசுட்டு 14-ஆம் நாள் வெளியானது. இதனை இந்திய மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்றனர். சென்னையில் 1927 திசம்பரில் கூடிய காங்கிரசு மாநாட்டில் பூரண சுதந்திரமே தம் குறிக்கோள் என்னும் கொள்கையை வலியுறுத்திவார் நேரு. இச்சமயத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டின் அறிக்கையை 1928-இல் இலக்னோவில் கூடிய காங்கிரசு விவாதித்தது. அக்கூட்டத்தில் பண்டித சவகர்லால் நேரு தொமினியத் தகுதி இந்தியாவின் பூரண சுதந்திரக் கோட்பாட்டிற்கு ஒவ்வாகுது என்று பறை சாற்றினார். அப்போதிருந்து நேரு இந்திய சுதந்திரப்போராட்டத்தின் முன்னணித் தலைவராக விளங்கினார். ஆனால், 1926 திசம்பர் 23-ஆம் நாள் தொமினியத் தகுதியையே இந்தியாவுக்கு வழங்க இருப்பதையும் பூரண சுதந்திரக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இர்வின்பிரபு காங்கிரசுத் தலைவர்களுக்குக் கூறியபோது காங்கிரசு இயக்கத்தினர் மனக்கசப்புற்றனர். காங்கிரசு இயக்க மாநாடு 1926 கிசம்பர் 31-ஆம் நாள் இலாகூரில் கூடியது. அப்போது முன்னர்க் கல்கத்தா மாநாட்டுத் தீர்மானமான பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என்பதை மீண்டும் இம்மாநாடு வலியுறுத்தியது. அதனுடன் ஒவ்வோராண்டும் சனவரி 29-ஆம் நாளை சுதந்திரநாளாகப் போற்ற வேண்டுமென்றும், பூரண சுதந்திரக் குறிக்கோள் நிறைவேறும்வரை இதைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அந்த நாளன்று தேசியக்கொடியைக் ஏற்றி, இந்தியச் சுதந்திரத்தை அடைய நோன்பு நோற்க வேண்டுமென்றும் அம்மாநாடு குறிப்பிட்டது.
காந்தியடிகளின் பதினொன்று அம்ச வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்க மறுத்தபோது அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். அதன் பொருட்டுத்தான் காந்தியடிகள் 1930-ஆம் ஆண்டு மார்ச்சு 12-ஆம் நாள் தண்டிப் பயணத்தைத் (Dandi March) தொடங்கினார். அப்பயணம் ஆங்கிலேயர் விதித்த உப்பு வரிக்கு எதிராக உப்பு வரிச்சட்டத்தை உடைக்கத் தொடங்கப்பட்டதாகும். சைமன் குழுவின் அறிக்கையை இந்தியா ஏற்க மறுத்துவிடவே, முட்டுக்கட்டையான நிலையை அகற்றும் கவலையால் ஆங்கிலவரசு வட்டமேசை மாநாட்டை இலண்டனில் கூட்டியது. காங்கிரசு இயக்கம் இம்மாநாட்டின் முதல் கூட்டத்தின் போது கலந்து கொள்ளவில்லை. ஆனால், 1931-இல் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதென முடிவு செய்து காந்தியடிகளை அதன் தனிப்பேராளராக அனுப்பி வைத்தது. அம்மாநாட்டின் முடிவுகள் காந்தியடிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்தது. அவர் நாடு திரும்பியபோது, காங்கிரசு இயக்கத்தின் பெருந்தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன், காங்கிரசு இயக்கத்தை அடக்கியொடுக்கப் பல அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதையும் கண்டு திடுக்கிட்டார். மேலும், காந்தியடிகளுடன் அன்றைய அரசியல் சூழலைப்பற்றி விவாதிக்க அரசப் பேராளர் மறுத்துவிட்டார். செய்வதறியாது திகைத்த காங்கிரசுச் செயற்குழு 1932 சனவரி முதல் நாள் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதென்னும் தீர்மானத்தை நிறைவேற்றியது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். காங்கிரசு செயற்குழு சட்டவிரோதக் குழு என்று அறிவிக்கப்பட்டது. இந்திய மக்களின் விடுதலை வேட்கையை ஆங்கிலேய அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. வகுப்புவாத சிக்கலைத் தீர்க்கும் நோக்குடன் அவ்வரசு வகுப்பு வாதத் தீர்ப்பை (Communal Award) வெளியிட்டது. இதனை எதிர்த்துக் காந்தியடிகள் சாகும்வரை உண்ணாநோன்பை 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் நாள் தொடங்கினார். அதன் விளைவாக 1932 அக்டோபர் 26-ஆம் நாள் புனே ஒப்பந்தம் (Poona Pact) ஏற்படுத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்தை ஒரு மாதத்திற்குக் காந்தியடிகள் ஒத்திப்போட்டார். பின்னர் 1933-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாள் அரிசன மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர் 21-ஆம் நாள் உண்ணாநோன்பினை மேற்கொண்டார்.
சுயராச்சியக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு,<noinclude></noinclude>
ppwgs28531s637vvxnit1ryjrfmulm5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/443
250
629358
1958083
1890304
2026-08-12T13:33:02Z
Booradleyp1
1964
1958083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய காங்கிரசு|419|இந்திய தேசிய காங்கிரசு}}</noinclude>1933-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் நாள் பீகார் மாநிலத்தில் இராஞ்சி (Ranchi) என்னுமிடத்தில் கூடியது. அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் பாராளுமன்றக் குழுவொன்றை உருவாக்க முடிவெடுத்தது. பாட்னா நகரில் 1933-இல் கூடிய இந்திய தேசிய காங்கிரசு இயக்க அனைத்திந்திய மாநாடு பாராளுமன்றக் குழு அமர்த்தப்படுவதை ஏற்றுக் கொண்டது. ஆனால், வகுப்பு வாததீர்ப்பு குறித்த கருத்துக் வேறுபாடுகளின் விளைவாகப் பண்டித மதன்மோகன் மாளவியாவும் எம்.எசு. ஆனேயும் காங்கிரசிலிருந்து விலகினர். அவர்கள் 1934-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் காங்கிரசு தேசிய கட்சி என்னும் புதிய இயக்கத்தை அமைத்தனர்.
பிரிட்டிசு அரசு அரசியலமைப்புத் திட்டச் சிக்கலைத் தீர்க்க 1935-ஆம் ஆண்டு சட்டத்தை அறிவித்தது. எனினும், பூரண சுதந்திரம் என்னும் குறிக்கோளைத் தன் கொள்கையாகச் கொண்டிருந்த காங்கிரசுக்கு மன நிறைவேற்படவில்லை. எனினும், 1937-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்டு, தேர்தலில் வெற்றிபெற்றது. பதினொரு மாநிலங்களுள் எட்டில் காங்கிரசு அமைச்சரவை அமைத்துப் பதவியேற்றது. ஆனால், இந்தியாவைக் கலக்காமல் இரண்டாம் உலகப் போரில் இறங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழியாகக் காங்கிரசு அமைச்சரவைகள் பதவிகளைத் துறந்தன. இதன் பின்னர்க் காங்கிரசு 1940-இல் தனியார் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கியது. மீண்டும் நாட்டில் தீராத முட்டுக்கட்டை ஏற்பட்ட சூழ்நிலை மூண்டது.
இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடைபெற்ற சமயமாதலால் இந்தியாவின் ஒத்துழைப்புப் பெறும் கவலையால் இங்கிலாந்து அமைச்சரவை சர் இசுடாபோர்டு கிரிப்சு (Sir Stafford Gripps) என்பாரில் தலைமையில் தூதுக்குழுவொன்றை அனுப்பி, இந்தியாவில் ஏற்பட்ட முட்டுக்கட்டைச் சூழலைத் தவிர்க்க முயற்சி செய்தது. போர்க் காலத்தில் தேசிய அரசு வேண்டிய கோரிக்கையை ஏற்க மறுத்த அடிப்படைக் கருத்து வேறுபாட்டின் விளைவாகக் கிரிப்சு தூதுக்குழுவின் கருத்துகளும் தோல்வியுற்றன. தேசிய அரசு செயல்திறம் பெற்றதாயிருக்க வேண்டுமென்று காங்கிரசு வலியுறுத்தியதே அதன் தோல்விக்குக் காரணம். கிரிப்சு தூதுக்குழுவின் விளைவாக இந்தியாவின் அரசியல் சிக்கலைத் தீர்க்க இந்தியர்களால் தான் முடியும் என்ற கொள்கையை முதன் முதலாக ஆங்கில அரசு அறிந்து கொண்டது.
கிரிப்சு தூதுக்குழுவின் தோல்வியைக் கண்டு ஏமாற்றமடைந்த காங்கிரசு இயக்கம், ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்னும் இயக்கத்தை 1942 ஆகசுட்டு மாதத்தில் தொடங்கியது. இந்தியாவின் நன்மைக்காகவும் ஐக்கியநாடுகளின் வெற்றிக்காகவும் ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவிலிருந்து அகலுவது அவசரத்தேவை என்று அவ்வியக்கத்தின் தீர்மானம் அறை கூவியது. தொடர்ந்து வரும் ஆங்கில ஆட்சி இழிவானதென்றும், தன்னைத்தானே காத்துக்கொள்ளும் தகுதியற்றதென்றும், உலக விடுதலைக்கு ஊறு விளைவிப்பதென்றும் அத்தீர்மானம் இடித்துரைத்தது. இது மக்களின் வெளிப்படையான புரட்சிக்கு வித்திட்டது. இவ்வியக்கம் நாடுதழுவியதாகவும் அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றதாகவும் அமைந்தது. அதேசமயம் இவ்வியக்கம் வன்முறைக்கும் வழிகோலியது.
காங்கிரசு இயக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டதுடன், அதன் மாபெரும் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பெற்றனர். காங்கிரசை முழுமையாக அழித்துவிட ஆங்கில அரசு முயன்றது. 1945-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் நாள் காங்கிரசு செயற்குழு உறுப்பினர்கள் அகமதாபாது சிறைக்கூடத்திலிருந்து விடுதலை செய்யப் பெற்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த மீரட்டு மாநகரில் (Meerut) 1946 நவம்பர் 23-ஆம் நாள் காங்கிரசு இயக்கமாநாடு ஆச்சாரிய கிருபளானி (Aharya J.B.. Kripalani) அவர்களின் தலைமையில் கூடியது. 1940-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீரட்டு மாநாடு வரை காங்கிரசு மாநாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வந்த போராட்டங்களும் காங்கிரசின் பெருந்தலைவர்கள் சிறையில் வாடியதுமே இதற்குக் காரணம்.
இதனிடையில் இந்திய இராணுவத்தினர் செய்த கிளர்ச்சி இந்தியாவை நீண்ட நாள் தம்மாட்சியின் கீழ் வைத்திருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தியது. அத்தருணத்தில் இங்கிலாந்தில் தொழிற்கட்சியினர் ஆட்சி புரிந்தனர். இந்தியாவுக்கு விடுதலை வழங்குவதே தலைசிறந்ததென்று அக்கட்சியினர் முடிவு செய்தனர். இதன்பொருட்டு 1946 பிப்பிரவரி 19-ஆம் நாள் இங்கிலாந்து அரசு அமைச்சரவைக் குழுவொன்றை அமர்த்தியது. இந்திய அமைச்சர் பெதிக் இலாரன்சு பிரபு (Lord Pathic Lawrence), சர் இசுடாபோர்டு கிரிப்சு, அலெக்சாந்தர் ஆகியோர் அதன் உறுப்பினர்கள்.
அமைச்சரவைக் குழு இந்தியாவுக்கு அரசியலமைப்பை வகுக்க அரசியல் நிருணயக் குழுவொன்றையும், இடைக்கால அரசு ஒன்றையும் அமைக்கும் கருத்தை அறிவித்தது. இக்கருத்தை 1946 சூலை<noinclude>
வா. க. 3 - 27அ</noinclude>
1bi0mzobdco7mn01feh097ez2z57wxz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/444
250
629386
1958084
1954956
2026-08-12T13:39:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய காங்கிரசு|420|இந்திய தேசிய கீதம்}}</noinclude>6-ஆம் நாள் பம்பாயில் கூடிய அனைத்திந்தியக் காங்கிரசு குழு ஏற்றுக்கொண்டது. எனினும், முசுலீம்லீகு தனி முசுலிம் நாடு கேட்டு அக்கருத்தினை ஏற்க மறுத்துவிட்டது. ஆகவே இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை மவுண்ட்பேட்டன் அறிவித்தார். அதன் அடிப்படையில் 1947-ஆம் ஆண்டைய இந்தியச் சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1947 ஆகசுட்டு மாதம் 15-ஆம் நாள் நள்ளிரவில் இந்திய மக்கள் விடுதலை பெற்றனர்.
இந்தியா 1947 ஆகசுட்டு 15-ஆம் நாள் விடுதலை பெற்றதும் நாட்டை ஆளும் பொறுப்பு காங்கிரசு இயக்கத்தின் மேல் விழுந்தது. காந்தியடிகளுக்குப் பின்னர் நேரு அவர்களின் செல்வாக்கிற்குக் காங்கிரசு ஆட்பட்டது. நேரு அவர்கள் காட்டிய வழியையே காங்கிரசு மேற்கொள்ளலாயிற்று.
காங்கிரசு இயக்கம் 1955-இல் சென்னைக்கருகிலுள்ள ஆவடியில் கூடியபோது திருப்புமுனையாக அமைந்ததொரு தீர்மானத்தை நிறைவேற்றிப் புகழ்பெற்றது. நாட்டில் சோசியலிசப்பாணி சமுதாயத்தை அமைக்கவும், திட்டமிட்டுச் செயலாற்றவேண்டும் என்னும் கருத்தையும் இம்மாநாடு ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்குப் புதியதொரு வழியைக் காட்டியது இத்தீர்மானங்களைத் தேசிய வளர்ச்சிக் குழுவும் (National Development Council) இந்தியாவின் மைய அமைச்சரவையும் காங்கிரசு நாடாளுமன்றக் கட்சியும் மக்கள் அவையும் ஏற்றுக்கொண்டன.
சோசியலிசப் பாணி சமூக அமைப்புப் பற்றிய காங்கிரசின் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றார்கள்.
மக்களாட்சி சமதருமவாதக் கொள்கைகளைச் செயற்படுத்த, காங்கிரசுச் செயற்குழு 1967 மே மாதத்தில் கீழ்க்காணும் 10 அம்சத் திட்டத்தைப் பரிந்துரைத்தது. அவை 1. வங்கிகளை நாட்டுடைமையாக்கல், 2. பொது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நாட்டுடைமையாக்கல், 3. ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்தை அரசு மேற்கொண்டு சரக்கு வாரியாக, முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தல், 4. உணவுப் பொருள்களை அரசே வாணிகம் செய்தல், 5. கூட்டுறவுத் துறைகளைப் பெருக்கி வளர்த்தல், 6. முற்றுரிமைகளைப் படிப்படியாக அகற்றுதல், 7. சமூகத்தின் குறைந்தபட்ச தேவைகளுக்கு வழிவகைக் காணல், 8. நகர்ப்புற நில மதிப்புகளின் மீது ஈட்டுபடியாகாத உயர்வு வீதம் (Unearned increments in urban land values), 9. கிராமப்புறப் பணிகள் திட்டம், 10. முன்னாள் அரசர்களின் சிறப்புரிமைகளை ஒழித்தல் என்பனவாம்.
அகில இந்திய காங்கிரசுக் குழு மேற்கூறிய திட்டத்தை 1968-இல் பனசியில் கூடியபோது ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் 1969-ஆம் ஆண்டு சூலை மாதம் 19-ஆம் நாள் இந்தியாவின் 14 பெரும் வங்கிகளை நாட்டுடமையாக்கும் அவசரச்சட்டத்தை வெளியிட்டார். தாம் பொதுவுடமைவாதியல்லரென்றும், ஆனால் ஏழை மக்களின் காவலர் என்றும் அவர் தம்மைக் கூறிக் கொண்டார். இந்திரா காந்தியின் புரட்சிகரமான சிந்தனை காங்கிரசை இரண்டாகப் பிரிக்க வகை செய்தது. ஒரு பிரிவினருக்கு இந்திரா காந்தி அம்மையாரும் பிறிதொரு பிரிவுக்கு நிசலிங்கப்பா என்பாரும் தலைமை தாங்கவே காங்கிரசு இயக்கம் இரண்டுபட்டது. இந்திராவின்கீழ் இயங்கிய காங்கிரசு ‘காங்கிரசு (ஆர்)’ (Congress R) என்றும் நிசலிங்கப்பா அவர்களின் கீழ்ச் செயற்பட்ட காங்கிரசு இயக்கம் ‘காங்கிரசு (ஓ)’ (Congress O) என்றும் அழைக்கப்பட்டன.
காங்கிரசு பிளவுறப் பின்வரும் காரணங்களைக் கூறலாம். முதலாவது, இந்திரா காந்தியம்மையார் பொருளாதாரக் கொள்கை குறித்து வெளியிட்ட 1000 சொற்களடங்கிய குறிப்பு; இரண்டாவது காங்கிரசு இயக்கத்தின் தலைமையைக் குறித்தது. மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துக் காங்கிரசு இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. காங்கிரசு, (ஆர்) என்றழைக்கப்பட்ட காங்கிரசு இயக்கம் இந்திய தேசிய காங்கிரசு (ஐ) (இந்திரா காங்கிரசு) என்று பெயர் மாற்றப்பட்டது.
1977-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசு (ஐ) தோல்வியுற்றது. சனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1980-இல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரசு (ஐ) வெற்றி கண்டது.
இந்திரா காந்தி அம்மையார் 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றே அவர் மூத்த மகன் இராசீவ் காந்தி தலைமை அமைச்சராகவும் காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசு கி.பி. 1885-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையான் 1985-ஆம் ஆண்டைக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவாக நாடெங்கிலும் கொண்டாடினர்.
<section end="இந்திய தேசிய காங்கிரசு"/>
<section begin="இந்திய தேசிய கீதம்"/>
{{dhr}}
<b>இந்திய தேசிய கீதம்:</b> ஒவ்வொரு நாட்டிற்கும் தேசியகீதம் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இரவீந்திரநாததாகூர் 1911-ஆம் ண்டு இயற்றிய ‘ஜன கண மன’ என்னும்<noinclude></noinclude>
f3o5h2cnckxsif7sf0qf4sbupgu0exc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/445
250
629387
1958085
1954957
2026-08-12T13:42:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய கொடி|421|இந்திய தேசிய கொடி}}</noinclude>பாடலை இந்தியாவின் தேசிய கீதம் அல்லது நாட்டுப் பண் (National Anthem) என 1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் இந்திய அரசு அறிளித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்து இந்திய நாட்டின் அரசு அலுவல்கள், பொது நிகழ்ச்சிகள் முதலியன முடியும் நேரத்தில் இதனைப் பாடவோ இசைக்கவோ வேண்டும் என்றும், இந்திய மக்கள் அனைவரும் நாட்டுப் பண்ணிற்குத் தக்க மரியாதை செலுத்துதல் வேண்டும் என்றும் கூறினார். இந்திய தேசிய காங்கிரசு கி.பி. 1892-ஆம் ஆண்டுக் கூட்டத்தின் போது பாடப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்னும் பாடலுக்கு இணையான மதிப்பு இதற்கு அளித்திட வேண்டும் என அரசு அறிவித்தது. இந்திய தேசிய கீதம் பின்வருமாறு:
::“ஜன கண மன அதிநாயக ஜயஹே
:::பாரத பாக்ய விதாதா
::பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
:::த்ராவிட உத்கல வங்கா
::விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா
:::உச்சல ஜலதி தரங்கா
::தவசுப நாமே ஜாகே
:::தவசுப ஆசிஷ மாகே
::காயே தவஜய காதா
:::ஜன கண மங்கள தாயக ஜயஹே
::பாரத பாக்ய விதாதா
:::ஜயஹே ஜயஹே ஜயஹே
::ஜய ஜய ஜய ஜயஹே”
<b>இதன் பொருள்:</b> இந்தியத் தாயே, மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கிற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும் கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும் திராவிடத்தையும், ஒரிசாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. இயமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின்புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கிற தாயே உனக்கு
:::வெற்றி! வெற்றி! வெற்றி!
<section end="இந்திய தேசிய கீதம்"/>
<section begin="இந்திய தேசிய கொடி"/>
{{dhr}}
<b>இந்திய தேசிய கொடி</b> பிறந்து வளர்ந்தது ஒரு வரலாறாகும். கல்கத்தாவில் 1906-இல் நடந்த இந்திய தேசிய காங்கிரசுக் கூட்டத்தில் தான் சிவப்பிலும் மஞ்சளிலும் ஆன கோடுகளைக் கொண்டிருந்த இரு வர்ணக் கொடி காங்கிரசுக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செருமனியில் இசுடட்காட்டு என்ற நகரில் 1907-ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டுச் சோசலிச மாநாட்டில் காமா (Gama) என்னும் அம்மையார் ஆங்கிலேய வல்லாட்சியின் பிடியிலிருந்து விலகி, இந்தியா ஒரு சுதந்திர நாடாக வேண்டுமென்று பேசினார். மேலும், இந்தியாவிற்கென்று தனிக்கொடி இல்லாத குறையைப் போக்க, தான் உடுத்தியிருந்த பச்சை நிறத்தில் காவி நிறத் தலைப்புள்ள புடவையைக் கிழித்து இரு நிறமுள்ள கொடியாக அம்மாநாட்டில் அவர் பறக்கவிட்டார்.
திருமதி காமாவின் இரு நிறக்கொடி அவ்வாண்டின் முடிவில் மூவர்ணக் கொடியாகியது. இக்கொடி மேலே காவியும் இடையில் வெண்மையும் கீழே பச்சைநிறமும் கொண்டிருந்தது. இடையிலுள்ள வெண்பகுதியில் வந்தேமாதரம் என்று எழுதப்பட்டிருந்தது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 445
|bSize = 468
|cWidth = 168
|cHeight = 120
|oTop = 239
|oLeft = 242
|Location = center
|Description =
}}
{{c|இந்திய தேசிய கொடி}}
சுயாட்சி இயக்கத்தின்போது (1916-18) (Home Rule Movement) இக்கொடி அகலவாட்டில் ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் தீட்டப்பட்ட இரு நிறமுள்ள கொடியாக இருந்தது. இதைத்தவிர அக்கொடியில் சூரியன், சந்திரன் மேலும் நட்சத்திரங்களின் வடிவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
விசயவாடா (Vijayawada) காங்கிரசில் 1921-ஆம் ஆண்டில் மூன்று நிறக் கொடியாக சிவப்பு, வெண்மை, பச்சை நிறங்களுடன் பறக்கவிடப்பட்டது. இக்கொடியே 1931-ஆம் ஆண்டுவரை காங்கிரசு மாநாடுகளில் ஏற்றப்பட்டது.
கராச்சியில் 1931-ஆம் ஆண்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரசில் மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கிணங்க மேலே காவி நிறத்திலும் இடையில் வெண்மை நிறத்திலும் கீழே பச்சை நிறத்திலும் ஆகிய கொடி பறக்கவிடப்பட்டது. அக்கொடியின்<noinclude></noinclude>
bxctoqxfessqlzq7t449mu0zigh2ma0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/446
250
629388
1958086
1954958
2026-08-12T13:46:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய கொடி|422|இந்திய தேசிய நூலகம்}}</noinclude>நடுவில் இராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு ஏப்பிரல் மாதம் 26-ஆம் நாள் தேசிய கொடிநாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இக்கொடிதான் நாடு சுதந்திரம் அடையும் வரை பயன்பட்டு வந்தது.
<b>சுதந்திர பாரதத்தின் கொடி:</b> இந்திய அரசியல் நிருணய சபை (Constituent Assembly of India) 1947-ஆம் ஆண்டு சூலை மாதம் 22-ஆம் நாள் அசோகச் சக்கரம் நடுவில் கொண்ட காவி, வெண்மை, பச்சை நிறங்களுள்ள மூன்று நிறக் கொடியை ஒரு மனதுடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றுக்கொண்டது.
<b>இந்திய தேசிய கொடியின் தத்துவப் பின்னணி:</b> தேசிய கொடியின் நீள அகலம் மூன்றுக்கு இரண்டு (3:2) என்ற வீதத்தில் அமைந்துள்ளது. கொடியின் மேல்பகுதியிலுள்ள காவி நிறம் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அடையாளமாகவும், இடையிலுள்ள வெண்மை நிறம் உண்மைக்கு அடையாளமாகவும், கீழுள்ள பச்சை நிறம் நம்பிக்கைக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாகவும் திகழ்கின்றன. கொடியின் நடுவிலிருக்கும் அசோகச் சக்கரம் அறத்திற்கும் இந்தியாவின் பண்டைய நாகரிகத்திற்கும் அதனுடைய குறிக்கோள் முன்னேற்றத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது.
<b>இந்திய தேசிய கொடி பற்றிப் பண்டித நேருவின் கூற்று:</b> பண்டித நேரு இந்திய தேசியக் கொடியை 1947-ஆம் ஆண்டு சூலை 22-ஆம் நாள் இந்திய அரசியல் நிருணய சபையிடம் வழங்கிப் பின் வருமாறு குறிப்பிட்டார்.
‘சரித்திரத்திலும் கர்ண பரம்பரையிலும் இந்திய மக்கள் இடம் பெற்று விட்டார்கள். நாம் தோற்றுப் போயிருந்தபோது இக்கொடியே நமக்கு முன்னோக்கிச் செல்லும் துணிவை அளித்தது. இதனால் வீரம் அடைந்தவர்கள் எத்தனையோ பேர்’.
‘இக்கொடியின் நடுவில் காணப்படும் அறவாழி (தருமச்சக்கரம்) இந்தியாவின் பண்டைய நாகரிகத்தின் அறிகுறி. எனவே, வேறு எந்தச் சக்கரத்தையும் விட இச்சக்கரம் அசோகனின் பெயரையும் கொண்டிருக்கும்’.
‘உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுடனும் நட்பு கொண்டிருக்கவும், விடுதலைக்கு விழையவும், எந்த நாட்டுக்கும் உதவி புரியவும் இந்தியா விரும்புகிறது என்பதை இக்கொடி அங்கெல்லாம் எடுத்துச் சொல்லும்.’
{{right|சி.சி.}}
<b>துணை நூல்:
::பட்டாபி சீதாராமைய்யா</b>, இந்திய தேசிய காங்கிரசின் வரலாறு, பம்பாய், 1946.
<section end="இந்திய தேசிய கொடி"/>
<section begin="இந்திய தேசிய நூலகம்"/>
{{dhr}}
<b>இந்திய தேசிய நூலகம்:</b> இந்திய தேசிய நூலகம் மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகங்களுள் இதுவும் ஒன்று. இங்கு நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளின் நூல்களும் பதினேழு இலட்சத்துக்கும் மிகுதியான ஆங்கிலம் மற்றும் மேற்கத்திய மொழிகளின் நூல்களும் உள்ளன. இது ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலகம் இன்று முப்பது ஏக்கர் நிலப்பரப்பின் நடுவில் உயர்த்த தோற்றத்துடன் எழுப்பப்பட்ட கட்டடங்களில் இயங்கி வருகிறது.
தேசிய நூலகத்தின் தோற்றம் கல்கத்தா பொது நூலகத்திலிருந்து தோன்றியது எனலாம். கி.பி. 1835-ஆம் ஆண்டு சே.எச். இசுடாக்லர் என்ற ஆங்கிலேயர் (இங்கிலீகமேன் பத்திரிகையின் ஆசிரியர்) கல்கத்தாவில் ஒரு பொது நூலகம் வேண்டும் என விரும்பிப் பெருமக்களின் உதவியை நாடினார். அதன் விளைவாக கி.பி. 1836-ஆம் ஆண்டில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. போர்டு வில்லியம் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட 4675 நூல்களையும் பெருமக்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்பட்ட நூல்களையும் சேகரித்து, ஒரு மருத்துவரின் வீட்டில் அப்போதைக்கு நூலகம் தொடங்கப் பெற்றது. இந்தியரும் ஆங்கிலேயரும் மனமொன்றி நூலகத்தின் வளர்ச்சிக்கென முயற்சி எடுத்துக் கொண்டனர். கி.பி. 1857-க்குப் பின் சிப்பாய்க் கலகத்தின் பின்விளைவுகளால் நூலகத்தின் வளர்ச்சி சிறிதே தடைப்பட்டது. இந்தியாவின் அரசப் பேராளராக இருந்த கர்சான் பிரபு ஒரு முறை நூலகத்திற்கு வருகை தந்தார். நூலகம் மிக வறுமையுற்ற நிலையிலிருந்ததைக் கண்டு மனம் வருந்தி, அதனைச் செப்பனிடத் துணிந்தார். முதற்படியாக அச்சிறு நூலகத்தை அரசாங்கமே வாங்கித் தன் மேற்பார்வையிலுள்ள நூலகங்களையும் சேர்த்து விரிவாக்கி, அதற்கு ‘இம்பீரியல் நூலகம்’ என்று பெயரிட்டது.
இம்பீரியல் நூலகம் 1903-ஆம் ஆண்டு சனவரி முப்பதாம் நாள் சுமார் ஓர் இலட்சம் நூல்களுடன் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. திறப்பு விழாவின்போது கர்சான்பிரபு, ‘இங்குப் பாரதத்தின் அனைத்து மொழிகளிலுமுள்ள நூல்களும் எல்லாப் பொருட்பகுதியைப் பற்றிய மேற்கோள் நூல்களும் இடம்பெற வேண்டும்’ என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இங்கிலாந்திதுள்ள பிரிட்டிசு மியூசிய<noinclude></noinclude>
77h3v2efqwozg39w342xznbxxsf8gkg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/447
250
629389
1958088
1890355
2026-08-12T13:51:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய தேசிய நூலகம்|423|இந்திய தேசிய நூலகம்}}</noinclude>நூலகத்தைப் போல் இந்நூலகமும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது அவர்தம் நோக்கமாயிருந்தது.
1947-இல் இந்தியா விடுதலை பெற்றதும் ‘இம்பீரியல்’ என்ற பெயர் ‘தேசிய’ என்று மாற்றப்பட்டது. தேசிய நூலகம் மத்திய அரசின் கல்வித்துறையின் நேரடிப் பாதுகாப்புக்குள் வந்தது. இந்திய மொழிகள் அனைத்தும் இங்கு இடம்பெற வேண்டும் என்ற ஆன்றோர் கருத்து 1954-க்குப் பின்னரே நிறைவேற்றப்பட்டது. இந்திய விடுதலையைத் தொடர்ந்து தேசிய நூலகத்தின் இருப்பிடத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டது. மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார் ஆளுநர் மாளிகையைத் தேசிய நூலகத்திற்கு அன்போடு ஈந்தார். 1954-இல் நூல்கள் ஒப்படைப்புச் சட்டம் (Delivery of Books Act, 1954) இயற்றப்பட்டது. அதன்படி, பாரத நாட்டின் பதிப்பாளர்கள் தாங்கள் பதிப்பிக்கும் ஒவ்வொரு நூலிலும் ஒரு படியைக் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தல் வேண்டும் என்று விதிக்கப்பட்டது. அச்சட்டத்தால் அன்று தொட்டு இன்றுவரை நூல்கள் வந்த வண்ணம் உள்ளன.
நூலகம் நிருவாக வசதியின் பொருட்டு நிருவாகப் பகுதி நீங்கலாக முப்பத்தொன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஓர் உதவி நூலகரின் தலைமையில் இயங்கி வருகிறது. அவற்றுள் இந்திய மொழிகள் பதினான்கும் ஆங்கிலம், அரபி, உருது, சீனம், உருசிய மொழி உட்படக் கீழை, மேலை நாட்டு மொழிகள், தேசப் படங்கள், அறிவியல், பாதுகாப்பு, புத்தகக் கட்டுமானம், சிறுவர் பகுதி, மைக்ரோபிலிம் பகுதி, அரசு வெளியிடும் நூல்களுக்கான பகுதி, அந்நிய நாட்டுத் தொடர்பு ஆகிய பல பிரிவுகளும் அடங்கும். இவை தவிரத் தனியார் நன்கொடை ஈந்த பகுதிகளும் உள்ளன. சர். அசுட்டோசு முகர்சி அளித்த கொடை இவற்றுள் முதன்மையானது. அதில் சுமார் எண்பத்து மூவாயிரம் தொன்மை வாய்ந்த, வேறெங்கும் கிடைக்காத, பன்மொழி நூல்கள் உள்ளன. இவை தவிரச் சாதுநாத் சர்க்கார், எல்.என். சென், அறிஞர் வையாபுரிப்பிள்ளை ஆகியோர் வழங்கிய நூல்களும் இங்கே இடம் பெற்றுள்ளன.
தமிழ்ப் பிரிவில் ஏறக்குறைய முப்பத்தையாயிரம் நூல்கள் உள்ளன. இவற்றுள் தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அளித்த ஆயிரம் தமிழ் நூல்களும் சுமார் இரண்டாயிரம் ஆங்கில நூல்களும் உள. நூல்கள் ஒப்படைப்புச் சட்டத்தினால் ஆண்டொன்றுக்கு ஆயிரத்து இருநூறு முதல் ஆயிரத்து நானூறு நூல்கள் வரை நூலகத்தை வந்தடைகின்றன. பருவ ஏடுகள், நாளிதழ், மாத இதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ், ஆண்டு இதழ் என ஏறக்குறைய 1300 இதழ்கள் வருகின்றன.
தமிழ் நூல்களுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள் என, கி.பி.1578-இல் முதன்முதலில் அச்சேறிய ‘தாக் டரினா கிறிசுதம்’ என்பதன் புகைப்படப் பிரதி, கி.பி. 1756-இல் அச்சேறிய திருவாசகம், சுப்பையா செட்டியார் பதிப்பித்த சிலப்பதிகாரம் (கி.பி.1858). வீரமாமுனிவரின் சதுரகராதி முதலானவற்றைக் குறிப்பிடலாம். இட நெருக்கடி காரணமாகப் பருவ இதழ்கள் கட்டுச் செய்யப்பட்டும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணம் முற்றுப்பெறா நிலையிலேயே உள்ளது. இவை தவிர வையாபுரிப்பிள்ளை வழங்கிய முந்நூறுக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் இங்குக் குளிர் சாதனப் பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இதற்கான அட்டவணைப் பட்டியல் (Bibliography) தயாரிக்கப்பட்டுள்ளது, இங்குப் பாரதியார் நடத்திய ‘இந்தியா’ என்னும் ஏட்டின் ஓராண்டு (1905) இதழ்கள் பாதுகாக்கப்படுகின்றன.
நூலகத்தில் ஒரே நேரத்தில் இருநூறு பேர் அமர்ந்து படிப்பதற்குரிய பகுதி உள்ளது. நூல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பும் உறுப்பினக்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தித் தேவையான நூல்களைப் பெறலாம். பழைய பிரதிகளிலிருந்தோ வேறு கிடைக்கப் பெறாத ஏடுகளிலிருந்தோ ஆய்வுக்குத் தேவையான பொருள் வேண்டுமெனின் புகைப்படப் பிரதிகளைப் பெற வசதி உண்டு. பன்னாட்டு நூலகங்கள் தங்களுக்கிடேயே தேவையான நூல்களை (International Library Lending) முறைப்படி பெற்றுக்கொள்ள நெறிமுறைகள் உள்ளன. கிழிந்த நூல்களையும் செல்லரித்த நூல்களையும் செப்பனிட அதற்கென மேற்படிப்பு படித்த அறிவியலார் உள்ளனர். தனியே அறிவியல் கூடமும் உள்ளது.
மத்திய அரசின் நேரடிப் பார்வையில் இருக்கும் இந்த நூலகத்திற்கு ஆண்டுதோறும் 120 இலட்ச உரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஓர் இயக்குநரும் ஒரு நூலகரும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். இவர்களுக்குக்கீழ் உதவி நூலகர்களும் துணைக்கலைஞர்களும் பொறுப்பேற்று நூலகத்தின் பல்வேறு பிரிவுகளை நிருவகிக்கின்றனர்.
நூலகம் இப்போது பழைய கட்டிடத்திலும் ஒரு புதிய ஒன்பது நிலைக் கட்டிடத்திலும் இயங்கி வருகிறது. இடமின்மை காரணமாக மேலும் மூன்று கட்டிடங்கள் எழும்ப உள்ளன. இங்கு ஆய்வுக்காக வரும் ஆய்வாளர்கள் தங்குவதற்கு வசதிகளும் உண்டு.<noinclude></noinclude>
liqxh3g02bnch0ylh1e96gtf0nahzpo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/448
250
629415
1958090
1954959
2026-08-12T13:55:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நகர்ப்புறக் குடும்பம்|424|இந்திய நடனக் கலை}}</noinclude>அதற்கென ஓர் ஆய்வாளர் விடுதி இயங்கி வருகிறது. முன்னேற்பாடாகவரின் தங்க இதில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
தேசிய நூலகத்தின் அருகிலேயே மையக் குறிப்பு நூலகம் (Central Reference Library) என்று ஒரு பகுதியும் இயங்கி வருகிறது. இதன் பணி தேசிய நூல் விவரப் பட்டியலைத் (Bibliography) தொகுத்தலே. தேசிய நூலகத்தில், நூல்கள் ஒப்படைப்புச் சட்டத்தின் கீழ் வந்தடையும் நூல்கள் முதற் குறிப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மையக் குறிப்பு நூலகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு ஆங்கிலம் உட்படப் பதினான்கு இந்திய மொழிகளில் தேசிய நூல் விவரப்பட்டியல் தொகுக்கப்படுகிறது.
தேசிய நூலகம் ஆண்டுக்கு மூன்று விடுமுறை நாட்களில் (குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த தினம்) மட்டுமே செயற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. {{right|பு.கோவி.}}
<section end="இந்திய தேசிய நூலகம்"/>
<section begin="இந்திய நகர்ப்புறக் குடும்பம்"/>
{{dhr}}
<b>இந்திய நகர்ப்புறக் குடும்பம்</b>: இந்தியச் சமூக அமைப்பில் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் மரபு வழியாகப் பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து வருகின்றன. பண்டைய சமூகங்களில் சமூகத்தின் அடிப்படை குடும்பமே ஆகும். ஏனென்றால் மனிதர்களின் எல்லாத் தேவைகளுக்கும் குடும்பமே பொறுப்பு ஏற்று வந்தது. ஊரகச் சமூகங்களில் இன்னும் இத்தகைய அமைப்பு பெருமளவில் மாற்றம் அடையவில்லை. ஆனால் நகரங்களில் உள்ள குடும்பங்களில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில் முன்னேற்றமும் தொழிற்சாலைகளின் தோற்றமும் இவற்றுக்குத் தலையாய காரணங்கள் ஆகும். கூட்டுக் குடும்ப அமைப்பு மாற்றம் அடைந்து தனிக்குடும்பங்கள் தோன்றின. பெரும்பாலான நகர்க் குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் உழைத்து வருமானம் தேடுகின்றனர். குடும்பங்களில் மக்களுரிமை மயமான (Democratic) நோக்கு காணப்படுகிறது. குடும்பத்தின் தலைமையும் முக்கியமான செயல்களில் முடிவெடுக்கும் உரிமையும் குடும்பத்தினர் எல்லோருக்கும் பங்கிடப்பட்டுள்ளன. ஆண்களைப் போல் பெண்களும் உயர்தரக் கல்வி கற்கிறார்கள். பணியிலும் ஈடுபடுகிறார்கள். திருமணங்கள் பற்றிய முடிவெடுக்கத் தனிப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் அதிகமான உரிமை இருக்கிறது. அதாவது, குடும்பத்தின் பெரியவர்களை திருமணத்தைப் பற்றிய முடிவெடுக்கும் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. ஆண்களும் பெண்களும் தமக்கு ஏற்ற உயர் நிலைக் கல்வி பற்றியும் தாமே முடிவெடுக்கின்றனர். மரபுவழி வந்த குடும்பத் தொழில்களில் பிள்ளைகள் ஈடுபடுவதில்லை. ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு இடையே உணவு, உடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குடும்பத்தில் ஒருவர் பகல்நேரத்தில் வேலைக்குப் போவதும் மற்றொருவர் இரவில் வேலைக்குப் போவதும் நகரக்குடும்பங்களில் காணப்படக்கூடியவை. சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஓய்வு நேரங்களும் வெவ்வேறாக இருக்கின்றன.
குடும்பங்கள் அளவில் சிறியனவாக இருக்கின்றன. கணவன், மனைவி, குழந்தைகள் மட்டுமே குடும்பத்தில் இருக்கின்றனர். ஆண்களுக்குத் திருமணம் ஆனவுடன் அவர்கள் தனிக்குடும்பங்களாக வாழ்கின்றனர். குடும்பக்கட்டுப்பாடு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆதலின் நகரக்குடும்பங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட குடும்பங்களாக அமைந்திருக்கின்றன. கணவன், மனைவி இருவரும் உழைத்து ஊதியம் தேடுபவராக இருக்கின்றமையால் நகரக்குடும்பங்களில் மனைவிக்குச் சம உரிமை கிடைக்கிறது. தந்தை வழிக்குடும்பங்களில் இருந்து வந்த தந்தையதிகாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒருவர்மீது மற்றவர் அதிகாரம் செலுத்துவதை நகரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வெறுக்கின்றனர். அதிகாரத்திற்கு மாறாகச் சம உரிமையும் சுதந்திரமும் இவர்களால் விரும்பப்படுகின்றன.
<section end="இந்திய நகர்ப்புறக் குடும்பம்"/>
<section begin="இந்திய நடனக் கலை"/>
{{dhr}}
<b>இந்திய நடனக் கலை</b> மிகவும் தொன்மையானது. மொகஞ்சதாரோ, அரப்பா ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தொல்பொருள்களுள் நடனப் பெண்ணின் உருவங்களும் காணப்படுகின்றன. சிவபெருமான் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள் ஆடல் இலக்கணத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. தண்டு முனிவர் சிவபிரான் கட்டளைப்படி பரதமுனிவருக்குக் கற்பித்ததனால், தாண்டவம் எனப்பெயர் பெற்றது என்று கூத்த நூல் கூறுகிறது. இது பரதம் எனவும் பெயர் பெறும். பரதத்திற்குரிய பாவம், இராகம், தாளம் என்னும் மூன்றும் அமைந்திருப்பதே தாண்டவம் என்பர்.
சிவபெருமான் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள் ஏழிசைகளினின்று தோன்றியவை. காளிகா தாண்டவம் படைத்தற் செயலையும். கௌரி தாண்டவம், சந்தியா தாண்டவம் ஆகிய இரண்டும் இறைவனின் காத்தற்றொழிலையும், சங்காரத்தாண்டவம் அழித்தற் செயலையும், திரிபுரத்தாண்டவம் (கொடு கொட்டி, பாண்டரங்கம்) மறைத்தற் செயலையும், ஊர்த்துவ தாண்டவம் அருளற் செயலையும், ஆனந்தத் தாண்டவம் ஐந்து செயல்களையும் ஒருங்கே செய்தலையும் குறிக்கின்றன. இந்த ஏழுதாண்டவங்களையும் நூற்றெட்டு வகைகளாகச் சிவபெருமான் ஆடினார் என்பர்.{{nop}}<noinclude></noinclude>
jiqj3znub9mus83j7pdwhlfk89d1zz7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/449
250
630486
1958092
1895348
2026-08-12T14:09:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|425|இந்திய நடனக் கலை}}</noinclude>அறிவனார் இயற்றிய பஞ்சமரபு என்னும் நூலின் மூன்றாம் பெரும்பிரிவு நடனத்தைப் பற்றி விரிவான விளக்கங்களைத் தருகிறது. இசைவழி நிகழும் நடனம் நிருத்தம் எனப்படும். நிருத்தம் என்பது தாண்டவம் முதலிய எல்லாக் கூத்துக்கும் உரிய பொதுப்பெயராக விளங்குகிறது. திவாகரம், பிங்கலம் முதலிய நூல்களில் நாடகம், நிருத்தம் என்னும் சொற்கள் கூத்தின் பொதுப்பெயர்களாகவே கூறப்படுகின்றன. பஞ்சமரபில் தாண்டவம், நிருத்தம், நாட்டியம், குரவை, வரி, கோலம், வசை என்னும் ஏழு வகைக் கூத்துகள், சாந்தி, விநோதம், வசை என்னும் மூவகையுள் அனைத்துக் கூத்துகளும் அடங்கும் முறை, தாண்டவங்களுக்குரிய தாளங்கள் போன்ற பல்வேறு பொருள்கள் பற்றி அறிவனார் விவரித்துக் கூறியுள்ளார்.
இவற்றுள் வசைக் கூத்து பதினொன்று எனவும் இந்தப் பதினொன்று வகை ஆடல்களும் அமரர் ஆடியவை எனவும் பஞ்சமரபு கூறுகிறது. சிவபெருமான் முப்புரம் எரிக்கச் சென்றபோது திசைமுகன் காணுமாறு வெண்ணீறு பூசி ஆடிய கூத்து பாண்டரங்கம் எனப்படும். முப்புர அவுணர்கள் சிவபெருமான் நகைப்பில் எரிந்து சாம்பலாகியதும் சாம்பற் குவியல் மேல் உமை நின்று, பாணி, தூக்கு, சீர் என்னும் நாளங்களைச் செய்யும் வெற்றிக் களிப்பில் சிவபெருமான் கைகொட்டி நின்றாடிய கூத்து கொடுகொட்டி எனப்படும். முப்புரங்களும் தீயில் எரிவதைக் கண்டும் இரங்காமல் ஆடலில் கொடுமைப் போராக ஆடியதால் இது கொடுகொட்டி எனப் பெயர் பெற்றது. கம்சன் அனுப்பிய யானையின் கொம்பை ஒடித்த பின் கண்ணன் ஆடிய கூத்து அல்லியம் எனப்படும். இக்கூத்தில் அபிநயம் எதுவும் இல்லை. இக்கூத்து அலிப்பேடு எனவும் குறிப்பிடப்படும். வாணன் என்னும் அவுணனை மல்லனாகச் சென்று தாக்கிய பொழுது கண்ணன் ஆடிய கூத்து மல் எனப்படும். காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உழையின் பொருட்டுச் சிறை வைத்த வாணாசுரனுடைய தெருக்களில் கண்ணன் குடத்தைக் கொண்டு ஆடிய கூத்து குடம் எனப்படும். கரிய கடல் நடுவில் நின்று சூரனுடைய வேற்றுருவத்தை அறிந்து வெற்றி பெற்ற முருகன், அக்கடல் நடுவில் அலைகளை அரங்கமாகக் கொண்டு ஆடிய கூத்து துடி எனப்படும். அவுணர்கள் போருக்கு ஆற்றாமல் தம் படைகளை நழுவ விட்டு வருத்தமுற்ற போது, முருகன் தன் குடையைச் சரித்து ஆடிய கூத்து குடை எனப்படும்.
ஆங்கிகம், வாசிகம், ஆகாரியம், சாத்துவிகம் என்னும் நான்கு வகை அபிநயங்களுடனும் ஒன்பது சுவைகளுடனும் சதி, சுரம் முதலியவற்றுடனும் நடிப்பது நிருத்தம் எனப்படும். இது இசை வழிக்கூத்து எனப் பெயர் பெறும். நாட்டியம் என்பது உள்ளத்துக் கருதிய பொருள்களை அபிநய மாத்திரத்தால் நடித்துக் காட்டுவதாகும். இது அபிநயக் கூத்து எனப்படும்.
‘விழிசிரம் கை கால் மெய்யுடன் வயமிசை நளின பாவம் நாட்டிய மாமே’ என்பது பரத சூத்திரம். இது நாடகத்தின் அடிப்படை ஆகும். குரவை என்பது கண்ணனை நடுவில் நிறுத்தி ஆய்ச்சியர் கைகோத்தாடல் ஆகும். வரி என்பது உலகப்பொது நெறிகளை நாடக வழக்கில் காட்டுவதாகும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்தின் இயல்பை அவ்வாறே அமைத்துக் காட்டல் நிலவரி என்பர். ஐவகை நிலத்துக்கு உரிய முருகன் முதலிய கடவுளர்க்கு உரிய வெறி முதலாகிய ஐந்து கூத்தினையும் கூத்தநூலார் கோலம் என்பர்.
தேசி, வடுகு, சிங்களம் என்பன மூலகை நிருத்தமாகும். நின்றாடுவது தேசி; அசைந்தாடுவது வடுகு; நடந்தாடுவது சிங்களம் ஆகும். சாந்திக்கூத்து, விநோதக் கூத்து, வசைக்கூத்து என்பன மூவகைக் கூத்து. இவற்றுள் உயர்ந்தோரை மகிழ்விக்கும் பொருட்டு ஆடும் கூத்து விநோதக் கூத்து ஆகும். குரவை, கலி நடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாலை, வெறியாட்டு என்னும் ஏழும் விநோதக் கூத்து வகையுள் படும். வென்றி, வசை விநோதம் முதலிய பலவகையால் ஆடப்படுவது வசைக் கூத்து ஆகும்.
அகத்து வழித் தோன்றும் சாத்துவிகம், இராசசம், தாமசம் (அமைதி, ஊக்கம், ஒடுக்கம்) என்னும் முக்குணங்களும், குணங்களின் வழித்தோன்றும் உவகை, நகை, அழுகை, வெகுளி, பெருமிதம், அச்சம், இளிவரல், வியப்பு, நடுநிலை என்னும் ஒன்பதும் சுவைகள் ஆகும். அகத்து வழிப்பட்ட குணங்களும் சுவைகளும் தோன்ற இறைவனால் ஆடப்பெற்ற தாண்டவங்கள் அகமார்க்கம் எனப் பெயர் பெற்றன. சிவனால் ஆடப்பெற்ற பதினாறு வகை நிருத்தங்கள் ஆதி, அனு, பிரகாசம், பீடம், புட்பாஞ்சலி, புயங்கம், தேசி, ஒத்து, நீதி, நிழல், வைப்பு, வகுப்பு, வாக்கியம், கவுத்தம், துணுக்கு, தெண்டபாதம் என்பனவாம். இவ்வகை நிருத்தங்களுக்குரிய தாள வகைகளும் அவற்றுக்கான மாத்திரைகளும் பரதரால் விரித்துரைக்கப்பட்டன என அறிவனார் குறிப்பிடுகிறார்.
புராணங்களிலும் இதிகாசங்களிலும் இளவரசிகள் நடனம் கற்றுத் தேர்ச்சியடைந்திருந்தனர் என்னும் செய்தி காணப்படுகின்றது. பரதரின் நாட்டிய சாத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இந்நூலையொட்டி மற்ற இந்திய<noinclude>
வா. க. 3-54</noinclude>
lzhxoftv3iym8tszqvyt1sov9opvghf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/450
250
630487
1958093
1895350
2026-08-12T14:18:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|426|இந்திய நடனக் கலை}}</noinclude>மொழிகளிலும் பல நாட்டிய நூல்கள் இயற்றப்பட்டன.
காஞ்சி, மதுரா, அமராவதி, நாகார்ச்சுன கொண்டா, எல்லோரா ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பங்களை வடித்த சிற்பிகள் நாட்டியக் கலையில் சிறந்த அறிவு பெற்றவராக இருந்திருக்க வேண்டும் என்பதை அச்சிற்பங்களில் காணப்படும் முறையான நாட்டிய, நிருத்தத் தோற்றங்களினின்று அறியலாம். இச்சிற்பங்கள் பெரும்பாலும் நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் ‘சரீ’ என்னும் வகையான நிருத்தங்களைக் குறிக்கின்றன நந்திகேசுவரர் இயற்றிய அபிநயதருப்பணம் என்னும் நூல் நாட்டிய சாத்திரத்தையொட்டி எழுதப்பட்டதாகும்.
தஞ்சையில் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரகதீசுவரர் ஆலயத்திலும் சிதம்பரத்தில் கட்டப்பட்ட நடராசர் ஆலயத்திலும் முதன்முதலாகக் கரணங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டன. ஒரிசாவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டுவரையில் கட்டப்பட்ட விட்டல் தியல் பரமேசுவர, இராசராணி ஆகிய கோவில்களில் சரீ, தானம் ஆகிய நிருத்தங்களின் சிற்பங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சாந்தேல மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட (கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து பதி மூன்றாம் நூற்றாண்டு வரையில்) கசுராகோ (Kajuraho) ஆலயங்களிலும் நிருத்தங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இராசசுத்தானம், சௌராட்டிரம், ஒரிசா போன்ற இடங்களிலும் இமயம் முதல் குமரி வரையில் காணப்படும் பெரும்பாலான கோவில்களிலும் நிருத்தங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சாரங்கதேவர் இயற்றிய சங்கீதரத்தினாகரம் என்னும் நூலிலும் அபிநயதருப்பணத்திலும் நாட்டிய சாத்திரத்தையொட்டிய மரபு மீறல்கள் ‘பத்ததி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய மரபு மீறல்கள் பல்வேறு வகையான இந்திய நடனங்களாகப் பிற்காலத்தில் உருப்பெற்றன. இவ்வகை நடனங்களுக்கான நாட்டிய இலக்கண அடிப்படைகளைப் பல நாட்டிய நூல்களில் காணலாம். இந்த ஆடல் இலக்கண அடிப்படை அபிநயதருப்பணத்தைத் தவிரப் போச மன்னன் இயற்றிய சிங்காரப்பிரகாசம், சோமேசுவரர் இயற்றிய மானசோல்லாசம், சயசேனாதிபதி இயற்றிய நிருத்தரத்தினாவளி, குசராத்து நாட்டைச் சேர்ந்த வசனாசாரிய சுதாகலசர் இயற்றிய சங்கீதோபதிசத சாரோதரம், ஆந்திரத்தைச் சேர்ந்த அத்தமுக்தாவளி, மணிபுரியைச் சேர்ந்த கோவிந்த சங்கீதலீலாவிலாசம், ஒரிசாவின் மகேசுவரமகாபத்திரர் இயற்றிய அபிநவசந்திரிகை, வங்கத்தைச் சேர்ந்த இரகுநாதர் இயற்றிய சங்கீததாமோதரம், கேரளநாட்டைச் சேர்ந்த பலராம பாரதம், அத்தலட்சணதீபிகை, இராசசுத்தானத்தைச் சேர்த்த கும்பாகரணர் இயற்றிய நிருத்தியரத்தின கோசம், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமதுசா இயற்றிய சங்கீதமல்லிகை, தமிழ் நாட்டில் இயற்றப்பட்ட அதிபரதம், பரதாருணவம், நிருத்த அத்தியாயம், சங்கீதமகரந்தம் போன்ற பல்வேறு நூல்களில் காணப்படுகின்றது. இவையேயன்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல நாட்டிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்நூல்கள் பரதரின் நாட்டிய சாத்திரத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றவை.
பரதநாட்டியம், கதகளி, மணிபுரி, ஒடிசி, கதக்கு போன்ற பல்வேறு வகை நடனங்கள் கி.பி. 1300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1800-ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் தனிப்பட்ட நடன முறைகளாக உருப்பெற்றன. சங்கீதரத்னாகரம் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து நாட்டிய சாத்திர இலக்கண மரபுகள் மீறப்பட்டு வந்தன என்று குறிப்பிடுகிறது.
சயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் இசையுடன் நடனத்தையும் சேர்த்து நிகழ்த்தும் முறையை இந்தியாவெங்கும் பரப்பியது. இதன் விளைவாக இந்திய நடனத்திற்கு இறையுணர்வு இன்றியமையாததாகி விட்டது. கண்ணன் நடனம் ஆடுபவனாகப் புராணங்கள் விவரிப்பதன் காரணமாகப் பாகவதபுராணத்தின் கதைகளைக் கொண்டு இயற்றப்பட்ட நூல்கள் நடனத்திற்குச் சிறப்பிடம் கொடுத்தன.
இந்திய நடனங்களில் இசையும் நடனமும் இரண்டறக் கவந்திருக்கின்றன. நடனமில்லாத இசையுண்டு. ஆனால் இசையில்லாத நடனமில்லை. தாண்டவ நடனத்திலும் தாளக்கருவிகள் சதிகரங்கள் அல்லது சொல்லுக் கட்டுகள் இசைக்கப்படுகின்றன. நடனத்திற்காக அமைக்கப்படும் இசையில் சதிகளுக்கும் தாளத்திற்கும் முதலிடம் கொடுக்கப்படுகிறது. நடனத்தின் இடையே ஆடலாசிரியர் சதிகளை இசைக்கிறார். இத்தகைய சதிகள் நடனத்தின் கால அளவினின்று மாறுபட்டதாகவும் இருக்கலாம். அதாவது, நடனம் மெதுவாகக் குறைந்த கால அளவில் செய்யப்படும் பொழுது சதிகள் விரைவுக்காலத்தில் இசைக்கப்படலாம். நடனத்திற்கான இசையில் பெரும்பாலும் சதிகள் இருப்பதில்லை. சதிகள் அவ்வப்பொழுது ஆடலாசிரியரின் முறைக்கும் கற்பனைக்கும் ஏற்ப அமைக்கப்படுகின்றன. தில்லானா<noinclude></noinclude>
o4jtrhebgjsmeiql5jflnasncwsp32o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/451
250
630488
1958095
1895352
2026-08-12T14:27:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|427|இந்திய நடனக் கலை}}</noinclude>என்னும் பரதநாட்டியப் பகுதியில் மட்டும் இசை அமைக்கப்படும்பொழுதே சதிகள் இசையுடன் சேர்க்கப்படுகின்றன. அபிநயத்தின் அடிப்படையிலும் பாடலின் கருப்பொருளுக்கு ஏற்றவாறும் இராகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விருத்தம் போன்ற நடனப்பகுதிகளில் தாளத்திற்கு முதலிடம் கொடுக்கப்படுவதில்லை. இவற்றில் அபிநயமே சிறப்பாகக் கருதப்படுகிறது. இசையின் ஏழுசுரங்களுக்கு இணையான நடனச் சொல்லுக்கட்டுகள் உள்ளன.
{|
|ச |ரி |க |ம |ப |த |நி
|-
|தா |தி |தோம் |தக |தரிகிட |தக |ததிங்கிணதோம்
|-
|}
இச்சொற் கட்டுகள் நடனத்திற்கு ஏற்றவாறு அவ்வப்பொழுது ஆடலாசிரியர்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன. புதிய அபிநயங்களையும் கற்பனைத் திறத்திற்கு ஏற்பப் புதிய பாவங்களையும் இந்திய நடனத்தில் புகுத்த முடியும். இயலிசை நாடகங்களில் இத்தகைய கற்பனைச் சொற்கட்டுகள் மிகுதியாக இடம்பெற முடியும்.
தமிழ்நாட்டு ஆலயங்களில் கொடியேற்றம் நிகழும் பொழுதும் திருவிழாக் காலங்களிலும் பண்டைக்காலத்தில் நவசக்தி நிருத்தியம் என்னும் ஆடல் நிகழ்ந்து வந்தது. இது பிரம்மன், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய சந்தி தேவர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. சில கோவில்களில் நடனத்திற்கு ஏற்ற சர்வவாத்தியம் என்னும் சடங்கு இசை இசைக்கபபடுகிறது.
போரில் வெற்றிபெற்றுத் திரும்பும் மன்னர்களையும் வீரர்களையும் வரவேற்கும் முறையில் ஆடப்பெற்று வந்த சய நிருத்தியம் என்னும் வெற்றி நடனத்தோற்றங்கள் தஞ்சையை அடுத்த திருக்கோடிக்காவல் என்னும் ஊரிலுள்ள கோவிலின் கோபுரத்தில் காணப்படுகின்றன. நால்வகைப் படையினர் அணிவகுத்து வரும் காட்சியும் அவர்களைப் பாணரும் ஆடல்கலைஞர்களும் ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சியும் இச்சிற்பங்களில் காணப்படுகின்றன.
இந்திய நடனங்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்னும் மூவகைப் பகுதிகளைக் கொண்டவை. நிருத்தம் என்னும் பகுதியில் பலவகைக் கரணங்களும் அங்ககாரங்களும் அடங்கும். நிருத்தியம் என்பது பாடலின் பொருளுக்கு ஏற்ப ஆடும் கூத்துப்பகுதி. இது இராசசம், தாமசம், சாத்து விகம் ஆகிய மூவகை அகச்சுவைகளையும் காட்டுவதாக அமைந்திருக்கும். இம்மூவகை அகச்சுவைகளினின்று ஒன்பது வகைச் சுவைகள் எழுகின்றன.
இச்சுவைகளை அபிநயத்தின் மூலம் அவையினருக்கு வெளிப்படுத்த முடியும். இந்திய நடனங்கள் பொதுவாக இலயம் என்னும் தத்துவ அடிப்படையில் அமைந்ததாகும். இந்தத் தத்துவத்தின் உருவகமேதாளம்.
இந்திய நாட்டிய இயலில் நடனத்தை விளக்கும் வகைகள், முறைகள், நடிப்பு வகைகள் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட அடிப்படை விதிகள் காணப்படுகின்றன. அயல் (பகியா), முறைமை (அபியந்தரம்), வட்டார நடிப்பு (பிரவிருத்தி), அடிப்படையான விளக்கம் (சாமானியபிநயம்), சிறப்பு விளக்கம் (சித்திராபிநயம்) ஆகியவை இவ்விதிகளை யொட்டிய துணைவிதிகளாகும். இவ்விதிகளின் அடிப்படையிலேயே அபிரயதருப்பணம், விட்டுணு தருமோத்தர புராணம், நாட்டியசாத்திரச் சங்கிரகம் போன்ற நூல்கள் எழுதப்பட்டன. இந்நான்கு வகைகளான அபிநயங்களில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. நாட்டியசாத்திரத்தின் தாண்டவ இலக்கணம் என்னும் பகுதியில் தாண்டவத்தில் இரேசிகங்கள், அங்ககரங்கள், பிண்டிகள் ஆகிய மூன்று கூறுகள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நடனத்தை நிருத்தியம், நிருத்தம், நாட்டியம் (தாண்டவம்), இலசியம் (சுகுமாரம் அல்லது சிங்காரம்) ஆகிய நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த நான்குவகை ஆடல் பகுதிகளை இந்திய நடனங்கள் எல்லாவற்றிலும் காணலாம், இவற்றுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன. நடனப்பகுதி மட்டும் கொண்ட ஆடல் நிருத்தம் என்றும் அபிநயத்துடன் சேர்ந்த நடனம் நிருத்தியம் என்றும் கூறப்படுகின்றன. நிருத்தத்தில் தாளம் சிறப்பிடம் பெறுகிறது. புவியின் ஈர்ப்புத் தன்மையுடன் இயைபுற ஆடற்கலைஞர் சமநிலையில் இருந்து ஆடலின் அசைவுகளையும் நிருத்தங்களையும் செய்கிறார். திடுமெனக் குதித்தலும் பல்வேறு திசைகளில் மிதத்தலும் கொண்ட பாலே (Ballet) போன்ற மேனாட்டு நடன முறைகள் இந்திய நடனத்தில் இல்லை. புவியின் ஈர்ப்புக்கு எதிரான அசைவுகள் மேனாட்டு நடனங்களில் உண்டு. இந்திய நடனத்தில் தாளம் என்பது காலத்துடன் இயைபு கொண்டு நடனக்கலைஞர் செய்யும் அசைவாகும். கதகளியைத் தவிர மற்ற இந்திய நடனங்களில் பெருந்துள்ளல்கள் இல்லை. மண்டலங்கள், கரணங்கள், சரீக்கள் போன்ற அடிப்படை அசைவுகளே உள்ளன. பரதர் 32 சரீக்களுள் 16 ஆகாயசரீக்களைக் குறிப்பிடுகிறார். புவி ஈர்ப்பினை விட்டு விலகும் அசைவுகளே ஆகாய சரீக்கள் ஆகின்றன. சரீ, கரணம், மண்டலம் ஆகியவற்றைத் தவிர வட்டங்கள் (இரேசிகங்கள்), சுற்றுகள் (பிரமரி),<noinclude></noinclude>
r9g2h4741cscy8vcgeqb11roo2ta0jd
1958103
1958095
2026-08-12T14:54:50Z
Booradleyp1
1964
1958103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|427|இந்திய நடனக் கலை}}</noinclude>என்னும் பரதநாட்டியப் பகுதியில் மட்டும் இசை அமைக்கப்படும்பொழுதே சதிகள் இசையுடன் சேர்க்கப்படுகின்றன. அபிநயத்தின் அடிப்படையிலும் பாடலின் கருப்பொருளுக்கு ஏற்றவாறும் இராகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விருத்தம் போன்ற நடனப்பகுதிகளில் தாளத்திற்கு முதலிடம் கொடுக்கப்படுவதில்லை. இவற்றில் அபிநயமே சிறப்பாகக் கருதப்படுகிறது. இசையின் ஏழுசுரங்களுக்கு இணையான நடனச் சொல்லுக்கட்டுகள் உள்ளன.
{|
|ச ||ரி || க ||ம ||ப ||த ||நி
|-
|தா ||தி ||தோம் ||தக ||தரிகிட ||தக ||ததிங்கிணதோம்
|-
|}
இச்சொற் கட்டுகள் நடனத்திற்கு ஏற்றவாறு அவ்வப்பொழுது ஆடலாசிரியர்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன. புதிய அபிநயங்களையும் கற்பனைத் திறத்திற்கு ஏற்பப் புதிய பாவங்களையும் இந்திய நடனத்தில் புகுத்த முடியும். இயலிசை நாடகங்களில் இத்தகைய கற்பனைச் சொற்கட்டுகள் மிகுதியாக இடம்பெற முடியும்.
தமிழ்நாட்டு ஆலயங்களில் கொடியேற்றம் நிகழும் பொழுதும் திருவிழாக் காலங்களிலும் பண்டைக்காலத்தில் நவசக்தி நிருத்தியம் என்னும் ஆடல் நிகழ்ந்து வந்தது. இது பிரம்மன், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய சந்தி தேவர்களுக்காக நடத்தப்பட்டு வந்தது. சில கோவில்களில் நடனத்திற்கு ஏற்ற சர்வவாத்தியம் என்னும் சடங்கு இசை இசைக்கபபடுகிறது.
போரில் வெற்றிபெற்றுத் திரும்பும் மன்னர்களையும் வீரர்களையும் வரவேற்கும் முறையில் ஆடப்பெற்று வந்த சய நிருத்தியம் என்னும் வெற்றி நடனத்தோற்றங்கள் தஞ்சையை அடுத்த திருக்கோடிக்காவல் என்னும் ஊரிலுள்ள கோவிலின் கோபுரத்தில் காணப்படுகின்றன. நால்வகைப் படையினர் அணிவகுத்து வரும் காட்சியும் அவர்களைப் பாணரும் ஆடல்கலைஞர்களும் ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சியும் இச்சிற்பங்களில் காணப்படுகின்றன.
இந்திய நடனங்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்னும் மூவகைப் பகுதிகளைக் கொண்டவை. நிருத்தம் என்னும் பகுதியில் பலவகைக் கரணங்களும் அங்ககாரங்களும் அடங்கும். நிருத்தியம் என்பது பாடலின் பொருளுக்கு ஏற்ப ஆடும் கூத்துப்பகுதி. இது இராசசம், தாமசம், சாத்து விகம் ஆகிய மூவகை அகச்சுவைகளையும் காட்டுவதாக அமைந்திருக்கும். இம்மூவகை அகச்சுவைகளினின்று ஒன்பது வகைச் சுவைகள் எழுகின்றன.
இச்சுவைகளை அபிநயத்தின் மூலம் அவையினருக்கு வெளிப்படுத்த முடியும். இந்திய நடனங்கள் பொதுவாக இலயம் என்னும் தத்துவ அடிப்படையில் அமைந்ததாகும். இந்தத் தத்துவத்தின் உருவகமேதாளம்.
இந்திய நாட்டிய இயலில் நடனத்தை விளக்கும் வகைகள், முறைகள், நடிப்பு வகைகள் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட அடிப்படை விதிகள் காணப்படுகின்றன. அயல் (பகியா), முறைமை (அபியந்தரம்), வட்டார நடிப்பு (பிரவிருத்தி), அடிப்படையான விளக்கம் (சாமானியபிநயம்), சிறப்பு விளக்கம் (சித்திராபிநயம்) ஆகியவை இவ்விதிகளை யொட்டிய துணைவிதிகளாகும். இவ்விதிகளின் அடிப்படையிலேயே அபிரயதருப்பணம், விட்டுணு தருமோத்தர புராணம், நாட்டியசாத்திரச் சங்கிரகம் போன்ற நூல்கள் எழுதப்பட்டன. இந்நான்கு வகைகளான அபிநயங்களில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. நாட்டியசாத்திரத்தின் தாண்டவ இலக்கணம் என்னும் பகுதியில் தாண்டவத்தில் இரேசிகங்கள், அங்ககரங்கள், பிண்டிகள் ஆகிய மூன்று கூறுகள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நடனத்தை நிருத்தியம், நிருத்தம், நாட்டியம் (தாண்டவம்), இலசியம் (சுகுமாரம் அல்லது சிங்காரம்) ஆகிய நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த நான்குவகை ஆடல் பகுதிகளை இந்திய நடனங்கள் எல்லாவற்றிலும் காணலாம், இவற்றுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன. நடனப்பகுதி மட்டும் கொண்ட ஆடல் நிருத்தம் என்றும் அபிநயத்துடன் சேர்ந்த நடனம் நிருத்தியம் என்றும் கூறப்படுகின்றன. நிருத்தத்தில் தாளம் சிறப்பிடம் பெறுகிறது. புவியின் ஈர்ப்புத் தன்மையுடன் இயைபுற ஆடற்கலைஞர் சமநிலையில் இருந்து ஆடலின் அசைவுகளையும் நிருத்தங்களையும் செய்கிறார். திடுமெனக் குதித்தலும் பல்வேறு திசைகளில் மிதத்தலும் கொண்ட பாலே (Ballet) போன்ற மேனாட்டு நடன முறைகள் இந்திய நடனத்தில் இல்லை. புவியின் ஈர்ப்புக்கு எதிரான அசைவுகள் மேனாட்டு நடனங்களில் உண்டு. இந்திய நடனத்தில் தாளம் என்பது காலத்துடன் இயைபு கொண்டு நடனக்கலைஞர் செய்யும் அசைவாகும். கதகளியைத் தவிர மற்ற இந்திய நடனங்களில் பெருந்துள்ளல்கள் இல்லை. மண்டலங்கள், கரணங்கள், சரீக்கள் போன்ற அடிப்படை அசைவுகளே உள்ளன. பரதர் 32 சரீக்களுள் 16 ஆகாயசரீக்களைக் குறிப்பிடுகிறார். புவி ஈர்ப்பினை விட்டு விலகும் அசைவுகளே ஆகாய சரீக்கள் ஆகின்றன. சரீ, கரணம், மண்டலம் ஆகியவற்றைத் தவிர வட்டங்கள் (இரேசிகங்கள்), சுற்றுகள் (பிரமரி),<noinclude></noinclude>
m5twdo9tfy7ju3zr39m4f5dferh6rfj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/452
250
630489
1958096
1895353
2026-08-12T14:28:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|428|இந்திய நடனக் கலை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 452
|bSize = 468
|cWidth = 308
|cHeight = 203
|oTop = 59
|oLeft = 98
|Location = center
|Description =
}}
{{center|கிருட்டிண வருகை - பாகவத மேளா}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 452
|bSize = 468
|cWidth = 318
|cHeight = 212
|oTop = 285
|oLeft = 98
|Location = center
|Description =
}}
{{center|பரதநாட்டியம்}}{{nop}}<noinclude></noinclude>
mo41x3feuptca3ygpr88f3gkih88tay
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/453
250
630490
1958097
1895354
2026-08-12T14:35:27Z
Booradleyp1
1964
1958097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய நடனக் கலை|429|இந்திய நடனக் கலை}}</noinclude>குதித்தலும் தாவுதலும் (உத்பிலவணம்), பல பகுதிகள் இணைந்த பிண்டிபந்தங்கள், சக்கரம் என்னும் முழுமையான சுற்றல்களை இது குறிக்கும். இது கதக்கி நடனத்தில் காணப்படுகின்றது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 453
|bSize = 450
|cWidth = 452
|cHeight = 551
|oTop = 51
|oLeft = -4
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
9jpffoo9cmoishps1xeuilfe93a8lod
1958098
1958097
2026-08-12T14:36:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|429|இந்திய நடனக் கலை}}</noinclude>குதித்தலும் தாவுதலும் (உத்பிலவணம்), பல பகுதிகள் இணைந்த பிண்டிபந்தங்கள், சக்கரம் என்னும் முழுமையான சுற்றல்களை இது குறிக்கும். இது கதக்கி நடனத்தில் காணப்படுகின்றது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 453
|bSize = 450
|cWidth = 452
|cHeight = 551
|oTop = 75
|oLeft = -4
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
n93s4054o72wcfqy4yq78ihr43i4y8z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/454
250
630491
1958099
1895361
2026-08-12T14:41:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|430|இந்திய நடனக் கலை}}</noinclude>நடனக்கலை சமூகத்தில் மிகச் சிறந்த இடத்தை பெற்றிருந்தது. கோவில்களைச் சேர்ந்த ஆடற்கலைஞர்கள் மன்னர்களாலும் மக்களாலும் மதிக்கப்பட்டனர். இக்கலைஞர்களே இசை, நடனம் ஆகிய கலைகளை வளர்த்து வந்தனர். இறைவணக்கத்துடன் நடனமும் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. கோவில்களில் நடனமாடும் மங்கையர் தம் வாழ்க்கையை இறைத் திருப்பணிக்கே முழுமையாக அளித்தனர். இவர்கள் மன்னர்களாலும் மக்களாலும் அதிக்கப்பட்டனர். இவர்கள் தேவதாசிகள் (இறைவனின் வேலைக்காரிகள்) என்று குறிப்பிடப்பட்டனர். அக்காலத்தில் தமிழகத்தில் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட நடனம் வினோதக் கூத்து என்னும் நகைச்சுவை நிறைந்த நடனம் ஆகும். சாந்திக் கூத்து என்பது மரபுவழி நடனங்களைக் குறிக்கும். சாந்திக்கூத்து பரதநாட்டியமாக வளர்ந்து வந்தது. சோழ மன்னர்கள் நூற்றுக்கணக்கான ஆடற்கலைஞர்களைப் போற்றி வந்தனர், இதனையொட்டி, தமிழகத்தை ஆண்ட பாண்டிய, பல்லவ, நாயக்க, மராத்திய மன்னர்களும் ஆடற்கலைஞர்களைப் போற்றி வந்தனர். இவர்களுடன் இயலிசைப்புலவர்களும் ஆடலாசிரியர்களும் போற்றப்பட்டனர்.
நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரணங்களைத் தமிழ் நாட்டில் தஞ்சாவூர், கும்ப நீகரணம், சிதம்பரம், திருவண்ணாமலை. விருத்தாசலம் ஆகிய ஐந்து கோவில்களில் காணலாம். கரணங்கள் நடனத்திற்கான அடவுகளை அமைப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றன. தஞ்சையை மராத்திய மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் (கி.பி. 1654-1854) தேவதாசிகளின் ஆடல் சதிர் நடனம் என்று குறிப்பிடப்பட்டது. சதிர் என்னும் சொல் மராத்திய மொழியில் பார்வைக்கு அளித்தல் என்னும் பொருள் படும். அரசவையில் நடனக் கலைஞரின் ஆடல் அறிவிக்கப்பட்ட காலத்தில் சதிர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தின் மார்க்கம் என்னும் முறையில் நடைபெற்று வந்த நடனத்தில் தஞ்சை நால்வர் (சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு) பல மாற்றங்களை ஏற்படுத்தினர். துளசா மன்னர் (கி.பி. 1763-1787) இயற்றிய சங்கீதசாராமிருதம் என்னும் நூலில் 16 அடவுகளும் அவற்றின் பெயர்களும் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான சொற்கட்டுகளும் உள்ளன. இம்முறையில் அமைந்த நடனம் இக்காலத்திய பரதநாட்டிய முறையின் முன்னோடியாக அமைந்தது. ஆங்கிலேயரின் அரசாட்சியில் குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டில் இந்திய நடனங்கள் நலிவுற்றன. தேவதாசிகள் ஆட்டத்திற்குச் சமூகத்தில் பதிப்பு குறைந்தது. அக்காலத்தில் பாலே நடனத்தில் சிறந்து விளங்கிய உருசிய நாட்டு அன்னா பாவ்லவா (Anna Pavlova) என்னும் நடனமங்கை உதயசங்கர் என்னும் இந்தியக் கலைஞர் மூலம் தேவதாசிகளின் நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அன்னா பாவ்லவா பரதநாட்டியத்தை நன்கு கற்றுத் தேர்ச்சியடைந்து 1924-ஆம் ஆண்டு இலண்டன் நகரத்து கவண்ட்டுத்தோட்ட அரங்கில் (Covent Garden Theatre) இந்திய நடன நிகழ்ச்சியை உதயசங்கருடன் நடத்தினார். பாவ்லவா உருக்குமணி தேவி என்பவரையும் இந்திய நடனம் கற்கத் தூண்டினார். இதனையடுத்து உரூத்து தெனிச் (Ruth St. Denis), தெத் சான் (Ted Shawn) என்ற அமெரிக்கத் தம்பதியர் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து இந்திய நடனங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்து நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர், மணிபுரி நடனங்களை 1917-ஆம் ஆண்டு இரவீந்திரநாத தாகூர் கண்டு அவற்றைத் தம்முடைய சாந்திநிகேதனம் என்னும் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக அமைத்தார். கேரளத்தில் வள்ளத்தோல் என்னும் கவிஞர் கதகளிப் பயிற்சிக்காக 1930-ஆம் ஆண்டு கேரள கலா மண்டலத்தை நிறுவினார்.
தமிழகத்திலும் வேறு சில மாநிலங்களிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகள் முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டது, இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் நடனக் கலை மறையத் தொடங்கிற்று. அக்காலத்தில் ஈ. கிருட்டிண அய்யர் என்னும் வழக்கறிஞர் தென்னிந்தியா எங்கும் சுற்றுப் பயணம் செய்து பரதநாட்டியத்தையும் பாகவதமேள நாட்டியத்தையும் பயின்றார்; தாமே பெண்வேடம் பூண்டு நடன நிகழ்ச்சிகளை நடத்தினார், இவருக்குச் சமூகத்தில் வன்மையான எதிர்ப்பு இருந்தது. அக்காலத்தில் நடனக் கலை தரக்குறைவாக மதிக்கப்பட்டதே இதற்குக்காரணம். நடன எதிர்ப்பு இயக்கம் ஒன்று உருவாயிற்று. இதனை எதிர்த்து 1928-ஆம் ஆண்டு கிருட்டிண அய்யர் திருவானப்புத்தூர் கல்யாணியின் புதல்வர்களைக் கொண்டு, சென்னை இசைக் கழகத்தில் நடன நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார். இந்நடன நிகழ்ச்சிக்குச் சமூகத்தில் பெருமளவில் ஆதரவு கிட்டியது. பல எதிர்ப்புகளுக்கு இடையில் கணபதி அய்யரின் மகள் கலாநிதி காஞ்சிபுரம் கண்ணப்ப நட்டுவனாரிடம் நடனம் பயின்று பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்னும் சிறந்த நட்டுவனாரிடம் நடனம் பயின்ற சயலட்சுமி, சீவரத்தினம் ஆகிய இரு நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சியைப் பார்த்தபின் உருக்குமணிதேவி தாமும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் நடனம் பயின்றார். மேடைகளில் பல நடன நிகழ்ச்சிகளைச் செய்தார். காலப் போக்கில் நடனத்திற்குச் சமூகத்தில் இருந்துவந்த<noinclude></noinclude>
0izl3w0igln1ssbyd05162v0ihvrjmm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/455
250
630494
1958102
1895370
2026-08-12T14:50:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|431|இந்திய நடனக் கலை}}</noinclude>இழிவு மறையத் தொடங்கி, நடனக்கலையில் பல்வேறு வகையினர் ஈடுபடத் தொடங்கினர். பரதநாட்டியத்தை இந்தியாவெங்கும் பரப்பியவர்களுள் இராம கோபால் அவருடைய குழுவினர் பாலசரசுவதி மிருணாளினி சாராபாய், தமிழ் நாட்டு ஆடலாசிரியர்கள் போன்றவர்களையும், இந்தியக் கவின்கலை மன்றம், இசைக்கழகம், சென்னைக் கலாச்சேத்திரம் போன்ற அமைப்புகளையும் குறிப்பிடலாம்.
<b>பரதநாட்டியம்:</b> இந்திய நடனங்களுள் பரதநாட்டியம் மிகப் பழமையானது. பரதர் இயற்றிய நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு முறைகளுள் ஏகரகாரிய இலசியங்கம் என்னும் முறையும் ஒன்று, இம்முறையில் ஒரே நடனக் கலைஞர் பல பாத்திரங்களுக்கான அபிநயங்களைக் காட்டுவர். ஒரே கலைஞர் நான்கு அபிநயங்களையும் தன்னுடைய தாயிபாவம் என்னும் ஆதார நிலையின்மூலம் காட்டுவார். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் பரதநாட்டியம் தென்னகத்தில் மட்டுமே புகழ் பெற்று விளங்கிற்று. தமிழகத்து மூவேந்தர்கள் காலத்தில் பரத நாட்டியம் மன்னர்களால் போற்றப்பட்டு வளர்க்கப்பட்ட கலையாகத் திகழ்ந்தது. நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள கரணங்கள் தஞ்சை, சிதம்பரம் ஆகிய ஊர்க்கோவில்களில் இலக்கணம் வழுவாமல் காணப்படுகின்றன. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் சதிர் நாட்டிய முறை பரதநாட்டியக் கலையில் தோன்றியது. தஞ்சையை ஆண்டு வந்த துளசா மன்னன் அரசவையில் திகழ்ந்த சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்னும் நான்கு ஆடல் ஆசிரியர்களும் முத்துச்சாமி தீட்சதரின் மாணவர்களாக இருந்தனர். இவர்கள் இசையிலும் நடனக் கலையிலும் சிறந்து விளங்கினார்கள். இவர்கள் தொடங்கிய சதிர் முறை நாட்டியம் இன்றும் பழக்கத்தில் இருக்கிறது.
<b>பரத நாட்டிய முறை:</b> பரத நாட்டியத்தில் நிருத்தம், அபிநயம் என இரு கூறுகள் உள்ளன. கை, கால் போன்ற பெரிய உடலுறுப்புகள் அசைவதற்கு அங்க அசைவு என்றும் விரல், கண் போன்ற சிறிய உடலுறுப்புகள் அசைவதற்கு உபாங்க அசைவு என்றும் பெயர். நாட்டியத்தில் உடலின் முழு எடையும் எல்லா உறுப்புகளிடையே பங்கிடப்படும் நிலை சமபங்கம் என்றும், ஒருபுறம் எடை அதிகமாயின் அபாங்கம் என்றும், உடலின் இருபுறங்களிலும் எடை சமமாகப் பங்கிடப் பட்டிருப்பின் அந்நிலை திரிபங்கம் என்றும் குறிப்பிடப்படும். உடல் உறுப்புகள் யாவும் ஒருங்கிணைவு பெற்ற ஆடல் நிலை அடவு எனப்படும். நிருத்தங்களுக்கு அடிப்படையானவை அடவுகளே ஆகும். அடவுகளுக்குத் தாளமும் சொற்கட்டுகளும் உள்ளன. (எ-டு, - நட்டடவு. தை - யும் - தத் - த - தை - யும் - த - க) அடவுகளின் அமைப்பு ‘பத்ததி’ அல்லது நட்டுவனாரின் சம்பிரதாயம் எனப்படும், வழிமுறைக்கு ஏற்ப அமைத்திருக்கும் பல அடவுகள் சேர்ந்தது ஒரு தீர்மானம் எனப்படும். தீர்மானங்களுக்குரிய சொற்கட்டுகள் உள்ளன. தீர்மானங்கள் பல்வேறு தாளங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன. இவை மிருதங்கம் போன்ற தாளக் கருவிகளால் விளக்கம் பெறுகின்றன. பொதுவாகத் தென்னிந்திய பரத நாட்டிய முறையில் இக்காலத்தில் மேற்கொள்ளப்படும் வரிசைமுறை இங்குச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அலாரிப்பு என்னும் அவை வணக்கப் பகுதியுடன் பரதநாட்டியம் தொடங்குகிறது. இது எளிமையான நடனப் பகுதியாகும்; இது புட்பாஞ்சலி என்றும் அரங்கபூசை என்றும் முற்காலத்தில் வழங்கப்பட்டது. இதனையடுத்துச் சதிசுரம் என்னும் நிருத்தப் பகுதி தொடங்குகிறது, நடனத்திற்கு ஏற்ற சதிசுரம் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. இதில் பாடல் பகுதிகள் இல்லை. சுரங்கள் மட்டுமே பாடப்படுகின்றன. இசைக்குரிய தாளங்களே சதிசுரத்தின் நடனத்திற்கும் தாளங்களாக உள்ளன. சுரசதிகள் பல முறைகள் பாடப்படுகின்றன. அவற்றுக்குப் பல்வேறு அடவுகள் செய்யப்படுகின்றன. சுரசதியில் எல்லா அடவுகளையும் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு சுர வரிசையும் 24 தட்டுகள் கொண்டவை, சுரசதிகளும் அடவுகளும் எவ்வாறு இணைகின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
{|
|ச || || க ||ரி ||ச ||நி ||- ||ரி ||ச ||நி ||த ||- ||ப ||ம ||பா
|-
|தை ||- ||தை ||க ||தை ||தி ||- ||தை ||தத ||தை ||தி || ||தை ||தை ||தா
|-
|}
சதி சுரம் என்னும் ஆடல் பகுதியில் தான் ஆடற்கலைஞர் தாம் கற்ற அடவுகளின் தூய்மையான வடிவங்களைத் திறம்படக் காட்டமுடியும். இதற்கு அடுத்தபடியாக நடனம் ஆடுபவர் சத்தம் (சப்தம்) என்னும் பகுதியை ஆடுகின்றனர். இதற்கு நிருத்தத்துடன் அபிநயமும் உண்டு. சத்தத்தினை அடுத்து வருணம் என்பது ஆடப்படுகிறது. இது கடினமானதும் ஆடல் நுட்பங்கள் நிறைந்ததுமான நடனம் ஆகும். பாடலின் ஒரே வரிக்குப் பல்வேறு வகைப்பட்ட தீர்மானங்கள் ஆடப்படுகின்றன. இத்தீம்மானங்களின் தாளங்கள் மூன்று தாளக் காலங்களில் அமைந்துள்ளன. தாளமும் இசையும் அழகுற இணைந்து, சிற்பங்களையொத்த நடனமாக உருவெடுக்கின்றன. வருணம் பின்வரும் வரிசையில் ஆப்படுகிறது;{{nop}}<noinclude></noinclude>
1sx1dgmejvlkw80fd26pcih3g93gfnk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/456
250
630495
1958104
1895372
2026-08-12T14:56:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|432|இந்திய நடனக் கலை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 456
|bSize = 468
|cWidth = 377
|cHeight = 488
|oTop = 56
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|பரத நாட்டியம்}}{{nop}}<noinclude></noinclude>
3damp1s5dr5ztz6jt3fcda3vxcp6qyv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/457
250
630497
1958111
1895376
2026-08-13T04:59:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|433|இந்திய நடனக் கலை}}</noinclude>::தீர்மானம் பாடலின் முதல் வரிக்கு
::அபிநயம் பாடலின் முதல் வரிக்கு
::தீர்மானம் பாடலின் முதல் வரிக்கு
::அபிநயம் பாடலின் இரண்டாம் வரிக்கு
::தீர்மானம் பாடலின் இரண்டாம் வரிக்கு
ஒவ்வொரு நிருத்தமும் தொடங்கப்படும்பொழுது விரைவான கால் தட்டும் அசைவுகளால் அறிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஆடற் கலைஞர் பின்வருமாறு ஆடுகிறார்.
::அபிநயம் பாடலின் மூன்றாம் வரிக்கு
::தீர்மானம் பாடலின் மூன்றாம் வரிக்கு
::அபிநயம் பாடலின் நான்காம் வரிக்கு
::தீர்மானம் பாடலின் நான்காம் வரிக்கு
அடுத்த வரியுடன் அடவுகள் செய்யப்படுகின்றன. இதனையடுத்துப் பல்லவி பலமுறை பாடப்படும் பொழுது அபிநயமும் உடன் நிகழ்கிறது. அபிநயமும் கால் அசைவுகளும் சேர்ந்து உடன் நிகழும் நிருத்தப்பகுதி வருணத்தில் மிகக் கடினமானதும் நடனத்திற்கு அழகு சேர்ப்பதும் ஆகும். வருணத்தின் இறுதிப்பகுதி சரணம் ஆகும். சரணத்தில் பாடலின் பொருளுக்கு அபிநயம் செய்தபின் திருத்தப் பகுதிகள் தொடங்குகின்றன. இவை விரைவுக் காலத்தில் ஆடப்படுகின்றன. சரணம் பின்வரும் வரிசையில் ஆடப்படுகிறது.
::அபிநயம் பாடலின் முதல் வரிக்கு
::நிருத்தம் பாடலின் முதல் வரிக்கான சுரத்திற்கு
::தட்டுமெட்டு பாடலின் முதல் வரிக்கான பொருளுக்கு (கால் அசைவுடன் நிருத்தம்)
வருணங்கள் பொதுவாக இறைவனைப் புகழ்வதாக அமைந்துள்ளன. நடனம் ஆடும் கலைஞர்கள் வருணப் பகுதியின் சரணத்தில் நிருத்தம் செய்யும் பொழுது தம்மை மானிட ஆன்மாவாகவும் இறைவனைப் பரம்பொருள் வடிவமாகவும் உணர்ந்து கொள்வதற்கே இத்தகைய அபிநய நிருத்தமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தாயி பாவம் எனப்படும் நிலையான உணர்வும், சஞ்சரிபாவம் என்னும் மாறுமுணர்வும் ஆடற் கலைஞரின் தனிப்பட்ட கற்பனைத் திறனுக்கு ஏற்ப அமைகின்றன.
கடினமான வருணப் பகுதிக்குப்பின் சிறிது நேரம் எளிமையான நடனப் பகுதி தொடங்குகிறது. இது பதம் எனப்படும். கவிதை, பாடல், விருத்தம் போன்ற மென்மை இசைப்பகுதிகளுக்கு அபிநயம் செய்யப்படுகிறது. பதங்களில் தலைவி, தலைவன் மனவெழுச்சி உறவுகள் இடம்பெறுகின்றன. இவை இறைவனை அல்லது தலைவனை அடையும் துடிப்பினைக் காட்டுவனவாகவும் இருக்கலாம். ஆடற்கலைஞர்களுக்குப் பாடல்களின் முழுப் பொருள் தெரிந்திருந்தால்தான் பதங்களுக்கு நுட்பமான அபிநயங்களைச் செய்ய முடியும். பதங்களுடன் இக்காலத்தில் கீர்த்தனம், சாவளி போன்ற பகுதிகளையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
பரதநாட்டியத்தின் இறுதிப்பகுதி தில்லானா என்னும் துடிப்புமிக்க பகுதியாகும், இது குறிப்பிட்ட பாடலை ஓர் இராகத்தில் அமைத்து அதற்கெனத் தனிப்பட்ட தாள வகைகளைச் சேர்த்து ஆடப்படும் பகுதியாகும். இப்பகுதியினை ஆடுவதற்கு முன்னரே ஆடற்கலைஞரின் திறமையும் மென்மையும் அபிநய நிருத்தத் தூய்மையும் அவையினருக்குப் புலப்பட்டு விடுகின்றன. தில்லானாவில் தாளத்தின் மூன்று காலங்களும், கால் அசைவுகளும், பல்வேறு கோணங்களில் செய்யப்படும் நிருத்தங்களும், ஆகாசசரீ எனப்படும் துள்ளல்களும் அடங்கியுள்ளன. இவை கார்வைகள் எனப்படுகின்றன. இதனையடுத்து இறைவனை வணங்கும் ஒரு துதிப்பாடலுடன் நாட்டியம் நிறைவு பெறுகின்றது. நாட்டியம் நிறைவு பெறுவதைக் குறிப்பிடக்கூடிய தனிப்பட்ட விரைவுக் காலசைவுகள் உள்ளன.
<b>கதகளி:</b> தமிழகத்தில் பண்டைக்காலம் முதல் மக்களிடையே விளங்கிவந்த நடன முறைகளின் அடிப்படையில் அமைந்த ஆடற்கலையே கதகளி ஆகும். இது கேரள நாட்டில் ஆடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாக்கைக் கூத்து என்பதன் அடிப்படையிலும் பண்டைத்தமிழ் நாட்டில் சேரமன்னர்களின் ஆதரவில் வளர்க்கப்பட்ட கூத்து முறைகளின் புதிய வடிவத்திலும் அமைந்திருக்கும் ஆடல்முறையே கதகளி நடனமாகும். தமிழகத்தின் ஆட்டங்களாகிய திரையாட்டம், களியாட்டம், கூடியாட்டம் போன்றவைகளின் சாயல்கள் கதகளி நடனத்தில் காணப்படுகின்றன. கதகளியின் முக ஒப்பனையும் முகமூடியும் திரையாட்டத்துடன் தொடர்பு கொண்டனவாக உள்ளன.
சேரநாட்டில் ஆடப்பட்டு வந்த முடியெட்டு, கோலம், துள்ளல் போன்ற ஆட்டங்களும் கதகளிக்கு முன்னோடிகளாக இருந்தன. கூத்து, துள்ளல், பகவதி, களி ஆகிய ஆட்டங்களினின்று கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாட்டிய நாடகமே கதகளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் கள்ளிக் கோட்டை மன்னராக இருந்த<noinclude>
வா. க. 3 - 28</noinclude>
6dkwkoazns5k5ntwun5n281tjbwmfym
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/458
250
630499
1958112
1895383
2026-08-13T05:04:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|434|இந்திய நடனக் கலை}}</noinclude>சாமோரின் என்பவரால் கதகளி வளர்ச்சி அடைந்தது. இந்த சாமோரின் கண்ணன் மீது பக்தி கொண்டு செயதேவர் இயற்றிய ‘கீதகோவிந்தம்’ என்னும் பக்திப் பாடலைத் தழுவிய கிருட்டிணாட்டம் என்னும் நாட்டிய நாடகத்தை இயற்றினார். கிருட்டிணாட்ட நாட்டிய நாடகங்கள் எட்டு இரவுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அக்காலத்தில் கொட்டாரக்கரை மன்னன் இந்த நாட்டிய நாடகக் குழுவினரைத் திருவாங்கூருக்கு அனுப்புமாறு சாமோரினுக்கு மடல் அனுப்பினான். சாமோரின் இதற்கு மறுப்புத் தெரிவித்ததால் கொட்டாரக்கரை மன்னன் தானே இராமனாட்டம் என்னும் எட்டு நாட்டிய நாடகங்களை இயற்றினான். இந்த இராமனாட்டம் என்ற எட்டு நாட்டிய நாடகங்களும் இன்றைய கதகளி ஆட்டம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன. கிருட்டிணாட்டத்தில் வடமொழி மிகுதியாகக் கலந்திருந்தது. ஆனால் இராமனாட்டம் மலையாள மொழியிலேயே அமைந்திருந்தது. இந்நாட்டியங்கள் ஆடற் கலைஞர்கள் மிகுதியாக ஆங்கிக அபிநயத்தைப் பயன்படுத்துமாறும் பாடல்களைத் தாமே பாடாமல் இசைக் கலைஞர்கள் பாடுமாறும் அமைக்கப்பட்டிருந்தன.
மலையாள மொழியில் முதன்முதலில் எழுதப்பட்ட கதகளி நாட்டிய நாடகங்கள் கீசகவதம், தட்சயக்ஞம், சீதாசுயம்வரம் என்பனவாகும். இவற்றை இறையியம்மன் தம்பி என்பவர் இயற்றினார். கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னராக இருந்த சுவாதித் திருநாள் இராமவர்மா என்பவரும் கதகளி நாட்டிய நாடகங்கள் இயற்றியுள்ளார். இம்மன்னர் பல கீர்த்தனங்களைக் கருநாடக இசையில் இயற்றிய இயலிசைப் புலவராகவும் திகழ்ந்தார். அக்காலத்தில் கேரள நாட்டில் நாட்டிய தருமி முறையை வளர்க்கும் வகையில் வைணவ இசையும் கீத கோவிந்தமும் புகழ்பெற்று விளங்கின. கதகளி நாட்டிய நாடகங்கள் பலரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன. இவற்றில் கொட்டு, தேசி நிருத்தம், தேசி இலசியங்கம், தேசி கரணம் போன்ற சொற்கள் மிகுதியாகக் காணப்பட்டன. இவையாவும் பண்டைத் தமிழகத்து ஆடல் வகைகளே.
தஞ்சையைக் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆண்ட துளசா மன்னர் இயற்றிய சங்கீத சாராமிருதம் என்னும் நூலிலும் அதே காலத்தில் திருவாங்கூரை ஆண்ட பலராமவருமா என்னும் மன்னர் இயற்றிய பலராம பாரதம் என்னும் நூலிலும் கதகளியைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ‘அத்த லட்சண தீபிகை’ என்றும் வடமொழி நூலில் கதகளியின் நிருத்த நுட்பங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இன்றைய கதகளி ஆட்டத்தின் முறை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கலாம் என்பது மத்தஞ்சேரி கோவிலில் காணப்படும் சுவரோவியங்களிலிருந்து அறியப்படுகின்றது.
கதகளியில் நிருத்தமும் அபிநயமும் இரு சிறப்பான பகுதிகளாகும். கை, கால் அசைவுகளுடன் கண் அசைவும் புருவங்களின் அசைவும் மிகச் சிறப்பான இடத்தைக் கொண்டிருப்பதைக் கதகளியில் காணலாம். கதகளி ஆட்டத்தின் தொடக்கத்தில் தோடயம், புறப்பாடு என்னும் இரு நிருத்தங்கள் இடம்பெறுகின்றன. அபிநயம் ஆடற்கலைஞரின் திறமைக்கு ஏற்ப அமைகிறது. அபிநயத்தில் கையசைவு (அத்தம்) முதலிடம் பெறுகின்றது. அத்தலட்சண தீபிகை 2 அடிப்படைக் கையசைவுகளை (அத்தங்கள்) 500 சொற்களில் விவரிக்கின்றது. இந்தக் கையசைவுகளுள் சிலவற்றைச் சேர்த்துப் புதிய அசைவுகளையும் தோற்றுவிக்கலாம். புராண இதிகாசக் கதைகள் கதகளி நாட்டியத்தின் கருப்பொருள்களாக இருக்கின்றன.
கதகளியில் ஒப்பனைக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கதகளி ஒப்பனையும், பண்டைய சீன இசை நாடகங்களில் காணப்பட்ட ஒப்பனையும், சப்பான் நாட்டுக் கபுகி (Kabuki) ஆட்டத்தின் ஒப்பனையும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. கலைஞர்கள் எந்தச் சுவைக்கு அபிநயம் செய்கின்றனரோ அதற்கு ஏற்ற நிறத்தில் ஒப்பனை செய்யப்படுகின்றது. கதகளி ஆட்டத்திற்கான உடை அணிந்து ஒப்பனை முடிந்தபிறகு கலைஞர்களை அந்தப் பாத்திரத்தின் பெயரைக் கொண்டே அழைக்கவோ குறிப்பிடவோ செய்கிறார்கள். அதாவது, அக்கலைஞர் அப்பாத்திரமாகவே மாறிவிடுகிறார். ஒப்பனைக்காரர்களுக்குப் பயிற்சியும் திறனும் தேவை. ஒப்பனைக்காரர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். கலைஞர்கள் ஏற்கும் பாத்திரம் சாத்துவிக அபிநயத்திற்கு ஏற்றதாக இருந்தால் ஒப்பனை பச்சை நிறத்தில் செய்யப்படுகிறது. பாத்திரங்களின் குணம் மாறும் பொழுது ஒப்பனை நிறமும் மாறுகிறது. வெண்மை, கருமை, செம்மை ஆகிய மூன்று நிறங்களில் தாடிகள் அமைக்கப்படுகின்றன. முக ஒப்பனையில் கத்தரித்த காகிதமும் இடம்பெறுகின்றது. முடியின் அமைப்பும் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறது. ஆடல் கலைஞர்களின் உடையும் மிகப் பெரிதாகத் தோற்றமளிக்குமாறு தைக்கப்பட்டுள்ளது. பெண்கள், அந்தணர், முனிவர் ஆகியோரின் ஒப்பனை ‘மினுக்கு’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஆட்டம் தொடங்கும்பொழுது மேலப்பாடம் என்னும் முரசு ஒலிக்கிறது. இதற்குப்பின் தோடயம்,<noinclude></noinclude>
e2rlw871r0p2i7ct6gpufh3k3q3y5gn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/459
250
630500
1958113
1895384
2026-08-13T05:08:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|435|இந்திய நடனக் கலை}}</noinclude>புறப்பாடு என்னும் நிருத்தங்களும் அவற்றையடுத்து நாட்டிய நாடகத்தின் கதைப்பகுதியும் தொடங்குகின்றன. பாத்திரங்களுள் சிலர் மெல்லிய திரைக்குப்பின் சில நிருத்தங்களைச் சிறிது நேரம் செய்து கொண்டிருந்த பிறகு திரை விலகுகிறது. கலைஞர் அரங்கில் தோன்றி ஆடலைத் தொடங்குகிறார். இது திரநோக்கு என்று குறிப்பிடப்படுகிறது. கதையின் பாடல்கள் மலையாள மொழியில் அமைந்திருக்கின்றன. நளசரித்திரம், கலியாண சவுகந்திகம், பலி விசயம், குலவணசுதவதம், சீதா சுயம்வரம் ஆகியவை கதகளிக்காகவே இயற்றப்பட்ட நாட்டிய நாடகங்கள் ஆகும். நிருத்தத்தின் பகுதிகள் கலசங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. கதகளியின் சிறப்பு அதன் பாத்திரங்கள் தம் மனவெழுச்சி நிலைத்தலை (Sthayibhava) அடிப்படையாகக் கொண்டு அதன்மீது பல்வேறு அபிநயங்களையும் நிருத்தங்களையும் அமைப்பதில்தான் இருக்கிறது. இது கேரளநாட்டின் பழம் பெரும் பண்பாட்டின் சின்னமாக இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது. செண்டை என்னும் முரசு கதகளியின் தலையான தாளக் கருவியாகும்.
கதகளியினின்று சில பகுதிகளை மட்டும் எடுத்து அவற்றுடன் வேறு சில புதிய பகுதிகளையும் சேர்த்து ஆடப்படும் ஆட்டம் ஓட்டம் துள்ளல் என்னும் நாட்டியம் ஆகும். இதனை மக்களிடையே பரப்பியவர் குஞ்சன் நம்பியார் என்னும் மலையாளக் கவிஞர் ஆவார். ஆடல் கலைஞரின் கற்பனைத்திறன் அபிநயத்திறன் இவைகளை நன்கு பயன்படுத்தும் வகையில் இளக்கியாட்டம் என்னும் ஆடல் முறை அமைந்துள்ளது. பாடலின் சொற்களுக்கு ஏற்ப அமையும் ஆடற் பகுதி சொல்லியாட்டம் எனப்படுகிறது.
கேரள நாட்டில் கொச்சிக்கு அருகில் இருக்கும் செருத்துருத்தி என்னும் ஊரில் பரதப்புழை ஆற்றங்கரையில் கேரள கலா மண்டலம் என்னும் பயிற்சிப் பள்ளி கதகளியை மரபுவழியில் வளர்த்துக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இதனை அமைத்தவர் வள்ளத்தோல் என்னும் மலையாளக் கவிஞர் ஆவார்.
<b>ஒடிசி</b> நடனம் இந்தியாவின் மிகத் தொன்மையான நடனங்களுள் ஒன்று என்பதனைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைச் சிற்பங்களிலிருந்து அறியலாம். இந்தக் குகைகள் இராணிகும்பா என்னும் இடத்தில் இருக்கின்றன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப்பின் கட்டப்பட்ட கோவில்கள் எல்லாவற்றிலும் சிறந்த நடன உருவத்தோற்றங்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்களில்கூட நடனச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பரசுராமேசுவரர் கோவிலில் சிவபெருமானின் தாண்டவ உருவங்கள் காணப்படுகின்றன. வேறு பல கோவில்களில் நடராசரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பொதுவாகக் கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரையிலான கோவிற் சிற்பங்களில் நாட்டிய சாத்திரத்தின் பல பகுதிகளை அப்படியே சிற்பங்களாக வடித்திருப்பதைக் காணலாம் சரீ போன்ற நிருத்தப் பகுதிகளும் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாட்டிய சாத்திரத்தின் ஒன்பதாம் அதிகாரமும் நான்காம் அதிகாரமும் கோனாரக்குக் கோவிலில் சிற்ப வடிவில் காணப்படுகின்றன. கரணங்கள் பல நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேசுவர மகாபத்திரர் இயற்றிய ‘அபிநயசந்திரிகை’ என்னும் நாட்டிய நூலில் கடினமான கரணங்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம், இந்த விவரங்களுடன் தொடர்புடைய விருச்சிக குட்டிலம், விட்டுணுக்கிரந்தம், சக்தசியம், சக்கரமண்டலம், கங்காவதாரணம் போன்ற சிக்கலான கரணங்களைக் கோனாரக்குக் கோயிலிலும் ஒரிசாவினர் இயற்றியுள்ள மற்ற நாட்டிய நூல்களிலும் காணலாம். கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் நாராயணதேவ கசபதி என்பவர் இயற்றிய நாராயண நிருத்திய காண்டம், இரகுநாதரதர் இயற்றிய நிருத்திய கௌமுதி, நாட்டிய மனோரமா என்னும் நூல்கள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சாதுநாத சின்கா இயற்றிய அபிநயதருப்பணம் ஆகியவை சிறப்பான நாட்டிய நூல்களாம், இந்நூல்களில் ஒடிசி நடன முறையைப் பற்றிய விவரங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன.
கதகளி நடனத்திற்குச் செயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் துணையாக இருந்ததைப் போன்று ஒடிசி நடனங்களுக்கும் கீதகோவிந்தப் பாடல்கள் துணையாக இருந்தன. கவி சூரிய பலதேவரதர், கோபால கிருட்டிண பட்நாயகர், பணமாலிதாசு போன்றவர்கள் இயற்றியுள்ள பக்திப்பாடல்களும் ஒடிசி நடனத்தை வளர்த்தன. சக்தி வழிபாட்டினர் ஆண்களுக்கு நடனப் பயிற்சியளித்து வந்தனர். இவர்கள் கோவில்களில் பெண் வேடம் தரித்து நடனமாடினர். இவர்களைத் தவிர மகரீ (Mahari) என்று குறிப்பிடப்படும் பெண்களும் கோவில்களில் நடனமாடி வந்தனர். சிற்பசாத்திரம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நடன நுட்பங்களையும் ஒடிசி நடனத்தில் காணலாம்.
பரதநாட்டியத்தின் அடிப்படை அசைவுகள் ஒடிசியில் காணப்படுகின்றன. ஆனால் கால் அசைவுகள் பரதநாட்டியத்தினின்று வேறுபடுகின்றன. தனுபாதம்<noinclude>
வா. க. 3-28அ</noinclude>
0movjhy1lk6u5qpdccsktbpp73cburb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/460
250
630505
1958114
1895395
2026-08-13T05:14:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|436|இந்திய நடனக் கலை}}</noinclude>என்னும் கால் அசைவில் ஒருகால் மேலே வளைந்து ஆடற் கலைஞரின் காதைத் தொடுகிறது. அந்தக் காலின் பெருவிரல் மறுபக்கத்துக் கையால் பிடித்துக் கொள்ளப்படுகிறது. அடவுகளையொத்த நிருத்த அசைவுகளுள் மீனதண்டி, பர்த்துலம், துவிமுகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சரீயைப் போன்ற ‘சலீ’ என்னும் அசைவும், கரணங்களைப் போன்ற பைட்டா அசைவும், ஆகாச சரீ, பூமி சரீ ஆகிய இரு அசைவுகளும், கதி என்று குறிக்கப்படும் நடையும், அருத்தமண்டலி அல்லது அரைமண்டியைப் போன்ற சௌகமும், இவற்றைத்தவிர ஒருகால் அசைவு (ஏகபாத சரீ), இருகால் அசைவு (துவிபாத சரீ), ஏகபாத சரீ, உத்பிலவனாங்கள் என்று குறிப்பிடப்படும் குதித்தல்களும், பிரமரி என்று குறிக்கப்படும் சுற்றல்களும் ஒடிசி நடனத்தின் சில நுட்பங்கள் ஆகும். கரணங்களை யொத்த ‘பங்கி’களும் எல்லா நடனப் பகுதிகளிலும் இறுதியில் ஆடற் கலைஞர் அழகும் மென்மையும் ஒருங்கே அமையுமாறு மெல்லப் பின்னே நடந்து செல்லும்பொழுது கொண்டிருக்கும் தோல் அத்தமும் ஒடிசி நடனத்திலும் காணப்படுகின்றன.
ஒடிசி நடன நிகழ்ச்சி நில வணக்கம் என்னும் பகுதியுடன் தொடங்குகிறது; இது ‘பூமி பிரணாம்’ என்று வழங்கப்படுகிறது. இதனை அடுத்து விநாயகர் வழிபாடு என்னும் பகுதி ஆடப்படுகிறது; இது ‘விக்னராச பூசை’ என்று வழங்கப்படுகிறது. இதற்குப் பின்னர் நடன நுட்பங்கள் நிறைந்த கடினமான ‘படு நிருத்தியம்’ என்னும் பகுதியும் அதற்குப் பின்னர் தேவதா வந்தனம் பகுதியும் இடம்பெறுகின்றன. ஒடிசி நடனத்தில் பரதநாட்டியத்தின் தீர்மானங்களும் அபிநயமும் கரணங்களும் ஒரு சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன. இதற்குப் பிறகு ஆடற் கலைஞர் சுரபல்லவி என்னும் பகுதியை ஆடுகிறார். சுரபல்லவியில் ஏதேனும் ஓர் இராகத்திற்கு அபிநயம் செய்யப்படுகிறது. இதற்குப் பின்னர்க் கீதாபிநயம் என்னும் பகுதியில் ஏதேனும் ஒரு பக்திப் பாடலுக்குப் பரத நாட்டியத்தின் ‘பதம்’ போன்ற முறையில் ஆடல் அமைகிறது. பரத நாட்டியத்தில் தில்லானாவுடன் ஆடல் நிறைவு பெறுவதைப்போல் ஒடிசி நடனத்தில் தரசன் என்னும் பகுதியுடன் ஆடல் நிறைவு பெறுகிறது.
<b>மணிபுரி நடனம்</b> இந்திய நடனங்களுள் மிகத்தொன்மையானதாக இருந்தாலும் இந்த நடனம் அண்மைக் காலத்தில்தான் இந்திய நடனங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. மணிபுரி நாட்டில் வாழும் மக்கள் தங்களை மெய்திகள் என்று குறிப்பிடுகின்றனர். பல சமயத் தொடர்பான நடனங்கள் பழங்காலத்திலிருந்தே மெய்தி மக்களால் ஆடப்பெற்று வந்தன. சமய குருக்களும் பெண்டிரும் தூய வெண்ணிற உடை அணிந்து சமய வழிபாட்டு நடனங்களை ஆடி வந்தனர். பண்டைய மெய்தி நடனங்கள் சிவனை வழிபடும் முறையில் அமைந்திருந்தன. கி.பி. 17-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மெய்தி நடனத்தில் வைணவக் கருத்துகளும் பாடல்களும் இடம் பெற்றன. இக்காலத்து மணிபுரி நடனம் வைணவ பக்தி முறையில் அமைந்துள்ளது. மெய்தி நடனம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இக்காலத்து மணிபுரி நடன உருவத்துடன் அமைந்தது. பாகவதத்தில் கூறப்பட்டிருக்கும் கண்ணன் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ச்சியாக மணிபுரி நடனத்தில் காணலாம்.
மணிபுரியைக் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்த பாக்கிய சந்திரர் என்னும் மன்னர் கோவிந்த சங்கீத லீலா விலாசம் என்னும் நடன நூலை இயற்றினார். மணிபுரி நடனத்தைப் பற்றிய விவரங்களைக் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சித்திரரத கந்தருவர் என்பவர் இயற்றிய ‘நர்த்தன வர்த்திகம்’, காருகாசாரியர் இயற்றிய ‘இராசப்பிரகாசம்’ ஆகிய நூல்களில் காணலாம். நாட்டிய சாத்திரத்தை யொட்டியே இந்நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மணிபுரி நாட்டின் தாளக் கருவியாகிய ‘கோல்’ என்பதை எவ்வாறு இசைக்க வேண்டும் என்னும் விவரங்களைச் சந்திர கீர்த்தி என்னும் மன்னர் இயற்றியுள்ள ‘மிருதங்க சங்கிரகம்’ என்னும் நூலில் காணலாம். இதனைத் தவிர பக்தி சித்தாந்தர் இயற்றியுள்ள சிரீ கிருட்டிண இராச சங்கீத சங்கிரகம் என்னும் நூலில் நடனத்திற்காக இயற்றப்பட்ட பல பாடல்களைக் காணலாம். இப்பாடல்கள் இக்காலத்து மணிபுரி நடனத்தில் இராச நடனப்பகுதிகளில் பாடப்படுகின்றன. இராச நடனப் பகுதிகள் கண்ணன்-இராதையின் காதலை வெளிப்படுத்தும் நடனங்கள் ஆகும்.
பரதநாட்டியம், ஒடிசி நடனங்களில் காணப்படும் சிற்பவடிவமான அடவுகளோ கரணங்களோ மணிபுரி நடனத்தில் இல்லை. இந்நடனத்தின் தொடக்க முத்திரை நாகபந்த முத்திரை எனப்படுகிறது. இது ஆடற் கலைஞர் 8 வடிவில் உடலை வளைத்துச் செய்யப்படுவதாகும். நடன அசைவுகள் மெதுவாகவும் மென்மையாகவும் இருக்கின்றன. இந்த நடனத்தில் மெதுவாக வரையப்பட்ட S வடிவமும் 8 வடிவமும் காணப்படுகின்றன. அபிநயமும் கடுமையான சுவைகளைக் காட்டுவதில்லை. ஆடற் கலைஞரின் முகம் எப்பொழுதும் மென்மையான சுவைகளை மட்டுமே காட்டுகின்றன. பரதநாட்டியத்தில் இருக்கும் தீர்மானங்களை யொத்த ‘பரேங்கு’ என்னும் அசைவுகள் மணிபுரி நடனங்களில் காணப்படுகின்றன. நடனத்தின் தாளங்கள் மிகவும் கடினமானவை-<noinclude></noinclude>
qgl65bmugr8i1jplvzuad4cysfu5g33
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/461
250
630511
1958115
1895442
2026-08-13T05:21:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|437|இந்திய நடனக் கலை}}</noinclude>யாகவும் சிக்கல்கள் நிறைந்தனவாகவும் இருக்கின்றன.
இக்காலத்தில் பல கிராமிய நடனங்கள் மணிபுரி நடனத்தில் இடம்பெற்றுவிட்டன. மரபுவழியமைந்த மணிபுரி நடனத்தில் இலை கரோபா (Lai Haroba), கம்பா தோயிபி (khamba Thoibi) என்னும் இரு நடனப்பகுதிகளும் உள்ளன. இவற்றில் நிருத்தமும் அபிநயமும் இடம்பெற்றுள்ள. நடனம் ஒரே ஓர் ஆடற்கலைஞராலோ பல கலைஞர்களாலோ நிகழ்த்தப்படலாம். இராச நடனங்கள் நிருத்தமும் அபிநயமும் கலந்து ஆடப்படும் நடனப்பகுதிகள் ஆகும். கண்ணனின் பல திருவிளையாடல்கள் ஆடற்பகுதிகளாக அமைகின்றன.
மணிபுரி நடனம் மென்மையும் அழகும் நிறைந்தது. இராச நடனத்தில் அன்பு, காதல், பிரிவு, துயரம் போன்ற சுவைகள் மிகுதியாக இடம் பெறுகின்றன. இந்திய நடனக்கலையில் இராசலீலை என்னும் நடனப் பகுதியைப் புகுத்தியது மணிபுரி நடனமே ஆகும். இது பக்திச் சுவையைப் பரப்பும் நடனமாகக் கருதப்படுகிறது.
வங்கக் கவிஞர் இரவீந்திரநாத தாகூர் மணிபுரி நடனத்தைத் தாம் தொடங்கிய சாந்தி நிகேதனம் என்னும் கல்வி நிலையத்தில் ஒரு நடனக் கலையாகச் சேர்த்துக் கொண்டார்.
<b>கதக்கு:</b> இந்திய நடனங்களுள் இறுதியாகக் கருதப்படுவது கதக்கு நடனம் ஆகும். ஏனென்றால் கதக்கு நடனம் முகலாய மன்னர்களின் அரசவைகளில் வளர்ச்சியடைந்த கலையாகும். இத்திய நடனங்களில் காணப்படும் பக்திச் சுவையும் இறையுணர்வும் கதக்கு நடனத்தில் காணப்படுவதில்லை. மேலும், கதக்கு நடனத்துடன் தொடர்பு கொண்ட சிற்ப வடிவங்கள் எங்கும் இல்லை. இராசசுத்தானத்து ஓவியங்களில் கதக்கு நடன உருவங்கள் காணப்படுகின்றன. இவை கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் ஆகும். கதக்கு நடனத்திற்குத் தொடர்ச்சியான வரலாற்றுக் குறிப்புகளும் கோவில் சிற்பங்களும் இல்லை. பரத நாட்டியத்தில் காணப்படும் கரணங்களும் அடவுகளும் நுட்பமான உடல் அசைவுகளும் இல்லை. பெரும்பாலும் சுற்றுதல் குதித்தல் ஆகியவையே இடம்பெறுகின்றன. முக அபிநயத்திலும் கண்கள் புருவங்கள் ஆகியவற்றின் அசைவுகளே மிகுதியாக இருக்கின்றன. கதக்குக் கலைஞர்கள் இடுப்பிற்குக்கீழே இறுக்கமான ‘சூரிதார்’ என்று குறிப்பிடப்படும் உடையும் அதற்குமேல் இடுப்பிலிருந்து முழங்கால் வரையில் மெல்லிய உடையும் அணிகின்றனர். இந்த மெல்லிய உடையின் வழியாகத் தொடைகளும் முழங்கால்களும் தெரிகின்றன. கதக்கு நடனக்கலைஞர்கள் எல்லோரும் இத்தகைய உடையையே அணிகின்றனர். ஒவ்வொரு நடனப்பகுதி நிறைவுபெறும்பொழுதும் பரதநாட்டியத்தில் தீர்மானம் ஆடப்படுவது போல் கதக்கு நடனத்தில் ‘சக்கரம்’ என்று குறிப்பிடப்படும் சுற்றுதல் ஆடப்படுகிறது.
கதக்கு நடனத்தில் நிருத்தம், அபிநயம் என்னும் இருபெரும் பகுதிகள் உள்ளன. மற்ற இந்திய நடனங்களில் காணப்படும் இறைவணக்கத்திற்கு மாறாக அரசனை வணங்கும் சலாமிமுறையில் சதக்கு நடனம் தொடங்குகிறது. இதற்குப் பின்னர்த் தோரா, துக்ரா, பரனா ஆகிய நடனப்பகுதிகள் இடம்பெறுகின்றன. நகரா, பகவாசு, தபலா, சங் போன்ற தாளக்கருவிகள் கதக்கு நடனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கதக்குச் சொற்கட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக தாகி-தரி-கிட-தக்-துன்-சனக்சனக் என்பனவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில சொற்கட்டுகளுக்கு ஆடற்கலைஞர் தம் சலங்கையை மட்டும் அசைத்து ஒலியெழுப்புகிறார். இது ‘நட்வரி போல்’ என்று குறிப்பிடப்படுகிறது. நட்வரி போலுக்கு எடுத்துக்காட்டாக, திக்-தா-திக்-திக்-திரம் என்பனவற்றைக் குறிப்பிடலாம். பரதநாட்டியத்தில் காணப்படும் சதி, சதிசுரம், கார்வைகள் போன்ற எந்தப் பகுதியும் கதக்கு நடனத்தில் இடம் பெறுவதில்லை. அபிநயம் மிகுதியாக இடம்பெறும் கதக்கு நடனப்பகுதிகள் தும்ரி தத்ரா என்பனவாகும்.
<b>மோகினி ஆட்டம்:</b> இது கேரளநாட்டைச் சேர்ந்த நடனமாகும். வியவகாரிசுமாலை என்னும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழி நூலுக்கு கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் மலையாள உரை எழுதப்பட்டது. இவ்வுரையில் மோகினி ஆட்டக்கலைஞர்களுக்கு அரசு மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டந்துள்ளல் என்னும் ஆடல் வகையினை அமைத்த குஞ்சன் நம்பியார் என்னும் கவிஞர் மோகினி ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். திருவாங்கூரைக் கி.பி. 1758 முதல் 1798 வரை ஆண்டுவந்த கார்த்திகைத் திருநாள் இராமவர்மா என்னும் மன்னர் பலராம பாரதம் என்னும் நாட்டிய நூலை வடமொழியில் இயற்றினார். தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு வர வழைக்கப்பட்ட கோவில் ஆடற் கலைஞர்கள் நிகழ்த்திய தாசியாட்டம் என்னும் நடனத்தை இம்மன்னர் கண்டு களித்தார் என்பதையும், இந்த நடனத்தை மோகினியாட்டம் என்னும் பெயருடன் கேரளத்தில் பரப்புவதற்காகக் கறுத்தேத்துச் சோமத்திர் என்னும் அமைச்சரை நியமித்ததையும் உள்ளூர்ப்<noinclude></noinclude>
ahhc9q123hq115mxaj4ck5d49ao3o0s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/462
250
630551
1958116
1895546
2026-08-13T05:26:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|438|இந்திய நடனக் கலை}}</noinclude>பரமேசுவர ஐயர் இயற்றியுள்ள ‘கேரள சாகித்திய சரிதம்’ என்னும் நூலில் வாயிலாக அறியலாம்.
கார்த்திகைத் திருநாள் மன்னருக்குப்பின் சுவாதித்திருநாள் மன்னர் திருவாங்கூர்ப் பகுதியை ஆட்சி செய்தார். சுவாதித்திருநாள் சிறந்த இயலிசைப் புலவராக விளங்கியதால், அவர் தாம் இயற்றிய பாடல்களுக்கு நடனமாக மோகினியாட்டத்தை அமைத்தார். தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி மன்னரின் மறைவுக்குப்பின் தஞ்சை அரசவையில் இருந்த சின்னையா, பொன்னையா, சிவானத்தம், வடிவேலு ஆகிய நால்வருள் பொன்னையாவும் வடிவேலுவும் சுவாதித்திருநாள் மன்னரின் அரசவைக்குச் சென்றனர்.
கேரளத்தில் மோகினியாட்டம் பரதநாட்டிய முறையின் அடிப்படையில் தமிழ் ஆடலாசிரியர்களால் வளர்க்கப்பட்டது. ஆயினும் மோகினியாட்டத்தில் பரதநாட்டியத்தைக் காட்டிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. பரதநாட்டியம் அலாரிப்பு, சதி சுரம், சத்தம், வருணம், பதம், சாவளி, விருத்தம், தில்லானா என்னும் வரிசையில் ஆடப்படுகிறது. ஆனால் மோகினியாட்டம் அலாரிப்பு என்னும் பகுதிக்கு மாறாகச்சொல்லுக்கட்டு என்னும் இறைவணக்கப் பகுதியுடன் தொடங்குகிறது. இதனையடுத்துச் சுரசதி அல்லது சதிசுரம் என்னும் பகுதி ஆடப்படுகிறது. சத்தம் என்னும் பகுதி மோகினியாட்டத்தில் இல்லை. இப்பகுதி சொல்லுக்கட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குப்பின் பதவருணம் என்னும் கடினமான பகுதி ஆடப்படுகிறது. இதில் நிருத்தமும் (நடனம் மட்டும்) நிருத்தியமும் (அபிநயத்துடன் கூடிய நடனம்) கலந்து காணப்படுகின்றன. இதனையடுத்துச் சுலோகம், சாவளி, தில்லானா ஆகிய பகுதிகள் ஆடப்படுகின்றன. மோகினியாட்டத்தில் எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. வடமொழிப் பாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த நடனம் பெரும்பாலும் பரதநாட்டியத்தை ஒத்திருக்கிறது. ஆங்காங்குக் கதகளியின் சாயல் தென்படுகிறது. ஆடற் கலைஞரின் உடையும் ஒப்பனையும் மென்மையாக அமைந்திருக்கின்றன. மென்மையான மனவெழுச்சிகள் அபிநயங்களின் வழிக் காட்டப்படுகின்றன. மோகினியாட்டத்தில் நயனாபிநயம் என்று குறிப்பிடப்படும் கண் அபிநயம் சிறப்பான பங்கு பெறுகிறது.
மோகினியாட்டத்தின அடிப்படைக் கருப்பொருள்>: பாற்கடலைக் கடைந்த தேவர்களும் அசுரர்களும் அமிழ்தத்திற்காகப் போராடிய வேளையில் அசுர இயல்புகளை அழிக்கும் முறையில் மோகினியால் ஆடப்பெற்ற நடனம் என்பதே ஆகும். ஆதலின் மோகினியாட்டத்தில் மனிதர்களின் கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கும் உந்துகளுக்கும் இடமளிக்காமல் சிறந்த உயர்நிலை உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்கும் வகையான அபிநயங்களே இடம்பெறுகின்றன. இக்காலத்தில் மோகினியாட்டம் இந்திய நடனக் கலைஞர்களால் கற்றுக் கொள்ளப்பட்டுப் பரதநாட்டிய நிகழ்ச்சிகளின் இடம்பெறுகின்றது.
{{right|எஸ். கோ.}}
<b>துணை நூல்கள்:
::Row, Leela</b>, Nritta Manjari, The 62 Fundamental Sequences of Bharatha Natyam, Indian Society of Oriental Art, Calcutta, 1948.
::<b>Subramania Sastri, S.</b> (Ed), Sangita Saramrita of Tulaja, Music Academy, Madras, (1942).
::<b>Vatsyayan Kapila</b>, Indian Classical Dance, Ministry of Inf. & Broadcasting, Govt. of India, New Delhi. 1974.
<b>இந்திய நாடகக் கலை:</b> நாடகக் கலைக்குத் தலைவராக விளங்குபவர் நடராசப் பெருமான். பேரண்டப் பெருவெளியை மெய்ப்பாடாகவும், மறைகள் அனைத்தையும் சொற்களாகவும், வான்மதியையும் விண்மீன்களையும் ஆடை அணி அரங்கப் பின்னணிகளாகவும், தாமே உள்ளுணர்வான சாத்துவிகமாகவும் திகழ்பவர் நடராசப் பெருமான் என்று இருக்கு வேதம் தெரிவிக்கிறது.
இந்திய நாடகக் கலையின் பழமையான அடிப்படை நூல் நாட்டிய சாத்திரம் ஆகும். நாடகக்கலை பிரமாவால் தோற்றுவிக்கப்பட்டது என்று நாட்டிய சாத்திரம் கூறுகிறது. இருக்கு வேதத்திலிருந்து வசனத்தையும், எசுர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்த இசையையும், அதருவண வேதத்திலிருந்து சுவைகளையும் கோத்து நான்கு வேதங்களையும் ஓதவும் கேட்கவும் இயலாத எளியவர்களும் அவற்றை உய்த்து உணர்ந்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பேறுகளைப் பெறுவதற்கு வழியான ஐந்தாம் வேதமாக ஆக்கப்பட்டது நாட்டிய வேதம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமா இதனைப் பரத முனிவருக்குக் கற்பிக்க, அவர் ஆடல் வல்லானாகிய சிவபெருமானிடமிருந்து தாண்டவத்தையும், உமையவள் உசைக்குக் கற்பித்த வாசியத்தையும் இணைத்துத் தம் நூறு புதல்வர்களுக்கும் நாட்டிய சாத்திரத்தைக் கற்பித்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
91226581hpp0do113ro1spmdn5h65zv
1958121
1958116
2026-08-13T05:51:50Z
Booradleyp1
1964
1958121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|438|இந்திய நாடகக் கலை}}</noinclude>பரமேசுவர ஐயர் இயற்றியுள்ள ‘கேரள சாகித்திய சரிதம்’ என்னும் நூலில் வாயிலாக அறியலாம்.
கார்த்திகைத் திருநாள் மன்னருக்குப்பின் சுவாதித்திருநாள் மன்னர் திருவாங்கூர்ப் பகுதியை ஆட்சி செய்தார். சுவாதித்திருநாள் சிறந்த இயலிசைப் புலவராக விளங்கியதால், அவர் தாம் இயற்றிய பாடல்களுக்கு நடனமாக மோகினியாட்டத்தை அமைத்தார். தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி மன்னரின் மறைவுக்குப்பின் தஞ்சை அரசவையில் இருந்த சின்னையா, பொன்னையா, சிவானத்தம், வடிவேலு ஆகிய நால்வருள் பொன்னையாவும் வடிவேலுவும் சுவாதித்திருநாள் மன்னரின் அரசவைக்குச் சென்றனர்.
கேரளத்தில் மோகினியாட்டம் பரதநாட்டிய முறையின் அடிப்படையில் தமிழ் ஆடலாசிரியர்களால் வளர்க்கப்பட்டது. ஆயினும் மோகினியாட்டத்தில் பரதநாட்டியத்தைக் காட்டிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. பரதநாட்டியம் அலாரிப்பு, சதி சுரம், சத்தம், வருணம், பதம், சாவளி, விருத்தம், தில்லானா என்னும் வரிசையில் ஆடப்படுகிறது. ஆனால் மோகினியாட்டம் அலாரிப்பு என்னும் பகுதிக்கு மாறாகச்சொல்லுக்கட்டு என்னும் இறைவணக்கப் பகுதியுடன் தொடங்குகிறது. இதனையடுத்துச் சுரசதி அல்லது சதிசுரம் என்னும் பகுதி ஆடப்படுகிறது. சத்தம் என்னும் பகுதி மோகினியாட்டத்தில் இல்லை. இப்பகுதி சொல்லுக்கட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குப்பின் பதவருணம் என்னும் கடினமான பகுதி ஆடப்படுகிறது. இதில் நிருத்தமும் (நடனம் மட்டும்) நிருத்தியமும் (அபிநயத்துடன் கூடிய நடனம்) கலந்து காணப்படுகின்றன. இதனையடுத்துச் சுலோகம், சாவளி, தில்லானா ஆகிய பகுதிகள் ஆடப்படுகின்றன. மோகினியாட்டத்தில் எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. வடமொழிப் பாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த நடனம் பெரும்பாலும் பரதநாட்டியத்தை ஒத்திருக்கிறது. ஆங்காங்குக் கதகளியின் சாயல் தென்படுகிறது. ஆடற் கலைஞரின் உடையும் ஒப்பனையும் மென்மையாக அமைந்திருக்கின்றன. மென்மையான மனவெழுச்சிகள் அபிநயங்களின் வழிக் காட்டப்படுகின்றன. மோகினியாட்டத்தில் நயனாபிநயம் என்று குறிப்பிடப்படும் கண் அபிநயம் சிறப்பான பங்கு பெறுகிறது.
மோகினியாட்டத்தின அடிப்படைக் கருப்பொருள்>: பாற்கடலைக் கடைந்த தேவர்களும் அசுரர்களும் அமிழ்தத்திற்காகப் போராடிய வேளையில் அசுர இயல்புகளை அழிக்கும் முறையில் மோகினியால் ஆடப்பெற்ற நடனம் என்பதே ஆகும். ஆதலின் மோகினியாட்டத்தில் மனிதர்களின் கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கும் உந்துகளுக்கும் இடமளிக்காமல் சிறந்த உயர்நிலை உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்கும் வகையான அபிநயங்களே இடம்பெறுகின்றன. இக்காலத்தில் மோகினியாட்டம் இந்திய நடனக் கலைஞர்களால் கற்றுக் கொள்ளப்பட்டுப் பரதநாட்டிய நிகழ்ச்சிகளின் இடம்பெறுகின்றது.
{{right|எஸ். கோ.}}
<b>துணை நூல்கள்:
::Row, Leela</b>, Nritta Manjari, The 62 Fundamental Sequences of Bharatha Natyam, Indian Society of Oriental Art, Calcutta, 1948.
::<b>Subramania Sastri, S.</b> (Ed), Sangita Saramrita of Tulaja, Music Academy, Madras, (1942).
::<b>Vatsyayan Kapila</b>, Indian Classical Dance, Ministry of Inf. & Broadcasting, Govt. of India, New Delhi. 1974.
<b>இந்திய நாடகக் கலை:</b> நாடகக் கலைக்குத் தலைவராக விளங்குபவர் நடராசப் பெருமான். பேரண்டப் பெருவெளியை மெய்ப்பாடாகவும், மறைகள் அனைத்தையும் சொற்களாகவும், வான்மதியையும் விண்மீன்களையும் ஆடை அணி அரங்கப் பின்னணிகளாகவும், தாமே உள்ளுணர்வான சாத்துவிகமாகவும் திகழ்பவர் நடராசப் பெருமான் என்று இருக்கு வேதம் தெரிவிக்கிறது.
இந்திய நாடகக் கலையின் பழமையான அடிப்படை நூல் நாட்டிய சாத்திரம் ஆகும். நாடகக்கலை பிரமாவால் தோற்றுவிக்கப்பட்டது என்று நாட்டிய சாத்திரம் கூறுகிறது. இருக்கு வேதத்திலிருந்து வசனத்தையும், எசுர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்த இசையையும், அதருவண வேதத்திலிருந்து சுவைகளையும் கோத்து நான்கு வேதங்களையும் ஓதவும் கேட்கவும் இயலாத எளியவர்களும் அவற்றை உய்த்து உணர்ந்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பேறுகளைப் பெறுவதற்கு வழியான ஐந்தாம் வேதமாக ஆக்கப்பட்டது நாட்டிய வேதம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமா இதனைப் பரத முனிவருக்குக் கற்பிக்க, அவர் ஆடல் வல்லானாகிய சிவபெருமானிடமிருந்து தாண்டவத்தையும், உமையவள் உசைக்குக் கற்பித்த வாசியத்தையும் இணைத்துத் தம் நூறு புதல்வர்களுக்கும் நாட்டிய சாத்திரத்தைக் கற்பித்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
n1sx55vk284qyt7kk5yhf5lophsjtmh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/463
250
630554
1958117
1895549
2026-08-13T05:33:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|439|இந்திய நடனக் கலை}}</noinclude>நாட்டிய சாத்திரம் நாடகத் தோற்றம், அரங்கக் கட்டட அமைப்பு, பூசை வழிபாட்டு முறைகள், அங்க அபிநயங்கள், முத்திரைகள், கரணங்கள், சாரிகள், வாசிக அபிநயம், நாடகக் காப்பிய அமைப்பு, நாயக நாயகி பண்புகள், இசை நுணுக்கம், சுவை உணர்வுத் தோற்றம், நாடகப் படைப்பின் பலன் போன்ற பல்வேறு வகையான பொருள்களையும் உணர்த்துவதாகும்.
செவ்வியல் நாடகம் எனக் கருதப்படும் வடமொழி நாடகங்கள் உரூபகங்கம், உபரூபகங்கள் என இரு வகை அமைப்பைக் கொண்டவை. நாடடிய சாத்திரம் தவிர, இளங்கோவின் சிலப்பதிகாரம், நந்திகேசுவரரின் அபிநய தருப்பணம், அபிநவகுப்தரின் அபிநவ பாரதி, தண்டியின் காவிய தரிசனம், தனஞ்சயனின் தசரூபகம், ஏமச்சந்திரனின் காவியானுசாசனம், போசனின் சிங்கார பிரகாசம், சாதா தனயனின் பாவபிரகாசனம், விசுவநாதகவிராசனின் சாகித்திய தருப்பணம், கூத்தநூல், மதிவாணர் நாடகத்தமிழ், சாரங்க தேவரின் சங்கீத இரத்தினாகரம் போன்ற பல நூல்களிலும் உரூபகங்கள், உபரூபகங்கள், நாடகக்கலை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. நாடக வடிவங்களை நாடகம், பிரகரணம், சமாவகாரம், ஈகாமிருகம், திமம், வியாயோகம், அங்கம், பிரகசனம், பாணம், வீதி எனப் பத்து வகைகளாகப் பரத முனிவர் குறிப்பிடுகிறார். ஆனால் உபரூபகங்களைப் பற்றி இவரது நூலில் குறிப்புகள் காணப்படவில்லை. அவை பதினெட்டு என்று கூறப்படினும் அதன் எண்ணிக்கையைப் பற்றிய தெளிவு கிடைக்கவில்லை. உபரூபகங்களைப் பற்றிய பெயர்கள் பின் வருமாறு; தோம்பி, சிரீகதிதம், பாணம், பாணிகம், பிரசுதானம், இராசகம், நாடகம், கோசுடி, சல்லாபகம், சில்பகம், பிரேச்சனகம், நாட்டிய இராசகம், அல்லிசகம், துருமல்லிகை, நாடகம், தோடகம், காவியம், உல்லோபக்கியம், மல்லிகம், கல்பவல்லி, பாரிசாதம், சட்டகம் ஆகியவையாம். கிளை வகைகளில் பிராகிருதம் மற்றும் மாநில மொழிகளும் கையாளப்பட்டு அவை மார்க்கம், தேசி என்ற இரு பிரிவுகளில் பின்னதைச் சார்ந்தனவாகக் தெரியவருகின்றன.
தசரூபகங்களில், ஒன்று முதல் பத்து அங்கங்கள் வரைகொண்ட நாடக அமைப்புகள் உண்டு. நாடகம், பிரகரணம் தவிர ஏனைய அமைப்புகள் யாவும் ஐந்திற்குக் குறைவான அங்கங்களைக் கொண்டனவாகவே தெரிகின்றன. நாடகக் காப்பியங்கள் வசுது (கரு) என அறியப்படுகின்றன. இவை தெரிந்த கதையாகவோ கற்பனைக் கதையாகவோ இரண்டும் கலந்த கதையாகவோ அமையப் பெறலாம். ஒவ்வொரு கருவும் தலைக்கதை (அதிகாரம்), இணைக்கதை (பிராசங்கிகம்) என இருவகைப்படும். ஒரு நாடகத்தின் கட்டுக்கோப்புப் பீசம், பிந்து, பதாகா, பிரகரி, காரியம் என ஐந்து கூறுகளைக் கொண்டதாக அமையும், இவை முகம், பிரதிமுகம், கருப்பம், விமரிசம், நிருவகனம் என ஐந்து சந்திகளால் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளுள் ஒவ்வொன்றும் ஆரம் (தொடக்கம்), பிரயத்தனம் (முயற்சி), பிராபல்யம் (நம்பிக்கை), நியதாப்தி (தடைநீக்கம்), பலாகமம் (பலன் துய்த்தல்) என்ற ஐந்து நிலைகளில் கடந்து செல்கிறது. உடலில் இணைப்புகள் எப்படி உடலுக்கு ஓர் அமைப்பைத் தருகின்றனவோ அவ்வாறே இந்த ஐந்து சந்திகளும் நாடகக் காப்பியத்திற்கு நாடகத் தன்மையை அளிக்கின்றன.
நாடகத்தின் தலைமகனைத் தீரோதத்தன், தீரஉதாத்தன், தீரலலிதன், தீரசாந்தன் என நான்கு வகைப்படுத்துவர் இவர்கள் முறையே உயர்ந்த குணமும் உறுதியும் படைத்தவராகவும், உறுதியும் ஆவலும் மிக்கவராகவும், உற்சாகமும் நகைச்சுவைத் தன்மையும் பெற்றவராகவும் இரக்கமும் நற்குணமும் பெற்றவராகவும் கருதப்படுவர். நாயகிகள் முத்தா (பேதை), பிரௌதா (மங்கை), பிரசுல்பா (மடந்தை) என மூவகைப்படுவர். நாடகக் கட்டுக்கோப்பின் பிரிவுகள் அங்கங்கள் என்று சொல்லப்படும். அவை 64 சிறு பிரிவுகளை உடையன. அவை 12 முகங்களாலும் 12 பிரதி முகங்களாலும் 13 கருப்ப அங்கங்களாலும் 13 விமரிசக அங்கங்களாலும் 14 நிருவாக அங்கங்களாலும் ஆனவை.
வடமொழி நாடகப் படைப்பில் பூருவரங்கம் என்று சொல்லப்படும் சடங்கும் இசையும் நாடகம் தொடங்குவதற்குமுன் காணும் செயலாகும். பூருவரங்கம் 18 கூறுகளைக் கொண்டது. இதன் முதல் பகுதி 9 இசை வல்லுநர்களின் அமைதியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவை இசை முறை (கீத விதி) என்பதைத் தொடர்ந்து, சூத்திரதாரனால் மேடையில் பல்வேறு பகுதிகளிலும் உறையும் கடவுள்களுக்கு நடத்தப்படும் வழிபாடாகும். நாந்தி என்ற வாழ்த்துப்பாவும் பிரசுதாவனா என்று சொல்லப்படும் அறிமுகக் காட்சியும் பரத வாக்கியம் என்ற நாடக இறுதியில் நடைபெறும் வாழ்த்தும் வடமொழி நாடக மரபில் காணப்படுகின்றன. நாடகப் போக்கிற்குத் தேவையான சில செய்திகளைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கச் சில இடைக் காட்சிகள் வடமொழி நாடகங்களில் கையாளப்படுதலுண்டு. அவை பிரசுதாவனா, விசுகம்பகம், பிரவிசிகம், சூலிகா போன்ற பெயர்களால் குறிப்பிடபபடுகின்றன.
ஒரு நாடகக் காவியத்தைப் படிக்கும்பொழுதும் அல்லது அதைக் காட்சிக் காவியமாக மேடையில்<noinclude></noinclude>
mq3jotx606xd8hiazkvkipr5m4e5hcp
1958122
1958117
2026-08-13T05:52:16Z
Booradleyp1
1964
1958122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|439|இந்திய நாடகக் கலை}}</noinclude>நாட்டிய சாத்திரம் நாடகத் தோற்றம், அரங்கக் கட்டட அமைப்பு, பூசை வழிபாட்டு முறைகள், அங்க அபிநயங்கள், முத்திரைகள், கரணங்கள், சாரிகள், வாசிக அபிநயம், நாடகக் காப்பிய அமைப்பு, நாயக நாயகி பண்புகள், இசை நுணுக்கம், சுவை உணர்வுத் தோற்றம், நாடகப் படைப்பின் பலன் போன்ற பல்வேறு வகையான பொருள்களையும் உணர்த்துவதாகும்.
செவ்வியல் நாடகம் எனக் கருதப்படும் வடமொழி நாடகங்கள் உரூபகங்கம், உபரூபகங்கள் என இரு வகை அமைப்பைக் கொண்டவை. நாடடிய சாத்திரம் தவிர, இளங்கோவின் சிலப்பதிகாரம், நந்திகேசுவரரின் அபிநய தருப்பணம், அபிநவகுப்தரின் அபிநவ பாரதி, தண்டியின் காவிய தரிசனம், தனஞ்சயனின் தசரூபகம், ஏமச்சந்திரனின் காவியானுசாசனம், போசனின் சிங்கார பிரகாசம், சாதா தனயனின் பாவபிரகாசனம், விசுவநாதகவிராசனின் சாகித்திய தருப்பணம், கூத்தநூல், மதிவாணர் நாடகத்தமிழ், சாரங்க தேவரின் சங்கீத இரத்தினாகரம் போன்ற பல நூல்களிலும் உரூபகங்கள், உபரூபகங்கள், நாடகக்கலை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. நாடக வடிவங்களை நாடகம், பிரகரணம், சமாவகாரம், ஈகாமிருகம், திமம், வியாயோகம், அங்கம், பிரகசனம், பாணம், வீதி எனப் பத்து வகைகளாகப் பரத முனிவர் குறிப்பிடுகிறார். ஆனால் உபரூபகங்களைப் பற்றி இவரது நூலில் குறிப்புகள் காணப்படவில்லை. அவை பதினெட்டு என்று கூறப்படினும் அதன் எண்ணிக்கையைப் பற்றிய தெளிவு கிடைக்கவில்லை. உபரூபகங்களைப் பற்றிய பெயர்கள் பின் வருமாறு; தோம்பி, சிரீகதிதம், பாணம், பாணிகம், பிரசுதானம், இராசகம், நாடகம், கோசுடி, சல்லாபகம், சில்பகம், பிரேச்சனகம், நாட்டிய இராசகம், அல்லிசகம், துருமல்லிகை, நாடகம், தோடகம், காவியம், உல்லோபக்கியம், மல்லிகம், கல்பவல்லி, பாரிசாதம், சட்டகம் ஆகியவையாம். கிளை வகைகளில் பிராகிருதம் மற்றும் மாநில மொழிகளும் கையாளப்பட்டு அவை மார்க்கம், தேசி என்ற இரு பிரிவுகளில் பின்னதைச் சார்ந்தனவாகக் தெரியவருகின்றன.
தசரூபகங்களில், ஒன்று முதல் பத்து அங்கங்கள் வரைகொண்ட நாடக அமைப்புகள் உண்டு. நாடகம், பிரகரணம் தவிர ஏனைய அமைப்புகள் யாவும் ஐந்திற்குக் குறைவான அங்கங்களைக் கொண்டனவாகவே தெரிகின்றன. நாடகக் காப்பியங்கள் வசுது (கரு) என அறியப்படுகின்றன. இவை தெரிந்த கதையாகவோ கற்பனைக் கதையாகவோ இரண்டும் கலந்த கதையாகவோ அமையப் பெறலாம். ஒவ்வொரு கருவும் தலைக்கதை (அதிகாரம்), இணைக்கதை (பிராசங்கிகம்) என இருவகைப்படும். ஒரு நாடகத்தின் கட்டுக்கோப்புப் பீசம், பிந்து, பதாகா, பிரகரி, காரியம் என ஐந்து கூறுகளைக் கொண்டதாக அமையும், இவை முகம், பிரதிமுகம், கருப்பம், விமரிசம், நிருவகனம் என ஐந்து சந்திகளால் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளுள் ஒவ்வொன்றும் ஆரம் (தொடக்கம்), பிரயத்தனம் (முயற்சி), பிராபல்யம் (நம்பிக்கை), நியதாப்தி (தடைநீக்கம்), பலாகமம் (பலன் துய்த்தல்) என்ற ஐந்து நிலைகளில் கடந்து செல்கிறது. உடலில் இணைப்புகள் எப்படி உடலுக்கு ஓர் அமைப்பைத் தருகின்றனவோ அவ்வாறே இந்த ஐந்து சந்திகளும் நாடகக் காப்பியத்திற்கு நாடகத் தன்மையை அளிக்கின்றன.
நாடகத்தின் தலைமகனைத் தீரோதத்தன், தீரஉதாத்தன், தீரலலிதன், தீரசாந்தன் என நான்கு வகைப்படுத்துவர் இவர்கள் முறையே உயர்ந்த குணமும் உறுதியும் படைத்தவராகவும், உறுதியும் ஆவலும் மிக்கவராகவும், உற்சாகமும் நகைச்சுவைத் தன்மையும் பெற்றவராகவும் இரக்கமும் நற்குணமும் பெற்றவராகவும் கருதப்படுவர். நாயகிகள் முத்தா (பேதை), பிரௌதா (மங்கை), பிரசுல்பா (மடந்தை) என மூவகைப்படுவர். நாடகக் கட்டுக்கோப்பின் பிரிவுகள் அங்கங்கள் என்று சொல்லப்படும். அவை 64 சிறு பிரிவுகளை உடையன. அவை 12 முகங்களாலும் 12 பிரதி முகங்களாலும் 13 கருப்ப அங்கங்களாலும் 13 விமரிசக அங்கங்களாலும் 14 நிருவாக அங்கங்களாலும் ஆனவை.
வடமொழி நாடகப் படைப்பில் பூருவரங்கம் என்று சொல்லப்படும் சடங்கும் இசையும் நாடகம் தொடங்குவதற்குமுன் காணும் செயலாகும். பூருவரங்கம் 18 கூறுகளைக் கொண்டது. இதன் முதல் பகுதி 9 இசை வல்லுநர்களின் அமைதியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவை இசை முறை (கீத விதி) என்பதைத் தொடர்ந்து, சூத்திரதாரனால் மேடையில் பல்வேறு பகுதிகளிலும் உறையும் கடவுள்களுக்கு நடத்தப்படும் வழிபாடாகும். நாந்தி என்ற வாழ்த்துப்பாவும் பிரசுதாவனா என்று சொல்லப்படும் அறிமுகக் காட்சியும் பரத வாக்கியம் என்ற நாடக இறுதியில் நடைபெறும் வாழ்த்தும் வடமொழி நாடக மரபில் காணப்படுகின்றன. நாடகப் போக்கிற்குத் தேவையான சில செய்திகளைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கச் சில இடைக் காட்சிகள் வடமொழி நாடகங்களில் கையாளப்படுதலுண்டு. அவை பிரசுதாவனா, விசுகம்பகம், பிரவிசிகம், சூலிகா போன்ற பெயர்களால் குறிப்பிடபபடுகின்றன.
ஒரு நாடகக் காவியத்தைப் படிக்கும்பொழுதும் அல்லது அதைக் காட்சிக் காவியமாக மேடையில்<noinclude></noinclude>
fzz1ecbrg1p7k3va8gw1zyr7lynbxv8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/464
250
630557
1958118
1895552
2026-08-13T05:42:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|440|இந்திய நடனக் கலை}}</noinclude>கண்டு சுவைக்கும் பொழுதும் ஒரு வகை சுவை உணர்வைப் பார்வையாளர்களுக்குத் தருவது வடமொழி நாடக நடிக, நடிகையரின் தலையாய பொறுப்பாகும். ஆங்கிகம், வாசிகம், ஆகாரியம், சாத்துவிகம் என நால்வகை அபிநயங்களால் காவிய பாவம் நாட்டிய பாவமாக உணர்த்தப்படுகிறது. நடிப்பு முறையைப் பற்றி விளக்கும் பரத முனிவர் இதனை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என மூவகையாகப் பிரிக்கிறார். ஆங்கிகமும் சாத்துவிகமும் மட்டும் இணைந்த சுத்த நடனத்தை நிருத்தம் என்றும், ஆங்கிகம், சாத்துவிகம் ஆகியவற்றுடன் ஆகாரியம் இணைத்து பாத்திரங்களோடு பொருந்த நிகழ்த்தப்படுவதை நிருத்தியம் என்றும், நான்கு வகை அபிநயங்களும் இணைந்து வருவதை நாட்டியம் என்றும் குறிப்பிடுவர்.
இவை கைசிகி, பாரதி, ஆரபடி, சாத்துவதி என நான்கு விருத்திகளோடு இணைந்து முற்றிலும் ஒயிலாக்கம் கொண்ட நாடக வழக்காகவோ உலக வழக்கை ஒட்டியதாகவோ படைத்துக் காட்டப்படும். விபாவம், அனுபாவம், வியபிசாரிபாவம் ஆகியவற்றின் இணைப்பால் இரசம் வெளிப்படுகிறது. உள்ளத்துணர்வைத் தூண்டுவதற்குக் காரணமாக எது விளங்குகிறதோ அது விபாகம் எனப்படும். அது ஆலம்பனம், உத்திபனம் என இரண்டு வகைப்படும். அவ்வுணர்வுக்கு உரிய சூழல் உத்திபனம் எனப்படும். உள்ளத்துணர்வை உடலின் புறவெளிப்பாடுகளால் உணர்த்தும்போது அது அனுபாவம் எனப்படுகிறது. இவ்வாறு விபாவ அனுபபாவங்களால் உணர்த்தப்படுதலைப் பாவ வெளியீடு என்று குறிப்பர் பரதர் 49 பாவங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் அடிப்படை உணர்வுகளைத் தாயிபாவம் என்றும், மனத்தில் நின்று தோன்றி வெளிப்படுபவைகளைச் சாத்துவிகம் என்றும், நிலையாக நிற்காமல் தோன்றிச் சிறிது நேரம் நின்று தாயிபாவத்திற்கு உரம் அளித்து நீங்குபவைகளை வியபிசாரி அல்லது சஞ்சாரி பாவம் என்றும் பரத சாத்திரம் குறிப்பிடுகிறது.
<b>எட்டு தாயி பாவங்களாவன:</b> இரதி, காசம், சோகம், குரோதம், உற்சாகம், பயம், சிகுப்சை, விசுமயம் என்பவையாகும். எட்டு சாத்துவிக பாவங்களாவன; தம்பம் (அசைவற்ற நிலை), சுவேதம் (வியர்வை), உரோமாஞ்சம் (மயிர்க்கூச்செறிதல்), சுரசாதம் (குரலில் மாற்றம்), வேபது (நடுக்குறுதல்), வைவருணம் (நிறம்மாறுதல்), பிரணயம் (மயக்கமடைதல்), அகரு (கண்ணீருகுத்தல்) முதலியனவாகும். மெய்ம்மயிர்சிலிர்த்தல் முதல் தோற்றம் ஈறாகச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறும் விறல் என்னும் வகைகளை இவற்றுடன் ஒப்பிடலாம்.
வியபிசாரி பாவங்களாவன:
நிருவேதம், கிளாவி, சங்கை, அசூயை, மதம், சிரமம், ஆலாசியம், தயனியா, சிந்தை, மோகம், சுமிருதி, திரிதி, விருதம், சபலம், கருசர், ஆலேகம், சடதம், கருவம், விசாதம், அவுதுசுகியம், நித்திரை, அபசமாரம், சுபிதம், விபோதம், அமருசம், அவாகித்தம், உக்கிரதை, மதி, வியாதி, உன்மாதம், மரணம், திராசம், விதருக்கம்.
வடமொழி நாடகங்கள் நிகழ்த்தப்பெற்ற நாடகக்கட்டடக் கலை பற்றிய தெளிவான குறிப்புகள் நாட்டிய சாத்திரத்தில் தரப்பட்டுள்ளன. நாடக அரங்குகள் விகிருட்டம் (செல்வகம்), சதுரசுரம் (சதுரம்), திரைசுரம் (முக்கோணம்) என மூன்று வடிவங்களால் ஆனவை. ஒவ்வொரு வடிவமும் சேட்டம் (தலை), மத்தியம் (இடை), கனிட்டம் (கடை) என மூன்று வகை அளவுகளைக் கொண்டது. இக்கட்டடங்களுக்கான நீளம், அகலங்களின் அடிப்படை அலகு அத்தம் எனப்படும். 108,64,32 ஆகிய அளவுகள் முறையே தலை, இடை, கடை ஆகிய கட்டடங்களுக்குரிய நில அளவாகும். செவ்வக வடிவத் தலைஅரங்கம் 108 அத்த நீளமும் 64 அத்தம் அகலமும் கொண்டது. அதுபோன்றே இடை 64, 32 என்றும்; கடை 32, 16 என்றும் கொள்ளப்படும். இவற்றுள் தலை அரங்கு கடவுளர்களுக்கும், இடை அரங்கு அரசர்களுக்கும், கடை அரங்கு மக்களுக்கும் உரியவை என குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தம் என்பது 24 பெருவிரல்கள் கொண்டது. நாடகக் கட்டடத்திற்கு நூல் பிடித்து அளவு கொடுப்பதிலிருந்து அதன் பொறுப்பு முழுவதையும் ஏற்றிருப்பதால் இயக்குநர் சூத்திரதாரன் (நூல் பிடிப்பவர்) என அழைக்கப்படுகிறார் என்று விளக்கம் கூறுவதுண்டு.
நாடக அரங்கக் கட்டடம் வேத்தியல், பொதுவியல் என இருவகைப்படும். வேத்தியல் அரசர்க்குரியது. அதற்கு நாட்டிய கிரகம் என்பது பெயர். பொதுவியல் மக்களுக்கு உரியது. அதற்கு நாட்டிய மண்டபம் என்பது பெயர். ஒரு நாடக அரங்குக் கட்டடம் எந்த வடிவமாக அமைந்திருந்தாலும் அது சரி சமமாகப் பிரிக்கப்பட்டு மேடைக்கும் அவைக் கூட்டத்திற்கும் ஒதுக்கப்படுகிறது. மேடை அவைத்தளத்திலிருந்து ஓர் அத்தம் உயரம் கொண்டதாகும். மேடையின் பிற்பகுதி நேப்பத்தியம் என்று சொல்லப்படும் ஒப்பனைக் கூடமாகவும், முற்பகுதி அரங்கப்பீடம் (பின்தளம்), அரங்க சீருடம் (முன்தளம்) என்ற நடிப்புத் தளமாகவும் பயன்படுத்தப்படும். முன்தளத்தின் இரு மருங்கிலுள்ள தளங்களையும் மத்தவாரனி என்று குறிப்பிடுவர். ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் நடைபெறும்பொழுது இப்பகுதிகள் பயன்படுத்தப்-<noinclude></noinclude>
skpb97t7ka6vqbb61vht2u6a8qlrs3y
1958123
1958118
2026-08-13T05:52:53Z
Booradleyp1
1964
1958123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|440|இந்திய நாடகக் கலை}}</noinclude>கண்டு சுவைக்கும் பொழுதும் ஒரு வகை சுவை உணர்வைப் பார்வையாளர்களுக்குத் தருவது வடமொழி நாடக நடிக, நடிகையரின் தலையாய பொறுப்பாகும். ஆங்கிகம், வாசிகம், ஆகாரியம், சாத்துவிகம் என நால்வகை அபிநயங்களால் காவிய பாவம் நாட்டிய பாவமாக உணர்த்தப்படுகிறது. நடிப்பு முறையைப் பற்றி விளக்கும் பரத முனிவர் இதனை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என மூவகையாகப் பிரிக்கிறார். ஆங்கிகமும் சாத்துவிகமும் மட்டும் இணைந்த சுத்த நடனத்தை நிருத்தம் என்றும், ஆங்கிகம், சாத்துவிகம் ஆகியவற்றுடன் ஆகாரியம் இணைத்து பாத்திரங்களோடு பொருந்த நிகழ்த்தப்படுவதை நிருத்தியம் என்றும், நான்கு வகை அபிநயங்களும் இணைந்து வருவதை நாட்டியம் என்றும் குறிப்பிடுவர்.
இவை கைசிகி, பாரதி, ஆரபடி, சாத்துவதி என நான்கு விருத்திகளோடு இணைந்து முற்றிலும் ஒயிலாக்கம் கொண்ட நாடக வழக்காகவோ உலக வழக்கை ஒட்டியதாகவோ படைத்துக் காட்டப்படும். விபாவம், அனுபாவம், வியபிசாரிபாவம் ஆகியவற்றின் இணைப்பால் இரசம் வெளிப்படுகிறது. உள்ளத்துணர்வைத் தூண்டுவதற்குக் காரணமாக எது விளங்குகிறதோ அது விபாகம் எனப்படும். அது ஆலம்பனம், உத்திபனம் என இரண்டு வகைப்படும். அவ்வுணர்வுக்கு உரிய சூழல் உத்திபனம் எனப்படும். உள்ளத்துணர்வை உடலின் புறவெளிப்பாடுகளால் உணர்த்தும்போது அது அனுபாவம் எனப்படுகிறது. இவ்வாறு விபாவ அனுபபாவங்களால் உணர்த்தப்படுதலைப் பாவ வெளியீடு என்று குறிப்பர் பரதர் 49 பாவங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் அடிப்படை உணர்வுகளைத் தாயிபாவம் என்றும், மனத்தில் நின்று தோன்றி வெளிப்படுபவைகளைச் சாத்துவிகம் என்றும், நிலையாக நிற்காமல் தோன்றிச் சிறிது நேரம் நின்று தாயிபாவத்திற்கு உரம் அளித்து நீங்குபவைகளை வியபிசாரி அல்லது சஞ்சாரி பாவம் என்றும் பரத சாத்திரம் குறிப்பிடுகிறது.
<b>எட்டு தாயி பாவங்களாவன:</b> இரதி, காசம், சோகம், குரோதம், உற்சாகம், பயம், சிகுப்சை, விசுமயம் என்பவையாகும். எட்டு சாத்துவிக பாவங்களாவன; தம்பம் (அசைவற்ற நிலை), சுவேதம் (வியர்வை), உரோமாஞ்சம் (மயிர்க்கூச்செறிதல்), சுரசாதம் (குரலில் மாற்றம்), வேபது (நடுக்குறுதல்), வைவருணம் (நிறம்மாறுதல்), பிரணயம் (மயக்கமடைதல்), அகரு (கண்ணீருகுத்தல்) முதலியனவாகும். மெய்ம்மயிர்சிலிர்த்தல் முதல் தோற்றம் ஈறாகச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறும் விறல் என்னும் வகைகளை இவற்றுடன் ஒப்பிடலாம்.
வியபிசாரி பாவங்களாவன:
நிருவேதம், கிளாவி, சங்கை, அசூயை, மதம், சிரமம், ஆலாசியம், தயனியா, சிந்தை, மோகம், சுமிருதி, திரிதி, விருதம், சபலம், கருசர், ஆலேகம், சடதம், கருவம், விசாதம், அவுதுசுகியம், நித்திரை, அபசமாரம், சுபிதம், விபோதம், அமருசம், அவாகித்தம், உக்கிரதை, மதி, வியாதி, உன்மாதம், மரணம், திராசம், விதருக்கம்.
வடமொழி நாடகங்கள் நிகழ்த்தப்பெற்ற நாடகக்கட்டடக் கலை பற்றிய தெளிவான குறிப்புகள் நாட்டிய சாத்திரத்தில் தரப்பட்டுள்ளன. நாடக அரங்குகள் விகிருட்டம் (செல்வகம்), சதுரசுரம் (சதுரம்), திரைசுரம் (முக்கோணம்) என மூன்று வடிவங்களால் ஆனவை. ஒவ்வொரு வடிவமும் சேட்டம் (தலை), மத்தியம் (இடை), கனிட்டம் (கடை) என மூன்று வகை அளவுகளைக் கொண்டது. இக்கட்டடங்களுக்கான நீளம், அகலங்களின் அடிப்படை அலகு அத்தம் எனப்படும். 108,64,32 ஆகிய அளவுகள் முறையே தலை, இடை, கடை ஆகிய கட்டடங்களுக்குரிய நில அளவாகும். செவ்வக வடிவத் தலைஅரங்கம் 108 அத்த நீளமும் 64 அத்தம் அகலமும் கொண்டது. அதுபோன்றே இடை 64, 32 என்றும்; கடை 32, 16 என்றும் கொள்ளப்படும். இவற்றுள் தலை அரங்கு கடவுளர்களுக்கும், இடை அரங்கு அரசர்களுக்கும், கடை அரங்கு மக்களுக்கும் உரியவை என குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தம் என்பது 24 பெருவிரல்கள் கொண்டது. நாடகக் கட்டடத்திற்கு நூல் பிடித்து அளவு கொடுப்பதிலிருந்து அதன் பொறுப்பு முழுவதையும் ஏற்றிருப்பதால் இயக்குநர் சூத்திரதாரன் (நூல் பிடிப்பவர்) என அழைக்கப்படுகிறார் என்று விளக்கம் கூறுவதுண்டு.
நாடக அரங்கக் கட்டடம் வேத்தியல், பொதுவியல் என இருவகைப்படும். வேத்தியல் அரசர்க்குரியது. அதற்கு நாட்டிய கிரகம் என்பது பெயர். பொதுவியல் மக்களுக்கு உரியது. அதற்கு நாட்டிய மண்டபம் என்பது பெயர். ஒரு நாடக அரங்குக் கட்டடம் எந்த வடிவமாக அமைந்திருந்தாலும் அது சரி சமமாகப் பிரிக்கப்பட்டு மேடைக்கும் அவைக் கூட்டத்திற்கும் ஒதுக்கப்படுகிறது. மேடை அவைத்தளத்திலிருந்து ஓர் அத்தம் உயரம் கொண்டதாகும். மேடையின் பிற்பகுதி நேப்பத்தியம் என்று சொல்லப்படும் ஒப்பனைக் கூடமாகவும், முற்பகுதி அரங்கப்பீடம் (பின்தளம்), அரங்க சீருடம் (முன்தளம்) என்ற நடிப்புத் தளமாகவும் பயன்படுத்தப்படும். முன்தளத்தின் இரு மருங்கிலுள்ள தளங்களையும் மத்தவாரனி என்று குறிப்பிடுவர். ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் நடைபெறும்பொழுது இப்பகுதிகள் பயன்படுத்தப்-<noinclude></noinclude>
p8h4ryvuo64drv0kah538ccsvxzky8p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/465
250
630564
1958119
1895561
2026-08-13T05:50:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|441|இந்திய நடனக் கலை}}</noinclude>படும் என்பது தெரிய வருகிறது. பின்தளத்தில் அதன் பின்னால் அமைந்துள்ள ஒப்பனை அறையிலிருந்து மேடையில் நுழைவதற்கு வலம், இடம் ஆகிய இருபக்கங்களில் வாயில்கள் உள்ளன. அரங்கப்பீடம் என்ற பின்தளத்தின் இவ்விருவாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் இசைக் கலைஞர்கள் அமர்ந்து இருப்பர். இது வேதி எனப்படும்.
வடமொழி நாடகங்களில் திரையைப் பற்றிய குறிப்பு இருப்பினும், அவை எங்கு அமைக்கப்பட்டிருந்தன என்பது பற்றிச் சரியான விவரம் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி போன்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுவர். வடமொழி நாடகங்களில் கிடைக்கப்பெறும் குறிப்புக்களிலிருந்து, இவை நிரந்தரமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டவை என்பதைவிட, நன்கு பயன்படுகிற முறையில் அமைக்கப்பட்டிருந்தன என்பதை அறியலாம்.
பண்டைய நாடகங்கள் இசைப்பயன்பாடு மிக்கனவாகவும் பாட்டு மற்றும் பேச்சுமொழி, தாள, இலய ஓசை, இழைவால் கதாபாத்திரங்களின் பால், வயது, மனச்சூழல் முதலியவற்றைக் காட்டி நிற்பனவாகவும் அமைந்தவை. அவை புறப்பொருள்களின் துணையின்றி நடிகனின் உள்ளாற்றல்களால் சைகைகள் மூலம் சூழல், கையாளப்படவேண்டிய பொருள்கள், ஒளி அமைப்பின் பின்னணி யாவுமே விளக்கிக்காட்டுவனவாக அமைந்தவை ஆகும். நாடக இலக்கிய ஆக்கத்திலேயே மேடைக் கூறுகள் அடங்கியுள்ளமையால், சைகைகள், முத்திரைகள் நடிகனின் மனோதரும அடிப்படையில் நாடகத்தின் கருத்து, படிமம் ஆகியவற்றின் விளக்கவுரைகளாக அவை திகழ்கின்றன.
பல்வேறு பாவங்களோடு கூடிய தாயி பாவங்கள் அதனதன் இரசத் தன்மையை அடைகின்றன. இரசானுபவம் என்பது பார்வையாளர்கள் இடத்தில் தோன்றுகின்ற ஓர் உயர்ந்த ஆனந்த நிலைமையாகும். சுவைகள் எட்டு. அவை, சிருங்காரம், ஆசியம், கருணை, இரெளத்திரம், வீரம், பயானகம், பீபசுதம், அற்புதம் என்பனவாகும். இவை தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டுவகை மெய்ப்பாடுகளாகிய உலகை, நகை, அழுகை, வெகுளி, அச்சம், பெருமிதம், இளிவரல், மருட்கை என்பனவாகும். சுவைக்கப்படும் பொருளும் அதனை நுகர்ந்த பொறியுணர்வும் அது மனத்துப்பட்டவழி உள்ளத்துள் நிகழும் குறிப்பும், குறிப்புப் பிறந்த உள்ளத்தால் உடலின்கண் தோன்றும் வேறுபாடான விறலும் ஆகிய நான்கையும் மெய்ப்பாட்டோடு இணைத்து, 32 பொருளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மேலே குறிப்பிட்ட இரசானுபவம் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டிலும் ஒத்திருப்பதைக் காணலாம்.
பார்வையாளர் சகுருதயர் என்று குறிப்பிடப்படுகின்றனர். நடிகரைப் போலவே பார்வையாளரும் படைப்பாற்றல் மிக்கவராக நடிகனோடு இணைந்து செல்லும் மனப்பண்பு பெற்றவராக அமைதல் வேண்டும் என்று பார்வையாளருக்கும் இலக்கணம் வகுத்துள்ளது நாட்டிய சாத்திரம். சில குறிப்பிடத்தக்க வடமொழி நாடக ஆசிரியர்களும் அவர்களின் நாடகங்களும் வருமாறு:
<center>
{|
|-
|{{ts|vtt}}|பாசமகாகவி || {{ts|vtt}}|— || அபிடேக நாடகம், அவமாரிகா, பாலசரிதம், தரித்திர சாருதத்தம், தூத கடோற்கசம், தூதவாக்கியம், கருணபாரம், மத்தியம் வியாயோகம், பிரதிமா, சொப்பன வாசவதத்தம், பிரதிக்கிஞ யோகரதாராயணம், ஊருபங்கம், பஞ்சராத்திரதம்.
|-
|காளிதாசன் || — || மாளவிகாக்கினிமித்திரம், அபிக்கியான சாகுந்தலம், விக்கிரமோர்வசியம்.
|-
|சூத்திரகன் || — || மிருச்ச கடிகம்
|-
|விசாகதத்தர் || — || முத்திரா இராட்சசம்.
|-
|பவபூதி || — || உத்தரராம சரிதம், மாலதி மாதவம்.
|-
|மகேந்திரவர்மன் || — || மத்தவிலாசப் பிரகசனம்.
|-
|போதயனார் || — || பகவத்தச்சுகியம்.
|-
|அர்சர் || — || நாகாநந்தம், இரத்தினாவளி.
|}
</center>
{{nop}}<noinclude>
வா. க. 3-56</noinclude>
dfctemf7d8dga26ghpaedwmd8v9apmg
1958120
1958119
2026-08-13T05:51:01Z
Booradleyp1
1964
1958120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|441|இந்திய நாடகக் கலை}}</noinclude>படும் என்பது தெரிய வருகிறது. பின்தளத்தில் அதன் பின்னால் அமைந்துள்ள ஒப்பனை அறையிலிருந்து மேடையில் நுழைவதற்கு வலம், இடம் ஆகிய இருபக்கங்களில் வாயில்கள் உள்ளன. அரங்கப்பீடம் என்ற பின்தளத்தின் இவ்விருவாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் இசைக் கலைஞர்கள் அமர்ந்து இருப்பர். இது வேதி எனப்படும்.
வடமொழி நாடகங்களில் திரையைப் பற்றிய குறிப்பு இருப்பினும், அவை எங்கு அமைக்கப்பட்டிருந்தன என்பது பற்றிச் சரியான விவரம் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி போன்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுவர். வடமொழி நாடகங்களில் கிடைக்கப்பெறும் குறிப்புக்களிலிருந்து, இவை நிரந்தரமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டவை என்பதைவிட, நன்கு பயன்படுகிற முறையில் அமைக்கப்பட்டிருந்தன என்பதை அறியலாம்.
பண்டைய நாடகங்கள் இசைப்பயன்பாடு மிக்கனவாகவும் பாட்டு மற்றும் பேச்சுமொழி, தாள, இலய ஓசை, இழைவால் கதாபாத்திரங்களின் பால், வயது, மனச்சூழல் முதலியவற்றைக் காட்டி நிற்பனவாகவும் அமைந்தவை. அவை புறப்பொருள்களின் துணையின்றி நடிகனின் உள்ளாற்றல்களால் சைகைகள் மூலம் சூழல், கையாளப்படவேண்டிய பொருள்கள், ஒளி அமைப்பின் பின்னணி யாவுமே விளக்கிக்காட்டுவனவாக அமைந்தவை ஆகும். நாடக இலக்கிய ஆக்கத்திலேயே மேடைக் கூறுகள் அடங்கியுள்ளமையால், சைகைகள், முத்திரைகள் நடிகனின் மனோதரும அடிப்படையில் நாடகத்தின் கருத்து, படிமம் ஆகியவற்றின் விளக்கவுரைகளாக அவை திகழ்கின்றன.
பல்வேறு பாவங்களோடு கூடிய தாயி பாவங்கள் அதனதன் இரசத் தன்மையை அடைகின்றன. இரசானுபவம் என்பது பார்வையாளர்கள் இடத்தில் தோன்றுகின்ற ஓர் உயர்ந்த ஆனந்த நிலைமையாகும். சுவைகள் எட்டு. அவை, சிருங்காரம், ஆசியம், கருணை, இரெளத்திரம், வீரம், பயானகம், பீபசுதம், அற்புதம் என்பனவாகும். இவை தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டுவகை மெய்ப்பாடுகளாகிய உலகை, நகை, அழுகை, வெகுளி, அச்சம், பெருமிதம், இளிவரல், மருட்கை என்பனவாகும். சுவைக்கப்படும் பொருளும் அதனை நுகர்ந்த பொறியுணர்வும் அது மனத்துப்பட்டவழி உள்ளத்துள் நிகழும் குறிப்பும், குறிப்புப் பிறந்த உள்ளத்தால் உடலின்கண் தோன்றும் வேறுபாடான விறலும் ஆகிய நான்கையும் மெய்ப்பாட்டோடு இணைத்து, 32 பொருளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மேலே குறிப்பிட்ட இரசானுபவம் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டிலும் ஒத்திருப்பதைக் காணலாம்.
பார்வையாளர் சகுருதயர் என்று குறிப்பிடப்படுகின்றனர். நடிகரைப் போலவே பார்வையாளரும் படைப்பாற்றல் மிக்கவராக நடிகனோடு இணைந்து செல்லும் மனப்பண்பு பெற்றவராக அமைதல் வேண்டும் என்று பார்வையாளருக்கும் இலக்கணம் வகுத்துள்ளது நாட்டிய சாத்திரம். சில குறிப்பிடத்தக்க வடமொழி நாடக ஆசிரியர்களும் அவர்களின் நாடகங்களும் வருமாறு:
<center>
{|
|-
|{{ts|vtt}}|பாசமகாகவி || {{ts|vtt}}|— || அபிடேக நாடகம், அவமாரிகா, பாலசரிதம், தரித்திர சாருதத்தம், தூத கடோற்கசம், தூதவாக்கியம், கருணபாரம், மத்தியம் வியாயோகம், பிரதிமா, சொப்பன வாசவதத்தம், பிரதிக்கிஞ யோகரதாராயணம், ஊருபங்கம், பஞ்சராத்திரதம்.
|-
|காளிதாசன் || — || மாளவிகாக்கினிமித்திரம், அபிக்கியான சாகுந்தலம், விக்கிரமோர்வசியம்.
|-
|சூத்திரகன் || — || மிருச்ச கடிகம்
|-
|விசாகதத்தர் || — || முத்திரா இராட்சசம்.
|-
|பவபூதி || — || உத்தரராம சரிதம், மாலதி மாதவம்.
|-
|மகேந்திரவர்மன் || — || மத்தவிலாசப் பிரகசனம்.
|-
|போதயனார் || — || பகவத்தச்சுகியம்.
|-
|அர்சர் || — || நாகாநந்தம், இரத்தினாவளி.
|}
</center>
{{nop}}<noinclude>
வா. க. 3-56</noinclude>
sr2o8d6wk62md97wleg0dthkvht6i3z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/466
250
630565
1958124
1895562
2026-08-13T05:57:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|442|இந்திய நடனக் கலை}}</noinclude><b>இந்தியக் கிராமிய நாடகக் கலை வடிவங்கள்:</b> இந்திய வரலாற்றில் வடமொழி நாடகத் தொடர்ச்சி மாநில மொழிகள் வளர்ச்சியுற்றபோது மெல்ல மெல்ல மங்கலாயிற்று. இதன் தொடக்கம் ஏறத்தாழ கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனலாம். வட்டாரவழக்குகள் 15-ஆம் நூற்றாண்டில் மொழியின் முழு வடிவம் பெறத் தொடங்கின. தென்னிந்திய மொழிகள் வடமொழித் தாக்கத்தைத் தவிர, தாமாகவே இலக்கிய வளங்களை பெருக்கிக் கொள்ளவில்லை. எனவே இந்தக் காலக்கட்டத்தில் பண்பட்ட நாடக இலக்கியங்கள் ஒன்றும் தோன்றவில்லை. எனினும் சாரணர்கள் என்று அழைக்கப்பட்ட நாடக மாந்தர் புராணக்கதைகளைப் பாடி ஆடி நாடெங்கும் அலைந்து திரிந்தனர் என்பது தெரிகிறது. சாரணர்கள், அரிகதைக் கலைஞர்கள், பக்தி இயக்கப் பெரியோர் போன்றோர் கிராமிய நாடகக்கலை வடிவங்களுக்கு முன்னோடிகளாக அமைந்திருந்தனர் எனலாம். அவர்களுக்கு இராமாயணமும் பாரதமும் ஊற்றாக விளங்கின.
கேரளத்தில் கூடியாட்டம் என்பது வடமொழி நாடக வடிவத்தின் தாக்கம் பெற்று இன்றும் நின்று நிலவுகின்ற நாடக வடிவமாக விளங்குகிறது. இது நிகழ்த்தப்படும் அரங்கினைக் ‘கூத்தம்பலம்’ என்று சொல்கின்றனர். இவ்வரங்கக் கட்டடம் நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரங்கக் கட்டடக்கலை அமைப்பின் கூறுகளைச் கொண்டதாகும். சாக்கையர் கூத்து எனவும் கூடியாட்டம் சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற சாக்கையர் கூத்துக்கும் இக்கலை வடிவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. சாக்கையர் தனித்துக் கதை சொல்லும் பாணியைக் கூத்து என்றும் பிற நடிகர் நடிகைகளுடன் வேடம் அணிந்து நிகழ்த்தும் நாடகப் பகுதிகளைக் கூடியாட்டம் என்றும் சொல்கிறார்கள்.
மேடையில் உயரமான குத்துவிளக்கு ஒளியில் பூசை மற்றும் வழிபாட்டுச் சடங்குகளோடு இது நிகழ்த்தப்படுகிறது. கூடியாட்ட நிகழ்ச்சியில் ஒருவர் பிடித்துக்கொண்டு நிற்பதான திரை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உரிய இசைக்கருவி முழவு என்று சொல்லப்படுகிறது. இது ஆள் உயரமுள்ள செப்புப் பானையின் வாயைத் தோலால் கட்டி இரு கைகளாலும் தட்டப்படுகின்ற கருவியாகும். வடமொழி நாடகத்தின் பாடல் ஒன்றின் வரியைச் சாக்கையர் கூற, அதனை மேடையின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் நங்கையர் என்னும் பெண் கலைஞர் திரும்பக் கூறுவர். அவ்வரியை அபிநயத்தில் கூறிமுடித்ததும் குழுவின் ஓசைக்கு ஏற்ப மெய்ப்பாடுகளால் பதவுரை, விளக்கவுரை போல அவ்வரிக்குச் சாக்கையரின் ஆட்டம் மீண்டும் விரிந்து செல்லும், இரவு முழுவதும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாள் ஒன்றுக்கு ஓரிரு பாடல்களே படிக்கப்படுகின்றன. பெரும்பாலும் அபிடேகம், மத்தவிலாசப் பிரகசனம், பகவத அச்சுகீயம், சுபத்திராதனஞ்செயம், தபுதிசம்காரம் போன்ற வடமொழி நாடகங்களே நடிக்கப்படுகின்றன. முழுமையாக நாடகம் நடத்தி முடிப்பதற்கு 72 நாட்களுக்குமேல் ஆகும். அவ்வாறு நடந்திருப்பது அரிதாகவே காணப்படுகிறது. முகத்தில் முக் குணங்களுக்கும் உரிய வண்ணச் சாய பூச்சு ஒப்பனை மேற்கொள்ளப்படுகின்றது. பெண்களும் பங்கேற்கும் நாடக வடிவம் இது. விதூடகன் முதலிய பாத்திரங்கள் மலையாள மொழியில் பேசுவதுண்டு. இது ஒரு செவ்வியல் நாடக வடிவம் ஆகும். அரங்கில் காட்சி அமைப்பு ஏதும் கிடையாது. மரத்தாலான இருக்கை ஒன்றுதான் மேடைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காலம், காட்சி, சூழல் யாவும் நடிகரின் நடிப்பினால் புலப்படுத்தப்படுகின்றன. சில பாத்திரங்களின் முதல் மேடைத் தோற்றம் கண்ணுக்கு இனிமையான காட்சியாக இருக்கிறது.
<b>கிருட்டிண ஆட்டம்:</b> கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் குருவாயூர்க் கோவிலில் தோன்றிய வழிபாட்டு நாட்டிய நாடகமாகும். கண்ணன் பிறப்பு முதல் கம்சவதை வரை உள்ள கதைகளை எட்டாகப் பிரித்துள்ளனர். பாத்திரங்கள் குணங்களுக்குத் தகுந்தவாறு வண்ணங்களாலும் கோலங்களாலும் முகத்தில் எழுதப்பெற்று. முகமூடி போன்ற ஒப்பனை அமைப்பை இது கொண்டுள்ளது. ஏராளமான சிறுவர்கள் பங்கேற்கும் வடிவம் இது. பெண்கள் பங்கேற்றல் இல்லை. ஒயிலாக்கம் நிறைந்த ஒப்பனை ஆடை அணி முதலியவற்றைக் கொண்டது. பெண்களுடைய ஒப்பனை கூட மிகவும் நளினப்படுத்தப்பட்டதாகும். சில பாத்திரங்களுக்கு முகமூடிகளை அணிவித்து மேடையில் அனுப்புவதுமுண்டு. நாட்டிய முத்திரைகளைக் கையாண்டு அபிநயம் நிகழ்த்தப்படுகிறது. சில காட்சிப் படிமங்களும் பல்வேறு பாத்திரங்களின் அடவுக் கோலங்களும் கண்ணுக்கு இனிமையாக அமைவனவாகும். கதகளியின் முன்னோடியான கலைவடிவம் என்று இதனைக் கூறுவதுண்டு. பாடல்கள் மலையாளமும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் இசைக்கப்படுகின்றன. செண்டை என்னும் இசைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. தனிமேடை அமைப்பு இல்லை. கோவில் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தில் உயர்ந்த குத்துவிளக்கின் ஒளியில் நடைபெறும் நிகழ்ச்சியாகும் இது.
<b>கதகளி:</b> கதகளி கிருட்டிணன் ஆட்டத்திலிருந்து தோன்றியது என்பர். இதை இராமன் ஆட்டம்<noinclude></noinclude>
g0jb9qris1h47kwda3v7afxwd1lo4sj
1958127
1958124
2026-08-13T06:00:26Z
Booradleyp1
1964
1958127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|442|இந்திய நாடகக் கலை}}</noinclude><b>இந்தியக் கிராமிய நாடகக் கலை வடிவங்கள்:</b> இந்திய வரலாற்றில் வடமொழி நாடகத் தொடர்ச்சி மாநில மொழிகள் வளர்ச்சியுற்றபோது மெல்ல மெல்ல மங்கலாயிற்று. இதன் தொடக்கம் ஏறத்தாழ கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனலாம். வட்டாரவழக்குகள் 15-ஆம் நூற்றாண்டில் மொழியின் முழு வடிவம் பெறத் தொடங்கின. தென்னிந்திய மொழிகள் வடமொழித் தாக்கத்தைத் தவிர, தாமாகவே இலக்கிய வளங்களை பெருக்கிக் கொள்ளவில்லை. எனவே இந்தக் காலக்கட்டத்தில் பண்பட்ட நாடக இலக்கியங்கள் ஒன்றும் தோன்றவில்லை. எனினும் சாரணர்கள் என்று அழைக்கப்பட்ட நாடக மாந்தர் புராணக்கதைகளைப் பாடி ஆடி நாடெங்கும் அலைந்து திரிந்தனர் என்பது தெரிகிறது. சாரணர்கள், அரிகதைக் கலைஞர்கள், பக்தி இயக்கப் பெரியோர் போன்றோர் கிராமிய நாடகக்கலை வடிவங்களுக்கு முன்னோடிகளாக அமைந்திருந்தனர் எனலாம். அவர்களுக்கு இராமாயணமும் பாரதமும் ஊற்றாக விளங்கின.
கேரளத்தில் கூடியாட்டம் என்பது வடமொழி நாடக வடிவத்தின் தாக்கம் பெற்று இன்றும் நின்று நிலவுகின்ற நாடக வடிவமாக விளங்குகிறது. இது நிகழ்த்தப்படும் அரங்கினைக் ‘கூத்தம்பலம்’ என்று சொல்கின்றனர். இவ்வரங்கக் கட்டடம் நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரங்கக் கட்டடக்கலை அமைப்பின் கூறுகளைச் கொண்டதாகும். சாக்கையர் கூத்து எனவும் கூடியாட்டம் சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற சாக்கையர் கூத்துக்கும் இக்கலை வடிவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. சாக்கையர் தனித்துக் கதை சொல்லும் பாணியைக் கூத்து என்றும் பிற நடிகர் நடிகைகளுடன் வேடம் அணிந்து நிகழ்த்தும் நாடகப் பகுதிகளைக் கூடியாட்டம் என்றும் சொல்கிறார்கள்.
மேடையில் உயரமான குத்துவிளக்கு ஒளியில் பூசை மற்றும் வழிபாட்டுச் சடங்குகளோடு இது நிகழ்த்தப்படுகிறது. கூடியாட்ட நிகழ்ச்சியில் ஒருவர் பிடித்துக்கொண்டு நிற்பதான திரை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உரிய இசைக்கருவி முழவு என்று சொல்லப்படுகிறது. இது ஆள் உயரமுள்ள செப்புப் பானையின் வாயைத் தோலால் கட்டி இரு கைகளாலும் தட்டப்படுகின்ற கருவியாகும். வடமொழி நாடகத்தின் பாடல் ஒன்றின் வரியைச் சாக்கையர் கூற, அதனை மேடையின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் நங்கையர் என்னும் பெண் கலைஞர் திரும்பக் கூறுவர். அவ்வரியை அபிநயத்தில் கூறிமுடித்ததும் குழுவின் ஓசைக்கு ஏற்ப மெய்ப்பாடுகளால் பதவுரை, விளக்கவுரை போல அவ்வரிக்குச் சாக்கையரின் ஆட்டம் மீண்டும் விரிந்து செல்லும், இரவு முழுவதும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாள் ஒன்றுக்கு ஓரிரு பாடல்களே படிக்கப்படுகின்றன. பெரும்பாலும் அபிடேகம், மத்தவிலாசப் பிரகசனம், பகவத அச்சுகீயம், சுபத்திராதனஞ்செயம், தபுதிசம்காரம் போன்ற வடமொழி நாடகங்களே நடிக்கப்படுகின்றன. முழுமையாக நாடகம் நடத்தி முடிப்பதற்கு 72 நாட்களுக்குமேல் ஆகும். அவ்வாறு நடந்திருப்பது அரிதாகவே காணப்படுகிறது. முகத்தில் முக் குணங்களுக்கும் உரிய வண்ணச் சாய பூச்சு ஒப்பனை மேற்கொள்ளப்படுகின்றது. பெண்களும் பங்கேற்கும் நாடக வடிவம் இது. விதூடகன் முதலிய பாத்திரங்கள் மலையாள மொழியில் பேசுவதுண்டு. இது ஒரு செவ்வியல் நாடக வடிவம் ஆகும். அரங்கில் காட்சி அமைப்பு ஏதும் கிடையாது. மரத்தாலான இருக்கை ஒன்றுதான் மேடைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காலம், காட்சி, சூழல் யாவும் நடிகரின் நடிப்பினால் புலப்படுத்தப்படுகின்றன. சில பாத்திரங்களின் முதல் மேடைத் தோற்றம் கண்ணுக்கு இனிமையான காட்சியாக இருக்கிறது.
<b>கிருட்டிண ஆட்டம்:</b> கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் குருவாயூர்க் கோவிலில் தோன்றிய வழிபாட்டு நாட்டிய நாடகமாகும். கண்ணன் பிறப்பு முதல் கம்சவதை வரை உள்ள கதைகளை எட்டாகப் பிரித்துள்ளனர். பாத்திரங்கள் குணங்களுக்குத் தகுந்தவாறு வண்ணங்களாலும் கோலங்களாலும் முகத்தில் எழுதப்பெற்று. முகமூடி போன்ற ஒப்பனை அமைப்பை இது கொண்டுள்ளது. ஏராளமான சிறுவர்கள் பங்கேற்கும் வடிவம் இது. பெண்கள் பங்கேற்றல் இல்லை. ஒயிலாக்கம் நிறைந்த ஒப்பனை ஆடை அணி முதலியவற்றைக் கொண்டது. பெண்களுடைய ஒப்பனை கூட மிகவும் நளினப்படுத்தப்பட்டதாகும். சில பாத்திரங்களுக்கு முகமூடிகளை அணிவித்து மேடையில் அனுப்புவதுமுண்டு. நாட்டிய முத்திரைகளைக் கையாண்டு அபிநயம் நிகழ்த்தப்படுகிறது. சில காட்சிப் படிமங்களும் பல்வேறு பாத்திரங்களின் அடவுக் கோலங்களும் கண்ணுக்கு இனிமையாக அமைவனவாகும். கதகளியின் முன்னோடியான கலைவடிவம் என்று இதனைக் கூறுவதுண்டு. பாடல்கள் மலையாளமும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் இசைக்கப்படுகின்றன. செண்டை என்னும் இசைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. தனிமேடை அமைப்பு இல்லை. கோவில் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தில் உயர்ந்த குத்துவிளக்கின் ஒளியில் நடைபெறும் நிகழ்ச்சியாகும் இது.
<b>கதகளி:</b> கதகளி கிருட்டிணன் ஆட்டத்திலிருந்து தோன்றியது என்பர். இதை இராமன் ஆட்டம்<noinclude></noinclude>
gbqc3nx53476298vs7wuu5fwqow97ku
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/467
250
630566
1958125
1895563
2026-08-13T05:59:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1958125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நடனக் கலை|443|இந்திய நடனக் கலை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 467
|bSize = 468
|cWidth = 369
|cHeight = 234
|oTop = 62
|oLeft = 41
|Location = center
|Description =
}}
{{c|கிருட்டிண ஆட்டம்}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 467
|bSize = 468
|cWidth = 302
|cHeight = 242
|oTop = 326
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|கதகளி}}<noinclude></noinclude>
t09anmx69rr7g59jdlsyuvwuvs9e7xl
1958126
1958125
2026-08-13T06:00:03Z
Booradleyp1
1964
1958126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|443|இந்திய நாடகக் கலை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 467
|bSize = 468
|cWidth = 369
|cHeight = 234
|oTop = 62
|oLeft = 41
|Location = center
|Description =
}}
{{c|கிருட்டிண ஆட்டம்}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 467
|bSize = 468
|cWidth = 302
|cHeight = 242
|oTop = 326
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|கதகளி}}<noinclude></noinclude>
hkwo5kdqwmtzp4az88y14vf9kb4f0ws
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1958101
1958019
2026-08-12T14:49:12Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1958101
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
9g2sug8ntlqnaelui3a4apqunofxthz
1958110
1958101
2026-08-12T16:48:03Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1958110
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
ck006xj3nlt2p262b7yz54cm6qljely
பயனர்:Bharathblesson/test
2
645148
1958140
1958076
2026-08-13T09:50:25Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1958140
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
9xjvdqr73thd6ox8m4brpvqnwq3f274
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/794
250
651476
1958078
2026-08-12T12:08:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கவிகள் பாவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் காலத்தில் சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர் ஆண்டுவந்தார். திருவிராமேச்சுரம் செல்லும் பயண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்துபீபி|768|சாந்தோக்கிய உபநிடதம்}}</noinclude>கவிகள் பாவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் காலத்தில் சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர் ஆண்டுவந்தார். திருவிராமேச்சுரம் செல்லும் பயணிகளுக்கு வழியில் அன்னசத்திரம் கட்டும் குறிக்கோளுடன் அம்மன்னர் வருவது கேட்ட இவர் தந்தையார் அட்டநாக பந்தம் என்னும் சித்திர கவி ஒன்றினை எழுதி வைத்திருந்தார். அதனை மருது பாண்டியரிடம் பாடித் தந்து பரிசு பெற விரும்பினார். இதையறிந்த சாந்துப் புலவர், அதனை அவரறியாமல் எடுத்து, அதற்குள்ளேயே அமையுமாறு சிறுசிறு அட்டநாக பந்தங்களை எழுதி வைத்துவிட்டார். இதனை அறியாத சர்க்கரைப் புலவர் அதனை எடுத்துக்கொண்டு சென்று, மருது பாண்டியரிடம் தந்தார். அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘உம்முடைய பெரிய நாகம் குட்டிகளையும் ஈன்றுள்ளதோ’? என்று வியப்புடன் கேட்க, அதையறியாத சர்க்கரைப் புலவர் ஒருவாறு சிந்தித்துணர்ந்து, ‘தன் மகன் இயற்றியிருத்தல் வேண்டும்’ என்று கூற, அச்சிறிய நாக பந்தங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தமை கண்டு, சாந்துப் புலவரை வரவழைத்துத் தம் அரசவைப் புலவராக அமர்த்திக்கொண்டார்.
இவர் இயற்றியுள்ள ‘மயூரகிரிக்கோவை’ சொல் நயம் பொருள்நயம் மிக்கது அதில் ‘வேழம் வினாதல்’ என்ற தலைப்பில் இவரியற்றிய பாடலில் யானையைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்களை அமைத்துப் பாடியிருப்பது புலவர் பெருமக்களின் பாராட்டுக்குரியதாகும். இப்புலவர் தம்மை ஆதரித்த மருது பாண்டியர் மயூகிரி முருகப்பெருமானுக்குச் செய்த கோயிற் பணிகளையும், ஏனைய அறச்செயல்களையும் தாம் இயற்றிய மயூரகிரிக் கோவையிற் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இவர்தம் பிற நூல்கள் இக்காலத்தில் கிடைக்கவில்லை.
{{Right|<b>வீ.சொ.</b>}}
<section end="சாந்துப்புலவர்"/>
<section begin="சாந்துபீபி"/>
{{dhr}}
{{larger|<b>சாந்துபீபி</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அகமது நகரை ஆண்ட சுல்தானான உசேன் நிசாம்சாவின் மகள்; பீசப்பூர் சுல்தானான முதலாம் அலி அதில்சாவின் மனைவி. கணவன் இறந்தமையால் விதவையான இவர் வீரத்திலும் அறிவாற்றலிலும் சிறந்தவர்; பெரிய அரச தந்திரி; மிகுந்த தேசப்பற்றுடையவர்.
கணவரின் இறப்பிற்குப்பின் பீசப்பூர் அரசியலில் குறுக்கீடு செய்ததால் இவர் சதாராவில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் விடுதலையாகி கி.பி. 1584–இல் அகமது நகருக்கு வந்தார். அப்போது அகமது நகரில் அரசியல் சூழ்ச்சிகள் மிகுதியாக இருந்தன. இவர்தம் அறிவாற்றலால் அரசவைப் பிரபுக்களின் ஆதரவையும், பீசப்பூர், கோல்கொண்டா மன்னர்களின் நட்பையும் முதற்கட்டமாகப் பெற்றார். பின்னர் இவர் அகமது நகர் அரசியலில் தலையிட்டார். இவருடைய சகோதரன் புர்கான்–உல்–முல்க்கு என்ற அகமது நகர் சுல்தான் இறந்தபின் சுல்தானின் பேரன் பகதூர் அடுத்த மன்னரானார். இந்த பகதூர் சார்பாகவே செயற்பட்ட சாந்துபீபி, அகமது நகரைக் கைப்பற்ற வந்த முகலாயப் படைகளை எதிர்த்துப் போரிட்டார்.
மூரத்து, கான்காணன் அப்துல் ரகீம் ஆகிய இரு தளபதிகளின் கீழ் வந்த முகலாயப்படை அகமது நகரைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் கோட்டைச் சுவர்களைத் தகர்த்தன. இடையிடையே இரு தளபதிகளிடமும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதனைப் பயன்படுத்திக் கொண்ட சாந்துபீபி, கோட்டைச்சுவரின் சேதங்களை விரைவில் செப்பனிடச் செய்து, போர்க்கோலம் பூண்டு புயல்போல் முகலாயரைத் தாக்கிப் பின்னடையச் செய்தாள். ஆயினும், முகலாயரின் வலிமைமிக்க படையைக் கருத்திற் கொண்டு கி.பி. 1596-இல் சாந்துபீபி முகலாயருடன் அமைதி உடன்பாடு செய்து கொண்டார். பீரார்ப் பகுதியை முகலாயருக்குத் தரச் சாந்துபீபி சம்மதித்தாள். எனினும் அமைதி உடன்படிக்கை நீடிக்கவில்லை. பேரரசர் அக்பர் பழைய தளபதிகளைத் தலைநகர் திரும்பச் செய்து, புதிதாகத் தானியால், அபுல் பாசல் ஆகிய சிறந்த தளபதிகளைத் தக்காணத்திற்கு அனுப்பி வைத்ததோடு தாமும் தக்காணத்திற்குச் செல்வத் தீர்மானித்தார். நாசிக்குக் கோட்டையைக் கைப்பற்றியபின் அகமது நகரை முழு மூச்சுடன் தாக்குமாறு பேரரசர் அக்பர் ஆணையிட்டார். அதற்கிடையில், அப்காங்கான் (Abhangkhan) தலைமையில் சாந்துபீபிக்கு எதிராகக் கிளர்ச்சிகள் மூண்டன. வேறு வழியின்றி அமைதி உடன்பாட்டை மீண்டும் சாந்துபீபி நாட, அதனை விரும்பாத அவளது நாட்டின் ஒருசாரார் அவளைக் கொலை செய்தனர் (கி.பி. 1600, சூலை). பின், அகமது நகர் அக்பர் வசமாயிற்று. மன்னர் பகதூர் கைதாகிக் குவாலியர் கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சாந்துபீபி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுவாருமுளர்.
{{Right|<b>எம்.உ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>உஸ்மான்ஷெரிப், ஏ.எம். எக்ஸ். மிராண்டா,</b> முகலாயப் பேரரசு, தமிழ்வெளியீட்டுக் கழகம், சென்னை, 1967.
<b>Ashirbaoilal Srivatsava,</b> The Mughal Empire 1526–1863 A.D., Shiva Lal Abarwala and Company, Educational Publishers, Agra, 1977.
<section end="சாந்துபீபி"/>
<section begin="சாந்தோக்கிய உபநிடதம்"/>
{{dhr}}
{{larger|<b>சாந்தோக்கிய உபநிடதம்:</b>}} சாந்தோக்கிய உபநிடதத்தின் முக்கிய தத்துவ சிந்தனையாளர் உத்தாலக ஆருணி என்பவர். அவருடைய சீடர்<noinclude></noinclude>
2ho56avxxx3xfoa0xz9fueo709uzw65
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/795
250
651477
1958079
2026-08-12T12:35:47Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாக்ஞ வல்கியர். இந்த உபநிடதம் பழைய காலத்தையும் இடைக்காலத்தையும் சேர்ந்ததாகும். ஆகையால் இது சடங்குகளைப் புகழ்ந்துரைக்கிறது. இதனுடைய ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாந்தோக்கிய உபநிடதம்|769|சாப்ரூ...}}</noinclude>யாக்ஞ வல்கியர். இந்த உபநிடதம் பழைய காலத்தையும் இடைக்காலத்தையும் சேர்ந்ததாகும். ஆகையால் இது சடங்குகளைப் புகழ்ந்துரைக்கிறது. இதனுடைய முதலிரண்டு அத்தியாயங்களில் சாமவேதகானமும், ஓம் என்ற சொல்லின் மகத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளன. சாந்தோக்கிய உபநிடதம் (Chandogya Upanishad) மூன்றாம் அத்தியாயத்தில் ஆதித்தனைத் தேவர்களின் அமிர்தமாக வருணிக்கிறது. நான்காம் அத்தியாயத்தில் இரைக்வர், சத்தியகாம சபாலிர், சத்திய காமரின் சீடரான உபகோசலர் ஆகியோரின் வரலாறும் உபதேசங்களும் உள்ளன. ஐந்தாம் அத்தியாயத்தில் சைபிலி, அசுவபதி, கைகேயர் ஆகியோரின் தத்துவ கருத்துகள் கூறப்படுகின்றன. ஆறாம் அத்தியாயத்தில் உபநிடதத்தின் சிறப்பான முனிவரான ஆருணியின் உபதேசம் உள்ளது. ஆருணி மிகவும் புகழ் பெற்றவர். ஏழாம் அத்தியாயத்தில் நாரதர் சனத் குமாரரிடம் சென்று பிரம ஞானம் கற்றுக்கொள்வது விவரிக்கப்பட்டுள்ளது. எட்டாம் அத்தியாயத்தில் ஆன்மாவைக் கண்டு கொள்ளும் வழி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
<b>ஞானம்:</b> சாந்தோக்கிய உபநிடதம் சடங்குகளை முழுமையாக மறக்கவில்லை; ஞானத்தால் அவற்றை வலுப்படுத்த விரும்பியது. ஞானத்தை அறிந்து யாகத்தைச் செய்பவனுடைய எல்லாப் பிறவிகளும் தீயில் சுள்ளிகள் எரிந்து மறைவதைப் போல் மறைந்துவிடுகின்றன என்று கூறுகிறது.
<b>கெட்ட நடத்தைகள்:</b> தங்கத்தைத் திருடுபவன், சாராயம் குடிப்பவன், குருவின் மனைவியுடன் தொடர்புடையவன், பிராமணனைக் கொலை செய்பவன் ஆகியோரும் இவர்களுடன் தொடர்பு கொள்பவர்களும் பாவியாவார்கள்.
<b>நன்னடத்தை:</b> யாகம் செய்வது, வேதங்கள் படிப்பது, தானம் செய்வது ஆகியவையாகும்.
<b>பிரமம்:</b> பிரமத்தை ஞானமயச் சின்னங்களாலும் அடையாளங்களாலும் தொழலாம்.
<b>மனம்:</b> மனம் ஆன்மாவிலிருந்து வேறுபட்டதும், பௌதீகமானதுமாகும். சாப்பிட்ட உணவு மூன்று விதமாக மாறுகிறது. அதன் களத் தத்துவம் மலமாகிறது. நடுப்பகுதி உடலின் மாமிசமாகிறது. மிக சூட்சுமமான பகுதி மனமாக உருப்பெருகிறது. சீவன்கள் பொய்யாலும் அறியாமையாலும் சூழப்பட்டிருக்கின்றன.
<b>முத்தியும் பரலோகமும்:</b> முத்தி பெற்ற ஆன்மாவுக்கும் பிரமத்துக்குமிடையே வேற்றுமையில்லை. எதனெதன் முடிவைச் சீவன் விரும்புகிறதோ, எதை எதை அடைய அது விரும்புகிறதோ அதனை எண்ணிய மாத்திரத்திலேயே அது அதன் பக்கத்தில் போய்ச் சேர்ந்து விடுகிறது. சீவன் அதைப் பெற்றுப் பெருமையுடையதாகிறது.
<b>மறுபிறப்பு:</b> சாத்தோக்கிய உபநிடதம் மறுபிறப்பைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறது. மறு உலகத்தில் மட்டுமல்லாமல், இந்த உலகத்திலும் உயிர்கள் தம் செய்வினையைப் பொறுத்துப் பிறக்கின்றன.
<b>அத்துவைதம்:</b> முத்தியைப் பற்றியும், அதை அடைவதற்கான வழியைப் பற்றியும் இங்கே கூறப்பட்டதிலிருந்து சாந்தோக்கிய உபநிடத முனிவர்கள் சீவாத்மாவுக்கும் பிரமத்துக்குமிடையே உள்ள வேற்றுமையை முழுமையாக அகற்றவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அவ்வேற்றுமையைக் குறைக்க அவர்கள் முயற்சி செய்தனர். {{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Swami Prabhavananda,</b> The Upanishads, Sri Ramakrishna Math, Madras, 1979.
<section end="சாந்தோக்கிய உபநிடதம்"/>
<section begin="சாப்சே"/>
{{dhr}}
{{larger|<b>சாப்சே:</b>}} இண்டன்பர்கு (Hindenburg) என்று சிறிது காலம் பெயர் பெற்ற சாப்சே (Zabrze) நசுரம், ஐரோப்பானில் போலந்து நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ளது. இங்கு நடைபெறும் தொழில்களுள் முக்கியமாக, கண்ணாடித் தொழில், எஃகுத் தொழில், இரும்பு வேலைகள், நிலக்கரிச் சுரங்கவேலை முதலியன குறிப்பிடத்தக்கவை. சுமார் கி.பி. 1300–இல் நிறுவப்பெற்ற இக்கைத்தொழில் நகரம், 1915–இல் செருமானியரால் கைப்பற்றப்பட்டுப் பிறகு 1945–இல் மீண்டும் போலந்துக்குக் கிடைத்தது. செருமானியர் வசம் இருந்தபோது இதற்கு இண்டன்பர்கு என்று பெயரிட்டிருந்தனர். இதன் மக்கள்தொகை 196,000 (1982)
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாப்சே"/>
<section begin="சாப்ரூ, தேசு பகதூர்"/>
{{dhr}}
{{larger|<b>சாப்ரூ, தேசு பகதூர்:</b>}} இந்திய விடுதலை இயக்கத்தின்போது இந்தியாவில் தோன்றிய ஆக்க பூர்வமான அரசியல் வல்லுநர்களுள் மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களுள் ஒருவர் சர் டாக்டர் தேசு பகதூர் சாப்ரூ (Sir Teg Bahadur Sapru) ஆவார். இவர் கி.பி. 1875–ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்திலுள்ள அலிகார் என்னும் ஊரில் காசுமீர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் வட மதுரையிலும் பின்னர் ஆக்ரா கல்லூரியிலும் படித்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். முதுகலைப் பட்டத்திற்கு ஆங்கில இலக்கியத்தைத் தமது விருப்பப் பாடமாகக் கொண்டார். இவர் முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர்ச் சட்டம் பயின்று எல்எல்.பி. (LL.B.) பட்டம் பெற்றார், பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூர்தாபாத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில்<noinclude>
<b>வா.க. 8 – 49</b></noinclude>
18kk2s1whm7vii5blxl0j96rf0019z8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/796
250
651478
1958080
2026-08-12T12:45:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமது தொழிலைத் தொடங்கினார். பின்னர் அலகாபாத்திலுள்ள உயர்நீதி மன்றத்தில் தொழில் நடத்தச் சென்றார். அங்கு மோதிலால், சுந்தர்லால் போன்ற சிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாப்ரூ,...|770|சாப்ரூ,...}}</noinclude>தமது தொழிலைத் தொடங்கினார். பின்னர் அலகாபாத்திலுள்ள உயர்நீதி மன்றத்தில் தொழில் நடத்தச் சென்றார். அங்கு மோதிலால், சுந்தர்லால் போன்ற சிறந்த வழக்குரைஞர்களுடன் போட்டியிட வேண்டியதாக இருந்தமையால், தமது தொழிலில் வளம் காணச் சில காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அக்காலத்தில் தமது படிப்பை மேலும் தொடர்ந்து எல்எல்.எம். (LL.M.) மற்றும் எல்எல்.டி. (LL.D.) பட்டங்களைப் பெற்றார்.
இவர் 1907–இல் அரசியலில் ஈடுபட்டார்; காங்கிரசுக் கட்சியின் மிதவாதிகள் பிரிவில் சேர்ந்தார்; சி.ஒய். சிந்தாமணியைப் பதிப்பாசிரியராகக் கொண்ட ‘இலீடர்’ (The Leader) பத்திரிகையில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; பல தலையங்கங்களைத் தாமே எழுதிக் கொடுத்தார். தன்னாட்சிச் சங்கத்தில் (Home Rule League) 1917–இல் இவர் சேர்ந்தார். அதையடுத்துப் பேரரசுச் சட்டசபை உறுப்பினராக (Memorandum of the Imperia! Legislative Council) ஆனார். இந்தியாவின் அரசியலமைப்புச் சார்ந்த நிலையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய பத்தொன்பது உறுப்பினர்கள் விண்ணப்பத்தில் (Memorandum of Nineteen Members) சாப்ரூ கையொப்பமிட்டார்.
இவரது வாழ்க்கையில் 1918–ஆம் ஆண்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் இந்திய அமைச்சர் மாண்டேகு இந்தியா வந்தார். அவருடைய கவனத்தைச் சாப்ரூ விரைவில் கவர்ந்தார். தமது 46–ஆம் வயதில் 1921-ஆம் ஆண்டில் இந்திய அமைக்கப்பட்ட அரசுச் சட்டத்தின்கீழ் அரசுச் பிரதிநிதி நிருவாகக் குழுவில் (Viceroy's Executive Council) சட்ட அமைச்சராக (Law Member) நியமிக்கப்பட்டார். விரைவில் புதிய அரசியலமைப்புத் திட்டம் சிதைவதற்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டு வந்தது. பஞ்சாபில் இராணுவச் சட்ட நிருவாகம் (Material Law Administration) நிறுவப்பட்டது. வேல்சு இளவரசர் 1921–ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருந்த இந்திய வருகையின்போது எதிர்ப்புக் காட்டுவதாக (Boycott) காங்கிரசுக் கட்சி அச்சுறுத்தியது. இந்த முடிவு விவேகமற்றது எனச் சாப்ரூ எண்ணினார். ஆகவே அரசப்பிரதிநிதி இரீடிங் பிரபுவைச் (Lord Reading) சந்தித்தார். மேலும் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து 1929–ஆம் ஆண்டுக்குள் மையத்தில் பொறுப்புள்ள ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அதற்குக் கைம்மாறாக எதிர்ப்புத் திட்டத்தைக் காங்கிரசு கைவிடவேண்டுமென்று கூறினார். சி.ஆர். தாசு மற்றும் மோதிலால் இத்தகைய ஏற்பாட்டிற்கு ஆதரவளித்தனர். அதனால் ஊக்குவிக்கப்பட்ட சாப்ரூ, அரசப் பிரதிநிதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தும்படி காந்தியை வேண்டினார். அப்பேச்சு நடத்துவதற்கு முன், அலி சகோதரர்களை விடுவிக்கும்படி காந்தி வற்புறுத்தினார். அரசப்பிரதி நிதி அதற்கு இணங்கவில்லை. எனவே, காங்கிரசுக்கும் அரசுக்குமிடையே இருந்த இடைவெளி விரிவடைந்தது. சாப்ரூவின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆயினும், தமது பதவிக்காலத்தில் 1910–ஆம் ஆண்டுப் பத்திரிகைச் சட்டம் சுமத்தியிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்குரிய முதல் முயற்சியை இவர் மேற்கொண்டார். அவ்வாறே 1908–ஆம் ஆண்டு குற்றச் சட்டத் திருத்தச் சட்டத்தினை நீக்குவதற்கும் இவரே பொறுப்பாவார்.
பதவியேற்ற இரண்டாண்டுகளுக்குப் பிறகு இவர் தமது பதவியை விட்டு விலகினார். மாண்டேகு 1922–இல் தம் பதவியிலிருந்து நீங்கியதாலும், காந்திக்கு ஆறு ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததை இவர் ஏற்றுக்கொள்ளாததாலும் பதவி விலகினார். அதன்பிறகு, இவர் தாம் விட்டுச்சென்ற வழக்கறிஞர் தொழிலை மீண்டும் மேற்கொண்டார். பொது வாழ்விலும் பங்குகொண்டார்.
இந்தியாவிற்குச் ‘சுயாட்சியை’ (Dominian Status) வழங்கவேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியர்களாலேயே உருவாக்கப்பட வேண்டுமென்றும் பெசண்டு (Besant) போன்ற அரசியல்வாதிகள் வாதிட்டு வந்த காலம் அது. இந்தியர்களே அந்த அடிப்படையில் ஒரு மசோதாவைத் தயாரிக்க வேண்டி ஒரு தேசிய சபையைக் (National Convention) கூட்டினார்கள். அதற்குச் சாப்ரூ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சபையில் பல கட்சிகள் இடம்பெற்றிருப்பினும் முக்கிய கட்சியான காங்கிரசு அதில் சேர மறுத்துவிட்டது. இச்சபைக் கூட்டத்தில் இரண்டு திட்டங்கள் வலியுறுத்தப்பட்டன. அவை 1) மாநிலங்களுக்குச் சுய ஆட்சி, 2) மையத்தில் பொறுப்பாட்சி என்பனவாகும். இந்திய அரசினை ஆங்கிலேய இந்திய அமைச்சர் (Secraetry of State for India) கட்டுப்படுத்தி வரும் வரை இந்திய விடுதலைக்குரிய சூழ்நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாது என்று சாப்ரூ திட்டவட்டமாகக் கூறி வந்தார்.
இலண்டனில் கூடிய வட்டமேசை மாநாட்டில் (கி.பி. 1903) சாப்ரூ கலந்துகொண்டு ஏனைய சுயாட்சிப் பகுதிகளுக்குச் சமமான நிலையை இந்தியாவிற்கு வழங்கவேண்டுமென்றும், மக்களுக்குப் பொறுப்பாக இருக்கக் கூடிய ஆட்சியை அமைக்கவேண்டும் என்றும் கூறினார். மாநாட்டிற்கு வத்திருந்த இந்தியச் சிற்றரசர்களைக் கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். மேலும் ஆங்கிலப்<noinclude></noinclude>
kmby1rhvxg3i7dpw4bwz4wo5hrf9fpx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/797
250
651479
1958094
2026-08-12T14:20:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரதமரை இந்தியா பற்றிய கொள்கையை அறிக்கை மூலமாக வெளிப்படுத்தச் செய்து, மாநாட்டின் இரண்டாம் கூட்டத்தொடரில் காங்கிரசின் சார்பில் காந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாபாசுகர்க்கி|771|சாம்செட்பூர்}}</noinclude>பிரதமரை இந்தியா பற்றிய கொள்கையை அறிக்கை மூலமாக வெளிப்படுத்தச் செய்து, மாநாட்டின் இரண்டாம் கூட்டத்தொடரில் காங்கிரசின் சார்பில் காந்தி கலந்து கொள்வதற்கான ஏற்பாட்டையும் இவர் செய்தார்.
புது தில்லியில் 1943–இல் உலக விவகாரங்கள் பற்றிய இந்தியச் சபையை (Indian Council of World Affairs) அமைப்பதில் இவர் தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன் முதல் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை இவர் இறக்கும் வரையில் வகித்திருந்தார். பி.என். இராவ் குழுவின் முன்னர் இவர் 1944–இல் பயனுள்ள சாட்சியம் கூறினார். இந்து சட்டச் சீர்திருத்த ஆதரவாளர்களுள் இவரும் ஒருவர்.
அரசியல் நிருணய சபை 1946–இல் கூட்டப்பட்ட போது சாப்ரூவைத் தேர்ந்தெடுக்கவேண்டுமென்று காந்தி விருப்பம் தெரிவித்தார். உடல்நலம் காரணமாக அந்த யோசனையைச் சாப்ரூ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், சில உட்கூறுகள் பற்றிய முடிவுகளை இவரை அணுகி ஆலோசித்த பிறகே மேற்கொண்டனர். சாப்ரூ 1949–ஆம் ஆண்டு மறைந்தார்.
சாப்ரூ, ஒரு சிறந்த உருது மற்றும் பாரசீக அறிஞர் ஆவார்; நேர்மையானவர்; கபடமற்றவர்; இனவெறியும் மத வெறியும் அற்றவர். ஆகவே தான் இவருடைய முடிவுகளில் எல்லாவகை மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர் தம் நண்பர்களிடம் மட்டுமல்லாமல் பகைவர்களிடமும் தாராள மனப்பான்மை கொண்டவர்.
{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="சாப்ரூ, தேசு பகதூர்"/>
<section begin="சாபாசுகர்க்கி"/>
{{dhr}}
{{larger|<b>சாபாசுகர்க்கி</b>}} மௌரியப் பேரரசர் அசோகரின் பதினான்கு பாறைக் கல்வெட்டுகள் இருக்கும் ஊர். சாபாசுகர்க்கி (Shabazgarhi) பாகிசுத்தானில் பெசாவர் மாவட்டத்தில் ஊசுப்சாய் (Yusufzai) பகுதியில் உள்ளது. இதனை முதன்முதலில் தலைமைத் தளபதி கோர்ட்டு (General Court) என்பவர் கண்டுபிடித்தார். இப்பகுதி கபூர்தகர்கி (Kapurdagarhi) என்னும் தொன்மையான நகருக்கு அருகில் உள்ள தங்க இவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வூர் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சாபாசுகர்க்கி ஒரு பெரிய ஊராகும். இவ்வூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் மிகப்பெரும் பாறைப் பரப்பில் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் கிழக்கு மேற்குத் திசையை நோக்கியவாறு உள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ளன. இப்பாறை 24 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டுள்ளது. இவ்வூரின் ஒரு சிறு குன்றுப் பகுதியின் சாய்வில் உள்ள இப்பாறையை அடுத்துத் தனியாக இருந்த 12–ஆம் கல்வெட்டை (Edict–XII) மட்டும் கி.பி. 1889–ஆம் ஆண்டிற்குப்பின் சர் அரால்டு தினே (Sir Hasold Deane) என்பவர் கண்டுபிடித்தார். பன்னிரண்டாம் கல்வெட்டு பிற கல்வெட்டிலிருந்து 150 அடி அப்பால் இருந்தது. சாபாசுகர்க்கி என்பது இப்போதைய பெயர். இருப்பினும் இவ்வூர் பழைமையும் சிறப்பும் வாய்ந்தது. அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர் இவ்வூர் பௌத்த மதத்துடன் தொடர்பு கொண்டு விளங்கிய ஊர் என்று தெரிவித்தார். சாபாசுகர்க்கியில் உள்ள அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் கரோட்டி எழுத்தமைதியைக் கொண்டதாகும். மொழி பிராகிருதம் ஆகும்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாபாசுகர்க்கி"/>
<section begin="சாபுவா"/>
{{dhr}}
{{larger|<b>சாபுவா</b>}} மத்தியபிரதேச மாநிலத்தில் சாபுவா (Jhabua) மாவட்டத்தின் தலைநகரம். இந்நகரம் பகதூர் சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இது விளைபொருள்கள் விற்பனை நகரமாக உள்ளது. இங்கு அரசுக் கல்லூரி ஒன்று உள்ளது. மக்கள் தொகை 16,777 (1981).
சாபுவா மாவட்டம் 6800 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டம் முன்பு சாபுவா சிற்றரசின் கீழ் இருந்தது. இம்மாவட்டத்தில் காடுகள் மிகுதி. அனாசு (Anas), மாகி (Mahi) ஆறுகள் மாவட்டத்தின் வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. கோதுமை, சோளம், தினை, பருத்திப் போன்றவை இம்மாவட்டத்தின் விளைபொருள்கள். மங்கனம் என்னும் தாதுப்பொருள் (Mangamese) இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. மாவட்டத்தின் மக்கள் தொகை 795,168 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாபுவா"/>
<section begin="சாம் ஆறு"/>
{{dhr}}
{{larger|<b>சாம் ஆறு:</b>}} இது ஐரோப்பாவில் ஓடும் ஆறு. இது பிரான்சின் வடக்கில் தோன்றி வடமேற்கு வழியாக அமீன்சு நகரைக் கடந்து, ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. சாம் (Somme) ஆற்றின் நீளம் 240 கி.மீ. முதலாம் உலகப் போர்க் காலத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் கடும் சண்டை நடைபெற்றது. இப்பொழுது இங்கு வேளாண்மை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாம் ஆறு"/>
<section begin="சாம்செட்பூர்"/>
{{dhr}}
{{larger|<b>சாம்செட்பூர்</b>}} பீகார் மாநிலத்தில் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்நகரம் கார்கை (Kharkai), சுபர்னரிகா (Subarnarekha) ஆகிய இரு ஆறுகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் தாட்டா நகர் (Tata Nagar) என்றும் கூறப்படுகிறது. இந்நகரத்தை 1907–ஆம் ஆண்டு தோரப்சி சாம்செட்சி தாட்டா (Dorabji Jamsetji Tata) என்பவர் உருவாக்கினார். இந்நகரம் பீகார் மாநிலத்தின் இரண்டாம் பெரிய நகரமாக இன்று உள்ளது. சாம்செட்-<noinclude>
<b>வா.க. 8 – 49அ</b></noinclude>
cy4te9e87rfymupyz3wdi0fzmgs6r5t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/798
250
651480
1958100
2026-08-12T14:48:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பூர் (Jamshetpur) நகரம் பல முக்கிய நகரங்களுடன் சாலைகள், இருப்புப் பாதைகள் ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் உள்ள இரும்பு உருக்கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாம்நகர்|772|சாம்பவான்}}</noinclude>பூர் (Jamshetpur) நகரம் பல முக்கிய நகரங்களுடன் சாலைகள், இருப்புப் பாதைகள் ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் உள்ள இரும்பு உருக்காலை புகழ்பெற்ற ஆலையாகும். மேலும் இங்கு வேளாண்மைக்குரிய கருவிகள், வண்டிகள், இரும்புப் பொருள்கள், தொடர்வண்டி எந்திரங்கள் செய்தல் போன்றவை நடைபெறுகின்றன. இங்குத் தேசிய உலோக ஆய்வுக்கூடம் ஒன்றும் 8 கல்லூரிகளும் உள்ளன. மக்கள் தொகை 669,580 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாம்செட்பூர்"/>
<section begin="சாம்நகர்"/>
{{dhr}}
{{larger|<b>சாம்நகர்</b>}} குசராத்து மாநிலத்தில் சாம்நகர் மாவட்டத்தின் தலைமை நகரம். இந்நகரம் கி.பி. 1540–இல் உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்பு நவாநகர்ச் (Nawanagar) சிற்றரசின் தலைநகரமாக விளங்கியது. இங்கு வரலாற்றுப் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. இந்நகரம் இன்று தொழிற்சாலைகள் மிக்க நகரமாக உள்ளது. சிமிண்டுத் தொழிற்சாலை, நெசவு ஆலைகள், விமான வழித்தடம் போன்றவை இந்நகரத்தில் உள்ளன. சாம்நகரில் அரண்மனை ஒன்றும் உள்ளது. மக்கள் தொகை 317,362 (1981).
சாம் நகர் (Jamnagar) மாவட்டம் 14,125 ச.கி.மீ. பரப்பளவுடையது. கத்தியவார் முந்நீரகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள இம்மாவட்டத்தின் வடக்கில் கட்சு வளைகுடாவும் மேற்கில் அரபிக் கடலும் உள்ளன. இம்மாவட்டம் முன்பு ஆலார் (Halar) மாவட்டம் எனக் கூறப்பட்டது. இம்மாவட்டம் சிற்றரசாக விளங்கிய நவாநகர், தோடல திவானிப் பகுதிகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்டது. சதுப்பு நிலக் காடுகள் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன. தானியங்கள், பருத்தி, உருளைக் கிழங்கு போன்றவை இம்மாவட்டத்தில் விளைகின்றன. கைத்தறி நெசவு, மெல்லிய ஆடை நெசவு போன்றவை பிற தொழில்கள் ஆகும். கடலில் மீன் பிடித்தலும் நடைபெறுகின்றது. இம்மாவட்டத்தில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. இது இந்துக் கோயில்கள் உள்ள நகரம் ஆகும். ஒக்கா (Okha) துறைமுகம் இம்மாவட்டத்திலுள்ள துறைமுகமாகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,373,076 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாம்நகர்"/>
<section begin="சாம்நைட்டுகள்"/>
{{dhr}}
{{larger|<b>சாம்நைட்டுகள்</b>}} இப்போதைய இத்தாலியின் தெற்குப் பகுதியில் வாழ்ந்த மிகத் தொன்மையான பழங்குடி இனத்தவர். இவர்கள் உரோமானியர்களுடன் மேற்கொண்ட கடுமையான போர்களின் மூலம் பெயர் பெற்றவர்கள். உரோமானியர்கள் கி.மு. 300–ஆம் ஆண்டை ஒட்டித் தங்களது எல்லையை விரிவுபடுத்தத் தொடங்கினர். அப்போது ஏற்பட்ட போரில் சாம்நைட்டுகள் (Samnites) உரோமானியரைத் தோல்வியுறச் செய்தனர். அதன் பின்னர்ப் பழிவாங்கும் போக்கில் கி.மு. 290–இல் உரோமானியர்கள் சாம்நைட்டுகளைத் தோற்கடித்து நிலைகுலையைச் செய்தனர். அதனால் இவர்களின் மக்கள் தொகையும் குறைந்தது. மீண்டும் கி.மு. 80–இல் நடைபெற்ற சமூகப் போரில் (Social war) சாம்நைட்டுகளை உரோமானியர் மேலும் அழித்தனர். எஞ்சியிருந்தவர்களுள் பெரும்பான்மையோர் உரோமானியப் பழக்க வழக்கங்களையும் அவர்களின் மொழியையும் ஏற்றுக் கொண்டனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சாம்நைட்டுகள்"/>
<section begin="சாம்பசி ஆறு"/>
{{dhr}}
{{larger|<b>சாம்பசி ஆறு:</b>}} இது ஆப்பிரிக்காக் கண்டத்தின் மத்திய பகுதியின் தெற்கில் ஓடும் ஓர் ஆறு. இதன் நீளம் 2735 கி.மீ. இது கிழக்கு அங்கோலா, மொசாம்பிக்கு முதலிய பகுதிகள் வழியாக ஓடி, இந்துமாக் கடலில் கலக்கிறது. இதன் ஓட்டம் பல, செஞ்சாய்வுகளால் (Rapids) தடுக்கப்படுவதால், இது நாவாய்ப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. சாம்பசி ஆற்றுப் பகுதியில் (Zambezi River Bed) புகழ்பெற்ற கரிபா அணையின் மூலம் கரிபா ஏரி ஒன்றை அமைத்துள்ளனர். இந்த ஏரி உலகில் அமைந்துள்ள செயற்கை ஏரிகள் யாவற்றிலும் மிகப் பெரியது. சாம்பசி ஆற்றின் கரைகள் செழிப்பாகவும், மக்கள் நெருக்கம் மிக்கதாகவும் உள்ளன. நீர்மின்சார உற்பத்தியும் இங்கு நடைபெறுகிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாம்பசி ஆறு"/>
<section begin="சாம்பவான்"/>
{{dhr}}
{{larger|<b>சாம்பவான்,</b>}} பிரமனுக்குக் கரடியின் முதல்வனாகப் பிறந்தவன்; இவன் முக்காலமுணரும் மெய்யறிவு படைத்தவன். ஏழுவரையையும் பெயர்த்தெடுக்கும் பேராற்றல் கொண்டவன். இவன் சிரஞ்சீவிகளுள் ஒருவன். தேவர்களும் அகரர்களும் கூடிப் பாற்கடல் கடைந்ததையும், அங்கு வாலி புகுந்து உதவியதையும், அக்கடலிலிருந்து தோன்றிய பல பொருள்களோடு மாமருந்துகள் புலப்பட்டதையும், ஆலகாலம் தோன்றியதையும், அமிழ்தம் பகுத்தளித்ததையும் கண்டவன்.
திருமால் மாவலியிடம் மண்இரந்து கேட்டு மூவுலகையும் ஈரடியால் அடக்கி எடுத்து வென்ற பேருருவோடு தானும் வளர்ந்து சென்று வெற்றியைக் கொண்டாடிப் பறைகொட்டி உடன் சென்றவன். அப்பொழுது இவன் மாமேரு இடறியதால் காலொடித்துக் கொண்டவன். அப்பொழுது இவன் கடலினின்று புறப்பட்ட மருந்துகள் அங்கிருப்பதைக் கண்டு, அவற்றின் தன்மைகளை அங்கிருந்த பழைய முனிவர்கள் கூறக் கேட்டறிந்தவன்.
சீதை காரணமாக இராவணனோடு நிகழ்ந்த போரில் இராமனுக்குத் தன் கரடிச் சேனையோடு துணை நின்றவன், இந்திர சித்துவின் பிரமாத்திரம் எல்லோரையும் உணர்விழக்கச் செய்தபோது<noinclude></noinclude>
pgacalpviwthah8k2nztflhwhv9ajkd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/799
250
651481
1958108
2026-08-12T15:59:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிரஞ்சீவிகளான வீடணன், அனுமன் முதலியோர் சாம்பவானைக் கண்டு தம்மவர் உய்ய வழிகேட்டனர். அனைவரும் உய்யும் மருந்துண்மை நினைந்து, அம்மருந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாம்பவான்|773|சாம்பாசி}}</noinclude>சிரஞ்சீவிகளான வீடணன், அனுமன் முதலியோர் சாம்பவானைக் கண்டு தம்மவர் உய்ய வழிகேட்டனர். அனைவரும் உய்யும் மருந்துண்மை நினைந்து, அம்மருந்தினை அனுமனே உடன் கொணர வல்லவன் என்று நினைந்து, அவனிடம் மருந்து கொணரும் வழியை விரித்துக் கூறியவன். அவ்வழி வருமாறு; இலங்கையிலிருந்து அதன் வடபாலுள்ள கடலைக் கடந்து சென்றால் ஒன்பதினாயிரம் யோசனைக்கு அப்பால் இமயம் இருக்கும். அதனைக் கடந்து சென்றால் இரண்டாயிரம் யோசனைக்கப்பால் பொற்கூட மலை நிற்கும். அதற்கு அப்பால் ஒன்பதினாயிரம் யோசனை கடந்தால் செம்மலையம் எதிர்ப்படும். முன்கடந்த அத்தனை யோசனை அளவு மேலும் கடந்தால் மாமேருமலை என்னும் வடமலையினை அடைதல் கூடும். அம்மலையின் அகலம் முப்பத்திரண்டாயிர யோசனை கொண்டது. அதற்கு அப்பால் இரண்டாயிரம் யோசனை கடந்தால் மாருதிமலை தோன்றும், அதற்கு நாலாயிர யோசனை தொலைவில் நிற்கும் கார் வரையில் மருந்துகள் உள்ளன. அங்குள்ள மருந்துகளுள் மாண்டாரை மீட்பிக்கும் சஞ்சீவிகரணியும், வேறுவேறு கூறாகப் பிளக்கப்பட்ட உடம்பைப் பொருத்துவிக்கும் சந்தான கரணியும், உடம்பில் படைக்கலன்கள் ஊறு செய்யாது காக்கும் சல்லிய கரணியும், சிதைந்து உருவற்றுப் போன உடம்பை உருவாக்கித் தரும் சாவர்ணகரணியும் உள்ளன. அவற்றைப் பல தெய்வங்கள் காத்து நிற்கும். அவை, வழிபட்டு வேண்டினார்க்கன்றி இரக்கங்காட்டா. அவற்றிற்குத் துணையாகத் திருமாலின் சக்கரப்படை அணுக முடியாதவாறு காத்து நிற்கும். அனுமன் மேற்கொண்ட அறச்செயல் நோக்கி அவையனைத்தும் ஊறு விளைவிக்காது விலகி நிற்கும். அதனால் அம்மருந்தைக் கொணர்தல் எளிது. இவ்வாறு கூறிய சாம்பவான் அனுமனை விரைந்து அம்மருந்துகளைக் கொணருமாறு கூறினான். அனுமன் கொணர்ந்த மருந்தால் எல்லோரும் உயிர் பெற்று எழுந்த பின்னர் அனுமனிடம் அம்மருந்து மலையை அது இருந்த மூலமுழையில் வைத்து மீளுமாறு கூறினான்.
இராவணன் மூலபல சேனையோடு போர்க்களம் புகுந்த போது அப்படையின் பெருமை கண்டு புறங் கொடுத்து ஓடியவன் இவன். அங்கதன் அவ்வாறு ஓடிய காரணங் கேட்டபோது, தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த போரைத் தான் கண்டானென்றும் அப்போரில் தலைப்பட்ட வீரர்களிலும் மூலப்படையில் உள்ளவர்கள் பல மடங்கு ஆற்றல் படைத்தவர்கள் என்றும், மாலி, சுமாலி, மாலியவான், இரணியன், அவன் மகன் காலநேமி, மதுகைடவர் போன்றவர்கள் வரத்தாலும் வலிமையாலும் மிகப் பெரியவர்கள் என்றும், அத்தகையோர் கடல்மணலினும் பலராய்ப் போந்தது கண்டு அஞ்சி ஓடினானென்றும் காரணங் கூறியவன். இராமன் முடிசூட்டிக் கொண்டபின் பலர்க்கும் நன்கொடை வழங்கிச் சிறப்பித்தபோது களிறு, வாசி, தூசு அணிகலன்கள் போன்ற பலவற்றைத் தரப் பெற்று மகிழ்ந்தவன் இவன்.
{{Right|<b>கு.தி.</b>}}
<section end="சாம்பவான்"/>
<section begin="சாம்பாசி"/>
{{dhr}}
{{larger|<b>சாம்பாசி:</b>}} சிவாசியின் மகனான சாம்பாசி கி.பி. 1657–இல் பிறந்தார்; தந்தையின் அரசியல் வாரிசாக கி.பி. 1659–இல் நியமிக்கப்பட்டார்; கி.பி. 1665–ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி, முகலாயப் பேரரசருக்கு, 5000 குதிரைகள் கொண்ட மான்சப்தாராக நியமனம் பெற்றார்; தம் தந்தை சிவாசியுடன் கி.பி. 1666–ஆம் ஆண்டு ஆக்ரா சென்றார். அங்குச் சிவாசியும் சாம்பாசியும் ஔரங்கசீபினால் கைது செய்யப்பட்டு, அலகாபாத்துக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும், இனிப்புக் கூடைகள் மூலம் தந்திரமாக வெளியே தப்பினர். சிவாசி, சாம்பாசியை மதுராவில் உள்ள ஒரு மராத்தியக் குடும்பத்தில் ஒப்படைத்தார். சாம்பாசி கவனமாக வளர்க்கப்பெற்று நல்ல படை வீரராகப் பயிற்சி பெற்றிருந்தார். ஆனால், இவரது தீய நடவடிக்கைகளைக்கண்டு சிவாசி இவரை கி.பி. 1676–இல் சிருங்கர்பூர்ச் சிறையில் வைத்தார். அங்கு இவருக்குப் பெருமை மிக்க சமயத் தலைவரான இராமதாசர் நல்லறிவு புகட்ட அனுப்பப்பட்டார். ஆனால், அது விழலுக்கு இறைத்த நீராயிற்று. எனவே இவர் கி.பி. 1678–இல் பான்கலா கோட்டையில் வைக்கப்பட்டார். அதே ஆண்டு இவர் தம் மனைவி இயேசுபாயுடன் சிறையிலிருந்து தப்பிச் சென்றார். பின்னர் இவர் பகதூர் நகருக்குச் சென்று, பீசப்பூருடன் போர் புரிந்த முகலாயருக்கு உதவி செய்தார்.
ஆனால், ஔரங்கசீபின் ஆணைக்குப் பயந்து, மாறுவேடத்துடன் இவர் கி.பி. 1679-இல் பீசப்பூர் சென்றார். மீண்டும் பான்கலா சென்று தம் தந்தையைச் சந்தித்தார். இவரது நடவடிக்கை மாறாதது கண்ட சிவாசி மீண்டும் இவரைச் சிறையில் வைத்தார். சிவாசி கி.பி. 1680–இல் மறைந்தார். எனவே, அவர் தம் இரண்டாம் மகன் இராசாராமிற்குத் தாய் சோய்ராபாய் இரெய்கார் நகரில் முடி சூட்டிவைத்தார். சிறையில் அடைபட்டிருந்த சாம்பாசி படையின் பெரும்பான்மை ஆதரவில் இரெய்காரினைக் கைப்பற்றித் தாயையும் தம்பியையும் சிறையில் வைத்தார். இவரது முடிசூட்டு விழா கி.பி. 1681–ஆம் ஆண்டு நடந்தது.
இவர் தமது தீய நடவடிக்கையால் பலரது வெறுப்புக்குள்ளானார்; இவரைக் கவிழ்க்கச் சதி செய்தவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்துச் சிறையில் தள்ளினார். ஔரங்கசீபின் நான்காம் மகன் அக்பர் சாம்பாசியுடன் கி.பி. 1681-ஆம் ஆண்டு ஔரங்கசீபினைக் கவிழ்ப்பதற்கான பேச்சுவார்த்தை-<noinclude></noinclude>
rvv4cmx3uuxjmh1qhf1pqxzy6nfxnh1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/800
250
651482
1958109
2026-08-12T16:47:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் நடத்தினார். அக்பர் ஓராண்டுக் காலம் சாம்பாசியின் ஆதரவில் மறைந்து வாழ்ந்தார். ஔரங்கசீபு கி.பி. 1681–இல் தக்காணம் வந்ததால், அப்போது சஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாம்பொவாங்கா|774|சாமர்கண்டு}}</noinclude>கள் நடத்தினார். அக்பர் ஓராண்டுக் காலம் சாம்பாசியின் ஆதரவில் மறைந்து வாழ்ந்தார். ஔரங்கசீபு கி.பி. 1681–இல் தக்காணம் வந்ததால், அப்போது சஞ்சிராவின் சித்திகளுக்கு எதிராகவும், சாலில் இருந்த போர்ச்சுகீசியருக்கு எதிராகவும் நடந்த படையெடுப்பை இடையில் கைவிட வேண்டியதாயிற்று.
ஔரங்கசீபு தம் கவரத்தை கி.பி. 1684-இல் மராத்தியர்கள் மீது செலுத்தத் தலைப்பட்டார். சங்க மேசுவரில் சாம்பாகி தங்கியிருந்தபோது, கி.பி. 1689 பிப்பிரவரியில் திடீரெனத் தாக்கப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டார். ஔரங்கசீபு, சாம்பாசிக்கு ஆதரவளித்த முகலாய அதிகாரிகள், கோட்டைகள் செல்வங்கள் ஆகியன தந்தால் மன்னிப்பு அளிப்பதாக நிபந்தனை விதித்தார். ஆனால், சாம்பாசியோ முகலாய மன்னரையும், முகம்மது நபியையும் இசுலாம் மதத்தையும் பழித்துக் கூறினார். ஆகவே, ஔரங்கசீபு சாம்பாசியைச் சித்திரவதை செய்து கொல்ல ஆணையிட்டார்.
தீரம் மிக்க போர் வீரரான சாம்பாசி நல்ல ஆட்சியாளரோ அரசியல் அறிஞரோ அல்லர். ஒழுங்கமைப்பதிலும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதிலும் தம் தந்தையின் மேதைமையை இவர் பெற்றிருக்கவில்லை.
{{Right|<b>பெ.சி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Smith V.A.,</b> The oxford History of India, Oxford clarendon Press, London, 1968.
<b>Chaabra, G.S.</b> Advanced Study in the History of Modern India–Vol. I, Sterling publishers (pvt.) Ltd., New Delhi, 1971.
<section end="சாம்பாசி"/>
<section begin="சாம்பொவாங்கா"/>
{{dhr}}
{{larger|<b>சாம்பொவாங்கா:</b>}} பிலிப்பீன் தீவுக் கூட்டத்தில் மிண்டனாவோ (Mindanavo) தீவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம். தலைநகரத்திற்கும் மாநிலத்திற்கும் சாம்பொவாங்கா (Zamboanga) என்பதே பெயர். இத்தலைநகரைச் சுற்றிப் பாசீலான் (Basilan) என்னும் நீர்இணைப்பு இருப்பதால் இது ஒரு துறைமுகப்பட்டினமாக வளர்ந்துள்ளது. இங்கிருந்து சர்க்கரை, தேங்காய் முதலியன ஏற்றுமதியாகின்றன.
இப்பெயரிலுள்ள மாநிலம், மிண்டனாவோத் தீவின் மேற்கில் உள்ளது. இங்கு மலைகளும் காடுகளும் மிகுதி; அரிசியும் தேங்காயும் விளைகின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாம்பொவாங்கா"/>
<section begin="சாமர்கண்டு"/>
{{dhr}}
{{larger|<b>சாமர்கண்டு:</b>}} மத்திய ஆசியாவிலுள்ள மிகப் பழைமையான நகரங்களுள் ஒன்று சாமர்கண்டு. இந்நகரம் இப்போது உருசியாவின் உசுபெக்குக் குடியரசில் உள்ளது. சாமர்கண்டிற்குக் கிழக்கே 224 கி.மீ. தொலைவில் புகாரா (Bukhara) அமைந்துள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 800
|bSize = 480
|cWidth = 154
|cHeight = 247
|oTop = 76
|oLeft = 278
|Location = center
|Description =
}}
{{center|சாமர்கண்டு பள்ளி வாசல்}}
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 719 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 2,09,000 மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் கம்பலி, பருத்தி, பட்டு, தோல் மற்றும் உணவுப் பொருள்கள், இரசாயனப் பொருள்கள், இயந்திரக் கருவிகள் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன.
சாமர்கண்டைப் பற்றிக் கிரேக்கர்கள் கி.மு. 4–ஆம் அறிந்திருந்தனர். மாவீரன் நூற்றாண்டிலேயே அலெக்சாண்டர் கி.மு. 329–இல் இந்நகரைக் கைப்பற்றினார். சாமர்கண்டு சீனா நாட்டிற்குச் செல்லும் சாலையில் அமைந்திருந்தது. அரேபியர்கள் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் இந்நகரைக் கைப்பற்றினர். அன்றுமுதல் இந்நகரில் காகித உற்பத்தி பெருகியது. கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் துருக்கியரும் அதன் பின் மங்கோலியரும் அங்கு ஆதிக்கம் செலுத்தினர். சாமர்கண்டை கி.பி. 1220–ஆம் ஆண்டு செங்கிசுகான் (Chenghis Khan) கைப்பற்றினார். மங்கோலியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் சாமர்கண்டில் புதிய மங்கோலியப் பேரரசு தைமூரால் நிறுவப்பட்டது. இப்பேரரசு வடக்கே ஆரல் கடல் முதல் (Aral Sea) தெற்கே பாரசீக வளைகுடா வரை பரவியது. தைமூரின் ஆட்சிக் காலத்தில் சாமர்கண்டு மிக அழகிய நகரமாக விளங்கியது. தைரின் பேரன், உலூ பெரு (Ulugh Beg)<noinclude></noinclude>
ph6jz1j7wtdzunedx0pr3r44ekzjont
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/776
250
651483
1958128
2026-08-13T06:58:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாட்டுக் கொள்கையைத் திறம்படச் செயற்படுத்துவது இதற்கு அடிப்படை வலுவாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது; கொள்கையைத் தெளிவாக அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கக் கட்டுப்பாடு|748|தங்கக் கட்டுப்பாடு}}</noinclude>பாட்டுக் கொள்கையைத் திறம்படச் செயற்படுத்துவது இதற்கு அடிப்படை வலுவாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது; கொள்கையைத் தெளிவாக அறிவிப்பது; 2) வேலையிழக்கும் பொற்கொல்லர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை அரசு உண்மையாகவும் தாராளமாகவும் விரைவாகவும் செயற்படுத்துவது. (இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தங்கக் கட்டுப்பாட்டிற்கு எதிரான மன நிறைவின்மையைப் போக்க முடியும்).
<b>தங்கக் கட்டுப்பாட்டு நிருவாகம்</b>: தங்கக் கட்டுப்பாட்டு நிருவாகம் குறித்தான குழுவின் பரிந்துரைகளாவன: 1) தங்கக் கட்டுப்பாட்டின் விளைவாக ஏற்படும் பணிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்: (i) நிருவாகம் (கொள்கை, செயல்முறை அனுமதி வழங்ககுதல், பரிசீலனை செய்தல் முதலிய), (ii) செயலாக்கம் (வழங்கப்பட்ட உரிமத்தை ஆய்வு செய்தல் பறிமுதல், தண்டனை முதலியன). (iii) முன்னாள் பொற்கொல்லருக்கு மறுவாழ்வு அளித்தல், (iv) தங்கத்திற்கான மக்களின் தேவையை விளம்பரங்கள் மூலம் குறைக்கத் தூண்டுதல்.
(2) தங்கக் கட்டுப்பாட்டுப் பணி நிருவாகத்தை, தங்கக்கட்டுப்பாட்டு நிருவாகி ஒருவரைப் பணியமர்த்தி அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இவருக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்கும் வகையில் ஆலோசனைக் குழு இருக்க வேண்டும்.
(3) தங்கக் கட்டுப்பாட்டுப் பணிகளைச் செயலாக்கும் வழிமுனற்களைத் தயாரித்து அரசின் அனுமதிக்கு இந்த நிருவாகி அனுப்ப வேண்டும். பிற நிருவாகப் பணிகளை மற்ற அலுவலரின் உதவியுடன் கவனித்தல் வேண்டும்.
(4) தங்கம் சம்பந்தப்பட்ட களப்பணி மற்றும் செயலாக்கத்தின் பொறுப்பு, மையத் தீர்வைத் துறையிடம் (Excise department) இருக்கவேண்டும்.
(5) மைய வருவாய்க் குழுவின் கூடுதல் உறுப்பினராக இந்த நிருவாகி இருக்க வேண்டும்.
(6) இந்நிருவாகி எதிர்கொள்ளும் சிக்கல்களில் உதவி செய்யவும், வழிகாட்டவும் மாதில அளவில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றும், மைய அளவில் செயலாளர் குழு ஒன்றும் இருக்க வேண்டும்.
(7) மைய அரசின் கோட்பாட்டின் வரம்பிற்குட்பட்ட நிலையில் பொற்கொல்லர் மறுவாழ்வுத்திட்டம் மாநிலங்கள் மூலம் செயற்படுத்தப்பட வேண்டும்.
(8) தங்கத்திற்கான மக்களின் தேவையைக் குறைக்கத் தூண்டும் பொறுப்பு, விளம்பரம் ஆகியவை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் பொறுப்பில் விடப்பட வேண்டும்.
தங்கக் கட்டுப்பாட்டின் செயல்முறையைப் பொறுத்த வகையில் இக்குழு பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
(1) தங்கக் கட்டுப்பாட்டு விதியை மீறுபவர்களைக் கண்டுபிடித்துச் சட்ட வழியாகத் தக்க தண்டனை வழங்குதல் (பிரிவு 4).
(2) தங்கக் கட்டுப்பாடு வருவதற்கு முன்பிருந்தே தங்கச் சுத்திகரிப்புத் தொழிலில் சட்டப்படி ஈடுபட்டிருந்தவர்களுக்கு, அவர்கள் மீண்டும் உரிமத்திற்கு விண்ணப்பிப்பார்களானால் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் உரிமம் வழங்குதல்.
(3) சுத்திகரிப்புப் பணியில் தனியாருக்கு உரிமம் வழங்குவதில் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இப்பணி அரசின் பொறுப்பிலேயே அமையச் செய்தல் வேண்டும்.
(4) உரிமம் வழங்கப்பட்டவர்களிடமிருந்து கணக்குகளைப் பெற வேண்டும். உரிமத்தை முறையாகப் பயன்படுத்தாதவர்களுக்குத் தண்டனை வழங்குதல் (பிரிவு 6).
(5) தொழில் முறையில் தங்கம் தேவைப்படுபவர்களைக் கருத்திற் கொண்டு, பதிலீட்டுப் பொருள்களைக் கண்டுபிடிக்க ஊக்கம் தரலாம். தகுந்த நிதியியல் நடவடிக்கை மூலம், பதிலீட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்துதல்.
<b>கிராமக் கடன் மீதான தங்கக் கட்டுப்பாட்டின் விளைவு</b>: தங்கக் கட்டுப்பாட்டை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகள்: இவை குறித்தான குழுவின் பரிந்துரைகள்:
(1) வங்கிக் கடனைப் பொறுத்தவரை, நகைக் கெதிராக வங்கி கடன் தருவது நீண்டகாலத்திற்குத் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையை மாற்ற வேண்டியதில்லை. கடனளிக்கும் தொகையை முடிவு செய்யத் தங்க நகைகளை மதிப்பிடுவதைத் தொடர்புடைய வணிக வங்கிகளே அங்காடி நிலவரம் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம்.
(2) தங்கக் கட்டுப்பாட்டின் விளைவாக எங்கெல்லாம் கிராமக் கடன் குறைந்து விட்டதோ அங்கெல்லாம் பிற வழிகள் மூலம் கடனளிக்கத் தனிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்.
(3) நகை அடைமானத் தரகர்களிடம் மீட்கப்படாத நகைகள் இருந்தால் அவற்றை சட்டப்படி,<noinclude></noinclude>
k28wuok7lpjcsgh8xtod5dwytm4u5zb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/777
250
651484
1958129
2026-08-13T07:16:58Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அங்கீகரிக்கப்பட்ட ஏலதாரர்கள் மூலம் மட்டுமே விற்க முடியும். மாவட்ட நீதிபதிகளின் முன்னிலையில் நகைகள் ஏலம் விட வகை செய்ய வேண்டும். தங்கக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கக் கட்டுப்பாடு|749|தங்கச் சுரங்கங்கள்}}</noinclude>அங்கீகரிக்கப்பட்ட ஏலதாரர்கள் மூலம் மட்டுமே விற்க முடியும். மாவட்ட நீதிபதிகளின் முன்னிலையில் நகைகள் ஏலம் விட வகை செய்ய வேண்டும்.
தங்கக் கட்டுப்பாட்டை ஈடு செய்யும் நடவடிக்கையாக,
(1) தங்க அணிகலன்களுக்கு நிகரான பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ளல்,
(2) தங்கம் தவிர மற்ற முதலீடுகளுக்கான கடன் பெறத், தேவையான வசதிகளை மிகுந்த அளவில் ஏற்படுத்துதல்,
(3) கிராமப்பகுதிகளில் காப்பீடு செய்யும் பழக்கத்தை மக்களிடையே பரப்புதல் செய்யப்பட வேண்டும்.
இப்போது ‘இந்தியப் பாதுகாப்பு விதிகளின்’ ஓர் அங்கமாகச் செயற்பட்டுவரும் தங்கக்கட்டுப்பாடு நாளடைவில் தனிப்பட்ட வகையில் நிலையான சட்ட அடிப்படையைப் பெற வேண்டும். பொற்கொல்லர் மறுவாழ்வுச் சிக்கல் தீர்க்கப்படத் தகுந்த நேரத்தில் இதனைச் செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாதது.{{Right|<b>வி.எ.</b>}}
<section end="தங்கக் கட்டுப்பாடு"/>
<section begin="தங்கச் சுரங்கங்கள்"/>
{{dhr}}
<b>தங்கச் சுரங்கங்கள்</b>: ஓர் இடத்தில் பொன் கிடைப்பது பெரும்பாலும் எதிர்பாராதகவே கண்டுபிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் புதிய அறிவியல் முறைகளில் நில நூல் வல்லுநர்கள் ஓர் இடத்தில் பூமிக்கு அடியில் பொன் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கிடைக்கக்கூடிய பொன் தாதுக்களின் அளவைப் பொறுத்து சுரங்கத்தின் பரப்பளவு உறுதி செய்து கொள்ளப்படுகிறது. தங்கச் சுரங்கம் தோண்டுவதும், பொன் எடுப்பதும் கடினமான வேலைகளாதலால், நீண்ட காலம் பயன்தரக்கூடிய, பொன் தாது நிறைந்துள்ள சிறந்த இடங்களே தங்கச் சுரங்கம் (Gold mine) அமைக்கத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
சுரங்கம் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பல பகுதிகளாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் சுரங்க வேலைக் காலத்தில் சுரங்கத் தொழிலாளர்களுக்குத் தேவையான காற்று, நீர், வெளிச்சம் ஆகியவற்றிற்கும், தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுரங்கத்தினுள்ளும் வெளியிலும் தேவையான பாதைகளும் மற்றச் சாதனங்களும் அமைக்கப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 777
|bSize = 375
|cWidth = 250
|cHeight = 198
|oTop = 230
|oLeft = 62
|Location = center
|Description =
}}
{{center|தங்கச் சுரங்கம்}}<noinclude></noinclude>
0v304n6cc46plzcz9upe528r1tq7fbr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/778
250
651485
1958130
2026-08-13T07:31:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேற்கண்ட ஏற்பாட்டு வேலைகள் செய்யப்பட்ட பிறகு பொன் தாதுக்களைச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கும் வேலை தொடங்கப்படுகிறது. சிக்கனமான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கச் சுரங்கங்கள்|750|தங்கச் சுரங்கங்கள்}}</noinclude>மேற்கண்ட ஏற்பாட்டு வேலைகள் செய்யப்பட்ட பிறகு பொன் தாதுக்களைச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கும் வேலை தொடங்கப்படுகிறது. சிக்கனமான முறையில் மிக அதிக பொன் தாதுப்பொருளை வெளிக் கொணர்வதே நோக்கம். கீழே பூமிக்கடியில் சுரங்கம் தோண்டப்படும் பாதை முழுதும் கனிப்பொருள், சிறு சிறு வண்டிகளும், உருளைகளும் அமைக்கப்பட்டு அதன் வழியாக ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடத்தும் பட்டை (Conveyer belt) என்ற கருவியும் பயன்படுத்தப்படுகிறது. அதன் வழியாகச் சுரங்கத்தின் உள்ளிருந்து அனுப்பப்படும் கனி வளமானது, பூமியின் உள்ளிருந்து ஏறத்தாழ 5 மீ. சுற்றளவுள்ள சமதளத்திற்கு பூமியின் துளை வழியாக வெளியே கொண்டுவரப்படுகின்றது. பொன் தாது நிறைந்தகூண்டு பின்னர்கள் இழுத்து வெளிக் கொணரப்படுகின்றன. அத்தாதுப் பொருள் தொடர் வண்டிகள் (Wagons), இயந்திரங்கள் (Engines) வழியாகத் தங்கம் தூய்மைப்படுத்தும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
சுரங்கம் தோண்டும்போது, போதிய காற்றோட்ட வசதி இல்லையேல் பெரும் இடர்களும், உயிரிழப்புகளும் நேரலாம். பூமியைக் குடையும் போது வெளிப்படும் நீரை அப்புறப்படுத்துவதும் மிக முக்கியவேலையாகும். தொடக்கக்காலத்தில் எகிப்தியர்களும் உரோமானியர்களும் சுரங்க வேலையின் போது வெளிப்படும் நீரை அகற்றப் பல முறைகளைக் கையாண்டுள்ளனர். ஆனால், பின்னர்ச் சேம்சுவாட்டு கண்டுபிடித்த நீராலிப் பம்பு உறிஞ்சிக்குழாய் (Steam pump) இச்சிக்கலைத் தீர்த்துள்ளது.
தங்கச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் வேலை செய்வது பழங்காலத்தில் இழிதொழிலாகவும், குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகவும் இருந்து வந்தது. சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையும். வாழ்க்கைத் தரமும். தொடக்கக்காலத்தில் வேதனையானதாகவும் வருந்தத்தக்கதாகவும் இருந்தன. பின்னர்ப் பல்வேறு இயந்திர சாதனங்களின் கண்டுபிடிப்பாலும், உலகெங்கிலும் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட தொழிற்சங்கங்கலிளாலும் இன்று சுரங்கத் தொழிலாளர் வாழ்க்கை நிலை பலமடங்கு முன்னேறியுள்ளது, பல அரசாங்கங்கள் பல்வேறு சுரங்கச் சட்டங்களை இயற்றித் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்வோர்க்குப் பாதுகாப்பு வழங்கி வருகிறது. உலகிலேயே குளிர் சாதன வசதி தென் ஆப்பிரிக்காவிலுள்ள தங்கச் சுரங்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பொறி இயல் வல்லுநர்கள் இன்று சுரங்கத் தொழிலை ஓரளவு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 778
|bSize = 375
|cWidth = 265
|cHeight = 198
|oTop = 240
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{center|சுரங்கப் பணியில் மதிப்பாய்வு}}<noinclude></noinclude>
chwqs8j2v0ybtqe4qltgwxjmv3ltzpl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/779
250
651486
1958131
2026-08-13T07:49:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிவியல் முறையில் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். உலகப்பொன் உற்பத்தியில் ஏறத்தாழ 56% தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது. உருசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கச் செலாவணிக் கோட்பாடு|751|தங்க நாணயத் திட்டம்}}</noinclude>அறிவியல் முறையில் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
உலகப்பொன் உற்பத்தியில் ஏறத்தாழ 56% தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது. உருசியாவில் இருந்து 25 விழுக்காடும் கனடா, அமெரிக்கா, ஆசுத்திரேலியா ஆகிய இடங்களில் இருந்து ஓரளவும் பொன் கிடைக்கிறது.{{Right|<b>வி.எ.</b>}}
<section end="தங்கச் சுரங்கங்கள்"/>
<section begin="தங்கச் செலாவணிக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>தங்கச் செலாவணிக் கோட்பாடு</b>: கடந்த காலத்தில் தங்க நாணயத் திட்டம் பேராக்கம் பெற்றிருந்தது. பல நாடுகள் இத்திட்டத்தை கி.பி. 1871 -ஆம் ஆண்டிலிருந்து 1931-ஆம் ஆண்டு வரை வெவ்வேறு வடிவங்களில் மேற்கொண்டிருந்தன.
தங்க நாணயத் திட்டத்தின்படி, தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதுடன், அடையாள நாணயங்களைப் பொன்னாகவோ பொன் நாணயங்களாகவோ மாற்றிக் கொள்ளவும் முடியும். எனவே, இத்திட்டதின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. மேலும், தங்கப் பெயர்ச்சி முறையால் அயல் நாட்டுச் செலாவணி வீதம் நிலையாக இருந்தது. எனினும், இது ஒரு ஆடம்பரத் திட்டமாகும். முழு மதிப்புடைய தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதால், போதுமான அளவு தங்கத்தைக் கையிருப்பாகக் கொண்டுள்ள பணக்கார நாடுகளே இத்திட்டத்தை மேற்கொள்ள முடிந்தது. குறைந்த அளவு தங்கத்தைக் கையிருப்பாகக் கொண்டுள்ளவறிய நாடுகள் இத்திட்டத்தை மேற்கொள்ள இயலவில்லை. எனவே, வறிய நாடுகளும் மேற்கொள்ளக் கூடிய விதத்தில், தங்க நாணயத் திட்டத்தின் நன்மைகள் யாவற்றையும் உள்ளடக்கிய திட்டம் ஒன்று உருவானது. இதைத் தங்கக் கட்டித்திட்டம் (Gold Bullion Standard) என்றனர்.
ஒரு நாட்டின் செலாவணியானது, தங்க நாணயத் திட்டத்தை மேற்கொண்டுள்ள மற்றொரு நாட்டில் செலாவணியோடு இணைக்கப்படும் போது தங்க மாற்றுத் திட்டம் எனப்படுகின்றது. இதில் தங்க மாற்றுத் திட்டத்தைப் பின்பற்றும் நாட்டின் செலாவணியை நேரடியாகத் தங்கமாகமாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக இந்தியாவில், இத்திட்டம் கி.பி.1893-ஆம் ஆண்டு முதல் 1926-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்திய உரூபாயானது பிரிட்டனின் பவுன் இசுடெர்லிங்கோடு இணைக்கப்பெற்றிருந்தது. அப்போது உரூபாயை நேரடியாகத் தங்கமாக மாற்றமுடியாது. ஆனால், தங்கநாணயத் திட்டத்திற்குட்பட்ட பவுன் இசுடெர்லிங்காக மாற்ற முடியும்.
இவ்வாறு, தங்க மாற்றுத் திட்டத்தை மேற்கொண்டுள்ள நாட்டில் அடையாளப் பணங்களும், காகிதப் பணங்களுமே புழக்கத்திலிருக்கும். உள்நாட்டில், செலாவணியைத் தங்கமாகப் பண அதிகாரியிடம் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், அயல்நாட்டு வாணிகத்தை ஒட்டிப் பிற நாட்டவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைச் செலுத்துவதற்கு அரசு தங்கத்தை அல்லது அயல் நாட்டுச் செலாவணியை ஏற்பாடு செய்து தரும். இதற்காக, அயல்நாட்டில் தேவையான அளவு இருப்புகளை வைத்திருக்கும்.
ஆலத்து முதன்முதல் கி.பி.1871-ஆம் ஆண்டு தங்கமாற்றுத் திட்டத்தை மேற்கொண்டது, உருசியா கி.பி.1892 ஆம் ஆண்டு இத்திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டமானது வறிய நாடுகளில், குறிப்பாகப் பணக்கார நாடுகளின் குடியேற்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றது, உள்நாட்டில் தங்க நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால் இது மிகவும் சிக்கனமான திட்டமாகும். மேலும், தங்கத்தைப் பயன்படுத்தாமலே தங்க நாணயத் திட்டத்தின் நன்மைகள் யாவும் கிடைத்தன. இத்துடன் அயல்நாட்டு வங்கியில் உள்ள இருப்புகளுக்கு வட்டியும் ஒட்டியது. மொத்தத்தில், வறிய நாடுகளுக்கு இது ஓர் அரியகொடையாக அமைந்தது.
இத்திட்டத்தில் பல குறைபாடுகளும் உள்ளன. இத்திட்டம் தானாக இயங்கக் கூடியதன்று. இதன் இயக்கத்திற்கு அரசாங்கத்தின் தலையீடு மிகவும் இன்றியமையாததாகும். மேலும், இத்திட்டத்தின்படி பல்வேறு காப்பிருப்புகளை வைத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இத்திட்டம் தங்க நாணயத் திட்டத்தைப் போல் செயற்பட எளிமையாக இல்லாமல் சிக்கலாக உள்ளது. மேலும், பொன் திட்டமுடைய நாட்டில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களால் பொன் மாற்றுத் திட்டமுடைய நாடுகளும் கேடுறும். மேலும், போர்க்காலம் போன்ற நெருக்கடிக் காலங்களில் நாடுகள் அவற்றின் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால் மிகுந்த பொருளாதாரக் குழப்பம் ஏற்படும். மொத்தத்தில் பணக்கார நாடுகளின் குடியேற்ற நாடுகளில் இத்திட்டம் வெற்றியுடன் செயற்பட்டது.{{Right|<b>கே.தெ.</b>}}
<section end="தங்கச் செலாவணிக் கோட்பாடு"/>
<section begin="தங்க நாணயத் திட்டம்"/>
{{dhr}}
<b>தங்க நாணயத் திட்டம்</b>: ஒரு நாட்டின் பண மதிப்பைக் குறிப்பிட்ட தங்கத்தின் எடையால் அளவிடவும், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அப்பண மதிப்புக்கு ஈடான தங்கத்தை எளிதில்<noinclude></noinclude>
30c7jxo2wvrzl6ibqe9qi86cs0h30qf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/780
250
651487
1958132
2026-08-13T07:57:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாற்றிக் கொள்ளவும், தடையற்ற தங்க ஏற்றுமதி இறக்குமதிக்கு வகை செய்யும் திட்டமே தங்க நாணயத் திட்டம் (Gold standard) எனப்படுகிறது. தங்க நாணயத் திட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்க நாணயத் திட்டம்|752|தங்கனிகா ஏரி}}</noinclude>மாற்றிக் கொள்ளவும், தடையற்ற தங்க ஏற்றுமதி இறக்குமதிக்கு வகை செய்யும் திட்டமே தங்க நாணயத் திட்டம் (Gold standard) எனப்படுகிறது.
தங்க நாணயத் திட்டம் உள்நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் இரு முக்கியமான பணிகளைச் செய்கிறது. உள்நாட்டு அளவில், அந்நாட்டின் பண அளவைக் கட்டுப்படுத்துகிறது. பன்னாட்டு அளவில், பன்னாட்டு மாற்று விகித மதிப்பை (Exchange rate) வரையறுப்பதோடு, அதை நிலையாக வைத்திருக்கவும் வழி செய்கிறது. இத்திட்டத்தினால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் மொத்தப் பண மதிப்புக்கு நிகரான குறைந்த அளவு தங்கத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். இதனால் பண அளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், பொது மக்கள் தாங்கள் வைத்துள்ள பணத்தின்மீது நம்பிக்கை வைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. இது பன்னாட்டு வாணிகத்தை எளிதாக்கவும், அயல்நாட்டுச் செலுத்து நிலையைச் (Balance of payment) சமநிலையில் வைத்திருக்கவும், பன்னாட்டுப் பொருள்களுக்கான விலையை நிருணயிக்கவும் உதவுகிறது.
தங்க நாணயத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிற நாடுகள் சில விதிகளை மேற்கொள்ள வேண்டும். தடையற்ற தங்க ஏற்றுமதி, இறக்குமதி, பன்னாட்டு மாற்று விகிதத்தைச் சமநிலையில் வைத்திருத்தல், பன்னாட்டுக் கூட்டுறவுக்கேற்கும் பணக்கொள்கையால் (Monetary Policy) தடையற்ற வாணிகத்திற்கு வகை செய்தல் போன்ற விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
தங்க நாணயத் திட்டம் பல நிறை, குறைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
<b>நிறைகள்</b>: பன்னாட்டு மாற்று விகிதத்தை வரையறுக்கவும், அதை நிலையாக வைத்திருக்கவும், பன்னாட்டு முதலீடுகளுக்கு வகை செய்யவும், உள்நாட்டு, பன்னாட்டு விலை வாசியைக் கட்டுப்படுத்தவும், பண வீக்கத்தையும், பணவாட்டத்தையும் தவிர்க்கவும், பணக்கொள்கையில் அரசு தன் கடமையை உணர்ந்து செயற்படவும் உதவுகிறது, மேலும், இது பணமதிப்புக்கும், தங்க இருப்புக்கும் இடைப்பட்ட இடைவெளியைத் தானாகவே சரிசெய்து கொள்கிறது.
<b>குறைகள்</b>: பன்னாட்டு மாற்று விகிதமும், விலை விதிதமும் சமயங்களில் முரண்படக் கூடியனவாயுள்ளன. தடையற்ற தங்க ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையால் ஒரு நாட்டின் பொருளாதார மந்தம் ஏனைய நாடுகளுக்கும் பரவி விடுகிறது. ஒரு நாட்டின் சுதந்திரமான பணக்கொள்கையைக் கெடுக்கிறது.
தங்க இருப்புக் குறைவாகவுள்ள நாடு பணவாட்டத்தாலும், கூடுதலாகவுள்ள நாடு பணவீக்கத்தாலும் கேடுறுகின்றன. வளர்ந்து வரும் பொருளாதார அமைப்பினைக் கொண்ட நாடுகளுக்கு இத்திட்டம் பயனளிப்பதில்லை, பயனாக மேலும் 1930-இல் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தில் (Great depression) இத்திட்டத்தால் பல நாடுகள் கடுமையாகக் கேடுற்றன. நெருக்கடி தாங்க முடியாத நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக இத்திட்டத்தைக் கைவிட்டன. செருமனி 1931-சூலையிலும் இங்கிலாந்து செப்டம்பரிலும் இத்திட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து பல நாடுகளும் அவற்றைப் பின்பற்றின. ஐக்கிய அமெரிக்காவும் தங்க நாணயத் திட்டத்தை 1933-ஏப்பிரலில் கைவிட்டது.
<b>காகிதப் பணத் திட்டத்தில் தங்கத்தின் பங்கு</b>: தங்க நாணயத் திட்டம் கைவிடப்பட்டாலும், இன்றும் பன்னாட்டுப் பணத் திட்டத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது, பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund) தன்னுடைய உறுப்பு நாடுகளின் பணத்தின் மதிப்பை நிலையாக வைத்திருக்கப் பொறுப்பேற்றுள்ளது. எனவே, அனைத்து நாடுகளும் தங்கள் பணத்தின் மதிப்பை அமெரிக்கத் தாலரோடு அல்லது தங்கத்தோடு ஒப்பிட்டுக் கூற வேண்டும். இம்முறையினாலேயே ஒரு நாட்டின் பண மதிப்பு நிருணயிக்கப்படுகிறது. இந்தியாவில் காகிதப் பணத்திட்டத்தின் (Paper Currency) அடிப்படையாக 200 கோடி இருப்பு (115 கோடி தங்கமும், 85 கோடி வெளிநாட்டு நாணயமும்) இருக்க வேண்டுமென்று இந்திய மைய வங்கி (Reserve Bank of India) வரையறுத்துள்ளது. எனவே, மஞ்சள் உலோகத்தின் (Yellow Metal) பெருமை உலக அரங்கிலோ உள்நாட்டு அளவிலோ குறையவில்லை. இன்றும் தங்கம் ஒரு சிறப்பான, பாதுகாப்பான மூலதனமாக உலக மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.{{Right|<b>ந.து.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhatia, H.L.,</b> Vani Educational Books, New Delhi, 1985.<br>
<b>Sethi, T.T.,</b> Monetary Economics, S. Chand & Co., Ltd., New Delhi, 1981.<br>
<b>Sundram K.P.M.,</b> Money, Banking and International Trade, Sultan Chand & Sons, New Delhi, 1980.
<section end="தங்க நாணயத் திட்டம்"/>
<section begin="தங்கனிகா ஏரி"/>
{{dhr}}
<b>தங்கனிகா ஏரி</b>: மைய ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ள தங்களிகா ஏரி (Tanganyika<noinclude></noinclude>
l3rza93umhnjnykvnwchjiyb946vz8u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/781
250
651488
1958133
2026-08-13T08:13:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Lake) உலகிலேயே மிகப் பெரிய ஏரியாகும். இதனைக் குடிநீருக்குப் பயன்படுத்தலாம். எனினும், சிறிது உப்பாக உள்ளது. இதன் நீளம் 676 கி. மீ. அகலம் 48கி.மீ. ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கனிகா ஏரி|753|தங்கால் ஆத்திரேயன்}}</noinclude>Lake) உலகிலேயே மிகப் பெரிய ஏரியாகும். இதனைக் குடிநீருக்குப் பயன்படுத்தலாம். எனினும், சிறிது உப்பாக உள்ளது. இதன் நீளம் 676 கி. மீ. அகலம் 48கி.மீ. முதல் 72 கி.மீ. வரை இருக்கின்றது. உருசியாவிலுள்ள பைகால் ஏரிக்கு அடுத்த நிலையில் 1435 மீ. ஆழமுள்ள இது உலகில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதனுடைய பரப்பளவு 32,893 ச.கி.மீ. ஆகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 781
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 112
|oTop = 98
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|தங்கனிகா ஏரி}}
<b>அமைப்பு</b>: இந்த ஏரி தங்கனிகா நாட்டிற்கும் காங்கோ (பழைய பெல்சியன் காங்கோ) நாட்டிற்கும் இடையே பெரிய பிளவுப் பள்ளத்தாக்கில் (The Great Rift Valley) அமைந்துள்ளது. இதன் வடக்கே புருண்டியும் (Burundi), தெற்கே சாம்பியாவும் (Zambia) கிழக்கே தான்சானியாவும் (Tanzania) மேற்கே சயரும் (Zaire) எல்லைகளாக உள்ளன. இதனுடைய கரையோரப் பகுதிகள் 1962-இல் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளான தங்கனிகா, புருண்டி, காங்கோ, உரொடீசியா ஆகிய நாடுகளால் பங்கிடப்பட்டன. இந்த ஏரியில் மலகரசி (Malagarasi), உருசிசி (Ruzizi), கலம்போ (Kalambo) முதலிய ஆறுகள் கலக்கின்றன. இவ்வேரி நீர் உலுக்குகா (Lukuga) ஆறுமூலம் காங்கோ நதிக்கு அனுப்பப்படுகிறது. இது வேளாண்மைக்கு மிகுந்த அளவில் பயன்படுத்தப்படவில்லை. உலகிலேயே மிகப் பெரிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்று இங்கு உள்ளது. அதன் உயரம் 213 மீ. இவ்வேரியின் நீளத்தை நீராவிப் படகின் மூலம் நான்கு நாள்களில் கடக்கலாம் என்றாலும் வறட்சிக் காலங்களிலும், காற்று மிக வேகமாக வீசும் நேரங்களிலும் இதில் பயணம் செய்ய இயலாது.
<b>பயன்கள்</b>: ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் இந்த ஏரியின் குறுக்கே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்து வந்தது. எனவேதான் இன்றும் இதன் கிழக்கு எல்லையில் வாழ்ந்து வரும் மக்கள் தாங்கள் காங்கோப் பகுதியிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். அடிமை வணிகம் தொடங்கிய பின்னர் இதன் இரு மருங்கிலும் இருந்த கிராமங்கள் முற்றிலும் அழிந்து போயின.
மேற்கு ஆப்பிரிக்காவில் சிறப்பாக வளரும் எண்ணெய்ப்பனை இதன் கரைகளில் நிறைய உள்ளது. இங்குள்ள அடர்ந்த காடுகளில் விலை மதிப்புள்ள மரங்கள் பெருமளவு வளர்ந்துள்ளன. கரையோரப் பகுதிகளில் அழிசியும், பிற உணவுத் தானியங்களும் விளைவிக்கப்படுகின்றன. பலவகை மீன்கள் இவ்வேரியில் கிடைப்பதால் மீன்பிடிக்கும் தொழிலும் ஓரளவு நடைபெறுகின்றது. இங்கு நீர்யானைகளும், முதலைகளும், பலவகைப் பறவைகளும் மிகுந்து காணப்படுகின்றன. தங்கனிகாவில் கிகோமாவிற்கு (Kigoma) வடக்கிலும், தெற்கிலும் உள்ள மலைகளில் சிம்பன்சி (Chimpanzee) குரங்குகள் உள்ளன.{{Right|<b>சி.இரெ.</b>}}
<section end="தங்கனிகா ஏரி"/>
<section begin="தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்"/>
{{dhr}}
<b>தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்</b>: இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடல்கள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் இடம் பெற்றுள்ளன. செங்கண்ணனார் போன்று வேறு சிலரும் இப்பெயரில் உளராதலின், அவரின் இவர் வேறானவர் என்பது தெரிய, அவர்தம் ஊரையும் குலத்தையும் கூட்டித் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் என்று வழங்கப் பெற்றார்.
தங்கால் என்பது ஊரின் பெயர். இவ்வூர் திருத்தண்காலென இக்காலத்தே வழங்கப்பெறுகின்றது. இது சிரீவில்லிபுத்தூருக்கு அருகில் அமைந்த திருமால் திருப்பதி. ஆத்திரேயன் என்பது மரபுப் பெயராக அமைந்து, ஆத்திரேய கோத்திரத்திற் பிறந்தவர் என்பதைக் குறிக்கின்றது. எனவே, இவர் அந்தண மரபினராதல் தெளிவு. செங்கண்ணனாரென்பது இவரது இயற்பெயர்.
இப்புலவர் பாடிய பாடலொன்று நற்றிணையில் 386-ஆம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த அப்பாடல் தலைமகளின் எண்ணத்தையும் குறிப்பையும் அறியாமல் தோழி தலை மகனுக்கு வாயில் நேர்ந்த திறத்தைத் துறையாகக் கொண்டு விளங்குவது. சிறு கண் பெருஞ்சினப்பன்றி கானவர் விதைத்த ஏனற் கதிர்களைத் தின்று வேங்கைக்கும் அஞ்சாது மலைச்சாரலில் துஞ்சும் என்ற உள்ளுறை மிக்க நயம் வாய்ந்தது. ஏனற் கதிர்களை மேய்ந்த பன்றி போன்று, இத்தலைமகனும் பரத்தையர்பால் பெருக இன்பந்துய்த்து உலகம் கூறும் இகழ்வுரைக்கும் அஞ்சாது தலைவியின் முன்றிலின்கண் காத்துக் கிடக்கின்றாள் என்னும் உள்ளுறைப் பேங்குள் நினைத்து இன்புறற்கு உரியது.{{Right|<b>சு.கோ.</b>}}
{{nop}}<noinclude>
<b>வா.க. 9 - 48</b></noinclude>
458hcjjj4waf9eges6zrz5l8y2jvbm9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/782
250
651489
1958134
2026-08-13T08:27:07Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்"/> <section begin="தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்"/> {{dhr}} <b>தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்</b>: எட்டுத்தொகை நூல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தங்கால் பொற்கொல்லன்...|754|தங்கால் பொற்கொல்லன்...}}</noinclude><section end="தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்"/>
<section begin="தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்"/>
{{dhr}}
<b>தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்</b>: எட்டுத்தொகை நூல்கள் சிலவற்றில் இவருடைய பாடல்கள் சில காணப்படுவதால், இவர் சங்க காலப் புலவர் ஆவார். பொற்கொல்லன் என்றமையான் இவர் கம்மாளரென்பது பெறப்படும் என்றும், ஊர் ஆத்திரேயன் செங்கண்ணனார் என்னும் புலவரது ஊராகிய திருத்தங்காலே என்றும் கூறுகின்றனர்.
தங்கால் என்னும் ஊரில் பொற்கொல்லன் வெண்ணாகனார், முடக்கொற்றனார், முடக்கொல்லனார், பொற்கொற்றனார், பூட்கொல்லனார், பூட்கோவலனார் எனும் பெயர்களில் பலர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் பாடிய பாடல்கள் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை முதலான பல தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. ஆயின், இவர்கள் யாவரும் பல பெயர்களைத் தாங்கிய ஒருவரா அன்றிப் அப்பெயர்களைத் தாங்கிய பலரா என்பது ஆராயத்தக்கது.
அபிதான சிந்தாமணியின் கூற்றுப்படியும், நற்றிணை நூலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், சோமசுந்தரனார் ஆகியோர் விளக்கவுரை எழுதிய கழகப் பதிப்பில் காணப்பெறும் பாடினோர் வரலாற்றுக் குறிப்புப்படியும் இவர்கள் யாவரும் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்ற ஒருவரேயாகலாம் எனக் கொள்ளவேண்டியுள்ளது. மேலும் வெண்ணாகனார் என்ற ஒருவர் பாடிய பாடல்களே சங்க நூல்கள் பலவற்றிலும் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளன எனக்கொள்ள வேண்டியுமுள்ளது. இக்கருத்து மேலும் ஆராயத்தக்க ஒன்றாகும்.
‘பொற்கொல்லன் என்பது பூட்கொல்லனென்றும், பூட்கொற்றனென்றும் பிறழ் எழுதப்பட்டுள்ளது. ஏடெழுதுவோரால் நேர்ந்த வழு இது. பூட்கொல்லனென்பது பொருள் பொருந்தாமையால் பூட்கோவலன் (பூண்கட்டிய தடிக் கொம்புடையவன்) எனத் திருத்தப்பட்டது போலும், பூட்கொற்றனை முடக்கொற்றனென்று திருத்தவுமாயிற்று’ என்று குறிப்பிடும் அபிதான சிந்தாமணி இம்மாற்றங்கட்கு ஏடெழுதுவோரைக் குற்றப்படுத்துகின்றது.
பொதுவாக, ஏடெழுதுவோர் பொற்கொற்றனாரைப் பொற்கொல்லனார் என்றோ, பூட்கொல்லனார் என்றோ சிறு அளவில் குற்றங்களைச் செய்ய வாய்ப்புண்டு. ஆயின் பொற்கொற்றனாரை முடக் கொற்றனார் என்று எழுத வாய்ப்பில்லை. அப்படியே எழுதியிருப்பினும் தக்க பெரியோர் திருத்தம் செய்யாமல் விட்டிருக்கவும் மாட்டார். இத்தகையவற்றை ஏடெழுதுவோர் செய்த பிழைகன் என்று கருதுதற்கில்லை. எனவே, ஒரே ஊரில் பிறந்த பல புலவர்கள் பல பெயர்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளனர் என்றும், அவர்களின் பாடல்கள் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன என்றும் கொள்ளுதல் நலம்.
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் குறிஞ்சியையும் பாலையையும் பாடுவதில் வல்லவர். நற்றிணையில் காணப்பெறும் 313-ஆம் பாடல் இவரால் பாடப்பெற்றுள்ளது. இத்துடன் குறுந்தொகையில் ஒன்றும் அகத்திலிரண்டும் புறத்திலொன்றுமாக ஐந்து பாடல்கள் இவரால் பாடப்பெற்றவை என்று ஒளவை துரைசாமிப்பிள்ளை கூறுவார்.{{Right|<b>சு.கோ.</b>}}
<section end="தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்"/>
<section begin="தங்கால் பொற்கொல்லனார்"/>
{{dhr}}
<b>தங்கால் பொற்கொல்லனார்</b>: சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுள் தங்கால் பொற்கொல்லனாரும் ஒருவர். இவர் தங்கால் என்னும் ஊரினர். இவ்வூர் பாண்டி நாட்டில் இக்காலத்தே திருத்தண்காலென வழங்கும்; திருமால் திருத்தலங்களுள் ஒன்று. இளங்கோவடிகள் இதனைத் ‘தடம்புனற் கழனித்தங்கால்’ எனச் சிறப்பித்துப் பேசுவார். (சிலம்பு - மதுரைக்கா-23-118) ‘இராசராசப் பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத் திருத்தங்கால்’ என்று கல்வெட்டொன்று இதனைச் சிறப்பிக்கின்றது. மேலும், இவ்வூரிலுள்ள மடமொன்றில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் பாரதமும் இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததென்பர். எனவே, கல்வி வளமும் நிலவளமும் பொருள்வளமும் நிறைந்த ஊராகத் திகழ்ந்தது இவ்வூர் எனலாம்.
இவ்வூர் ஆத்திரேயன் செங்கண்ணனார், பொற்கொல்லன், வெண்ணாகனார் போன்ற பல புலவர்கள் தோன்றிய சிறப்பினைப் பெற்றது. இத்தகைய ஊரில் தோன்றிய பொற்கொல்லனார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 326-ஆம் பாடலாகவும் அகநானூற்றில் 108-ஆம் பாடலாகவும் அமைந்துள்ளன.
இவர் பாடிய புறநானூற்றுப் பாடல் வாகைத் திணையில் மூதின்முல்லைத் துறையிலமைந்த பாடலாகும். அப்பாடலில் ஊரின் சிறப்பும், மறக்குடி மகள் ஒருத்தியின் மற மாண்பும், செயல்திறனும், விருந்தினர்ப் பேணும் பண்பும் அவள் கணவனின் மறப்புகழும் கொடைத்திறனும் கூறப்படுகின்றன.
குறிஞ்சித் திணையில், ‘தலைமகன் சிறைப் புறத்தானாகத் தலை மகட்குக் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது’ என்னும் துறையிலமைந்த<noinclude></noinclude>
dtjldwg0bx13lyvjnla2lstm6o6vp2x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/783
250
651490
1958135
2026-08-13T08:48:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அகநானூற்றுப் பாடல் இனிய உவமைகளையும் அரிய பொருளையும் கொண்டு விளங்குகிறது. புணர்ந்தோரின் புன்கண்மையைத் தீர்த்தருளல் அறிவுடையோர்க்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தசகாரியம்|755|தசகாரியம்}}</noinclude>அகநானூற்றுப் பாடல் இனிய உவமைகளையும் அரிய பொருளையும் கொண்டு விளங்குகிறது.
புணர்ந்தோரின் புன்கண்மையைத் தீர்த்தருளல் அறிவுடையோர்க்கு என்றும் உரியது என்ற அரிய கருத்து இப்பாடலின்கண் விளக்கப்படுகிறது.{{Right|<b>சு.கோ.</b>}}
<section end="தங்கால் பொற்கொல்லனார்"/>
<section begin="தசகாரியம்"/>
{{dhr}}
<b>தசகாரியம்</b> என்பது உயிர் உலகத் துன்பங்களிலிருந்து விடுபட்டு இறைவனோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க மேற்கொள்ளும் பத்துச் செயல்முறைகளாம். சைவசித்தாந்தம் விளக்கும் இந்தத் தசகாரியம் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவ போகம் என்னும் பத்தினையும் குறிக்கும்.
மக்கள் பல்வேறு நிலையினர். உலக ஆசையில் உழன்று கணக்கற்ற துன்பங்களால் துயர் உறுவோர் ஒருவகையினர், மற்றொரு சாரார் துன்பந்துடைக்கும் வழியாது என எண்ணி உலக இயல்பு பற்றியும் (பாசம்) அதில் வாழ்கின்ற உயிர்களின் தன்மை (பசு) பற்றியும் நூல்கள் வாயிலாயும் தக்க ஆசிரியர்கள் வாயிலாயும் கேட்டுச் சித்தித்துத் தெளிவுபெறுவர் அப்பால் இறைவன் (பதி) இயல்பு பற்றித் தெரிந்து சிந்தித்துத் தெளிவுபெற்று நிட்டைகூடிச் சிவானந்தத்தில் ஆழ்ந்திருப்பர். இவ்விரண்டாம் பகுதியினர் மேற்கொள்ளும் செயல்முறைகளே தசகாரியமாகும்.
தந்துவங்கள் மண்முதல் நாதம் ஈறாக முப்பத்தாறு என்று சைவசித்தாந்த நூல்கள் கூறும். இத்தத்துவங்கள் உயிரொடு கூடிய வழி நிகழும் செயற்பாட்டைப் பற்றி அறிதல் தத்துவருபம். இத்தத்துவங்களைப் பற்றிப் பலவாறு ஆராய்ந்து இவை உயிருணர்வு இன்றிச் செயற்படாத சடம் என உணர்தல் தத்துவதரிசனம். பின்னர், இத்தத்துவங்கள் யாவும் மாயையில் தோன்றி நின்று செயற்பட்டுப்பின் அதனிடமே ஒடுங்கும் தன்மையன எனும் உண்மையை உணர்தல் தத்துவ சுத்தி.
அப்பால் ஆன்மாவைப் பற்றி நூல்கள் கூறுவன யாவை என்று எண்ண வாய்ப்பு ஏற்படுகிறது. ‘மன்னியதானே முதல் என நிற்றல் மாசு உயிர்க்குரு’ எனும் தணிகைப்புராணக் கூற்றுப்படி தானே எல்லாம் என உயிர் நினைத்து நிற்றல் ஆன்ம ரூபம். பின் உயிர் தன்னைப் பற்றி நீள நினைந்து ஆராய்ந்து தனக்கு வேறாக இருந்து இறையருள் உணர்த்துகிறது எனத் தெரிதல் ஆன்ம தரிசனம் இறுதியாக ஆன்மா தன்னைப் பற்றித் தெளிந்த அறிவைப் பெறுகிறது. ‘என் செயலாவது யாதொன்றுமில்லை, எல்லாம் உன் செயலே’ என்னும் உணர்வில் அழுந்துதல் ஆன்ம சுத்தி.
ஆன்மசுத்தியால் எல்லாம் இறைவனால் நிகழ்வன, தன்னால் ஒன்றும் இயலாது என்ற நிலை ஏற்பட்டபின் நான், எனது என்னும் செருக்குகள் கூடா என்னும் உண்மையைத் தெரிந்து உயிர் பக்குவமடைகிறது. அப்பால் இறைவனைப் பற்றிய நாட்டத்தை உயிர்மேற்கொள்கிறது. இறைவனைப் பற்றியும் அவன் பெருமை பற்றியும் கேட்டு அவனே முதல்வன் என்பதை உணர்கிறது. இது சிவரூபம் இவ்வாறு இறைவன் பற்றிய உண்மைகளைத் தெரிந்ததும் எல்லாம் அவனருளே கண்ணாகக் காணும் நிலை பெறுதலே சிவதரிசனம். அந்நிலை பெற்றதும் இறையருள் கிட்டி உயிர் சீவபோதம் கெட்டுச் சிவபோதம் பெற்று அவனருளில் தோய்ந்திருத்தலே சிவயோகம்.
இவ்வாறு இறையருளில் தோய்ந்த உயிர் பெறும் பலன் சிவானந்தமாகும். இதையே பேரானந்தப் பெருவாழ்வு என்று பல நூல்களும் கூறுகின்றன. இதனால், உயிர் இறைவனோடு ஒன்றுமாகாமல் வேறும் ஆகாமல் அவனுடன் பொருந்தியும் பொருந்தாமலும் இல்லாமல் ஞான மயமாய் சிவஞானத்துள் அழுந்திச் சிவத்தை உணரும் உண்மைஞானம் கைவரப்பெற்றுப் பேரின்பத்துன் அழுந்துதலே சிவயோகம். இதனால் உயிர் இறையின்பத்தைத் துய்க்க மேற்கொள்ளும் படி முறைகள் பத்து என்றும், அவையே தசகாரியம் என்றும் பெறப்படும்.{{Right|<b>இரா.ச.</b>}}
<b>தசகரியம்</b>{{sup|<b>2</b>}}: சைவ சித்தாந்தம் கூறும், தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் பத்தினையும் பற்றித் ‘தசகாரியம்’ என்னும் பெயரிலேயே பிற்காலத்தில் சில நூல்கள் தோன்றின. சைவ சித்தாந்த சாத்திரச் செய்திகளைக் கூறும் அந்நூல்களில் சில, திருவாவடு துறை ஆதீனத்து அறிஞர்கள் செய்த சைவ சித்தாந்த நூற்றொகுப்பாகிய ‘பண்டார சாத்திரம்’ எனப் பெயரிய பதினான்கு நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த அம்பலவாண தேசிகர் ஒரு தசகாரியம் இயற்றியுள்ளார். அது, அவ்வாதீனத் தொகுப்பாகிய ‘பண்டார சாத்திரம்’ என்பதனுள் ஒரு நூலாகத் திகழ்கிறது. முற்கூறிய தத்துவரூபம் முதலிய பத்தினையும் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. கடவுள் வணக்கப் பாடலோடு 55 செய்யுள்கள் இதன்கண் உள. ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் என்பவரும்<noinclude>
<b>வா. க. 9-48அ</b></noinclude>
9xsqe3zzglf03rq0f65v5ctlqbyf67p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/784
250
651491
1958136
2026-08-13T09:01:29Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தட்சிணாமூர்த்தி தேசிகரும் தனித்தனி தசகாரியம் இயற்றியுள்ளனர் எனத் தெரிகிறது. மேலும், கி.பி. 15-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவராகக் கருதப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தசகுமாரசரிதம்|756|தசரதன்}}</noinclude>தட்சிணாமூர்த்தி தேசிகரும் தனித்தனி தசகாரியம் இயற்றியுள்ளனர் எனத் தெரிகிறது.
மேலும், கி.பி. 15-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவராகக் கருதப்பெறும் களந்தை ஞானப் பிரகாசரும் ஒரு ‘தசகாரியம்’ இயற்றியுள்ளார். நூல் முழுதும் கிடைக்கவில்லையாயினும், கிடைத்த வரையிலான நூலிற்குப் பல பதிப்புகள் வெளி வந்துள்ளன. இந்நூல் பாயிரம், இலக்கணப் பகுதி, குரு பூசை, ஞானதீக்கை ஆகிய பகுதிகளுக்குப் பின்னர்த் தத்துவரூபம் தொடங்கிப் பத்துச் செய்திகளையும் கூறுகிறது. ஞானப்பிரகாசரின் ஆசிரியர் சத்திய ஞானியாவார். இந்நூற் பாடல் சிலவற்றை வெள்ளியம்பலவாணர் தம் முத்தி நிச்சய உரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இச்செய்தியினைப் பேராசிரியர் மு.அருணாசலம் தம் இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார். (த.இ.வ.15 நூ.ப.167). மேலும் சிலர் இப்பெயரில் தனி நூல்கள் எழுதியுள்ளனரென்பது தெரிகிறது.
தசகாரியச் செய்திகள், சிவஞானசித்தியார், சைவ சித்தாந்தக் கட்டளை போன்ற சில சைவசாத்திர நூல்களிலும்; உரைகளிலும் பல்வேறு கோணங்களில் விளக்கப் பெற்றுள்ளன. வேதாந்தியாகக் கருதப்பெறும் சிவஞான வள்ளல், தாம் இயற்றிய பதி பசு பாசு விளக்கம் என்னும் நூலில் மூன்று செய்யுள்களிலும், உபதேச மாலை என்னும் நூலின் பத்துச் செய்யுள்களிலும் தசகாரியம் பற்றி விளக்கியுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="தசகாரியம்"/>
<section begin="தசகுமாரசரிதம்"/>
{{dhr}}
<b>தசகுமாரசரிதம்</b>: இது தண்டி என்பவரால் எழுதப்பெற்ற ஒரு சமககிருதக் காவியமாகும். சமசுகிருத உரைநடை வேத, உபநிடதங்கள் காலத்தில் தான் முதன் முதலில் தோன்றியது, தண்டி, பாணர் ஆகியோர் கி.பி, 6,7-ஆம் நூற்றாண்டுகளில் இதே முறையைப் பின்பற்றி உரைநடையை எழுதினர் ஆனால், இவர்களுடைய முறை முந்தைய முறையை விடக் கடுமையானதாகும்.
தண்டி என்பவர் எழுதிய தசகுமாரசரிதம் பத்து இளவரசர்களின் கதைகளைக் கூறுகிறது. இக்கதைகள் உயிரோவியம் போலப் பாமரமக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றன.
இந்நூலில் பண்டைய சமுதாயத்தின் தாழ்ந்த நிலையையும் இளவரசர்களின் வீரச்செயல்களையும் இவர்களுக்கும் குடியானவர்களுக்குமிடையே இருந்த உறவையும் விளக்கிக் காட்டுகிறது. மலைவாழ் மக்களைப் பற்றியும், வணிகரைப் பற்றியும் இது தெளிவாகக் கூறுகிறது.
இந்திய சமுதாயம் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் ஊழலுக்கு முதன்மையிடம் கொடுத்ததைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. பத்து இளவரசர்களின் தலைவன் ஒரு அரசனாகவும், ஏனைய ஒன்பது இளவரசர்களும் தங்களது வீரச் செயல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் சொல்லும் பாங்கு அழகாகவும், நகைச்சுவையுடனும் உள்ளது. இக்காவியம் மகாபாரதத்திற்கு ஒப்பாகக் கருதப்படுகிறது. வரலாற்றறிஞர்கள் பயன்படுத்தும் இலக்கியச்சான்றுகளுள் இதுவும் ஒன்று.{{Right|<b>கே.சே.</b>}}
<section end="தசகுமாரசரிதம்"/>
<section begin="தசரதன்"/>
{{dhr}}
<b>தசரதன்</b> என்பவன் கோசல நாட்டை அயோத்தியிலிருந்து அரசாண்ட குமிய குலவழிவந்த பேரரசன். இவன் அறிவு, அருள், அறன், சால்பு, வலிமை, கொடை, நீதி போன்ற அரசர்க்கமைவுடையவெல்லாம் பெற்றவன். அரசர்கள் என்போர் இயற்றும் யாகங்கள் எல்லாவற்றையும் செய்துமுடித்தவன், உலகவர்க்குத் தாய்போல் அன்பும், தவம்போல் பயனும், மகன்போல் இம்மை மறுமைப் பேறும், மருந்துபோல் துன்ப நீக்கமும், அறிவுபோல் உதவுந்தன்மையும் உடையனாய் வாழ்ந்தவன். தன்கண் போந்து இரந்தார்க்கு இரத்தன கொடுத்தும் நுண்ணுணர்வினர்க் குவரம்புடையனாய் வீரர்கட்கு எல்லை காட்டியவனாய் திருநலம் அனைத்தும் துய்த்தவனாய் வாழ்ந்தவன். உலக உயிர்கள் அனைத்திற்கும் உறையுளாய் அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன்.
வேட்டையாடப் போந்து யானை எனக் கருதி முனிவன் மகனைக் கொன்று அதன்வழிப் புத்திர சோகத்தால் உயிர்விடும் ஒரு சாபம் பெற்றவன். மகப் பேறில்லாக்குறைக்கு வருந்தித் தன் குலகுரு வசிட்டனிடம் கூற அவர், தேவர்களும் தெய்வங்களும் முறையிட்டபோது பரம்பொருள் திருமால் புரிய வேண்டிய காத்தற்றொழிலை முடிக்கத் தயரதனுக்கு மகனாகப் எழுதினர். பிறக்கப் போவதாகக் கூறிய சொல் நினைந்து, மகவேள்வி செய்யக்கூற, அவனும் கலைக்கோட்டு முனிவன் வழி வேள்வி செய்ய, அவ்வேள்வியில் தோன்றிய சுதைநிகர் பிண்டத்தை மனைவியர் மூவர்க்கும் பகுத்தளித்து இராம பரத இலக்குவ சத்துருக்கனர்களை ஈன்றவன்.
மக்கனோடு மகிழ்ந்திருக்கும் நாளில் விசுவாமித்திர முனிவன் நிருதர்களினின்றும் வேள்வி தன் காக்கும் பொருட்டு இராமனைத் துணையாக அனுப்பக் கேட்ட போது உயிர் பிரிந்தாங்கு இராமனை அனுப்பியவன். இராமன் சிவதனுசை நாண் பூட்டியபோது ஓடித்தான் என்று கேட்டு உவந்து, சீதைக்கும் இராமனுக்கும் நிகழ்ந்த திருமணத்திற்குச் சென்று கண்டுகளித்தவன். பரசுராமன் இராமன் சிவதனுசை ஓடித்த<noinclude></noinclude>
dviq7940ho13v0rvfe9y8blem4ytuzj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/785
250
651492
1958137
2026-08-13T09:13:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தைக்காரணமாக்கித் தன் குலப் பகையைப் புதுப்பித்துப் போந்து இராமனைப் போருக்கழைத்தபோது நடுங்கிப் பரசுராமனை வழிபட்டவன். இராமன் பரசுராமன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தசரதன்|757|தசலி-ன்-அசர்}}</noinclude>தைக்காரணமாக்கித் தன் குலப் பகையைப் புதுப்பித்துப் போந்து இராமனைப் போருக்கழைத்தபோது நடுங்கிப் பரசுராமனை வழிபட்டவன். இராமன் பரசுராமனை வென்றான் என்பதறிந்து, கண்டு மகிழ்ந்தவன். இராமனுக்கு முடிபுனையக் கருதி அமைச்சரவை கூட்டிக் கருத்தவாவி அவர்தம் உடன்பாடு கேட்டுப் பெற்றுப்பின் பல தேயத்தரசர் அவைகூட்டி அவர்தம் உடன்பாடு பெற்றதும் இடர் ஒன்று கழிந்ததாகக் கருதிக் களி கொண்டு இராமனை அரசர்களிடம் கையடையாக்கியவன். இராமனை அழைத்துத் தான் தரும் அரசியலை பெரும் பாரம் என்னாது ஏற்றுக்கொள்வது என்பது இம்மை மறுமை பயக்கவல்ல உத்தம மகனைப்பெற்றதால் வரும் பயன் என்றும், தான் பெற்ற மூப்புக் காரணமாகவும் தவமென்னும் ‘தன் கருமம்’ செயற்குப்போவதற்காக என்றும் கூறித்தான் தன் அரசியலை இராமன் ஏற்றுக்கொள்வதாகக் கூறும் வரக்கொடை வேண்டுவதாகவும் கூறி அரசினை ஏற்க வைத்தவன். அவனே கூனியும் கைகேயியும் சூழ்ந்து இராமன் காடேகவும், பரதன் நாடாளவும் முடிவு செய்ததைக் கைகேயி தயரதனிடம் வரமாகக்கேட்டபோது துணுக்குற்றவன். தான் இராமனுக்கு அளித்த அரசை அவனிடமே இல்லை என்றுகூறக் கூறியவன். கைகேயிபெற்ற வரத்தால் இராமன் காடேகாது தகைக்க அரும்பாடு பட்டவன், பிடிவாதமாக இருந்த கைகேயியைத் திருத்தப் பெண்களுக்குள்ள அறங்கள் பலவற்றைக் கூறியவன். அவள் கேளாதபோது அவளைக் கொல்லத் துணிந்து பெண்கொலை புரிதற்கஞ்சி விடுத்தவன். இராமன் காடேகா வகையில் வசிட்டன் வழி முனைந்தும் அது பயனளிக்காதபோது கைகேயியை மனைவி அல்லள் என்றும், பரதன் தனக்கு மகன் அல்லன் என்றும் கூறியதோடு அவன் தனக்கு இறுதிக்கடன் ஆற்றவும் தகுதியற்றவன் என்றும் கூறியவன். கோசலையிடம் தான் பெற்றிருந்த சாப வரலாறு கூறித்தான் இறப்பது உறுதி என்று கூறியவன்.
இராவணவதை, முடித்தபின் சீதையை மீட்டு அவள் கற்புநெறியை மெய்ப்பித்துக் காட்ட எரிபுகச் செய்தபோது, சிவபிரான் துறக்கத்திலுள்ள தயர்தனை அழைத்து இராமனைத் தெருட்டிச் சீதையை ஏற்குமாறு செய்யச் சொல்லப் பூதலம் போந்தவன். தயரதனை ஆண்டு இராமன் வணங்க இராமனை மார்புறத் தழுவி அன்று கைகேயி கொண்ட வரமென்னும் வேல் நெஞ்சுறுத்தி நின்றது, இராமன் மார்பில் உள்ள காந்த மணியால் பறிப்புண்டதென்று கூறித் தன்னைத்தேவர் தொழும் காட்சியை இராமனுக்குக் காட்டி மகிழ்ந்தவன். தன்னை வணங்கிய சீதையை நோக்கித் தன் மகன் எரிபுகச் சொன்னதை மனத்துக் கொண்டு சினவாதிருக்க வேண்டியவன். இலக்குவனைத் தன்னைத்தானே தழுவியதுபோல் கண்ணீர் ததும்பத் தழுவி இந்திரவித்தனை வென்று அறம் நிறுத்தியதைக் கூறிப் பாராட்டியவன். தயரதன் மகிழ்ச்சிப் பெருக்கில் இராமனை நோக்கி இருவரங்கள் கேட்கச் சொன்னபோது தயரதனால் மனைவி அல்லள் என்று அன்று புறக்கணிக்கப்பெற்றவள் தனக்கு மீண்டும் தாயாகுமாறும், மகன் அல்லன் என்று துறக்கப்பெற்ற பரதன் தம்பியாகுமாறும் வரம் கேட்க, கைகேயியின் பால் தனக்கிருந்த சினம் நீங்கவில்லை என்று கூறி வரமளித்து மீண்டும் வானகம் புக்கவன்.{{Right|<b>கு.தி.</b>}}
<section end="தசரதன்"/>
<section begin="தசலி-ன்-அசர்"/>
{{dhr}}
<b>தசலி-ன்-அசர்</b> தென் அல்சீரியாவில் உள்ள ஒரு பகுதி. இங்கு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. சகாராப் பகுதியின் நடுவில் மேட்டு நிலத்தைக் கொண்டு விளங்கும் தசலி-ன்- அசரில் (Tassili-n-Ajjer) உயர்ந்த மலைகள் காணப்படுகின்றன. அம்மலைகளின் பக்கப்பாறைகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியங்களின் காலத்தைச் சரியாக அறிஞர்களால் கணிக்க இயலவில்லை. இங்குள்ள பாறை ஓவியங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அப்பிரிவுகள் அவ்வோவியங்களின் கலை அமைப்பை வைத்தே பிரிக்கப்பட்டுள்ளன. முதற் பிரிவு ஓவியங்கள் கருநீல வெளிக்கோடுகள் வரையப்பட்டுத் தொன்மையான எழுத்துப் போன்ற அமைப்பில் அதன் உட்பகுதியில் வண்ணம் பூசப்பட்டுத் தீட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளும்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 785
|bSize = 375
|cWidth = 109
|cHeight = 165
|oTop = 265
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|தசலி-ன்-அசர்}}<noinclude></noinclude>
plet48jp2yha2lg66aky5p4ufef2as8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/786
250
651493
1958138
2026-08-13T09:34:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனிதர்களும் காணப்படுகின்றனர். வடிவியல் (Geometic) முறையில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பிரிவு ஆகிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தசாங்கத்தயல்|758|தசாங்கப்பத்து}}</noinclude>மனிதர்களும் காணப்படுகின்றனர். வடிவியல் (Geometic) முறையில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பிரிவு ஆகியாவையே ஓவியங்களில் மனிதர், விலங்குகள் இயற்கையான பெரும்பாலும் தீட்டப்பட்டுள்ளன. அமைப்பையுடைய இவ்வோவியங்களில் கால்நடைகள் ஓடுகின்ற காட்சியும், கால்நடையை மேய்க்கும் மனிதர்கள் கையில் வில்லுடன் இருக்கின்ற காட்சியும் காணப்படுகின்றன. மூன்றாம் பிரிவு ஓவியங்கள் கனவடிவ அமைப்பு ஓவியங்களாகும். இதில் ஓவியங்களின் பல்வேறு கூறுகள் ஒருங்கே காட்டப்பட்டுள்ளன. வெளிறிய நிறத்தையும் சுறுத்த வண்ணத்தையும் கொண்டு ஓவியங்களைப் பிரித்துத் தீட்டியுள்ளனர். இம்மூன்றாம் பிரிவு ஓவியங்களில் முதன்முதலாகச் சக்கரம் ஒன்று வரையப்பட்டுள்ளது. சில கற்சிலைகளும் இங்குக்கிடைத்துள்ளன.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="தசலி-ன்-அசர்"/>
<section begin="தசாங்கத்தயல்"/>
{{dhr}}
<b>தசாங்கத்தயல்</b>: தசம், அங்கம் என்ற இரண்டு சொற்களும் சேர்த்து உருவான தொடர் ‘தசாங்கம்’ என்பதாகும். மன்னன் ஒருவனுக்குரிய மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, குதிரை, களிறு, கொடி, முரசு, செங்கோல் போன்ற பத்து உறுப்புகளைப் பாடுவத தசாங்கப்பத்து எனப்படும். தசாங்கத்தயல், தசாங்க வருணனை, சின்னப்பூ எனப்படும். இலக்கிய வகையாகும். பாடல் எண்ணிக்கை வேறுபாட்டாலும் யாப்பு வேறுபாட்டாலும் தசாங்கமே இவ்வாறு பல்வகைப் பெயர்களைப் பெற்றுள்ளது.
தசாங்கங்கள் எவை என்பதில் பாட்டியல்கள் வேறுபடுகின்றன. வெண்பாப் பாட்டியல் பெயரை நீக்கிச் செங்கோலையும், இலக்கண விளக்கம் பெயரை விடுத்து ஆணையையும் கூறுகின்றன. எவையேனும் பத்து உறுப்புகளைப் பாடுவது தசாங்கப்பத்து ஆகும். இவ்வகைத்தோன்றிய பின் இதனையொட்டித் தோன்றியது தசாங்கத்தயல். தசாங்கப்பத்து, வெண்பா யாப்பில் அமையும். தசாங்கத்தயல், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தத்தாலோ ஆசிரியப்பாவாலோ பாடப்பெறும். இங்குயாப்புத் தான் வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டால் தனிப்பெயர் பெற்றுப் புதிய வகையாகியிருக்கிறது, தசாங்கத்தயல்.
தசாங்கப் பத்தையும் தசாங்கத்தயலையும் அடுத்தடுத்துக் கூறும் முதல் பாட்டியல் நூல் முத்து வீரியம் ஆகும். இவ்விரண்டையும் பிரபந்த தீபிகை சுட்டுகிறது. தசாங்கப் பத்துக்குப் புறம்பானது என்ற பொருளில் ‘தசாங்கத்தயல்’ என்ற தொடர் உள்ளது. ஈண்டு யாப்பு மாறுபாடே புறம்பாகும். வெண்பாவுக்கு அடுத்த பாடல், ஆசிரியப்பா. எனவே, ஆசிரியப்பாவால் பாடும் நூலைத் ‘தசாங்கத்தயல்’ என்றனர் தசாங்கத்தகவல் என்பது தசாங்கத்தயல் என்று மருவிற்று என்பாரும் உளர்.
நவநீதப் பாட்டியல் உரை (காரிகை 52) ‘தசாங்கத்தியல்’ என்று ஒருநூல் வகையைச் சுட்டுகிறது. இதன் கருத்து, தசாங்கத்தின் இயல்பினது என்பதாம். தசாங்கத்தயல் என்பதையே ஏடுபெயர்த்தெழுதினோர் இவ்வாறு எழுதினர் போலும். எவ்வாறாயினும் இவ்விலக்கிய வகையைப் புலவர்கள் பாடிலர்.{{Right|<b>தெ.சொ.</b>}}
<section end="தசாங்கத்தயல்"/>
<section begin="தசாங்கப்பத்து"/>
{{dhr}}
<b>தசாங்கப்பத்து</b>: இது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். தசாங்கம் என்ற வடமொழித் தொடர் அரசுக்குரிய பத்து உறுப்புகளைக் குறிக்கும். அவற்றைப் பாடும் சிற்றிலக்கிய வகைகள் தசாங்கப்பத்து, தசாங்கத்தயல், தசாங்க வருணனை, சின்னப்பூ என்பனவாம்.
மலை, ஆறு, நாடு, ஊர், பறை, குதிரை, களிறு, தார். பெயர், கொடி ஆகியன தசாங்கங்கள் என்று பன்னிருபாட்டியல் குறிக்கின்றது. வெண்பாப்பாட்டியல் ‘பெயரை’ நீக்கிச் ‘செங்கோலை’க் கூறுவதுடன், தசாங்கத்தை நச்செழுத்து வாராமல் நேரிசை வெண்பாவால் பாடவேண்டும் என்று உரைக்கின்றது. இலக்கண விளக்கப் பாட்டியல் ‘பெயரை’ நீக்கி ஆணையைப் பாடுக என்று விதிக்கும். ஆயினும், எவையேனும் பத்து உறுப்பைத் தசாங்கத்தில் பாடவேண்டும் என்பது விதி.
தொல்காப்பியம் மன்னர்க்குரிய குடை, வாள் போன்றவற்றைப் பாடத்துறை வகுத்தது. பதிற்றுப் பத்தும் புறநானூறும் மன்னர்க்குரிய குடை, செங்கோல், முரசு, படை போன்றவற்றைப் புகழ்கின்றன. முடியாட்சியில் மன்னரைப் பாடுமாறு அவர்களுக்கு குரிய அரசுறுப்புகளையும் புலவர்கள் பாடினர். உலா, மடல் போன்றவற்றில் தசாங்கங்கள் இடைமடுத்துப் பாடப்பட்டன. பிற்காலத்தில் தூது, காதல் போன்ற இலக்கிய வகைகளிலும் இம்மரபு பரவியது.
தசாங்கங்களை ஓரிலக்கியத்துக்குள் இடைமடுத்துப்பாடும் போக்கு, தனிநூலாகப் பாடத் தூண்டிற்று. எனவே, அளவர்கள் பத்து உறுப்புகளைத் தனித்தனியே பத்து நேரிசை வெண்பாக்களால் பாடினர். அது ‘தசாங்கப்பத்து’ என்னும் புதிய இலக்கிய வகையாகத் தமிழில் அமைந்தது.
மன்னர்க்குப் பாடும் தசாங்கத்தைத் ‘திருத்தசாங்கம்’ என்னும் பெயரில் மாணிக்கவாசகர் சிவபெரு மகனுக்குப் பாடினார். அதுவே, தசாங்கப்பத்து லகையில் முதல் நூல், அதில் ‘களிற்றை’ நீக்கிப்<noinclude></noinclude>
ov6osxzofnd5elqo5cw685lyb3hkch0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/787
250
651494
1958139
2026-08-13T09:48:58Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘படையை’ மாணிக்கவாசகர் பாடியுள்ளார். தத்துவராயர் ‘தசாங்க வெண்பா’ என்றும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் ‘தசாங்க வகுப்பு’ என்றும் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1958139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தசுக்கனி|759|தசுக்கனி}}</noinclude>‘படையை’ மாணிக்கவாசகர் பாடியுள்ளார். தத்துவராயர் ‘தசாங்க வெண்பா’ என்றும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் ‘தசாங்க வகுப்பு’ என்றும் பாடியுள்ளனர். தசாங்கத்தை வெண்பா யாப்பால் பாடித் தசாங்க வெண்பா என்றும், வகுப்பு என்னும் வண்ணப்பாவால் பாடித் தசாங்க வகுப்பு என்றும் பெயரிட்டவர், யாப்பு வேறுபாட்டால் இப்பெயர்கள் எழுந்தன.{{Right|<b>தெ.சொ.</b>}}
<section end="தசாங்கப்பத்து"/>
<section begin="தசுக்கனி"/>
{{dhr}}
<b>தசுக்கனி</b>: இது வட இத்தாலியிலுள்ள ஒரு மாநிலம். இது இத்தாலிய மொழியில், தொசுகானா என்று கூறப்படுகிறது. தசுக்கனி (Tuscany) என்ற பெயர் கி.மு.1000-இல் வாழ்ந்த எட்ரசுகன் (Etruscans) இனத்தினரால் சூட்டப்பட்ட பெயராகும். தச்சியா என்ற சொல் கி.பி.3-ஆம் நூற்றாண்டில் உரோமானியப் பேரரசர்களால் அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது கி.பி.6-ஆம் நூற்றாண்டில் பார்பேரிய இனத்தவரான இலம்பாடிகளின் உலூக்காவில் தலைமைப் பீடமாக இருந்தது. இது (கி.பி.774-இல்) பிராங்குகளின் ஆட்சியின் கீழ்க்கொணரப்பட்டது. இது அந்தோணியர்க்கும் கீழ் கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் வந்தது. நாளடைவில் நடு இத்தாலியில் முக்கியமான ஒரு மாநிலமாகத் திகழத் தொடங்கியது. மடில்டா இறந்த பிறகு கி.பி. 1115-இல் தசுக்கனி தன்னிச்சையாக இயங்கத் தொடங்கியது. ஆனால், முன்பிருந்த ஒற்றுமை உணர்வை இது இழந்தது எனலாம்.
இதனுடைய பண்பாடும் பொருளாதாரமும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் சிதைந்தன. பிரெஞ்சு நாட்டினர், தசுக்கனி மன்னரான மூன்றாம் பெர்டினாண்டை ஓட்டிவிட்டு கி.பி.18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதைத் தங்களது ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்தனர். நெப்போலியன் போனபார்ட்டு கி.பி. 1801-இல் தசுக்கனிப்பேரரசை நிறுவினார். அதனால் 1808-இல் இதைத் தமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இதைத் தம் சகோதரியான எலிகாவிடம் கி.பி.1809-இல் ஒப்படைத்தார். நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு மூன்றாம் பெர்டினாண்டு மீண்டும் கி.பி. 1814-இல் தசுக்கனி மன்னரானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 787
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 95
|oTop = 335
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|தசுக்கனி}}
இவர் காலத்திலும், இவருக்குப் பிறகு ஆண்ட இவர் மகன் இரண்டாம் இலியோபால்டு காலத்திலும், தசுக்கனி முன்னேறியது. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சிக் கருத்துகள் மின்னல் வேகத்தில் பரவும்போது மன்னர் இலியோபால்டு 1848-இல் தசுக்கனியில் ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொணர்ந்தார். ஆனால், புரட்சியாளர்களின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக அவர் இதைக் குடியரசு நாடாக ஆக்கி, உயிர்பிழைக்க நாட்டிலிருந்து தப்பி ஓடினார். ஆனால், ஆசுத்திரியர்களின் உறுதுணையுடன் இலியோபால்டு நாடு திரும்பிப் பல தசுக்கனியரின் ஆதரவை இழந்தார்.
பியன்மாண்டிற்கும் ஆசுத்திரியாவிற்குமிடையே கி.பி.1859-இல் போர் நடந்த போது இலியோபால்டு கலந்துகொள்ள மறுத்ததின் விளைவாக அவரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்து அவரை நாட்டை விட்டே விரட்டினர். பிறகு மக்கள் ஆதரவு பெற்ற அரசு ஏற்பட்டது. தசுக்கனி கி.பி. 1861-இல் புதிய இத்தாலியுடன் இணைந்து.
தசுக்கனி ஒரு வளமான நாடாகும். இங்கே காய்கறிகளும் பழங்களும் பெருமளவில் உற்பத்தி ஆகின்றன. கால்நடை, குதிரைகள், பன்றிகள், கோழிப் பண்ணை ஆகியவற்றிற்குப் பெயர்பெற்றது தசுக்கனி. இந்நாட்டிலுள்ள பண்ணை முறை ‘மெச்சாத்திரியா’ எனப்படும். இது பொதுவுடைமைக் கொள்கையில் ஒரு வகையாகும்.
இப்பண்ணை முறை, 1966-இல் ஏற்பட்ட கடும்புயலாலும் வெள்ளத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டது. இங்கே சில முக்கிய ஆறுகள் ஓடுகின்றன. சுற்றுலாமையங்களும் உள்ளன. இரும்பு, எஃகு, கப்பல்கட்டும் தொழில், சலவைக்கல் தொழில் ஆகியவற்றில் இந்நாடு சிறந்து விளங்குகிறது. பிளாரன்சு நகரம் ஓர் சுற்றுலா, பண்பாட்டு மையமாகத் திகழ்கிறது. இம்மலைப்பாங்கான இடம் பருத்தி, பஞ்சாலைகளுக்கும், கண்ணாடி, உரத்தொழில்களுக்கும் புகழ்பெற்றது. இந்நாட்டில் கிடைக்கும் மது உலகப் புகழ் வாய்ந்தது. பழைய எட்ரூரியாவின் பெரும் பகுதியை புதிய தசுக்கனி கொண்டிருக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகை 3,578,581 (1976). பிளாரன்சு இதன் தலைநகராகும்.{{Right|<b>கே.சே.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
h133toa97qaguq5ng0ohqd1c6t8kbib