விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.16
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/72
250
180114
1959097
1959061
2026-08-22T04:18:21Z
Balajijagadesh
1137
பக்க இறுதியில் பத்தியை பிரிக்க, கடைசியில் {{nop}} சேர்க்கப்பட்டுள்ளது.
1959097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|சரோஜா ராமமூர்த்தி ||67}}</noinclude>
{{center|{{xx-larger|<b>12</b>}}}}
கங்கம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகியது. பணி கொட்டும் காலைப்பொழுதில் அவள் இறந்து விட்டாள். கடைசியில் எதுவும் பேசாமல், மனசில் என்ன்க் குமுறல்கள் பொங்கி வழிய அவள் ஆத்மா பிரிந்துவிட்டது.
பட்டப்பா துடிதுடி த்துசதுப்போனன். தாயைவிடப்பரிந்து வளர்த்தவள். இவனிடமிருந்து ஒரு குழந்தையை, எதிர்ப் பார்த்து, அது நிறைவேறாம்ல் நிறைவேறாது என்று உறுதியாகக் தெரிந்துகொண்டு அதிர்ந்துபோய்,பேசும் சக்தியை இழந்து அவள் நாலந்து மாதங்கள் உணர்வுகளுடன் போராடினாள். பிறகு, ஒய்ந்தும் போனாள்.
பெரிய வீடு. கங்கம்மா அதில் ஒரு பட்டத்தரசிபோல் சாவிகள் குலுங்க வளைய வருவாள். பூரணிக்கு, எதிர் வீட்டுக்கு என்று பஷணங்கள் செய்வாள். பூ தொடுத்துக் கொடுப்பாள். பாலுவுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொடுத்து உபசரிப்பாள். இப்படி, அவள் கார்வார்த்தனம் அவளோடு அடங்கிப்போயிற்று.
நர்மதா ஆழாக்கு அரிசி சமைத்தாள். இஷ்டமிருந்தால் சுவாமிக்கு விளக்கேற்றினாள். முடிந்தால் பக்கத்துவிட்டுப் பூரணி யாடு பேசினாள். பட்டப்பாவோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தன்னைத்தானே தண்டித்துக் கொண்டு பாதி உடம்பாக மெலிந்துபோனாள் நர்மதா.
வெங்குலட்சுமி மூலமாக எல்லா விஷய்ங்களையும் கேள்விப் பட்ட சரியிராம் ஒரு தடவை நர்மதாவின் வீட்டுக்கு வந்தான்.
விட்டையும் வாசலையும் நோட்டம் விட்டான். ஒரு லட்சத்துக்குக் குறையாது என்று மதிப்புப் போட்டான். நில புலன் வேறே இருக்கிறதையும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தான். எல்லாவற்றுக்கும்மேலே பக்கத்து வீட்டு பாலு அந்த பரமரகசியமான விஷயத்தைஇவனிடம் தெரிவித்தான்.
{{nop}}<noinclude></noinclude>
53etbmczzx2esgytnsolgsqgovc6rw1
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/73
250
180116
1959098
1071440
2026-08-22T04:20:03Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|68||அவள் விழித்திருந்தாள்}}</noinclude>"அப்படியா?" என்று வியந்துபோனான் சாயிராம்.
"பின்னே ... அவ எங்கூட சினிமாவுக்கு வந்திருக்கிறா. எம்
பொண்டாட்டி பிரசவத்துக்குப் போனப்ப சாப்பாடு போட்டிருக்கிறா அப்ப அவ கையைக்கூடப் பிடிச்சுப்பார்த்தேன்."
விஷயம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.
ஊர்க்காரன் ஆயிற்றே என்று இரண்டு வேளைகள் சாப்பாடுபோட்டாள். பட்டப்பா வெளியில் போயிருந்த
சமயங்களில் கொல்லையில் மரம் செடி கொடிகளுடன் உட்கார்ந்திருந்தாள்.
"என்ன இப்படி வெளியே உக்காந்துண்டு? ஆனந்தமா
ஊஞ்சல்லே உக்காந்து ஆடமாட்டியோ"
"வாண்டாம்...அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லே"
"ஏன்னு கேக்கிறேன்? ஊர் உலகத்துலே நாத்தனார்
செத்துப்போறதில்லையா? இப்படி அதுக்காக விரக்தியா இருந்துட முடியுமா?"
நர்மதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன் அம்மாவின் மீது
கோபமாக வந்தது.
"வாயை வச்சுண்டு பேசாம இருக்கமாட்டா...
பட்டப்பா வெளியே இருந்து வந்ததும், "என்ன சார்!
நர்மதா இளைச்சிருக்கா?" என்று கேட்டான்.
"அதான் தெரியலை. ஊருக்கு வேணா போயிட்டு வான்னு
சொல்றேன். கேக்கலை"
"என்னோட அனுப்புங்கோ"
"பேஷா ... எல்லாத்துக்கும் அவளுக்குப் பூரண சுதந்திரம்
கொடுத்தாச்சு. அவதான் இப்படி இருக்கா."
"எனக்கு ஊர்லே என்ன வச்சிருக்கு? நீங்க கிளம்பிப்
போங்க. எப்ப வரணும்னு அவசியம் ஏற்படறதோ அப்ப
வரேன்."
சாயிராம் கிளம்பிப் போய்விட்டான்.
"நாய் ஜன்மங்கள். ஏன்தான் இப்படி கிடந்து அலையறதுகளோ தெரியலை."
{{nop}}<noinclude></noinclude>
0ft035rz1yr0h6d11copih8h50j3v1f
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/74
250
180118
1959099
1071442
2026-08-22T04:20:50Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|சரோஜா ராமமூர்த்தி||69}}</noinclude>இங்கேயானால் பாலு ஜாடைமாடையாகத் துரத்துகிறான்.
பூரணிக்குத் துரோகம் பண்ணிக்கொண்டு எப்படி இவனால்
இப்படி இருக்க முடியறதோ? ஊருக்குப்போனால் சாயிராம்
வந்து விடுவான். அரசல் புரசலாக இல்லாமல் தன் வாழ்க்கையில் குறிக்கிட்டிருக்கும் இந்த இரண்டு ஆண்களும்
விஷயத்தை அப்பட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எங்கேயாவது கண்காணாத ஊருக்குப் பட்டப்பாவுடன்
போய்விடவேண்டும். இப்போதெல்லாம் ஒரு விரக்தி மனசில்
படிந்து விட்டது.
எவனைப் பார்த்தாலும் மனம் மரத்துக்கிடக்கிறது.
நர்மதா யோசித்தாள்.<noinclude></noinclude>
7iihxiiic40xrcrewexzf7fgi8engh6
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/75
250
180120
1959100
1071443
2026-08-22T04:23:11Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|70||அவள் விழித்திருந்தாள்}}</noinclude>{{center|{{xx-larger|<b>13</b>}}}}
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்வதுதான்
இல்லறம். அந்த வீட்டில் கருத்து ஒருமிப்பதற்கு இடமே இல்லை
நர்மதாவும், பட்டப்பாவும் வட துருவமும், தென்
துருவமுமாக இருந்தார்கள். சரீர இச்சையைக் கடந்துவிட்ட
ஞானி என்று சொல்லமுடியாது. அந்தஏக்கம் அவளைத்தின்று
கொண்டேயிருந்தது. மனைவி ரகசியத்தில் எப்படியோ இருந்துட்டுப்போகட்டும். அது ஒன்றும் தன்னை பாதிக்காது. ஊர்
உலகத்தின் முன்னால் கணவன் மனைவியாக வாழவேண்டும்.
இப்படியொரு போலித்தனம். அவள் வர வர எதிலுமே
பிடிப்பற்றுப்போனாள். தலை சீவிக்கொள்வதில்லை. சரியாகச்
சாப்பிடுவதில்லை. சில நாட்களில் ஊஞ்சலில் படுத்திருப்பாள்.
சில நாட்கள் சமயலறை வாசற்படியில் படுத்துத்தூங்கி
விடுவாள். உள்ளே கட்டிலில் அவர்களுக்காக கங்கம்மா
தைத்து வைத்த மெத்தை தூசு படிந்து கொண்டிருந்தது.
அந்த அறைக்குள் அவள் போவதில்லை. போனால்தானே
பக்கத்து வீட்டு மாடியைப் பார்க்க வேண்டியிருக்கிறது?
பூரணியும், பாலுவும் ஏகாந்தமாக இருப்பதும் கண்ணில்
படுகிறது. அந்தப் பக்கத்து ஐன்னலை அறைந்து மூடினாள்.
இந்தத்தடவை பூரணி இரண்டாவது பிரசவத்துக்கு ஏழு
மாசங்கள் கழித்துப்பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள். போகும்
மூன் நர்மதாவைத்தேடி வந்தாள் அவள்.
"இங்கேயே இரேன் பூரணி அக்கா! நான் பிரசவத்துக்கு
செய்யமாட்டேனா?" என்றாள் நர்மதா.
"அதெல்லாம் முடியாது நர்மதா அம்மா இல்லாமல்
என்னால் தைரியமா இருக்கமுடியலை நான் போயிட்டுவறேன்.
எதுக்கும் நீ எந்தக் காரணத்தைக்கொண்டும் எங்கவீட்டுக்குப்
போகவேண்டாம்."<noinclude></noinclude>
qpzbuohvljmmdgh3gf0zgpgwsn23psc
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/76
250
180122
1959102
1071445
2026-08-22T04:28:44Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|சரோஜா ராமமூர்த்தி||71}}</noinclude>"ஏன்?"
"காரணம் உனக்கே தெரியும். நான் சொல்லணுமா?"
நர்மதா தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பூரணி
அரை மனசோடு போகிறாள் என்பதும் புரிந்தது.
அன்று பட்டப்பா சாப்பிடும்போது, "நாம இரண்டு
பேருமா எங்கேயாவது போயிட்டு வரலாமே. எனக்கு இங்கே
இருந்து அலுத்துப்போச்சு" என்று நர்மதா கேட்டாள்.
"எங்கே போகிறது?"
"போறத்துக்கு இடம்தானாஇல்லை? இப்படி காசி ராமேஸ்வரம்னு போறது. பணமா இல்லை. அக்காபோய் இரண்டு
வருஷமாறது. வீட்டை விட்டு நகரலை"
"எனக்கு அதெல்லாம் பிடிக்கலை. இவ்வளவு பெரிய
வீட்டைப் பூட்டிண்டு போறதும் கஷ்டம். குத்தகைகாரன்
வருவான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். நீ வாணா
போயிட்டு வாயேன். எந்தனையோ 'டூரிஸ்ட்' பஸ் போறது."
அவள் தன்னிடம் நம்பிக்கையில்லாமல் கணவனைக்கூப்பிட
அவன் தட்டிக்கழிக்க, இப்பயே நாட்கள் ஓடின.
முன்பு பூரணி இல்லாத நாட்களில் பாலு சர்வ சுதந்திர
மாக இந்த வீட்டில் நுழைந்து சாப்பிட்டுவிட்டுப் போவான்.
இந்த தடவை நர்மதா வாசல் கதவை அடைத்தே வைத்திருந்தாள்.
"காரணம் உனக்கே தெரியும்" சே! எத்தனை பெரிய
வார்த்தை? இவள் புருஷனை இவளுக்குக் கண்டிக்க தைரியமில்லை. என் பேரில் பழியை போட்டுவிட்டுப் போகிறாள்.
நான் ஒரு நிமிஷத்தில் அவனை என் வலையில் சிக்கவைக்க
முடியும். சே!..."
பாலு பல இரவுகள் நர்மதாவுக்காகக் காத்திருந்தான்.
தப்பித் தவறி வரமாட்டாளா?
கொல்லைப்பக்கம் அவளைப் பார்த்தால், "சாப்பாடு
கிடைக்குமா?" என்று கேட்பான். "ஓ! ராத்திரி எட்டு
மணிக்கு அவர் சாப்பிடச்சே வாருங்கோ. போடறேன்"
பட்டப்பா வருகிற நேரத்தில் கதவை திறந்து கொண்டு<noinclude></noinclude>
dtr3y0a1egjwh8nrltv4s3pbdczaoif
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/77
250
180124
1959104
1071447
2026-08-22T04:31:43Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|72||அவள் விதித்ழிருந்தாள்}}</noinclude>வாசலுக்கு வந்தாள் நர்மதா. தெரு விளக்குகள் எரியவில்லை.
நிலவற்ற வானம். பொட் பொட்டென்று மழைத்துளிகள்
விழுந்து கொண்டிருந்தன. பின் பலத்த மழையும் ஆரம்பித்தது. அந்த இருட்டில் நிற்க பயந்து கொண்டு ரேழிக்குள்
நுழைந்தாள்.
சட்டென்று யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள்.
முரட்த்தனமாக அவள் உடலை அணைத்தார்கள்.
பாலு! பாலுதான்!
"அடப்பாவி! காரணம் எனக்கே தெரியும்னு பூரணி
சொல்லிட்டுப் போயிருக்காளே. அவளுக்கு துரோகம்
பண்ணச்சொல்றியா?"
"இதிலே என்ன துரோகம் இருக்கு? உனக்கு தேவை
இருக்கா இல்லையா?"
"தேவை தேவையில்லை என்பதெல்லாம் மனசைப்
என்னைப்போல இன்னொரு பெண்ணை
பொறுத்த விஷயம்.
நான் ஏமாத்த விரும்பலே"
பாலு ஒரு மிருகம்போல தோற்றமளித்தான்.
நர்மதா அவன் பிடியிலிருந்து பலமாக விடுபட்டு படுக்கை
அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
"கதவைத்திற நர்மதா. இதுவரையில் ஒன்னும் நடக்கலே.
நடந்தமாதிரி ஊர்ப் பூரா சொல்லுவேன்"
"சொல்லிக்கோ"
"நிச்சயமாகச்சொல்லிடுவேன். நீ மானத்தோட ஊரில்
இருக்கமாட்டே."
வாசற்கதவை யாரோ தட்டினார்கள் பாலு போய்த்
திறந்தான் அவசரமாக வெளியே போய்விட்டான். நர்மதா
அறையிலிருந்து வெளியே வந்தாள். தேம்பி அழுதபடி
பட்டப்பாவிடம் வந்தாள்.
பட்டப்பா வேறு தினுசாகப்புரிந்து கொண்டான்.
"ஏன் அழறே! உனக்குத்தான் பூரண சுதந்திரம் குடுத்திருக்கேனே. நான் பண்ணின பாவத்துக்குப் பரிஹாரம் பண்ண
வேண்டாமோ."
{{nop}}<noinclude></noinclude>
2sv1xjq1pdwup2ojdzaut4jqo4pwzzj
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/78
250
180126
1959109
1671665
2026-08-22T05:18:04Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|சரோஜா ராமமூர்த்தி||73}}</noinclude>"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..." அவள் அழுதாள்.
"இருந்தாத்தான் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக்கொண்டே இருக்கே?"
அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம்
பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான். நர்மதாவின்
உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த்துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன்
றியது. அந்தப்பெண்ணை இப்படி மாய விடுவது மகத்தான
துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.
கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஓத்துக்
கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?
அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான் விலகிப்போய்விட
வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவதில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில்
லாமல் இருக்கிறது. நர்மதாவைப்பார்த்தால் கூடப் பிடிக்கவில்லை.
கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடலாமா?
எங்கேபோவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து
கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இடமில்லை.
சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள்
வெந்துகொண்டிருக்கிறாள்.
நாலைந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல்
இரவில் அவளிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது.
இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப்
போட்டான்.
"நான் ஊரைவிட்டுப் போகிறேன். உன் இஷ்டப்படி
இருக்கலாம்." இப்படி ஏழெட்டு முறைகள் எழுதி எழுதிக்
கிழித்தான். அவள் மாறமாட்டாள். உணர்ச்சிகளுடன்
போராடிக்கொண்டு, கணவனை நினைத்துக்கொண்டு அணு
அணுவாகச் செத்துக்கொண்டிருப்பாள். இந்த மாதிரி சரீர
இச்சைக்கு முக்யத்வம் கொடுக்கிறதானால் இந்த நாட்டில்
இப்போதும் ஆயிரக்கணக்கான விதவைகள் சுத்தமாக
வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான விதவைகளிலே நூற்றுக் கணக்கில்கூட மறுமணம் நடைபெறு<noinclude></noinclude>
os9q1yx5cumsfv6uux6o6osm6tvpbpj
1959110
1959109
2026-08-22T05:18:31Z
Balajijagadesh
1137
1959110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|சரோஜா ராமமூர்த்தி||73}}</noinclude>"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..." அவள் அழுதாள்.
"இருந்தாத்தான் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக்கொண்டே இருக்கே?"
அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம்
பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான். நர்மதாவின்
உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த்துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன்
றியது. அந்தப்பெண்ணை இப்படி மாய விடுவது மகத்தான
துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.
கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஓத்துக்
கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?
அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான் விலகிப்போய்விட
வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவதில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில்
லாமல் இருக்கிறது. நர்மதாவைப்பார்த்தால் கூடப் பிடிக்கவில்லை.
கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடலாமா?
எங்கேபோவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து
கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இடமில்லை.
சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள்
வெந்துகொண்டிருக்கிறாள்.
நாலைந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல்
இரவில் அவளிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது.
இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப்
போட்டான்.
"நான் ஊரைவிட்டுப் போகிறேன். உன் இஷ்டப்படி
இருக்கலாம்." இப்படி ஏழெட்டு முறைகள் எழுதி எழுதிக்
கிழித்தான். அவள் மாறமாட்டாள். உணர்ச்சிகளுடன்
போராடிக்கொண்டு, கணவனை நினைத்துக்கொண்டு அணு
அணுவாகச் செத்துக்கொண்டிருப்பாள். இந்த மாதிரி சரீர
இச்சைக்கு முக்யத்வம் கொடுக்கிறதானால் இந்த நாட்டில்
இப்போதும் ஆயிரக்கணக்கான விதவைகள் சுத்தமாக
வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான விதவைகளிலே நூற்றுக் கணக்கில்கூட மறுமணம் நடைபெறு-<noinclude></noinclude>
djcl0o1r1z385yihfq0unktd3ambngq
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/79
250
180128
1959111
1071450
2026-08-22T05:38:40Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|74||அவள் விழித்திருந்தாள்}}</noinclude>வதில்லை. ஏதோ ஓர் உன்னதமான உணர்வு அவர்களின்
மனசில் நிலையாக இடம் பிடித்திருப்பதனால்தான் அவர்களால்
அப்படி இருக்க முடிகிறது.
வெளியே வானம் நிர்மலாக இருந்தது. நஷத்திரங்கள்
பொரிந்து கிடந்தன. சுகமான காற்று வீசியது. யார் வீட்டு
ரேடியாவோ தன்யாசியை மீட்டிக்கொண்டிருந்தது. இரவின்
முதல் ஜாமத்தில், ஊரடங்கிக் கிடக்கும்போது ஒலித்த
சுஸ் ஸ்வரமான சங்கீதம் அவனை அழ வைத்தது. இறைவன்
நாமத்தை மனமாறப் பாடிக் கேட்கும்போது ஏற்படுகிற
உணர்வு இருக்கிறதே - சுகம் இருக்கிறதே அதற்கு ஈடு இணை
இல்லை. அவன் நாத வெள்னத்தில் லயித்துப்போயிருந்தான்.
இப்படி பாடிக்கொண்டு கோகுலம், பிருந்தாவனம், மதுரை
என்று போய்விடலாமா? மேவாரின் அரசியாக இருந்த மீரா
உலக பந்தங்களின் தளைகளை உடைத்துக் கொண்டு சுதந்திரமாக ஒரு பறவைபோல், காற்றுவெளியில் மிதக்கிற சுகானுபவத்தை நுகர்ந்து கொண்டு பிருந்தாவனத்துக் கண்ணனை
தரிசிக்கப்போனாளாமே. அம்மாதிரி ஒரு உணர்வு தனக்கும்
ஏற்பட்டு இப்போதே இந்த வீடு, வாசல், நர்மதா எல்லோரையும் மறந்து அவனை நாடிப்போனால் இதற்குப் பரிகாரம்
கிடைக்குமோ!
நக்ஷத்திர ஒளியை, வைகறை என்று நினைத்து ஒரு பறவை
ஜிவ்வென்று பறந்து போயிற்று. எல்லா ஜீவராசிகளையும்விட
பறவை இனங்களுக்கு இயற்கையிலேயே ஒரு வரப்பிரசாதம்
உண்டு. விண்வெளியில் சுத்தமான காற்றை உட்கொண்ட
படி பறந்து திரியும் சுகம் அவைகளுக்கு உண்டு.
மேஜைக்கருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.<noinclude></noinclude>
jkj49ynx729n76y8kibl0gcdmh7qz1r
பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/80
250
180130
1959112
1071451
2026-08-22T05:41:53Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|சரோஜா ராமமூர்த்தி ||75}}</noinclude>{{center|{{xx-larger|<b>14</b>}}}}
பொழுது விடிந்தது. பொழுது போயிற்று. இப்படியே
மாதங்கள் ஓடின. இருவருக்கும் இடைவெளி அகலமாகிக்
கொண்டிருந்தது. நர்மதா தன்னை விட்டுப் போய்விட
வேண்டும். அவள் இஷ்டம்போல அவளுடைய யௌனவத்
தையும், அழகையும்வைத்துக்கொண்டுஜம்மென்று வாழலாம்.
ஏனிப்படி இந்த வீட்டில் நடைப்பிணமாக உலாவி வருகிறாள்
என்பது அவனுக்கே புரியவில்லை.
ஒரு நாள் சாப்பிடும்போது சொன்னான், "உன் பேரிலே
ரொக்கமா ஐம்பதினாயிரம் பாங்கில் போட்டிருக்கிறேன்.
ஊர்க்கோடி தென்னந்தோப்பை வித்தாச்சு."
அவள் ஒன்றும் பேசவில்லை.
"நான் பண்ணினது சரிதானே?"
"தெரியலையே...நான் எப்படி இந்தச்சொத்தை அனுபவிக்சுலாம்?"
"ஏன்? நான் உனக்குப் பண்ணிய துரோகத்துக்குப் பணத்தைக்கொடுத்து ஈடுகட்ட முடியுமா? என்னவோ தோணித்து
உன் இஷ்டம்போல அதிலே வர வட்டியை வச்சுண்டு
இருக்கலாம்.
"என்னை எங்கே போகச்சொல்றீங்க?" அவள் கண்கள்
கலங்கின.
இஷ்டப்படி எங்கே வேணுமானாலும் போயிட்டு வரலாம்.
இப்படி எங்கிட்டே அடிமையா இருக்கணும் நீ என்று நான்
எதிர்ப்பார்க்கலை. உனக்குன்னு எத்தனையே ஆசைகள்
இருக்குமே"
{{nop}}<noinclude></noinclude>
hujf8s3d9kca1wsleaxxkaknamydzl5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/651
250
640378
1959076
1924623
2026-08-21T13:58:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|619|இந்தியா}}</noinclude>பிரெஞ்சியருக்கும் ஆங்கிலேயருக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டபோது, இந்தியாவிலும் ஆங்கில பிரெஞ்சு வணிகக் குழுக்களிடையே போர் மூண்டது. இவ்விரு குழுக்களுக்கும் இடையில் இரண்டு கருநாடகப் போர்கள் நடந்தன. தூப்ளே தம் இரண்டாம் கருத்தை இரண்டாம் போரின்போது செயற்படுத்தி வெற்றி கண்டார். ஐதராபாத்து நிசாமான ஆசாப் சா (Nizam Asaf Saha) இறந்தபோது வாரிசுரிமைப் போராட்டம் எழுந்தது. போட்டியிட்டவர்களுள் ஒருவருக்குத் தூப்ளே துணை நின்றார். வெற்றிபெற்ற அவர் கிருட்டிணா ஆற்றுக்குத் தெற்கிலிருந்த மொகலாயப் பகுதிகள் அனைத்திற்கும் தூப்ளேயை ஆளுநராக அமர்த்தியதுடன், மசூலிப்பட்டினத்தையும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளையும் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடையாக அளித்தார். புசி (Bussy) என்பாரில் தலைமையில் பிரெஞ்சுப் படையொன்று ஐதாபாத்தில் தங்கியது. புசி நிசாமின் அறிவுரையாளராகவும் ஆக்கப்பட்டார். வடசர்க்கார்ப் பகுதிகளின் நிலவரி படைகளின் ஊதியத்திற்கென ஒதுக்கப்பட்டது.
இத்தகைய கொள்கையை ஆங்கிலேயரும் விரைவாகப் பின்பற்றினர். இராபர்ட் கிளைவு என்னும் ஆங்கிலப்படைத் தலைவர் சிறுபடையொன்றுடன் கருநாடக நவாபான சந்தா சாகிபைத் தோற்கடித்தார். இந்த வெற்றி தக்காணத்தில் ஆங்கிலேயரின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்தியது.
இராபர்ட்டு கிளைவு வங்காளத்தில் இத்தகைய கொள்கையை அப்போது பயன்படுத்தினார். இதன் விளைவாக ஆங்கிலேயர் பரந்ததும் நிலையானதுமான வெற்றியைப் பெற்றனர். வங்காள ஆளுநராக இருந்த நவாபு அலிவர்த்திகான் (Alivardikhan) சுதந்திர அரசர் போல் ஆட்சி நடத்தினார். அவர் கி.பி. 1756-இல் காலமானார். அவருக்குப் பின் அவருடைய மகள் வயிற்றுப் பேரன் சிராசு-உத்-தெளலா (Siraj-ud-Daula) அரியணையேறினார். 24 வயதினரான அவர் அனுபவம் இல்லாதவர். மக்களின் தகுதி, திறமை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. பழக்க வழக்கங்களில் அவர் மிகுந்த குறைபாடுடையவர். ஆங்கிலேயர் அவரை மிக மோசமானவர் என்று கருதினர். சிராசு-உத்-தௌவா கல்கத்தாவிலிருந்து ஆங்கிலப் பற்றிடத்தைத் தாக்கினார். அக்காலத்தில் வங்காளத்தில் கல்கத்தாவே ஆங்கிலேயரின் முதன்மையான பற்றிடமாகும். எதிர்ப்பு யாதுமின்றிக் கல்கத்தா கைப்பற்றப்பட்டதுடன், 146 ஆங்கிலேயரும் கைப்பற்றப்பட்டனர். அவர்களைக் காற்றோட்டமில்லாச் சிறிய அறையில் அடைத்து வைத்தபோது, 123 பேர் மூச்சுவிடமுடியாமல் திணறிச் செத்தனர். இதனை இருட்டறை நிகழ்ச்சி (Black-Hole-Tragedy) என்பர். இதனைப் பொய் என்று கூறுவாருமுளர். இந்நிகழ்ச்சிக்குப்பின் சிராசின் நடத்தை உறுதியானதாக இருக்கவில்லை.
கல்கத்தாவின் வீழ்ச்சி பற்றிய செய்தி சென்னையை அடைந்தவுடன், கிளைவும் வாட்சனும் வந்து எதிர்ப்பேதுமின்றிக் கல்கத்தாவைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டார்கள். இத்தருணத்தில் ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சியருக்குமிடையே போர் மூண்டபோது, இந்தியாவிலும் அவர்களுக்கிடையே போர் மூண்டது. ஆங்கிலப் படைகள் சந்திரநாகூருக்கு எதிராக அணிவகுத்துச் சென்று, நாவாபின் மிகக் கடுமையான எதிர்ப்புக்கிடையே அதனைக் கைப்பற்றிக் கொண்டன. சந்திரநாகூர் பிரெஞ்சியரின் வலுவான பற்றிடமாகும். ஆங்கிலேயரை எதிர்க்கும்படி நவாபு தம் படை அலுவலர்களுக்கு ஆணையிட்டார். ஆனால் நவாபின் படைத்தலைவரான மகாராசா நந்தகுமார் இலஞ்சம் வாங்கிக் கொண்டார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நவாபு ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டியவரானார். அவ்வுடன்படிக்கையால் நவாபு அவமானப் படுத்தப்பட்டார். கல்கத்தாவில் ஆங்கிலேயர் இழந்த சொத்துகள் அனைத்தையும் நட்ட ஈடாகக் கொடுத்ததுடன், அவர்கள் கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றவும் உடன்பட்டார். பிரெஞ்சுப் படைகளை விலக்கிக் கொள்ளவும் ஒப்புக்கொண்டார். பிரெஞ்சியருக்குப் பாதுகரப்பளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் அவர். ஆதலின் ஆங்கிலேயர் நவாபின் செய்கையை நம்ப மறுத்தனர். ஏனெனில் அவருக்குப் பிரெஞ்சியரிடம் மிகுந்த பரிவிருந்தது. ஆங்கிலேயரும் பிரெஞ்சியரும் போரிட்டுக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுப்படைகள் நவாபுடன் சேர்ந்து கொள்வதால் மீண்டும் வங்காளத்திலிருந்து ஆங்கிலேயர் விரட்டப்படுவரோ என்னும் அச்சமும் இருந்தது. ஆதலின் ஆங்கிலேயர் நவாபுக்கு எதிராக விளங்கிய கட்சியுடன் சேர்ந்து கொண்டு குழ்ச்சி செய்து சிராசு-உத்-தௌலாவைவிலக்கத் தீர்மானித்தனர். நவாப்புக்கு வேண்டாத படைத்தலைவர்களுடன் சேர்த்து இரகசியச் சதித்திட்டமொன்றை அவர்கள் கி.பி. 1757-ஆம் ஆண்டு சூன் மாதம் 10-ஆம் நாள் தீட்டினர். நவாபின் பனடத்தலைவரான மிர் சாபரும் (Mir Jafar) இராய்துர்லபு (Rai Durlab) என்னும் தலைவரும் ஆங்கிலேயருக்கு உதவவேண்டுமென்றும், அப்படிப்பட்ட உதவிக்குக் கைம்மாறாக மீர் சாபர் நவாபு ஆக்கப்படுவாரென்றும், ஆங்கிலேய வணிகக் குழுவும் அதன் அலுவலர்களும் பல பரிசுகள் பெறுவர் என்றும் திட்டமிடப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
b3k9oiictoc18ewqy1xa43ofb76ab2h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/652
250
640387
1959077
1924653
2026-08-21T14:02:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|620|இந்தியா}}</noinclude>சிராசு-உத்-தௌலாவின் ஆட்சியை கி.பி. 1757-சூன் 23-ஆம் நாள் நடந்த பிளாசிப் போர் முடிவு கட்டியது. மிர்சாபரின் தலைமையிலும் இராய் துர்லபு தலைமையிலுமான நவாபின் படையினர் ஏனைய படை வீரர்களுடன் இணந்தேயிருந்தனர். மோகன்லால், மிர்மதன் என்னும் படைத்தலைவர்களின் சிறுபடைகள் பிரெஞ்சு அலுவலர் ஆதரவுடன் போர்க்களத்தில் இருந்தன. மிர்சாபர் காட்டிக் கொடுத்தமையால் சிராக-உத்-தௌலாவின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவர் தப்பியோட முயன்றபோது பிடிபட்டுக் கொல்லப்பட்டார். வங்காளத்தின் தலைநகரான மூர்சிதாபாத்தில் (Murshidabad) மிர்சாபர் நவாபாக அரியணை ஏறினார்.
கருநாடகத்திலும் ஆங்கிலேயருக்கு வெற்றி கிட்டியது. ஐரோப்பாவின் பிரெஞ்சியருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே மூண்ட ஏழாண்டுப் போரினால் இந்தியாவில் செயற்பட்ட இரு வணிகக் குழுக்களும் போரிட்டுக் கொண்டன. இத்தருணத்தில்தான் கி.பி. 1760-ஆம் ஆண்டு சனவரி மாதம் 22-ஆம் நாள் வந்தவாசி (Wandiwash) என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. பிரெஞ்சுப் படைகள் படுதோல்வியுற்றன. அவர்களின் ஆட்சி இந்தியாவில் நலியத் தொடங்கியது. ஐரோப்பாவிலிருந்து வந்த வாணிகக் குழுக்களுள் ஆங்கிலேயரிடமே வலிமைமிக்க படையும் திறமையும் இயக்க அமைப்பும் உறுதி குலையாதிருந்தன. இந்தியாவில் நிலவிய ஒற்றுமையின்மையால் அரசுகள் தத்தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்டன. நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆங்கில உதவி கிட்டினால் போதுமென்று இந்திய அரசுகள் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொண்டன. தூப்ளேயினால் தொடங்கப்பட்ட கொள்கையை ஆங்கிலேயர் பெரிதும் பயன்படுத்தி வெற்றி கண்டனர். இந்தியப் படைவீரர்களுக்கு ஐரோப்பிய இராணுவ முறையில் பயிற்சி அளித்து, இந்திய அரசுகளின் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் இந்தியா முழுவதையும் ஆளும் திறன் பெற்றனர்.
<b>ஆங்கிலேய ஆட்சி உறுதிப்படல்:</b> பிளாசிப் போரின் பயனாக ஆங்கிலேயர் உண்மையிலேயே வங்காளத்தின் ஆட்சியாளர்களானார்கள். மிர்சாபரை அரியணையில் அமர்த்தியவர்கள் அவர்களே; அவரைப் பதவியிலிருந்து விலக்கியவர்களும் அவர்களே பின்னர் மிர் காசிம் என்பாரை வங்காளத்தின் நவாபாக்கினார்கள். மிர்காசிம் தம் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றபோது அவரும் தோற்கடிக்கப்பட்டார். உதவி வேண்டி அவர் அயோத்தி நவாபிடம் ஓடினார். அயோத்தி நவாபு வங்காளத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவரும் தோற்கடிக்கப்பட்டார். ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தப்பட்டார்.
பிளாசியில் வெற்றிபெற்ற கிளைவு கல்கத்தாவின் ஆளுநராகி, அயோத்தி நவாபுடன் உடன் படிக்கை செய்துகொண்டார். அப்போது மொகலாயப் பேரரசராகக் கருதப்பட்ட சா ஆலம் (Shah Alam) என்பாருடனும் கிளைவு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டார். ஏனெனில் வங்காளத்தின் ஆட்சியும் அவருக்குட்பட்டிருந்தது. இரட்டையாட்சி எனப்பட்ட இப்புதிய ஏற்பாட்டின்படி, இந்திய அலுவலர்களின் உதவியுடன் ஆங்கிலேயர் நிலவரியை வசூல் செய்து அரசுக்குத் தேவையான செலவினங்களைச் செய்துகொண்டார்கள்; பேரரசருக்கு 26 இலட்சம் உரூபாயையும் நவாபிற்கு ஓய்வூதியமாக 50 இலட்சம் உரூபாயையும் தந்துவிட்டு, எஞ்சிய தொகையைத் தாங்களே வைத்துக் கொண்டார்கள். இராணுவமும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தமையால் சிவில், இராணுவம் ஆகிய இருதுறைகளையும் கவனிக்கும் பொதுப்பும் அவர்களுடையதாயிற்று.
இத்தருணத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சி முறையில் தீவிர மாற்றமொன்று ஏற்பட்டது. ஆங்கிலப் பாராளுமன்றம் ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act-1773) ஒன்றைக் கொண்டு வந்தது. அதன்படி இந்தியப் பகுதிகளிலிருந்து அரசப் பேராளரும் (Governor-General) அவருக்குத் துணை நிற்கும் குழுவின் நான்கு உறுப்பிளர்களும் ஆட்சி நடத்த அச்சட்டம் வழிவகை செய்தது. வங்காளத்தில் ஆளுநரே அரசப்பேராளராகவும் நால்வர் குழுவின் தலைவராகவும் அமர்த்தப்பட்டார். பம்பாய், சென்னைக் குழுக்களின் ஆளுநர்கள் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று அச்சட்டம் அறிவித்தது. உயர்நீதிமன்றம் ஒன்று கல்கத்தாவில் நிலைநாட்டப்பட்டது. வணிகக்குழுவின் ஊழியர்களை விசாரிக்கும் அதிகாரமும் அந்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியும் மேலும் மூன்று நீதிபதிகளும் நியமிக்கப்பட்டார்கள். வங்காளத்தின் ஆளுநரான வாரன் ஏசுடிங்சு (Warren Hastings) என்பார் அப்புதிய சட்டத்தின்படி முதல் அரசப் பேராளர் ஆனார்.
அயோத்தியுடன் ஆங்கிலேயர் நட்புறவு கொண்டிருந்தனர். அயோத்தி வசீர் உரோகில்கண்டு (Rohilkhand) பகுதியைத் தம் அரசுடன் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டினார். அதனைக் கைக்-<noinclude></noinclude>
awg5ccqpqvoo8x4lg2gx8ubv36qfr88
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/653
250
640388
1959078
1924654
2026-08-21T14:07:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|621|இந்தியா}}</noinclude>கொள்ள ஆங்கிலப் படையின் உதவியை அவர் நாடினார். போர் வீரர்களுக்காகும் செலவினை ஏற்றுக் கொள்வதுடன் 40 இலட்சம் உரூபாயைக் கொடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஏசுடிங்சு இவ்விவகாரத்தில் தலையிட்டு, உரோகில்கண்டை ஆங்கிலப் படையின் உதவியுடன் வென்றார்.
அயோத்தி நவாபுடன் ஏசுடிங்சு புதியதொரு ஏற்பாட்டினைச் செய்துகொண்டார். அதன்படி நவாபின் படைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. படைப்பயிற்சிக்காகும் செலவினங்களுக்காகச் சில மாவட்டங்களின் வருவாய் நவாபினால் ஒதுக்கிவிடப்பட்டது. இவ்வாறு அயோத்தி ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பகுதியாயிற்று. ஏசுடிங்சு மைசூருடனும் மராத்தியர்களுடனும் போர் செய்ய வேண்டியவரானார்.
<b>மராத்தியர்கள்:</b> மூன்றாம் பானிப்பட்டுப் போரில் (1761) ஏற்பட்ட படுதோல்வியால் மராத்தியரின் முன்னேற்றம் சிறிது காலத்திற்குத் தடைபட்டது. ஆனால் கி.பி. 1769-ஆம் ஆண்டில் மராத்தியர் வட இந்தியாவின் மீது படையெடுக்கத் தொடங்கினர். சாட்டுகளையும் (Jats) இராசபுத்திரர்களையும் தோற்கடித்துத் தில்லியைக் கைப்பற்றிக்கொண்டு, சட்டப்படி உரிமை பெற்றிருந்த மொகலாயப் பேரரசர் சா ஆலம் என்பாரை அகற்றிவிட்டுத் தோவாப் பகுதியையும் மராத்தியர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அயோத்தியும் உரோகில்கண்டும் பிடிபடும் நிலையில் மாதவராவ் பேசுவா காலமானார். உடனே மகாராட்டிரத்தில் குழப்பமும் நெருக்கடியும் சூழ்ந்தன. இதன் விளைவாக மராத்தியரின் படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டது. பேசுவா பதவிக்குப் பலர் போட்டியிட்டனர். மராத்தியர் இரண்டு கட்சிகளாகப் பிரிந்தனர். ஒரு கட்சி ஆங்கிலேயரின் உதவியை நாடியது. அதன் பயனாக மராத்தியர்களுடன் போர் மூண்டது.
ஆங்கிலப்படை புனே (Pane) என்னுமிடத்திற்கு 20 கல் தொலைவில் வந்து கொண்டிருந்த நிலையில் மராத்தியரின் பெரும் படையொன்று அவர்களை எதிர்த்தது. உடனே ஆங்கிலேயர் பின் வாங்கினர். பின்னர் வார்கான் (Wargaon) என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் மராத்தியரின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியவராயினர். இரகோபா என்பாரைப் பேசுவா பதவிக்கு அமர்த்தும் எண்ணத்தை அவர்கள் கைவிட வேண்டியவராயினர். மராத்தியரிடமிருந்து கவர்ந்த அனைத்தையும் அவர்கள் கொடுத்துவிட ஒப்புக் கொண்டனர் (1779). ஆனால் ஆங்கிலப் படைகள் பம்பாய் திரும்பியதும் தமக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தெறியப் புதிய படைகளை ஆயத்தப்படுத்தின. ஏசுடிங்சு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றுச் சால்பை (Salbai) உடன்படிக்கை (1782) செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கை இரு கட்சிகளுக்கும் நல்ல பலன்களைக் கொடுத்தது.
<b>மைசூர்:</b> இக்காலத்தில் மைசூரில் ஐதர் அலி (Haidar Ali) வலிமை பெற்று அரசர் போன்று காணப்பட்டார். நிசாம், மராத்தியர் போன்றோர்களின் பகுதிகளில் தம் அரசின் எல்லைகளைப் பரப்பி வந்த ஐதர் அலி, தென்னாட்டிலேயே தலைசிறந்த படைத்தலைவர்களுள் ஒருவர் என்று கருதப்பட்டார்.
திறமையற்ற சென்னை அரசுக்கும் ஐதர் அலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஐதர் அலி பெரு வெற்றி பெற்றார். அவரிட்ட நிபந்தனைகளை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ளவேண்டியவராயினர் (1769). ஆனால் உடன்படிக்கையை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், பிரெஞ்சியருக்குச் சொந்தமான மாகியைக் கைப்பற்றியதன் விளைவாக ஐதர் அலியைப் பகைத்துக்கொண்டனர். மாகியின் பாதுகாப்பு ஐதர் அலியிடமிருந்தது. எனவே கி.பி. 1780-ஆம் ஆண்டில் ஐதர் அலி கருநாடகத்தின் மீது படையெடுத்து அப்பகுதிகளைச் சூறையாடிச் சென்னையின் நுழைவாயில் வளர வந்தார். ஆங்கிலேயர் மீண்டும் படுதோல்வியுற்றனர். போர் நடந்து கொண்டிருந்தபோது ஐதர் அலி காலமாகவே, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் உடன்படிக்கை (1784) செய்துகொண்டார்.
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் போர் முண்டபோது, ஆங்கிலேயர் நிசாமுடனும் மராத்தியருடனும் உடன்படிக்கை செய்துகொண்டு இணைந்திருந்தனர். ஆங்கிலேயர் திப்புவுடன் செய்த போரில் திப்பு தோல்வியுற்றார். அவர் உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டுமெனவும் 330 இலட்சம் உரூபாய் கொடுக்கவேண்டுமெனவும் தம் அரசுப் பகுதிகளில் பாதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் வற்புறுத்தப்பட்டார் (1792). மைசூர் முழுவதையும் வெல்லசுலி பிரபு (Lord Wellesley) வென்றார். இந்திய அரசுகள் அனைத்தையும் ஆங்கில ஆட்சியின்கீழ்க் கொண்டு வரும் தீட்டத்தைத் தீவிரமாகச் செயற்படுத்த அவர் முயன்றார். இதன் அடிப்படையில்தான் அவர் துணைப்படைத் திட்டத்தைக் (Subsidiary Alliance) கொண்டுவந்தார். சுதேச அரசுகளின் எல்லைகளை அயலார் படையெடுப்புகளிலிருந்து பாதுகாக்க உத-<noinclude></noinclude>
8wucl585exiu9jzxb9b86wtflphz48m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/654
250
640389
1959079
1924655
2026-08-21T14:15:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|622|இந்தியா}}</noinclude>வும் இத்திட்டத்தின் பொருட்டு உள்நாட்டு அரசுகள் தம் சுதந்திரத்தை ஆங்கிலேயரிடம் அடகு வைக்கும் நிலை ஏற்பட்டது. இத்திட்டத்தை ஒப்புக்கொள்ளும் அரசர் ஆங்கிலப் படையொன்றை வைத்துக் கொண்டு, அதன் தேவைக்கான செலவினங்களை மானியமாகக் கொடுக்கவேண்டும். அயற் சக்தியுடன் உறவுகளை ஆங்கிலேயரின் அனுமதியின்றி வைத்துக் கொள்ளக்கூடாது.
நிசாமைத் தூண்டித் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வைத்தலில் வெல்லசுலி வெற்றிகண்டார். ஆனால் ஐதர் அலியின் மகனான திப்பு அத்தகைய அடிமைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென மறுத்ததோடு, பிரெஞ்சியருடன் உடன்படிக்கை செய்துகொள்ளவும் முடிவு செய்தார். இதன் விளைவாகத் திப்புவின் மீது போர் தொடுப்பதென முடிவாயிற்று (1799). மைசூரின்மீது ஒரே சமயத்தில் சென்னையிலிருந்தும் பம்பாயிலிருந்தும் படைகள் முன்னேறிச் சென்றன. திப்புவின் தலைநகரான சீரங்கப்பட்டணம் தாக்கப்பட்டது. திப்பு போரில் இறந்தார்.
மைசூரின் ஒரு பகுதி இந்து அரசக் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மைசூர் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டது.
சால்பை உடன்படிக்கைக்குப் பின்னர் மராத்தியரின் வலிவும் மதிப்பும் பெருகி வளர்ந்தன. இக்காலத்தில் மராத்தியர்களின் தனிப் பெருந்தலைவர்களாய்த் திகழ்ந்தவர்கள் மகதாசி சிந்தியாவும் (Mahadaji Sindhia) நானாபட்னாவிசும் (Nana Fadnavis) ஆவர். வட இந்தியாவின் பெரும் பகுதிகள் மகதாசி சிந்தியாவின் வசமாயிருந்ததுடன் தில்லி மன்னரையும் அவர் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். பெனோயிட்டி பாயிக்னே (Benoit de Boigne) என்பார் ஐரோப்பிய முறையில் சிந்தியாவின் படைகளுக்குப் பயிற்சி அளித்தார். ஆங்கிலப் படைகளை எதிர்க்குமளவிற்கு அவர் திறமை பெற்றிருந்தார். அவர் இசுலாமியர்களையும் இராசபுத்திர அரசுகளையும் தோற்கடித்ததுடன் ஓல்காரையும் வென்றிருந்தார். அவருடைய பெருகிவளரும் ஆதிக்கத்தைக் கண்டு ஆங்கிலேயரே அஞ்சினர். அவருடன் போர் மூளும் அச்சம் நிலவியது. மகதாசி கி.பி. 1794-இல் காலமானார். அவரை அடுத்து 13 வயதான தவுலத்ராவ் சிந்தியா அரியணை ஏறினார்.
இந்தூர் அரசினை ஏறத்தாழ 30 ஆண்டுகள் திறமையாக நிருவகித்த அகல்யாபாய் ஓல்கார் (Akalya Bai Holkar) ஓராண்டுக்குப் பின்னர்க் காலமானார்.
மராத்திய ஆதிக்கத்தின் தலைமையிடமான புனேயில் நானா பட்னாவிசு என்பார் இளம் வயதினரான பேசுவா மாதவராவ் நாராயணின் பெயரில் ஆட்சி நடத்தினார். அவர் சிறந்த நிருவாகி. திப்புவிற்கு எதிராக நானா பட்னாவிசு, காரன்வாலிசுடன் (Cornwallis) சேர்ந்துகொண்டு, கொடையாகக் கிடைத்த பகுதிகளிலிருந்து மூன்றிலொரு பகுதியைப் பெற்றார். இதன் பயனாக மராத்தியரின் எல்லை துங்கபத்திரை ஆறுவரை பரந்தது.
எனினும் மராத்திய அரசு உட்பகையால் சிதறிவிடும் நிலையிலிருந்தது. சிந்தியாவும் பேசுவாவும் இணைந்துகொண்டு ஓல்காருடன் போரிட்டனர். தோற்றுப்போன பேசுவா ஆங்கிலேயரின் பாதுகாப்பை வேண்டி, துணைப்படைத் திட்டத்தைப் பசீன் உடன்படிக்கையின்படி ஏற்றுக்கொண்டார். மராத்தியத் தலைவர்கள் இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த போதிலும், அவர்களால் ஒன்றாக இணைய முடியவில்லை. வெல்லசுலி பிரபு சிந்தியாவுக்கும் போன்சுலேவுக்கும் எதிராகப் போர் தொடர்ந்தார். போர் ஒரே காலத்தில் தக்காணத்திலும் வடஇந்தியாவிலும் நடந்தது. தக்காணப் படைகளின் தலைவராகச் சர் ஆர்தர் வெல்லசுலி (Sir Arthur Wellesley) அமர்த்தப்பட்டார். அவர் அரசப் பேராளரில் உடன்பிறந்தார் ஆவார். பிற்காலத்தில் அவரை வெல்லிங்டன் பிரபு என்றனர். சிந்தியாவின் படைகள் அரேயிலும் (1803) போன்சுலேயின் படைகள் ஆர்கானிலும் (Argaon) படுதோல்வியுற்றன. வடஇந்தியாவில் படைத் தலைவர் இலேக்கு (Lake) என்பாரின் தலைமையில் வந்த படைகள் தில்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றின. சிந்தியாவின் படைகள் இலாசுவாரியில் (Laswari, 1803) தோற்றன. தவுலத்ராவ் சிந்தியாவும் பீராரின் அரசர் போன்சுலேயும் படுதோல்வியுற்றுத் துணைப்படைத் திட்டத்தை ஒப்புக்கொண்டனர். இருவரும் பல முக்கியப் பகுதிகளை ஆங்கிலேயருக்குக் கொடுத்தனர்.
இதுவரை மராத்தியக் கூட்டில் சேராதிருந்த ஓல்கார் நெருக்கடியான நிலையில் போரில் குதித்தார். தொடக்கத்தில் வெற்றிபெற்றாலும் விரைவில் அவர் தோற்றுப்போனார். இலேக்கு பரத்பூர் கோட்டையை முற்றுகையிட்டார். ஓல்காருடன் அதன் அரசர் சேர்ந்து கொண்டதே அதற்குக் காரணம். எனினும் அவரால் அதைக் கைப்பற்ற இயலவில்லை; பெருத்த சேதம் விளைந்தது.
பேசுவா ஆங்கிலேயருடன் மீண்டும் கிர்க்கி (Kirkee) என்னுமிடத்தில் மோதித் தோற்றுப் போனார். போன்சுலேயும் ஓல்காரும் கூட்டாகச்<noinclude></noinclude>
b193vwnnlci49w6e6d2ehpaif2nvmfm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/655
250
640397
1959080
1924710
2026-08-21T14:20:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|623|இந்தியா}}</noinclude>சேர்ந்து ஆங்கிலேயரைத் தாக்கிய போதும் அவர்களிருவரும் தோற்றனர். இதன் விளைவாக மராத்தியரின் ஆதிக்கம் அழியவாயிற்று. போன்சுலே பதவியிலிருந்து விலக்கப்பட்டார். நருமதைக்கு வடபால் அமைந்திருந்த அவருடைய ஆட்சிப் பகுதியை ஆங்கிலேயர் தம் ஆட்சிப் பகுதியுடன் இணைத்துக் கொண்டனர். பேசுவாவுக்கு மானியமாகப் பெருந்தொகை வழங்கப்பட்டது. பேசுவா என்னும் பதவியும் நீக்கப்பட்டது. அவர் ஆண்ட பகுதிகள் ஆங்கிலப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டன. சிவாசியின் வழி வந்த ஒருவர் சதாராவைச் சுற்றியுள்ள சிறுபகுதியை ஆங்கிலேயருக்குக் கட்டுப்பட்டு ஆள அனுமதிக்கப்பட்டார்.
மராத்தியப் போருக்குச் சிறிது முன்னரே நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கா அரசருடன் போர் மூண்டது. சில பகுதிகளை ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டுக் காட்மண்டில் ஆங்கில அதிகாரி ஒருவரை நிலையாகத் தங்கவைக்க அவர் ஏற்றுக்கொண்டார். சிந்து மாநிலமும் கி.பி. 1843-ஆம் ஆண்டில் ஆங்கிலப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டது.
<b>சீக்கியர்</b>: பஞ்சாபு ஆங்கிலப்பகுதிகளுடன் இணைக்கப்பட்ட இறுதிப் பகுதியாகும். அதனைக் கைப்பற்றுச் சீக்கியருடன் ஆங்கிலேயர் இரு போர்களை நடத்தினர். குரு கோவிந்த சிங்கு சீக்கியர்களை இராணுவ வீரர்களாக மாற்றியிருந்தார்.
பஞ்சாபின் மீது நாதர்சாவும் அகமது சா துரானியும் படையெடுத்த காரணத்தால், மொகலாயருக்கு அங்குச் செல்வாக்கு இல்லை. சீக்கியர்கள் அங்கு மிகுந்த வலிமையுடன் விளங்கினர். அகமதுசா துரானியை அடுத்து வந்தவர்கன் சீக்கியர்களுடன் கிழக்கில் சகரன்பூர் (Saharanpur) முதல் மேற்கில் அட்டாக்கு வரையிலும் தோற்றுவிட்டனர். வடக்கில் காங்கிராவிலிருந்து தெற்கில் மூல்தான்வரையிலும் சீக்கியர் தம் ஆட்சியை விரிவுபடுத்தினர். எனினும் சீக்கியர்களுக்குள் ஒற்றுமையின்மையால் அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்திருந்தனர். இரஞ்சித்சிங்கு என்பார் அவர்கள் அனைவரையும் இணைத்து வலுவான அரசு ஒன்றை நிலைநாட்டினார். தம் படைவீரர்களைப் பயிற்றுவிக்க அவர் ஐரோப்பிய அதிகாரிகளை வேலைக்கு அமர்த்திக் கால்சா என்னும் சீக்கியப் படையை உருவாக்கினார்.
இரஞ்சித் சிங்குடன் இணையாத சீக்கியர்கள் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டார்கள். காங்கிரா, அட்டாக்கு, மூல்தான், காசுமீரம், பெசாவர் போன்ற பகுதிகள் சிங்கின் ஆட்சிக்குட்பட்டன. அவர் கி.பி. 1839-இல் காலமானார். இரஞ்சித் சிங்கின் இறப்பிற்குப் பிறகு சீக்கிய அரசில் குழப்பம் மூண்டது. கால்சா படையினர் மிகுந்த செல்வாக்குற்று ஆட்சிபுரியலாயினர்.
சீக்கியப் படைகள் கி.பி. 1845-இல் சட்லசு ஆற்றைக் கடந்து ஆங்கிலப் பகுதிகளைத் தாக்கின. எனினும் போரிட்ட நான்கு போர்களிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆயினும் சீக்கியர்களின் வீரம் போற்றுதற்குரியது. பஞ்சாபு பகுதியைத் தல்கவுசி பிரபு ஆங்கிலப் பகுதியுடன் இணைத்துக்கொண்டார்; அவகாசியிலிக் கொள்கையைப் பின்பற்றிப் பல சுதேச அரசுகளைக் கைப்பற்றி, அவற்றை ஆங்கில அரசுடன் இணைத்தார். இந்தியா முழுவதையும் கைப்பற்றிக் கொண்டபின்னர், பர்மாவையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
பிளாசிப் போரிலிருந்து சிப்பாய்க் கலகம் வரையிலான நூறாண்டுகளில் ஆங்கிலேயர் பல சீர்திருத்தங்களைச் செய்தனர். காரன்வாலிசு பிரபு நிலையான நிலவரித் திட்டத்தைச் செயற்படுத்தி நிருவாகத்தைத் திருத்தியமைத்தார். ஏசுடிங்சு நிலத்தை மிகுதியான குத்தகை கொடுப்பவர்களுக்குக் கொடுத்துச் சமீன்தாரி முறையைப் புகுத்தினார். நிருவாகத் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்தியர்களுக்கு உயர்பதவிகள் கொடுக்கப்படவில்லை.
வில்லியம் பெண்டிங்குப் பிரபு அரசப் பேராளராக (1828-35) இருந்தபோது பல அரும்பணிகளைச் செய்தார். சதி என்னும் உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கம் ஒழிக்கப்பட்டது. தக்கர்கள் என்னும் கொள்ளைக் கூட்டத்தினரை அடக்கினார். பழங்குடி மக்களின் கொடிய பழக்கவழக்கங்கள் மாற்றப்பட்டு அவர்கன் நாகரிகப் பாதைக்குக் கொணரப்பட்டனர். இந்தியர்களுக்கு நீதிமன்றம், நிருவாகம் போன்ற துறைகளில் பெரும் பதவிகள் பெண்டிங்கு காலத்தில் கொடுக்கப்பட்டன.
தல்கவுசி பிரபு நல்ல பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். பொதுப்பணித்துறையை அவர் உருவாக்கினார். சாலைகள், கால்வாய்கள், இருப்புப் பாதைகள், மின்சாரத் தந்தி முறை, அஞ்சல்துறை போன்றவை அமைக்கப்பட்டுப் போக்குவரத்து வசதிகள் பெருகின. ஆங்கிலக் கல்வியும் அவர் காலத்தில் தான் புகுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் போன்றவை நிறுவப்பட்டன. பெண் கல்வியும் தொடங்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி புகுத்தப்பட்டதன் பயனாக நாட்டில் பல மாற்றங்கள் தோன்றலாயின. வங்காள உரைநடை இலக்கியம், ஆங்கில வங்காள மொழிச் செய்தித்தாள்கள், இதழ்கள், அரசியல் கிளர்ச்சிகள் செய்யும் செயல்<noinclude></noinclude>
ofinuakmntgfhdjd09o4uv9n56q1d3u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/656
250
640398
1959081
1924715
2026-08-21T14:25:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|624|இந்தியா}}</noinclude>திட்டம் போன்றவை இந்தியாவில் தொடங்கப்பட்டன.
பிளாசிப் போரில் (கி.பி. 1757) தொடங்கிய ஆங்கில ஆட்சி கி.பி. 1857க்குள் பெரும்பாலான இந்தியப் பகுதிகளில் பரவலாயிற்று. இக்காலகட்டத்தில்தான், கி.பி. 1857-ஆம் ஆண்டில் சிப்பாய்க் கலகம் எனப்படும் பெருங்கிளர்ச்சி மூண்டது. கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று இடங்களில் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டன.
<b>1857-ஆம் ஆண்டுக் கிளர்ச்சி:</b> இந்திய வரலாற்றில் மிகப் பெரும் நிகழ்ச்சியான இதனைச் சிப்பாய்க்கலகம் என்பார்கள். இதனை இந்தியர்களின் முதல் சுதந்திரப்போர் என்பாருமுளர். இக்கிளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தன.
படைவீரர்கள் இக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்தார்கள். அவர்கள் சிப்பாய்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆங்கிலப் படைவீரர்களை விட எண்ணிக்கையில் இந்தியப் படைவீரர்கள் பல மடங்கு மிகுதியாக இருந்தனர். படை பலம் கொண்டே ஆங்கிலேயர் இந்தியாவை வென்றும் நாட்டில் அமைதியை நிலைநாட்டியும் வந்தனர். ஆனால் படிப்படியாக ஆங்கில ஆட்சிக்கெதிராகப் பல மனக்குறைகள் தோன்றலாயின. படைவீரர்களல்லாத ஏனைய மக்களும் பல காரணங்களால் ஆங்கில ஆட்சியை வெறுத்தனர். ஆங்கில அரசு இந்தியர் அனைவரையும் கிறித்தவ சமயத்திற்கு மாற்றிவிடுமோ என்ற அச்சம் மக்கள் அனைவரிடத்தும் குடிகொண்டிருந்தது. ஊதியம், பதவி உயர்வு போன்றவை குறித்தும் படை வீரர்களிடையே பெரும் மனக்குறைகள் இருந்தன. என்பீல்டு துப்பாக்கிகளைப் படையில் புகுத்தியது கிளர்ச்சிக்கு உடனடிக் காரணமாயிற்று. துப்பாக்கியின் தோட்டாவினை வாயில் கடித்துக் குண்டுகளைத் திணிக்கும் முறை சொல்லொணா அச்சத்தை விளைவித்தது. இந்துக்களும் இசுலாமியர்களும் விரும்பாத முறையில் பசுமாட்டுக் கொழுப்பையும் பன்றிக் கொழுப்பையும் அவற்றின்மீது தடவி, தந்தம் சமய மரபுகளிலிருந்து தீட்டுப்படும்படி ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்தார்கள் என்னும், தீட்டுப்பட்டவர்களைக் கிறித்தவர்களாக மதம் மாற்றினார்கள் என்றும் தெரிய வந்ததால் சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்தனர். பராக்பூரில் படைவீரர்களின் கிளர்ச்சி தொடங்கி, மீரட்டு, இலக்னோ போன்ற இடங்களுக்கும் அது காட்டுத்தீயாகப் பரவியது. மீரட்டில் ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர்ப் படைவீரர்கள் தில்லி நோக்கிச் சென்றனர். படை வீரர்களல்லாதாரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அங்கும் ஐரோப்பியர்களில் பலர் கொல்லப்பட்டனர். மொகலாய மரபினைச் சார்ந்த பகதூர் சா (Bahadur Shah) என்பார் பேரரசராக அறிவிக்கப்பட்டார். உத்தரப்பிரதேசத்திலும் மத்தியபிர தேசத்தில் பண்டேல்கண்டிலும் கிளர்ச்சிகள் பரவின. தில்லி, இலக்னோ, கான்பூர், பரேலி, சான்சி (Jhansi) போன்ற இடங்கள் கிளர்ச்சியாளரின் அரண்களாயின. மேற்கூறிய இடங்களில் படைவீரர்களின் கலவரங்களை அடுத்துப் பொதுமக்களின் கிளர்ச்சிகளும் கொள்ளையிடுதலும் தொடர்ந்தன. ஆங்கிலேயர் அச்சத்திற்குள்ளாயினர். பலவிடங்களில் ஆங்கிலேயர் விரட்டப்பட்டனர்.
கிளர்ச்சி அங்குமிங்கும் தனித்தனி நகரங்களில் மூண்டது. அவர்களிடத்தில் பொதுவான செயல் திட்டம் இல்லை. மக்களுள் பெரும்பாலோர் இக்கிளர்ச்சியில் முழுமனத்துடன் பங்கு கொள்ளவில்லை. சுதேச அரசர்களுள் பலர் இக்கிளர்ச்சிக்கு ஆதரவுகாட்டவில்லை. சீக்கியர்கள் படைவீரர்களை ஆதரிக்காமல் ஆங்கிலேயருக்கு உதவினர். நேபாள மன்னரும் ஆங்கிலேயருக்கு உதவினார். இதன் விளைவாகப் படைவீரர்கள் கிளர்ச்சி கி.பி. 1858-இல் அடக்கப்பட்டது.
சான்சி இராணி இலட்சுமியாய் கலகக்காரர்களின் முன்னணித் தலைவியானார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட அவருக்கு உறுதுணையாக நானாசாகேப்பும் தாதியா தோப்பேயும் இருந்தனர். இலட்சுமிபாய் வீர மரணம் அடைந்தார். நானா சாகேபு நேபாளத்திற்கு ஓடிவிட்டார். தாதியா தோப்பே பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டார். பகதூர் சா இரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார்.
கிளர்ச்சியின்போது இரு தரப்பிலும் பல கொடுமைகள் நடந்தன. கான்பூரில் நூற்றுக் கணக்கான ஆங்கிலப் படைவீரர்களும் அலுவலர்களும் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும்கூட இரையானார்கள். கிளர்ச்சியை அடக்க முற்பட்ட ஆங்கிலேயரும் பல கொடுமைகளை இழைந்தார்கள். அரசப் பேராளரான கானிங்கு பிரபு திறமையாகச் செயலாற்றி நிலைமையைச் சமாளித்தார். இந்தியாவில் ஏற்பட்ட கி.பி. 1857-ஆம் ஆண்டுக் கிளர்ச்சியின் விளைவாக ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா ஆங்கில அரசின் நேராட்சிக்குட்படுத்தப்பட்டது. அதற்கான சட்டத்தை இங்கிலாந்து அரசு கி.பி. 1859-இல் நிறைவேற்றியது. பேரரசியாரின் அறிக்கை வெளியிடப்பட்டு ஆங்கிலேயர் சமயத்துறையில் தலையிடுவதில்லை என்பது அறிவிக்கப்பட்டது.
<b>இந்திய வரலாறு (கி.பி. 1858 முதல் 1950 வரை):</b> இக்காலப் பகுதி வரலாற்று நிகழ்ச்சிகளை நான்கு<noinclude></noinclude>
kqk9s8wbkvfxollft7uf8i56f16aza1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/657
250
640400
1959082
1924717
2026-08-21T14:35:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|625|இந்தியா}}</noinclude>தலைப்புகளில் ஆராயலாம். இங்கிலாந்து அரசாங்கம் கி.பி. 1858-இல் அரசப் பேராளர்கள் (Viceroys) மூலம் இந்தியாவை நேரிடையாக ஆளும் பொறுப்பை மேற்கொண்டது. இவ்வரசப் பேராளர்கள் ஆட்சி முதற்பகுதியில் சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சியை இரண்டாம் பகுதி ஆராய்கிறது. கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய வரலாற்றுடன் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பதால், மூன்றாம் பகுதியில் விடுதலை இயக்கத்தின் சிறப்பான நிகழ்ச்சிகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவின் மூன்று ஆண்டுக் காலச் சோதனைகளும் சாதனைகளும் கட்டுரையின் இறுதிப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
<b>அரசப் பேராளர்கள் ஆட்சி:</b> இந்தியாவை நேரடியாக ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து அரசு, ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் கடந்த கால ஆட்சியின் விளைவாகத் தோன்றிய கசப்புணர்ச்சியையும் மனக் குறையையும் நீக்கும் பொருட்டும், இந்திய மக்கனின் ஆதரவைப் பெறும் பொருட்டும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவை மேலும் செம்மையான முறையில் ஆளுவதற்கான சட்டம் ஒன்று (An Act for the better governance of India) கி.பி. 1858-இல் நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்து அரசியார் விக்டோரியா ஒரு பேரறிக்கை மூலம் இந்தியர்களின் நல்வாழ்வில் ஆங்கில அரசுக்குள்ள அக்கறையை வலியுறுத்திக் கூறினார். இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு இங்கிலாந்து அமைச்சரவையில் ஒரு தனி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்து அரசின் சார்பில் இந்தியாவை ஆள அரசப்பேராளர் அமர்த்தப்பட்டார். கானிங்கு பிரபு முதல் மவுண்டு பேட்டன் பிரபு ஈறாகக் கி.பி. 1858 முதல் 1947 வரை இருபது அராப் பேராளர்கள் இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். கானிங்கு பிரபு ஆட்சியில் இந்தப் புதிய அரசியல் ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்சின் (Elgin) பிரபு, இலாரன்சு (Lawrence) பிரபு ஆகியோர் ஆட்சியில் ஆப்கானியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் தலையிடாக் கொள்கை மூலம் சமாளிக்கப்பட்டன. மேயோ (Mayo) பிரபு. நார்த்புரூக்கு (Northbrooke) பிரபு ஆகியோர் ஆப்கானிசுத்தானத்தில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்ததோடு மட்டுமன்றி நிதி, வாணிகம், பொதுப்பணி, போக்குவரத்துப் போன்ற துறைகளில் சில சீர்திருத்தங்களையும் மேற்கொண்டனர். இலிட்டன் (Lytton) பிரபு ஆட்சியில் இரண்டாம் ஆப்கானியப் போரினால் இந்திய அரசு பல தொல்லைகளுக்காளாயிற்று, பஞ்ச நிலையைச் சமாளிக்கப் பஞ்ச விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுப் பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் முதல் முதலாகத் திட்டவட்டமாக மேற்கொள்ளப்பட்டன. இந்திய மக்களின் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் பெற்றவர் இரிப்பன் (Ripon) பிரபு ஆவார். சீர்திருத்த மனப்பான்மை கொண்ட இவர் பலதுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டது மட்டுமன்றி, இந்திய மக்கள் தன்னாட்சிப் பொறுப்பைச் செவ்வனே செய்து முடிக்க நிருவாகப் பயிற்சியும் அனுபவமும் தேவை என்பதையும் உணர்ந்தார். எனவே தல ஆட்சி (Local Government) நிறுவனங்களில் இந்திவர்கள் பங்கு பெற வாய்ப்புகள் அளித்தார். அடுத்து வந்த தப்ரின் (Dufferin) பிரபு ஆட்சியில் பர்மா பிரிட்டிசு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இவர் ஆட்சியில் தான் இந்தியத் தேசிய காங்கிரசு அமைக்கப்பட்டது. இலான்சுடவுன் (Lansdowne), இரண்டாம் எல்சின் (Elgin II) ஆகியோர் ஆட்சிகளில் சில நிருவாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அடுத்துப் பதவியேற்ற தீவிர ஏகாதிபத்தியுவாதியான கர்சான் (Curzon) பிரபு ஆப்கானிசுத்தானம், பாரசீக வளைகுடா, திபேத்துப் பகுதிகளில் ஆங்கில ஆதிக்கத்தை நிலைநாட்டினார். சீர்திருத்தத்தில் ஆர்வம் காட்டிய இவர் பல நிருவாகத் துறைகளைச் சீர்படுத்தி அமைத்தார். இவர் 1904-ஆம் ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம், 1905-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினைச்சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் இந்தியத் தேசியத்தின் வளர்ச்சியைத் தடை செய்ய முயற்சிசெய்தார். இரண்டாம் மிண்டோ (Minto II) பிரபு ஆட்சியில் இந்திய அரசியல் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசப் பேராளர் ஆர்டிஞ்சு (Hardinge) பிரபு ஆட்சியில் கல்கத்தாவிலிருந்து தில்லி இந்தியத் தலைநகரமாக மாற்றப்பட்டு, வங்காளம் மீண்டும் இணைக்பட்டது. செம்சுபோர்டு (Chelmsford) ஆட்சியில் மூன்றாம் ஆப்கானியப் போர் நடந்தது. அரசியலமைப்பு வரலாற்றில் சிறப்பு வாய்ந்த 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் காந்திய ஆண்டுத்தொடங்கியது இக்காலப் பகுதியில்தான்.
இவர் ஆட்சியில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், அடுத்துவந்த இரீடிங்கு (Reading) பிரபு ஆட்சியில் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இர்வின் (Irwin) பிரபு ஆட்சியில் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, இந்தியாவில் அரசியல் சிக்கலைத் தீர்க்க இலண்டனில் வட்ட மேசை மாநாடுகள் (Round Table Conference) நடத்தப்பட்டன. இவை தொடர்பாகக் காந்தி-இர்வின் உடன்-<noinclude>
வா. க. 3 - 40</noinclude>
q6ysbpcpcyzocb7mi46occy4s4gbgr9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/658
250
640401
1959083
1924728
2026-08-21T14:42:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|626|இந்தியா}}</noinclude>பாடு (Gandhi-Irwin Pact) ஏற்பட்டது. வில்லிங்டன் (Willington) பிரபு ஆட்சியில் ஒருபுறம் அடக்குமுறை தாண்டவமாட, மற்றொரு புறம் இந்தியர்களுக்குத் தன்னாட்சி உரிமையும் பொறுப்புள்ள அரசாங்கமும் கொடுக்கும் நோக்கத்துடன் 1935-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த அரசப்பேராளர் இலின்லித்கோ (Linlithgow) ஆட்சியில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை பெற்றன. இரண்டாம் உலகப் போர் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதுவரை இங்கிலாந்து அரசு வழங்கிய சிறப்புரிமைகள் இந்திய மக்களுக்கு மனநிறைவைத் தரவில்லை. இந்தியச் சிக்கல் தீர்க்கப்படாமலேயே இருந்தது. இதற்கு ஒரு தீர்வுகாண இங்கிலாந்து அரசு சர்இகடாபோர்டு கிரிப்சு (Sir Stafford Cripps) என்ற அமைச்சரை அனுப்பியது. அவருடைய திட்டம் இந்தியத் தலைவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. காங்கிரசு ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) இயக்கத்தைத் தொடங்கியது. எனவே அடுத்துப் பதவியேற்ற வேவல் (Wavell) பிரபு சிம்லா மாநாட்டில் இந்திய அரசியல் தலைவர்கள் பலரைக் கூட்டி இந்தியச் சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சிசெய்தார். ஆனால் அது பயனளிக்கவில்லை. தொழிற்கட்சி ஆங்கில அரசு அமைச்சரவைக் குழு ஒன்றின் மூலம் 1946-இல் ஒரு புதிய அரசியல் திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுக்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க ஓர் அரசியல் நிருணய சபை கூட்டப்பட வேண்டுமென்றும், அதற்கிடையில் ஓர் இடைக்கால அரசாங்கம் (Interim Government) நிறுவப்பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. பண்டித சவகர்லால் தலைமையில் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. முதலில் ஒத்துழைக்க மறுத்த முசுலிம் லீகு (Muslim League) பிறகு இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்றது. புதிய அரசியில் நிருணயசயை 1946-ஆம் ஆண்டு இறுதியில் கூடிப் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. ஆங்கில அரசு 1948-சனவரி மாதத்திற்குள் இந்தியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக அறிவித்து, அதைச் செயற்படுத்த மவுண்ட்டுபேட்டன் (Mountbatten) பிரபுவை அரசப் பேராளராக அனுப்பியது. அவருடைய திட்டத்தின் படி இந்தியா, பாகிசுத்தான் என்ற இரண்டு நாடுகளாக இந்தியா பிரிக்கப்பட்டது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் 1946-சூலை மாதத்தில் நிறைவேற்றிய சட்டப்படி 1947 ஆகசுட்டு 15-ஆம் நாளன்று இவ்விரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்றன. சுதந்திர இந்தியாவின் தலைமை ஆளுநராக மவுண்ட்டு பேட்டன் பிரபுவே மீண்டும் அமர்த்தப்பட்டு, 1948-சூன் திங்கள் வரை அப்பதவியிலிருந்தார். அடுத்துச் சுதந்திர இந்தியாவின் ஒரே இந்தியத் தலைமை ஆளுநராக சி.இராசகோபாலாச்சாரி பதவியேற்று, 1950 சனவரி 26-ஆம் நாள் வரை அப்பதவியிலிருந்தார். அந்த நன்னாளில் இந்தியாலின் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டதையடுத்து இராசேந்திரப் பிரசாத்து இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.
ஆங்கிலேய ஆட்சியின் விளைவாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைபட்டது. இத்தியாவின் மூலப் பொருள்கள் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இங்கிலாந்தில் உற்பத்தியான பொருள்கள் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டன. இந்தியக் கைத்தொழில்கள் யாவும் நசித்துப் போயின. மூலப் பொருள்கள் மட்டுமன்றி, வரிப்பணம் மூலமாகவும் இந்தியாவின் செல்வம் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய அரசின் வேளாண்மைக் கொள்கையும் நிலவரிக் கொள்கையும் வேளாண்மையை ஓர் ஆதாயமில்லாத் தொழிலாக மாற்றின. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் ஓரளவு தொழில் வளர்ச்சி ஏற்பட்ட போதிலும் அதன் பயனை இந்தியர்கள் நுகர முடியவில்லை. நாட்டில் ஏழ்மையும் பஞ்சமும் பசியும் தாண்டவமாடின. இங்ஙனம் இந்திய அரசியல் பொருளாதாரக் கொள்கையின் விளைவாகச் செல்வ வளம் மலிந்த இந்திய நாட்டில் மக்கள் ஏழ்மையில் உழலும் துன்பநிலை காணப்பட்டது.
<b>இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி:</b> இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் கி.பி. 1858-ஆம் ஆண்டு ஒரு சீரிய காலக் கட்டத்தைக் குறிக்கும். கிழக்கிந்திய வணிகக் குழுவின் சார்பில் இந்தியாவை ஆளும் பொறுப்பேற்றிருந்த கட்டுப்பாட்டு வாரியமும் (Board of Control) இயக்குநர் குழுவும் (Court of Directors) கலைக்கப்பட்டு, இந்தியாவை ஆளும் பொறுப்பு இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்திய அமைச்சரிடம் (Secretary of State for India) ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை அவர் அரசப் பேராளர் (Viceroy) மூலம் நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து இந்திய நிருவாகத் தொடர்பான பல சட்டங்கள் அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் முதன்மையானது கி.பி. 1861-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய ஆட்சிக் குழுச்சட்டம் (Indian Councils Act). இச்சட்டம் அரசப் பேராளரின் செயற்குழ உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தியது. செயற்குழுவே சட்டமன்றமாகவும் பணியாற்றி வந்ததால், சட்டமியற்றும் பணியைச் செய்வதற்கென ஆறுக்குக்<noinclude></noinclude>
j24j8cc9myvg8ignei7cbo13gptpt5f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/659
250
640407
1959084
1924775
2026-08-21T14:49:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|627|இந்தியா}}</noinclude>குறையாமல் பன்னிரண்டுக்கு மேற்படாமல் கூடுதல் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் அரசப் பேராளருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் பாதிப் பேருக்குக் குறையாமல் ஆட்சிப் பணிச் சார்பற்றவர்களாக (Non-official) இருக்கவேண்டும் என்று அந்தச் சட்டம் வரையறுத்தது. அன்றியும் கி.பி. 1833-ஆம் ஆண்டுச் சட்டத்தின் மூலம் ஒருமுகப்படுத்தப்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் பன்முகப்படுத்தப்பட்டு, மாநிலங்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் மீண்டும் கொடுக்கப்பட்டது. சட்டமியற்றும் பணியில் பங்குபெற இந்தியர்களுக்கும் ஒரு வாய்ப்பு அளித்தது என்ற வகையில் இச்சட்டம் இன்றியமையாத ஒன்றாகும்.
சட்டமன்றத்தில் இந்தியப் பேராளர்களின் எண்ணிக்கை மிகுதியாக்கப்பட வேண்டும்; தேர்தல் முறை புகுத்தப்பட வேண்டும் என்ற இந்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கி.பி. 1892-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிக் குழுச்சட்டம் மையச் சட்டமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பத்துக்குக் குறையாமலும் பதினாறுக்கு மேற்படாமலும் உயர்த்தி, ஆட்சிப் பணிச் சார்பற்ற உறுப்பினர்கள் விகிதத்தை மிகுதிப்படுத்தியது. மேலும், உறுப்பினர்கள் நியமன முறை தவிரத் தேர்தல் மூலமும் நியமிக்கப்பட இச்சட்டம் வழிவகை செய்தது. நகரசபைகள், மாவட்ட ஆட்சிமன்றங்கள், வாணிகக்குழுக்கள் மூலமாக உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் முறைறை இச்சட்டம் ஏற்படுத்தியது. வரவு செலவுத் திட்டத்தை விவாதிக்கும் உரிமையையும் பொதுநலன் தொடர்பான எந்தப்பொருள் பற்றியும் கேள்வி கேட்கும் உரிமையையும் முதல்முதலாக உறுப்பினர்களுக்கு இச்சட்டம் அளித்தது.
இந்தியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் கி.பி. 1892-ஆம் ஆண்டும் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியது. இச்சூழ்நிலையில் இங்கிலாந்தில் பதவியைக் கைப்பற்றிய தாராளக் கட்சி (Liberal Party) அரசு இந்தியர்களுக்கு மேலும் சில உரிமைகளை வழங்க முடிவு செய்தது. இங்கிலாத்தில் இந்திய அமைச்சராக இருந்த மார்லி (Morley) பிரபுவும் அரசப் பேராளர் மிண்டோ பிரபுவும் இணைத்து சில சீர்திருத்தங்களைப் பரித்துரை செய்தனர். இவற்றின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதே 1909-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிக்குழுச் சட்டமாகும்.
அரசப் பேராளரின் ஆட்சிக் குழுவில் இந்தியம் ஒருவரை அமர்த்தும் பழக்கத்தை இச்சட்டம் செயல் முறையில் புகுத்தியது. மையச் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்த அளவு அறுபது வரை இருக்கலாமென்றும், அவர்களுள் இருபத்தேழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்றும் இச்சட்டம் கூறியது. மையச் சட்டமன்றத்திற்கு மேலும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதுபோலவே மாநில ஆளுநர் ஆட்சிக் குழுக்கள், சட்டமன்றங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மிகுதியாக்கப்பட்டது. மேலும், இச்சட்டம் முதல்முதலாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை (Communal Representation) ஏற்று, இசுலாமியர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகள் அமைத்து, அவற்றின் மூலம் இசுலாமிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழிவகை செய்தது. இச்சட்டம் இந்தியர்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பொறுப்புள்ள அரசாங்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாகச் சட்ட வரம்பிற்குட்பட்ட தன் விருப்ப ஆட்சியையே (Constitutional Autocracy) ஏற்படுத்தியது.
இந்தியர்களுக்கு நிருவாகத்தில் மேலும் மிகுதியான பங்கும், விரிவான அடிப்படையில் தேர்தல் முறையும், பொறுப்புள்ள அரசாங்கமும் உடனடித் தேவை என்பதை இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். பின்னர் 1917-இல் வெளியிட்ட ஆகசுட்டு அறிக்கை மூலம் இந்திய அமைச்சர் மாண்டேகு (Montague) பொறுப்புள்ள ஆட்சியைப் படிப்படியாக இந்தியாவில் ஏற்படுத்துவதே ஆங்கில ஆட்சியாளர்களின் குறிக்கோள் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்து, அரசப் பேராளர் செம்சுபோர்டுடன் கலந்து உரையாடி ஒரு சீர்திருத்தத் திட்டத்தை வெளியிட்டார். இதன் அடிப்படையில் இயற்றப்பட்டதுதான் 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம், தலைமை ஆளுநரின் ஆட்சிக்குழு உறுப்பினர் அறுவருள் மூவர் இந்தியர்களாக இருக்க வேண்டுமென்று இச்சட்டம் கூறியது. மைய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையே அதிகாரப் பங்கீடு செய்ப்பட்டது. மைய அரசாங்கத்தில் இரண்டு அவைகள் கொண்ட ஒரு சட்டமன்றத்தை இச்சட்டம் நிறுவியது. மைய அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லாப் பொருள்களும் பற்றிச் சட்டமியற்றவும், ஒத்தி வைப்புத் தீர்மானங்கள் கொண்டு வரவும், கேள்விகள் துணைக் கேள்விகள் கேட்கவும் உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. வகுப்புவாரித் தேர்தல் தொகுதிகள் இசுலாமியர்கள் தவிரச் சீக்கியர்கள், பிராமணரல்லாதார் போன்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. இச்சட்டத்தின் ஓர் இன்றியமையாத கூறு என்னவெனின், மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை (Dyarchy) ஏற்படுத்தியதாகும். இதன்படி பொறுப்புள்ள ஆட்சி<noinclude></noinclude>
5b26gjr8onjipwae8um3npq62cqjnwk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/660
250
640410
1959085
1924779
2026-08-21T14:55:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|628|இந்தியா}}</noinclude>என்ற கோட்பாடு மாநில அளவில் ஓரளவு செயற்படுத்தப்பட்டது. மாநில அதிகார வரம்பிற்குட்பட்ட துறைகள் மேலும் ஒதுக்கப்பட்ட துறைகள் (Reserved Subjects) எனவும் மாற்றப்பட்ட துறைகள் (Transferred Subjects) எனவும் பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட துறைகள் ஆளுநராலும் அவர் நிருவாகக் குழுவினாலும், மாற்றப்பட்ட துறைகள் ஆளுநராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களாலும் நிருவகிக்கப்பட்டன. மாநிலங்களில் ஓரங்கச் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டன. அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. மாநிலங்களிலும் வகுப்புவாரித் தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறை மாற்றப்பட்ட துறை எவை எவை என்பது சரிவர, வரையறுக்கப்படாமையும், அவை ஒற்றுமையாக இயங்காமையும், மாநில ஆளுநர்கள் பெற்றிருந்த சிறப்பு அதிகாரங்களும் மாநிலங்களில் பொறுப்பாட்சி என்ற கோட்பாட்டையே கேலிக் கூத்தாக்கின.
மேற்கூறிய சட்டத்திலுள்ள குறைபாடுகளைப் போக்கவும் இந்தியாவின் அரசியலமைப்புச் சிக்கலுக்குத் தீர்வு காணவும் முட்டிமன் குழு, சைமன் குழு போன்ற விசாரணைக் குழுக்களை அமைத்தும், இலண்டனில் வட்டமேசை மாநாடுகள் கூட்டியும் ஆங்கில அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டது. இவற்றின் விளைவாக இயற்றப்பட்டதே 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம். இச்சட்டம் நேரடி இந்திய மாநிலங்களையும் சுதேச அரசுகனையும் கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பை (Federation) உருவாக்கியது. மாநிலங்களில் 1919-ஆம் ஆண்டு சட்டப்படி இயங்கிக் கொண்டிருந்த இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, இச்சட்டம் அம்முறையை மைய அரசில் புகுத்தியது. ஒதுக்கப்பட்ட துறைகள் தலைமை ஆளுநர், அவருடைய ஆட்சிக் குழு ஆகியோரின் பொறுப்பிலும், மாற்றப்பட்ட துறைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய சட்டமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சர்கள் பொறுப்பிலும் விடப்பட்டன. இச்சட்டம் தலைமை ஆளுநருக்குப் பலவகையான சிறப்பதிகாரங்களையும் தன் விருப்ப அதிகாரங்களையும் வழங்கியிருந்ததால். அமைச்சர்கள் அவர் விருப்பத்திற்கு மாறாக எதையும் சாதிக்க இயலவில்லை. மைய அரசில் ஈரவைகளைக் (Bicameral) கொண்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. உறுப்பு அரசுகளுக்கிடையேயும், உறுப்பு அரசுகளுக்கும் மைய அரசுக்குமிடையேயும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துவைக்க இச்சட்டம் ஓர் உயர் நீதிமன்றத்தை நிறுவியது. இச்சட்டத்தின் ஓர் இன்றியமையாத கூறு என்னவெனில், இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு மாநிலங்களுக்கு முழுத்தன்னாட்சி உரிமை (Provincial Autonomy) அளிக்கப்பட்டதேயாகும். மாநில ஆட்சிப் பொறுப்புத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் தலைமை ஆளுநர் மாநில நிருவாகத்தில் தலையிடப்பெற்றிருந்த சிறப்பதிகாரங்கள் காரணமாகவும், மாநில ஆளுநர் பெற்றிருந்த அவசர, தன் விருப்ப அதிகாரங்கள் காரணமாகவும் மாநிலச் சுயாட்சி பெயரளவில் மட்டுமே இருந்தது. இச்சட்டம் சில மாநிலங்களில் ஈரவைச் சட்டமன்றத்தையும் சில மாநிலங்களில் ஓரவைச் சட்டமன்றத்தையும் நிறுவியது. பல்வேறு வகுப்பினருக்குத் தனித் தேர்தல் தொகுதிகள் அளிக்கப்பட்டன இச்சட்டத்தின் மாநிலச் சுயாட்சி பற்றிய பகுதி மட்டுமே 1937-இல் நடைமுறைக்கு வந்தது. பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுப் பல்வேறு மாநிலங்களின் இந்தியத் தேசிய காங்கிரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆனால் 1939-இல் நாடெங்கிலும் காங்கிரசு அமைச்சரவைகள் பதவியிலிருந்து விலகின.
இதற்குப் பிறகு 1942-இல் ஆங்கில அமைச்சர் சர் இசுடாபோர்டு கிரிப்சு ஒரு திட்டத்தை அறிவித்தார். எதிர்கால அரசியல் அமைப்பை உருவாக்கித்கொள்ள இந்திய அரசியல் நிருணய அவையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை இத்திட்டம் இந்தியர்களுக்கு வழங்கியது. ஆனால், உடனடியாக ஒரு தேசிய அரசு நிறுவப்பட வேண்டும் எனவும் நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பு இந்தியர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் கூறிய காங்கிரசின் வேண்டுகோள்களையும் முசுலிம் லீகின் பாகிசுத்தான் வேண்டுகோளையும் கிரிப்சு ஏற்காததால், காங்கிரசும் முசுலிம் லீகும் இத்திட்டத்தை ஏற்க மறுத்தன. புதிதாக அரசப் பேராளராக 1945-இல் பதவியேற்ற வேவல் பிரபு சிம்லா மாநாட்டைக் கூட்டி, இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடன் உரையாடலை நடத்தினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப் படும்வரை ஓர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். என்றும், அதில் காங்கிரசுக்கும் முசுலிம் லீகிற்கும் இணையான பேராளர் எண்ணிக்கை அளிக்கப்பட வேண்டுமென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் தொழிற்கட்சி 1946-இல் இந்தியாவிற்கு அனுப்பிய அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியர்களுக்குச் சாதகமான மேலும் சில மாற்றங்களைச் செய்து, மேலே கூறப்பட்ட திட்டத்தை இந்தியத் தலைவர்களுக்கு முன் வைத்தது. பண்டித சவகர்வால் நேருவின் தலைமையில் 1946-இல் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. முசுலிம் லீகு இந்த இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்ற போதிலும் காங்கிரசுக்கும் முசுலிம் லீகுக்குமிடையே<noinclude></noinclude>
0y5opn1zoh2wvzj6qz38vrzpjr4v8a1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/661
250
640412
1959086
1926667
2026-08-21T14:57:58Z
Booradleyp1
1964
1959086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|629|இந்தியா}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 661
|bSize = 450
|cWidth = 320
|cHeight = 171
|oTop = 24
|oLeft = 54
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - ஆங்கிலேயர் ஆட்சியில்}}
ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், இடைக்கால அரசு செம்மையாகச் செயற்பட முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் 1946 செப்தம்பர் மாதம் அரசியல் நிருணய அவை அரசியலமைப்பை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. இங்கிலாந்து அரசு அதிகாரத்தை இந்தியர்களிடமே ஒப்படைத்துவிட்டு இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டதாக அறிவித்து, அம்மாற்றத்தை விரைந்து செயற்படுத்த மவுண்டு பேட்டன் பிரபுவை அரசப் பேராளராக அனுப்பியது. இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் அதன் அடிப்படையில்தான் இந்திய சுதந்திரம் கிட்டும் என்பதையும் உணர்ந்த மவுண்ட்டுபேட்டன் பிரபு, நேரு போன்ற தலைவர்களைப் பிரிவினைக்கு இணங்க வைத்தார். காந்தியடிகள் உட்படக் காங்கிரசுத் தலைவர்கள் பிரிவினையைத் தவிர்க்க முடியாத ஒரு கட்டாயமாக விருப்பமின்றி ஏற்றனர். இந்தியா, பாகிசுத்தான் ஆகிய இரு சுதந்திர நாடுகள் 1947 ஆகசுட்டுப் பதினைந்தாம் நாள் உருவாயின. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக மவுண்ட்டுபேட்டன் பிரபுவே அமர்த்தப்பட்டு 1948-சூன் வரை அப்பதவியில் தொடர்த்து இருந்தார். அதற்குப் பிறகு சி. இராசகோபாலாச்சாரி தலைமை ஆளுநர் பதவியை ஏற்று 1950 சனவரி வரை அப்பதவியிலிருந்தார். புதிய அரசியலமைப்பு 1950 சனவரி 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்து இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டபொழுது, இராசேந்திர பிரசாத்து குடியரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.{{nop}}<noinclude></noinclude>
0cu33ag4f5kv7csuyommmvujksqlpo7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/662
250
640415
1959087
1924784
2026-08-21T15:07:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|630|இந்தியா}}</noinclude><b>இந்திய விடுதலைப் போராட்டம்:</b> இராசாராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, சுவாமி விவேகானந்தர் போன்றவர்களால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமூக, சமய சீர்திருந்த இயக்கங்கள் இந்திய மக்களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, இந்தியாவின் தொன்மையான பண்பாட்டில் பெருமைகொள்ளும்படி செய்ததோடு மட்டுமன்றி, அதிலுள்ள குறைபாடுகளைப் போக்க வேண்டியதன் தேவையையும் உணர்த்தின. இவ்வாறு தோன்றிய பண்பாட்டுப் பற்று தேசியத்திற்கு வித்திட்டது. ஆங்கில ஆட்சியின் விளைவாக உருவான ஒற்றுமை உணர்வு, நாட்டில் பரவிய மேலை நாட்டு அறிவு, ஆங்கில மொழி ஆகியவை இந்திய மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, சுதந்திர அரசியல் உணர்வைத் தட்டியெழுப்பித் தேசியம் வலுப்பெற உதவிபுரிந்தன. இந்தத் தேசிய உணர்வின் சின்னமாக விளங்கியதுதான் கி.பி. 1885-இல் ஆலன் ஆக்டேவியன் இயூம் (Allan Octavian Hume) என்ற ஓய்வுபெற்ற ஆங்கில ஆட்சிப்பணி அதிகாரியால் நிறுவப்பட்ட இந்தியத் தேசிய காங்கிரசு என்னும் அமைப்பாகும். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் கட்டம் என்று கி.பி. 1885 முதல் 1905 வரையிலான காலப் பகுதியைக் கூறலாம். இக்காலப்பகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு சுரேந்திரநாத்து பானர்சி, தாதாபாய் நௌரோசி, பிரோசுசாமேத்தா, கோபாலகிருட்டிண கோகலே போன்ற மிதவாதிகள் தலைமையில் தலைமை ஆளுநர் குழு விரிவாக்கம் நிருவாகத்தில் இந்தியர்களுக்கு மேலும் பங்கு போன்ற வேண்டுகோள்களை மட்டுமே வலியுறுத்தியது. இவ்வேண்டுகோள்களையும் சட்ட அடிப்படையிலான அமைதியான முறையில் பெறவேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாகும். இரண்டாம் கட்டத்தில் 1906 முதல் 1919 வரை காங்கிரசில் தீவிரவாதிகளின் செல்வாக்குப் பெருகியது. பால கங்காதர திலகர், இலாலாலசதிபராய், பிபின் சந்திரபாலர் போன்ற தீவிரவாதிகள் இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை வேண்டிக் குரல் எழுப்பினர். மேலும், அமைதியான முறையில் விண்ணப்பங்கள் மூலம் ஆங்கில அரசாங்கத்திடமிருந்து எந்தச் சலுகையும் பெறமுடியாதென்பதையும், போராட்டங்கள், கிளர்ச்சிகள் மூலமே அது இயலும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். சூரத்து மாநாட்டில் 1907-ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அயல் நாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தல், தேசியக்கல்வி போன்ற திட்டங்கள் கொண்ட ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரவாதிகள் செயற்படுத்த முனைந்தனர். காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமைந்தது என்பது இங்கு நோக்கத்தக்கது. தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஆங்கில அரசு கடுமையான அடக்குமுறை மூலம் ஒடுக்கியது. தீவிரவாதிகளிலேயே இளைஞர்கள் சிலர் வன்முறைப்புரட்சியின் மூலந்தான் ஆங்கில வல்லாட்சியை ஒழிக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில், இரகசிய இயக்கங்கள் மூலம் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். ஆனால் பெரும்பாலான மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் அந்தப் புரட்சி இயக்கம் (Terrorist Movement) வெற்றிபெறவில்லை.
அடுத்த காலப்பகுதி 1919 முதல் 1947 வரை ஆகும். இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் ஓர் இன்றியமையாத கட்டமாகும். இக்காலப் பகுதியில் விடுதலை இயக்கத்தின் தனிப்பெருந்தலைவராக விளங்கியவர் மகாத்மாகாந்தி ஆவார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட நீதியற்ற செயல்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடித் தாயகம் திரும்பிய காந்தியடிகள், கோபால கிருட்டிண கோகலேயின் மாணவராக, இந்தியத் தேசிய காங்கிரசின் ஒரு தொண்டராகச் சேர்ந்து, நாளடைவில் அக்கட்சியின் ஒப்புயர்வற்ற தலைவராக உயர்ந்து, ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் பல இயக்கங்களையும் போராட்டங்களையும் அமைதியான முறையில் நடத்தி, இந்தியா விடுதலை பெறக் காரணமாக இருந்தார். ஆங்கில ஆட்சியில் அடக்கு முறையை 1919-இல் சாலியன்வாலாபாக்கில் எதிர்த்தும், இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இரௌலட்டுச் சட்டத்தைக் (Rowlatt Act) கண்டித்தும், துருக்கிக்கு ஆங்கில அரசு இழைத்த நீதியற்ற செயலைக் கண்டித்தும் காந்தியடிகள் இந்தியாவில் தம் முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் (Non-Co-operation Movement) தொடங்கினார். இவ்வியக்கமும் காந்தியடிகள் இந்தியாவில் பிற்காலத்தில் நடத்திய இயக்கங்களும் ‘சத்தியாக்கிரகம்’ என்று சொல்லப்பட்ட உண்மை, இன்னாசெய்யாமை ஆகிய இரு அடிப்படைகளில் உருவாக்கப்பட்ட இயக்கங்களாகும். அமைதிக் கோட்பாட்டிக்குப் புறம்பான சில நிகழ்ச்சிகள் சௌரி சௌரா (Chauri Chaura) என்ற இடத்தில் நடந்ததைத் தொடர்ந்து, 1922-இல் காந்தியடிகள் இவ்வியக்கத்தை நிறுத்திவிட ஆணையிட்டார். காந்தியடிகள் 1922 முதல் 1927 வரை அரசியலிலிருந்து முற்றிலும் விலகி, நிருமாணத்திட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பொழுது, சி.ஆர்.தாசு (C.R.Doss), மோதிலால் நேரு (Motilal Nehru) போன்றவர்கள் தலைமையில் சுயராச்சியக் கட்சி தோன்றி, சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டுமென்ற புதியதொரு திட்டத்தை மக்கள் முன் வைத்தது, பல்வேறு<noinclude></noinclude>
tsouxai5oarib71jzzg75gh5ix5jq2u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/663
250
640417
1959088
1924786
2026-08-21T15:15:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|631|இந்தியா}}</noinclude>காரணங்களினால் இக்கட்சியின் செல்வாக்கு நீடிக்கவில்லை. காந்தியடிகள் 1929-இல் அரசப் பேராளர் இர்வின் பிரபுவைச் சந்தித்து, இந்திய அரசியல் சிக்கல் பற்றி நடத்திய உரையாடல்கள் பயன்தராததால், 1930-இல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். காந்தியடிகள் 1930-இல் தண்டி (Dandi) என்னுமிடத்தில் தொடங்கிய உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து நாடெங்கிலும் மக்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். ஆங்கில அரசு தீவிரமான அடக்குமுறையைக் கையாண்டு இவ்வியக்கத்தை ஒடுக்க முயற்சி செய்தது. இதற்கிடையே ஆங்கில அரசு சைமன் என்பாரின் தலைமையில் குழுவொன்றை நியமித்தும் வட்டமேசை மாநாடுகள் கூட்டியும் இந்திய அரசியல் சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டு, 1935-இல் ஒரு புதிய அரசியலமைப்புத் திட்டத்தை அளித்தது. அதன்படி இந்திய மாநிலங்களுக்கு முழுத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இந்தியத் தேசிய காங்கிரசு 1937-இல் அமைச்சரவை அமைத்தது. இரண்டாம் உலகப் போர் 1939-இல் தொடங்கியபோது இந்திய மக்களின் ஒப்புதலின்றி இந்தியா ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து, நாடெங்கிலும் காங்கிரசு அமைச்சரவைகள் பதவியைத் துறந்தன. உடனடியாக ஓர் இடைக்காலத் தேசிய அரசு அமைக்கப்படவேண்டும் என்றும் தற்காப்பு உட்பட எல்லாப் பொறுப்புகளும் இந்தியவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரசு விடுத்த வேண்டுகோள்களை ஆங்கில அரசு ஏற்க மறுத்ததால், காந்தியடிகள் மீண்டும் தனி ஆள் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். பெரும் எண்ணிக்கையில் காங்கிரசுத் தொண்டர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். இந்தியாவில் போர் பற்றிய அச்சம் பெருகிக் கொண்டே இருந்த சூழ்நிலையில், இந்தியர்களுடைய ஆதரவையும் நல்லெண்ணத்தையும் பெறும் நோக்கத்துடன், ஆங்கில அரசு சர் இசுடாபோர்டு கிரிப்சு என்னும் அமைச்சரை இந்தியாவுக்கு அனுப்பி, இந்தியாவின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வு காணும் பணியில் ஈடுபட்டது. கிரிப்சு அளித்த திட்டம் காங்கிரசுக்கோ முசுலிம்லீகுக்கோ ஏற்புடையதாக இல்லை. எனவே காந்தியடிகள் தலைமையில் மீண்டும் காங்கிரசு, ‘வெள்ளையனே வெளியெறு’ என்ற இயக்கத்தைத் தொடங்கியது. காந்தியடிகள், பண்டித சவகர்லால் நேரு, வல்லபாய் படேல் உட்படப்பல காங்கிரசுத் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். தலைவர்கள் இல்லாத நிலையிலும், நாடு தழுவிய இவ்வியக்கம் மக்களால் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டது. அமைதியான முறையில் நடக்க வேண்டுமென்று காந்தியடிகள் விரும்பியபோதிலும் கொலை, கொள்ளை, நாசவேலை போன்ற செயல்கள் இவ்வியக்கத்தை மாகபடுத்தின. இதற்கிடையில் போரில் இங்கிலாந்து தோல்விமேல் தோல்வியை அடைந்து வந்தது. இச்சூழ்நிலையில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் படைக்கலம் தாங்கிப் போரிடுவதன் மூலம் சுதந்திரத்தைப் பெற முடியுமென்று கருதிய சுபாசு சந்திரபோசு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று செருமனி, சப்பான் போன்ற நாடுகளை அடைந்து, அந்நாடுகளின் உதவியுடன் இந்தியத் தேசிய இராணுவம் ஒன்றை அமைத்துச் சிங்கப்பூரில் ஒரு சுதத்திர அரசாங்கத்தையும் நிறுவினார். ஆனால் உலகப் போரில் நேசநாடுகள் இறுதியில் அடைந்த வெற்றி இம்முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது. புதிய தலைமை ஆளுநராகப் பதவியேற்ற வேவல் பிரபு 1945-இல் இந்திய அரசியல் சிக்கலைத் தீர்க்கத் தயாரித்த திட்டம், சிம்லா மாநாட்டில் இந்திய அரசியல் தலைவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. காங்கிரசுக்கும் முசுலிம்லீகுக்குமிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள் காரணமாக இம்முயற்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்த்து, உலகப் போர் முடிவடைந்தவுடன் இங்கிலாந்தில் பதவிக்கு வந்த தொழிற்கட்சி அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பி, இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் உரையாடுதலை நடத்தியது. காங்கிரசுக்கும் முசுலிம் லீகுக்குமிடையே இணக்கம் ஏற்படுத்த இக்குழுவினால் இயலவில்லை. இதற்கிடையே இங்கிலாந்து அரசாங்கம் 1947 ஆகசுட்டு 15-ஆம் நாள் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்து, அந்த ஆட்சி மாற்றத்திற்கு ஏற்பாடு செய்ய மவுண்ட்டுபேட்டன் பிரபுவை அரசப் பேராளராக அனுப்பியது. முசுலிம் லீகின் பாகிசுத்தான் கோரிக்கையை ஏற்பதன் மூலந்தான் இந்திய சுதந்திரம் ஏற்படும் என்பதை உணர்ந்த மவுண்ட்டுபேட்டன் பிரபு இந்தியப் பிரிவினைக்கு இந்தியத் தலைவர்களை இணங்க வைத்தார். சவகர்லால் நேரு தலைமையில் 1946-இல் ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, அக்காலத்திலேயே ஓர் அரசியல் நிருணய அவையும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவிற்கு ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணியும் தொடங்கியது. இந்தியா, பாகிகத்தான் என்றும் இரண்டு சுதந்திர நாடுகள் 1947 ஆகசுட்டு 15-ஆம் நாள் தோன்றின.
<b>சுதந்திர இந்தியா:</b> இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த பொழுதே இந்து-முசுலிம் வகுப்பு கலவரங்கள் தோன்றி, நாட்டைப் பெரும் அல்லலுக்குள்ளாக்கின. காந்தியடிகள் கலவரங்கள் நடந்த பகுதிகளுக்கு நேரே சென்று அமைதியையும் ஒற்றுமையையும்<noinclude></noinclude>
ppe2qsqxef18pl5kxr3tf8a2red3yy0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/664
250
640422
1959089
1926669
2026-08-21T15:17:29Z
Booradleyp1
1964
1959089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|632|இந்தியா}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 664
|bSize = 450
|cWidth = 345
|cHeight = 171
|oTop = 26
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - விடுதலைக்குப்பின்}}
ஏற்படுத்தப் பாடுபட்டார். இந்து-முசுலிம் ஒற்றுமைக்கே தம் வாழ்வை அளித்த காந்தியடிகள் வகுப்புவாத வெறியன் ஒருவனால் 1948-ஆம் ஆண்டு சனவரி மாதம் 30-ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டது சுதந்திர இந்தியாவிற்கு ஒரு பேரிழப்பாகும். பிரிவினையின் விளைவாக இடம் பெயர்த்து வந்த எண்ணற்ற அகதிகளுக்கு (ஏதுமிலிகள்) மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது சுதந்திர இந்தியாவின் மற்றொரு பெரும் பணியாக அமைந்தது. பெரியதும் சிறியதுமான 562 சுதேச சமசுதானங்களையும் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான கோவா, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளையும் இந்தியாவுடன் இணைக்கும் சிக்கல், அரசியல் அறிவும் அஞ்சா நெஞ்சமும் படைத்த உள்நாட்டுத்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலினால் தீர்த்து வைக்கப்பட்டடது. சுதந்திர இந்தியாவுக்கு ஒரு செம்மையான அரசியலமைப்பை உருவாக்கியது இந்தியத் தலைவர்களின் பெருஞ்சாதனையாகும். சுதந்திர இந்தியாவின் முதலமைச்சர் நேருவின் தலைமையில் இந்தியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
{{right|தி.நா.வா.}}
<b>இந்திய வரலாறு (1950-ஆம் ஆண்டிற்குப் பின்):</b> இந்திய வரலாற்றில் 1950-ஆம் ஆண்டு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. அந்த ஆண்டில் தான் இந்திய அரசு, இந்திய அரசியல் ஆகியவை<noinclude></noinclude>
a6vz74lo9zdw88jnmcglulidluqw2es
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/665
250
640423
1959090
1924801
2026-08-21T15:20:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|633|இந்தியா}}</noinclude>ஒரு திடமான உருவத்தைப் பெற்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்படி இந்தியா முழுமையான சுதந்திரம் பெற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைக்கப்பட்டது. இந்தியக் குடிமக்களுக்கு நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அளிப்பதும் மக்களிடையே சகோதர மனப்பான்மையை வளர்ப்பதும் தனி மனிதனுடைய மதிப்பையும் நாட்டினுடைய ஒற்றுமையையும் காப்பதும் குடியரசின் முக்கியக் குறிக்கோள்கள் என்பது அறிவிக்கப்பட்டது. கூட்டாட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. இந்திய ஒன்றியத்தில் சேர்ந்த உறுப்பு நாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. முதலாம் பிரிவில் முந்திய ஆங்கிலேய மாகாணங்களான அசாம், பீகார், மத்தியபிரதேசம் (மாகாணங்கள்), பம்பாய், சென்னை, ஒரிசா, உத்தரப்பிரதேசம் ஆகியவையும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாபும் மேற்கு வங்காளமும் அடங்கியிருந்தன. இரண்டாம் பிரிவில் முந்திய சிற்றரசுகளான ஐதராபாத்து, சம்மு-காசுமீரம், மைசூர், பாடியாலா, கிழக்குப் பஞ்சாபு சிற்றரசுகளின் ஒன்றியம் (PEPSU), இராசசுத்தான், சௌராசுட்டிரம் திருவாங்கூர், கொச்சி, விந்தியப் பிரதேசம் ஆகியவையும் அடங்கியிருந்தன. மூன்றாம் பிரிவில் தில்லி, ஆகமீர் போபால், பிலாசுபூர், கூச்பீகார், குடகு இமாசலப் பிரதேசம், கட்சு, மணிப்பூர், திரிபுரா ஆகியவை அடங்கியிருந்தன. அந்தமான், நிகோபர் தீவுகள் நான்காம் பிரிவில் சேர்க்கப்பட்டன. ஆட்சி அதிகாரங்கள் மைய, மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்விருவகை அரசுகளுக்கிடையே ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்த்துவைக்கவும் அரசியலமைப்புச் சட்டத்தின் உட்பொருளை விளக்கிவைக்கவும் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒரு கூட்டாட்சிக்குரிய தன்மைகளைப் பெற்றிருப்பினும் நெருக்கடிக் காலத்தில் மைய அரசு வலிமை உள்ளதாக இயங்குவதற்கு வேண்டிய வழி முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. மூன்று வகை நெருக்கடிக் காலங்கள் அரசியயமைப்புச் சட்டத்தில் எதிர்நோக்கப்பட்டிருக்கின்றன. 1. அயல் நாட்டிலிருந்தோ உள்நாட்டுக் கலவரத்தாலோ நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரிய இடர் ஏற்படல், 2. மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி அமைக்க இயலாமை, 3. நிதி நெருக்கடி முதல் இருவகை நெருக்கடிக் காலங்களில் அடிப்படை உரிமைகள் அப்போதைக்கு நிறுத்திவைக்கப்படும். சீனா 1962-ஆம் ஆண்டில் படையெடுத்தபோது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு நெருக்கடிக் காரணமாக 1975-ஆம் ஆண்டில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சார்ந்த நெருக்கடி நிலை பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நெருக்கடி நிலை குடியரசுத் தலைவரின் அறிக்கையின் வாயிலாக அறிவிக்கப்படும். அப்போது அமைச்சரவை ஆட்சிக்குப் பதிலாகக் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருடைய ஆட்சி ஏற்படுத்தப்படும். மாநிலத்திற்கு வேண்டிய சட்டங்கள் நாடாளுமன்றம் வாயிலாகவோ குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டத்தின் வாயிலாகவோ இயற்றப்படும். பாதுகாப்புப் பற்றிய நெருக்கடிக் காலத்தில் கூட்டாட்சி முறை நிறுத்தி வைக்கப்படும், நிதி, சட்டம் ஆகிய துறைகளில் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மறைந்து விடும். நிதி பற்றிய நெருக்கடிக் காலத்தின்போது மைய அரசு மாநில அரசுக்குத் தேவைப்பட்ட ஆணைகளைப் பிறப்பிக்கக்கூடும். நிதி நெருக்கடி நிலை இதுகாறும் இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றிற்குப் பொறுப்புள்ள அமைச்சரவை ஆட்சி நடைபெற வழிவகுத்துள்ளது. மையத்தில் குடியரகத் தலைவரும் மாநிலத்தில் ஆளுநர்களும் ஆட்சித் தலைவர்களாக இருப்பினும், அவர்கள் யாவரும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே நடக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
வாக்குரிமை வயதுவந்தோர் அனைவருக்கும் அளிக்கவும், சமயச் சார்பு அற்ற அரசு ஏற்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது.
இராசேந்திர பிரசாத்து 1950-ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டுவரை குடியரசுத் தலைவராகப் பணியாற்றி வந்தார். எசு. இராதாகிருட்டிணன் 1962-ஆம் ஆண்டு முதல் 1966-ஆம் வரை அப்பொறுப்பை வகித்துவந்தார். சாகீர் உசேன் (Zakir Hussain) 1967-இல் அப்பதவிக்குத் தேர்த்தெடுக்கப்பட்டார். அவர் 1969-இல் இறந்த பிறகு வி.வி. கிரி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தேர்தலின்போது அப்போதைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி காங்கிரசு மேலிடத்தின் வேட்பாளருக்கு எதிராகக் கிரியை ஆதரித்தார். அதனால், காங்கிரசுக் கட்சி பிளவுபட்டது. பக்ருத்தீன் அலி அகமது 1974-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-இல் பக்ருத்தீன் அலி அகமதுவின் இறப்பினை அடுத்துச் சனதா (Janata) கட்சியின் ஆதரவைப் பெற்ற என். சஞ்சீவிரெட்டி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சனதாக் கட்சியின் ஆட்சி மையத்திலும் பல மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் 1982-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தலில் செயில்சிங்கு (Jailsingh) வெற்றி<noinclude>
வா. க. 3-80</noinclude>
88hupyn6k1ii66cllhn7ixgcqwt2ici
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/666
250
640424
1959092
1924802
2026-08-22T03:55:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|634|இந்தியா}}</noinclude>பெற்றார். இவர் ஏழாம் குடியரசுத் தலைவராவார். இவர் காங்கிரசு கட்சியின் ஆதரவைப் பெற்றவர். இருமுறை முசுலிம்களையும் ஒருமுறை சீக்கியரையும் குடியரசின் 35 ஆண்டு வரலாற்றிலே குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து, இந்திய அரசு சமயச்சார்பற்ற அரசு என்பதை வெளியுலகிற்கு அறிவித்துள்ளது.
இந்தியா 1950-ஆம் ஆண்டில் குடியரசாக அமைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் பொதுத் தேர்தல் 1951-52-ஆம் ஆண்டில்தான் நடத்தப்பெற்றது. அந்தப் பொதுத் தேர்தலின்போது முதல் முறையாக வயதுவந்தோர். அனைவரும் வாக்குரிமையைப் பெற்றனர். அவர்களது எண்ணிக்கை 17½ கோடியாகும். அது 1946-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு மிகுதியாகும். அத்தேர்தலை நடத்தப் பத்து இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பெற்றனர். நாடு 3772 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காகச் சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2,00,000 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டன. முதல் முறையாகக் கல்லாதார் பலர் வாக்காளர்களாகச் செயற்பட்டமையால் பல்லாயிரக் கணக்கான வாக்குகள் செல்லுபடியாகவில்லை. மக்கள் அவையில் காங்கிரசுக் கட்சி 489 இடங்களுள் 364 இடங்கனைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. சவகர்லால் நேரு நாடாளுமன்றக் காங்கிரசு கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையால் இந்தியக் குடியரரின் முதல் தலைமை அமைச்சராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.
இரண்டாம் பொதுத் தேர்தல் 1957-ஆம் ஆண்டில் நடைபெற்றது. மக்கள் அவையில் 371 இடங்களைக் கைப்பற்றிக் காங்கிரசுக் கட்சி பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டது. சவகர்லால் நேரு தொடர்ந்து தலைமை அமைச்சராகப் பணியாற்றினார்.
மூன்றாம் பொதுத் தேர்தல் 1962-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. மீண்டும் காங்கிரசு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பொறுப்பைத் தொடர்ந்து தங்க வைத்துக்கொண்டது. சவகர்லால் நேரு 1964-ஆம் ஆண்டில் காலமானார். அவருக்குப்பின் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சர் ஆவார். அவரும் 1967-ஆம் ஆண்டில் காலமானதால் இந்திராகாந்தி தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். அந்த ஆண்டிலேயே நான்காம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 25 கோடி மக்கள் வாக்களித்தனர். காங்கிரசுக் கட்சி மக்கள் அவையில் 283 இடங்களைப் பெற்றது. 17 மாநிலங்களில் 8 மாநிலங்களில் மட்டுமே அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிட்டியது. சில மாநிலங்களில் கட்சித் தாவல்கள் காரணமாக அரசுகள் நிலையற்ற தன்மையைப் பெற்றன. கூட்டு அரசு முறையும் கையாளப்பட்டது, மைய அரசும் மாநில அரசும் ஒரே கட்சியின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த வரை மைய மாநில அரசுகளுக்கிடையே தொல்லைகள் ஏற்படவில்லை. அவை வெவ்வேறு கட்சிகளுடைய ஆட்சிப்பொறுப்பில் சிக்கியபோது மைய- மாநில அரசுகளுக்கிடையே நிலவவேண்டிய உறவு முறைகளைப் பற்றி விவாதம் மேலெழுந்தது. அவற்றை ஆராய்ந்து வரையறுப்பதற்கென ஆய்வுக் குழுக்கள் அமர்த்தப்படலாயின. இப்போது சர்க்காரியா குழு அதை ஆராய்ந்து வருகிறது.
மீண்டும் பொதுத் தேர்தல்கள் 1971-இல் நடத்தப்பட்டன. அதற்கிடையே அதிகாரப் போட்டியின் காரணமாகக் காங்கிரசுக் கட்சி பிளவுபட்டது. எனினும் இந்திராகாந்தி தம்முடைய அரசியல் அறிவுத்திறன் காரணமாக மக்கள் அவையில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சிப் பொறுப்பைத்தக்க வைத்துக்கொண்டார், இத்தேர்தல் அவருடைய செல்வாக்கை நிலைநாட்டியது. மக்கள் அவையில் 349 இடங்களைப் பெற்று ஆட்சிப்பொறுப்பை மீண்டும் அவர் தக்க வைத்துக்கொண்டார். அவருடைய தேர்தல் செல்லுபடியாகாதென 1975-ஆம் ஆண்டில் அலகாபாத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து நாட்டில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. சகசீவன்ராம், இயசுவந்தராவ் சவான், எச்.ஆர். கோகலே, கே. பிரமானந்தரெட்டி ஆகியோரை உட்கொண்ட நெருக்கடிக் குழு ஆட்சியை நடத்தியது. ஆர்.எசு.எசு. போன்ற அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. குடியரசுத் தலைவர், தலைமைஅமைச்சர், சபாநாயகர் ஆகியோருடைய தேர்தல் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாகச் செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. தலைமை அமைச்சருக்குக் குற்றவியல், உரிமையியல் நடவடிக்கை ஆகியவற்றிலிருந்து விலக்களிக்க மேலும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் ஒராண்டு நீடிக்கப்பட்டது. இதற்கிடையில் செயப்பிரகாசு நாராயண் (Jayaprakash Narayan) தலைமையில் மக்களாட்சிக்காப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. சனசங்கம், காங்கிரசு (ஓ) போன்ற கட்சிகள் இணைந்து சனதாக் கட்சியைத் தோற்றுவித்தன. இந்திரா காங்கிரசு 1977-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தலில் தோல்வியுற்றது. இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார். மக்கள் அவையில் சனதாக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று, மொரார்சி தேசாயின் தலைமையின்<noinclude></noinclude>
2mj7yx1n897ovds03trg9qgyjj4t6dg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/667
250
640425
1959093
1924803
2026-08-22T04:00:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|635|இந்தியா}}</noinclude>கீழ் ஆட்சியை அமைத்தது. சனதாவின் ஆட்சி நீடிக்கவில்லை. அக்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக மொரார்சி தேசாய் பதவியைத் துறந்தார். இந்திரா காங்கிரசின் உதவியுடன் சரண்சிங்கு தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தில் தமக்குப் பெரும்பான்மைப் பலம் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதைச் சரண்சிங்கு அறிந்தபோது மக்கள் அவையைக் கலைத்து விட்டுப் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தைக் கூறினார். தலைமை அமைச்சரின் கருத்துப்படி, குடியரசுத் தலைவர் மக்கள் அவையைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்தார். பின்னர் 1980-இல் நடத்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரு வெற்றிபெற்றது. இந்திரா காந்தி மீண்டும் தலைமை அமைச்சரானார். அவர் 1984-இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மகன் இராசீவ் காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பையும் தலைமை அமைச்சர் பொறுப்பையும் ஏற்றார். அவ்வாண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரசு பெரு வெற்றியடைந்தது. 35 ஆண்டுக் காலத்தில் நடந்த 8 பொதுத் தேர்தல்கள் ஆசியாவில் மக்கள் ஆட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததுடன் அதனை நிலைபெறவும் செய்தன.
இந்தியக் குடியரசு வரலாற்றில் மொழிவாரி மாநிலங்களை அமைப்பது ஒரு முதன்மைச் சிக்கலாக அமைந்துள்ளது. இந்தச் சிக்கல் சுதந்திரத்திற்கு முன்பே தோன்றியிருந்தது. புதிதாக 1936-இல் தோற்றுவிக்கப்பட்ட சிந்து, ஒரிசா மாநிலங்கள் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்பட்டவைாயாகும். மாநிலங்களை மொழியின் அடிப்படையில் திருத்தியமைக்க வேண்டும் என்று 1920-ஆம் ஆண்டிலிருந்தே காங்கிரசுக் கட்சி கோரியது. அதனுடைய மாநிலக் குழுக்கள் பெரும்பாலும் மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. ஆகவே அரசியல் நிருணய சபைக் கூட்டத்தில் இச்சிக்கல் எழுப்பப்பட்டது. இச்சிக்கலுக்கு முடிவு காண 1948-இல் தார் குழு (Dhar Commission) அமைக்கப்பட்டது. நிருவாகத் திறன் குறைந்துவிடும் என்பதாலும், மொழி காரணமாகப் புதியதொரு சிறுபான்மைச் கூட்டம் ஆங்காங்கே ஏற்படக்கூடும் என்பதாலும், தேசிய ஒற்றுமைக்கு இடர் விளையக்கூடும் என்பதாலும் அக்குழு மொழிவாரி மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பரிந்துரை செய்யவில்லை. ஆனால், மாநில மொழிகளோடு பல ஆசைகள் பிணைக்கப்பட்டிருந்தமையால், மொழிவாரி மாநிலக் கோரிக்கையை மறுப்பதால், நாட்டு ஒற்றுமை காப்பாற்றப்படுவதற்குப் பதிலாகச் சீர்குலையக்கூடும் என்ற அச்சம் தேசியத் தலைவர்களிடையே தோன்றியது. ஆகவே சே.வி.ப. (JVP - சவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையாவை உட்கொண்ட) குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவும் மொழிவாரி மாநில அமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை. ஆந்திரர்களிடையே மொழிவாரி மாநில அமைப்புக் கொள்கைக்குப் பேராதரவு ஏற்பட்டிருந்தது. பொதுவுடைமைக் கட்சிக்கு உதவி செய்யும் அளவிற்கு அங்கு மொழிப்பற்றுத் தலைதூக்கியது. காங்கிரசுக் கட்சியில் பிளவும் ஏற்பட்டது. அதனால் மாநில அரசு பாதிக்கப்பட்டது. பொட்டி சிரீராமுலு உண்ணா நோன்பை 1953-இல் மேற்கொண்டார். அவரது இறப்பு ஆந்திராவில் பெருங்கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. ஏனைய இடங்களிலும் கிளர்ச்சிகள் தோன்றுதற்குரிய குழ்நிலை உருவாகி வந்தது. ஆகவே மாநிலச் சீரமைப்புக்குழுவினை (S.R.C.) அரசு அமைத்தது, அதில் பசுல் அலி, பணிக்கர், குன்சுரூ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நாட்டுப் பாதுகாப்பு, நாட்டு ஒற்றுமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பரிந்துரை செய்யுமாறு அக்குழுவினை அரசு கேட்டுக்கொண்டது. அக்குழுவின் பரிந்துரையை ஆய்ந்து அரசு 1956-ஆம் ஆண்டில் மாநிலச்சீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி மராத்தி பேசும் பகுதிகளைப் பம்பாயுடன் இணைத்து அம்மாநிலத்தை விரிவுபடுத்தியது. இவ்வேற்பாட்டினை மராத்தியரும் குசராத்தியரும் வரவேற்கவில்லை. சம்யுக்த மகாராட்டிர சமிதியும் மகாகுசராத்து சனதா பரிசத்தும் போராட்டத்தைத் தொடங்கின. அதன் விளைவாக 1960-இல் குசராத்து, மகாராட்டிரம் ஆகிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
நாகர்கள் 1961-ஆம் ஆண்டில் தனி அரசு வேண்டிப் போராட்டம் நடத்தினர். இந்திய அரசு இராணுவத்தைக் கொண்டு போராட்டத்தை முறியடிக்க முற்பட்டது. இறுதியில் அரசு நாகர்களுக்குத் தனி மாநிலம் அமைக்க இசைவளித்தது.
பஞ்சாபில் தோன்றியிருந்த சிக்கல் வெறும் மொழிச் சிக்கலாக அமைந்திருக்கவில்லை. ஆங்கில ஆட்சிக்காலத்தில் சீக்கியர்கள் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவ்வாட்சி அழிந்தபோது அவர்களோடு வாழ்ந்திருந்த முசுலிம்கள் பாகிசுத்தானில் சேர்ந்தனர். ஆங்கிலேயர்களும் முசுலிம்களும் சென்று விட்டபிறகு இந்துக்கள் மட்டுமே அவர்களோடு இருக்கலாயினர். ஆகவே இந்துக்களுடன் மோத வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களுடைய தனித்தன்மையும் செல்வாக்கும் நிவையாக இருக்கும் பொருட்டு அவர்களுக்கெனத் தனி அரசியல்<noinclude></noinclude>
qyrushep780qsgxqtn0sose6j20gqeh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/668
250
640426
1959094
1924804
2026-08-22T04:05:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|635|இந்தியா}}</noinclude>அமைப்பு ஒன்றை உருவாக்கி இருந்தனர். அதுவே அகாலி தளமாகும். ஆங்கிலேய அமைச்சர் தூதுக்குழு 1946-இல் இந்தியா வந்தபோது பாகிசுத்தான் பற்றிய பேச்சு எழுந்தது. இந்தியா 1947-இல் விடுதலை பெற்றபோது அவர்களைத் தனிமுறையாக நடத்தவில்லை என்பதால் அவர்களிடையே கசப்புணர்ச்சி வளர்ந்துவந்தது. அது பஞ்சாபி சபா கோரிக்கையின் வாயிலாக வெளிப்பட்டது. ஆனால், அரசும் மாநிலச் சீரமைப்புக்குழுவும் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் 1957-ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர். அதற்குப் பதிலாக மொழிக் கொள்கை பற்றி உடன்பாடு ஒன்றைக் காங்கிரசுக் கட்சி அவர்களுடன் செய்துகொண்டது. ஆனால், விரைவில் மனக் கசப்பும் நம்பிக்கை இன்மையும் சீக்கியர்களிடம் வளர்ந்தன. தாரா சிங்கு உண்ணா நோன்பு மேற்கொண்டார். சீக்கியர்களுடைய குறைகளை ஆராய ஒரு குழுவை நியமிக்க அரசு ஒப்புக் கொண்டது. பதேசிங்கு 1965-இல் உண்ணா நோன்பை மேற்கொண்டார். அதன் விளைவாக, 1966-இல் மொழியின் அடிப்படையில் பஞ்சாபு மாநிலம் அமைக்கப்பட்டது. இந்தி பேசும் மக்களின் மன நிறைவாக அரியானா மாநிலம் அமைக்கப்பட்டது. சண்டிகர் பற்றிய சிக்கல், எல்லைத் தகராறுகள் போன்றவை சீக்கியர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தின. சீக்கியத் தீவிரவாதிகள் காலிசுத்தான் அமைக்கப் போராடி வருகின்றனர். பொற்கோயிலிலிருந்து தீவிரவாதிகள் நாட்டின் அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபட்டனர். பொற்கோயிலில் இந்திய இராணுவம் புகுந்ததால் சீக்கியர்களுடைய கசப்புணர்ச்சி மேலும் மிகுதியாயிற்று. தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி சீக்கியத் தலைவர் உலோங்காவாலுடன் உடன்பாடு செய்துகொண்டு, நாட்டு ஒற்றுமையையும் அமைதியையும் காப்பாற்றியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. நேருவின் காலத்தில் ஒரு தனி மலைநாடு அமைக்கப்பட்டது. அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாட்டிலும் அசாம் மாநில மக்களோடும் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு 1969-இல் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி அசாம் மாநிலத்திற்குள் மற்றொரு மாநிலம் அமைக்கப்பட்டது. அதுவே மேகாலயாவாகும். மேகாலயாவிற்கு எனத் தனியே ஒரு சட்டமன்றமும் தனி அமைச்சரவையும் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் அசாம் மாநில அரசே தொடர்ந்து சட்டம், ஒழுங்கு ஆகிய துறைகளைக் கவனித்துவர வழிவகுக்கப்பட்டது.
இமாசலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகியவை 1972-இல் மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த ஆண்டிலேயே மிசோரம் மைய ஆட்சியில் நேராட்சிப் பகுதியாக அமைக்கப்பட்டது. வட கிழக்கு எல்லைப் பகுதி அருணாசலப் பிரதேசம் எனப்பட்டது. சிக்கிம் 22-ஆம் மாநிலமாக 1972-இல் இந்திய ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது.
இந்தியா 1947-இல் சுதந்திரம் பெற்றபோது பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், சந்திர நாகூர் ஆகியவை பிரெஞ்சுக்காரர்களிடமும் கோவா, தியூ, தாமன் ஆகியவை போர்ச்சுகீசியர்களிடமும் இருந்தன. சுதந்திரம் பெற்ற பிறகு பிரஞ்சுக்காரர்களையும் போர்ச்சுகீசியரையும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்டிருந்த இந்தியப் பகுதிகளை விட்டுக் கொடுக்கும்படி இந்திய அரசு கேட்டுக் கொண்டது. சந்திரநாகூரில் வாக்கெடுப்பு 1949-இல் நடத்தப்பட்டு அது இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஏனைய இடங்களில் வாக்கெடுப்புத் தள்ளிப் போடப்பட்டது. இந்தோசீனாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டபோது, இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமான பகுதிகளிலும் கிளர்ச்சிகள் தோன்றின. அப்பகுதிகள் 1956-இல் முறையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அவை இந்திய நேராட்சிப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டன.
கோவா, தியூ, தாமன் பகுதிகளிலும் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இந்திய அரசும் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தை அகற்றிவிட முடிவு செய்தது. போர்ச்சுகீசியர் அதற்கிசையவில்லை. எனவே இருநாடுகளுக்கிடையேயிருந்த அரசியல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இந்தியாவின் வழியாகப் போர்ச்சுகீசியர் தம்பகுதிகளுக்குச் செல்லுவது தடைசெய்யப்பட்டது. இறுதியாக 1961-இல் இந்திய அரசு இராணுவத்தைப் பயன்படுத்தி 36 மணி நேரத்தில் போர்ச்சுகீசியப் பகுதியைக் கைப்பற்றியது. கோவா இந்திய நேராட்சிப் பகுதியாயிற்று.
இந்திய சுதத்திரத்திற்குப் பிறகு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பது அரசின் தலையாய பணியாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் தேசிய ஒருமைப்பாட்டைக் குலைத்து விடுமோ என்று ஐயம் இருந்தது. ஏனெனில் அம்மாநிலங்கள் மாநிலப்பற்றை வளர்த்துவிட்டன. அவை தத்தம் உள்ளூர் மொழியினை வளர்க்க எல்லா முறைகளையும் கையாண்டன. அதன் காரணமாகத் தேசிய ஒருமைப்பாடு குலையாதிருக்க மண்டல (Zonal) சபைகள் அமைக்கப்பட்டன. இந்திய ஒன்றியம் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வடமண்டலச் சபையில் பஞ்-<noinclude></noinclude>
mi3syqani2ir31r0j4mt1a32c29ih0q
1959108
1959094
2026-08-22T04:54:38Z
Booradleyp1
1964
1959108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|636|இந்தியா}}</noinclude>அமைப்பு ஒன்றை உருவாக்கி இருந்தனர். அதுவே அகாலி தளமாகும். ஆங்கிலேய அமைச்சர் தூதுக்குழு 1946-இல் இந்தியா வந்தபோது பாகிசுத்தான் பற்றிய பேச்சு எழுந்தது. இந்தியா 1947-இல் விடுதலை பெற்றபோது அவர்களைத் தனிமுறையாக நடத்தவில்லை என்பதால் அவர்களிடையே கசப்புணர்ச்சி வளர்ந்துவந்தது. அது பஞ்சாபி சபா கோரிக்கையின் வாயிலாக வெளிப்பட்டது. ஆனால், அரசும் மாநிலச் சீரமைப்புக்குழுவும் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் 1957-ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர். அதற்குப் பதிலாக மொழிக் கொள்கை பற்றி உடன்பாடு ஒன்றைக் காங்கிரசுக் கட்சி அவர்களுடன் செய்துகொண்டது. ஆனால், விரைவில் மனக் கசப்பும் நம்பிக்கை இன்மையும் சீக்கியர்களிடம் வளர்ந்தன. தாரா சிங்கு உண்ணா நோன்பு மேற்கொண்டார். சீக்கியர்களுடைய குறைகளை ஆராய ஒரு குழுவை நியமிக்க அரசு ஒப்புக் கொண்டது. பதேசிங்கு 1965-இல் உண்ணா நோன்பை மேற்கொண்டார். அதன் விளைவாக, 1966-இல் மொழியின் அடிப்படையில் பஞ்சாபு மாநிலம் அமைக்கப்பட்டது. இந்தி பேசும் மக்களின் மன நிறைவாக அரியானா மாநிலம் அமைக்கப்பட்டது. சண்டிகர் பற்றிய சிக்கல், எல்லைத் தகராறுகள் போன்றவை சீக்கியர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தின. சீக்கியத் தீவிரவாதிகள் காலிசுத்தான் அமைக்கப் போராடி வருகின்றனர். பொற்கோயிலிலிருந்து தீவிரவாதிகள் நாட்டின் அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபட்டனர். பொற்கோயிலில் இந்திய இராணுவம் புகுந்ததால் சீக்கியர்களுடைய கசப்புணர்ச்சி மேலும் மிகுதியாயிற்று. தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி சீக்கியத் தலைவர் உலோங்காவாலுடன் உடன்பாடு செய்துகொண்டு, நாட்டு ஒற்றுமையையும் அமைதியையும் காப்பாற்றியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. நேருவின் காலத்தில் ஒரு தனி மலைநாடு அமைக்கப்பட்டது. அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாட்டிலும் அசாம் மாநில மக்களோடும் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு 1969-இல் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி அசாம் மாநிலத்திற்குள் மற்றொரு மாநிலம் அமைக்கப்பட்டது. அதுவே மேகாலயாவாகும். மேகாலயாவிற்கு எனத் தனியே ஒரு சட்டமன்றமும் தனி அமைச்சரவையும் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் அசாம் மாநில அரசே தொடர்ந்து சட்டம், ஒழுங்கு ஆகிய துறைகளைக் கவனித்துவர வழிவகுக்கப்பட்டது.
இமாசலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகியவை 1972-இல் மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த ஆண்டிலேயே மிசோரம் மைய ஆட்சியில் நேராட்சிப் பகுதியாக அமைக்கப்பட்டது. வட கிழக்கு எல்லைப் பகுதி அருணாசலப் பிரதேசம் எனப்பட்டது. சிக்கிம் 22-ஆம் மாநிலமாக 1972-இல் இந்திய ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது.
இந்தியா 1947-இல் சுதந்திரம் பெற்றபோது பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், சந்திர நாகூர் ஆகியவை பிரெஞ்சுக்காரர்களிடமும் கோவா, தியூ, தாமன் ஆகியவை போர்ச்சுகீசியர்களிடமும் இருந்தன. சுதந்திரம் பெற்ற பிறகு பிரஞ்சுக்காரர்களையும் போர்ச்சுகீசியரையும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்டிருந்த இந்தியப் பகுதிகளை விட்டுக் கொடுக்கும்படி இந்திய அரசு கேட்டுக் கொண்டது. சந்திரநாகூரில் வாக்கெடுப்பு 1949-இல் நடத்தப்பட்டு அது இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஏனைய இடங்களில் வாக்கெடுப்புத் தள்ளிப் போடப்பட்டது. இந்தோசீனாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டபோது, இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமான பகுதிகளிலும் கிளர்ச்சிகள் தோன்றின. அப்பகுதிகள் 1956-இல் முறையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அவை இந்திய நேராட்சிப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டன.
கோவா, தியூ, தாமன் பகுதிகளிலும் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இந்திய அரசும் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தை அகற்றிவிட முடிவு செய்தது. போர்ச்சுகீசியர் அதற்கிசையவில்லை. எனவே இருநாடுகளுக்கிடையேயிருந்த அரசியல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இந்தியாவின் வழியாகப் போர்ச்சுகீசியர் தம்பகுதிகளுக்குச் செல்லுவது தடைசெய்யப்பட்டது. இறுதியாக 1961-இல் இந்திய அரசு இராணுவத்தைப் பயன்படுத்தி 36 மணி நேரத்தில் போர்ச்சுகீசியப் பகுதியைக் கைப்பற்றியது. கோவா இந்திய நேராட்சிப் பகுதியாயிற்று.
இந்திய சுதத்திரத்திற்குப் பிறகு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பது அரசின் தலையாய பணியாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் தேசிய ஒருமைப்பாட்டைக் குலைத்து விடுமோ என்று ஐயம் இருந்தது. ஏனெனில் அம்மாநிலங்கள் மாநிலப்பற்றை வளர்த்துவிட்டன. அவை தத்தம் உள்ளூர் மொழியினை வளர்க்க எல்லா முறைகளையும் கையாண்டன. அதன் காரணமாகத் தேசிய ஒருமைப்பாடு குலையாதிருக்க மண்டல (Zonal) சபைகள் அமைக்கப்பட்டன. இந்திய ஒன்றியம் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வடமண்டலச் சபையில் பஞ்-<noinclude></noinclude>
fky678fp9fs28zihtszz4pll76rjy8c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/669
250
640473
1959095
1924987
2026-08-22T04:11:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|637|இந்தியா}}</noinclude>சாபு, இராசசுத்தானம் காசுமீரம், சம்மு ஆகியவை இடம்பெற்றன. தென்மண்டலச் சபையில் ஆந்திரா, சென்னை (தமிழ்நாடு), கேரளம், மைகுர் (கர்நாடகம்) ஆகியவை இடம்பெற்றன. கிழக்கு மண்டலச் சபையில் மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, அசாம் ஆகியவையும், மேற்கு மண்டலச் சபையில் மகாராட்டிரம், குசராத்து ஆகியவையும் மத்திய மண்டலச் சனபயில் உத்தரப்பிரதேசமும் மத்தியபிரதேசமும் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அதன் முதலமைச்சரும் மற்றும் இரு அமைச்சர்களும் உறுப்பினர்களாகத் திகழ்ந்தனர். நீர்ப்பாசனத்திற்கு ஆறுகளின் நீரைப் பகிர்ந்து அளித்தல், மின்சக்தியைப் பெருக்குவதற்கான திட்டங்களை வகுத்தல், மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காணல் போன்றவை மண்டலக் காவற்படையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. சிறுபான்மையினரின் நலனைக் காக்க ஆணையர் அமர்த்தப்பட்டனர். எனினும் இந்தச் சபைகள் மிகுதியாக எதையும் சாதிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மை தொடர்ந்து நீடிக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினரை மட்டுமன்றி இந்தி மொழியையும் பாதித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளை அரசுமொழி, இந்திய மொழிகள் என இருபிரிவாகப் பிரித்துள்ளது. இந்தியை அரசு மொழியாகத் தேர்ந்தெடுத்தனர். ஆங்கிலம் தொடர்ந்து 1965-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வரவும், அதன்பிறகு இந்தி மட்டுமே அரசு மொழியாக இருக்கவும் முடிவு செய்யப்பட்டது. தென்பகுதி மக்களும் வங்காளிகளும் இந்தியை மட்டும் அரசு மொழியாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அது இந்தி பேசும் மக்களுக்குச் சாதகமாக அமைந்து விடும் என்று எண்ணினர். ஆங்கிலம் தொடர்ந்து அரசு மொழியாக இருப்பதை இந்தி ஆதரவாளர்கள் விரும்பவில்லை. ஏனெனில், ஆங்கில மொழி கற்றறிந்தோர் மொழியாக விளங்குகிறதேயன்றி, பாமர மக்களின் மொழியாக விளங்கவில்லை. இந்தி மொழி மக்கள் தொகையில் 42-விழுக்காட்டினர் பேசும் மொழியாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது மக்களாட்சிக் கருத்துக்கு ஒவ்வாதது என வாதாடினர். ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக 1963-இல் ஆட்சி மொழிகள் சட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டது. இந்தியை ஆட்சி மொழியாக 1965-ஆம் ஆண்டில் ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டம் அறிவித்திருந்தமையால், அதைப் பற்றி அரசு ஓர் அறிக்கையை 1964-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வெளியிட்டது. மையச் சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவை இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கவேண்டும் என்றும், இந்தி மாநிலங்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் கடிதங்களும் அம்மாநிலங்களுக்கும் மைய அரசுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தும் இந்தியில் இருக்க வேண்டும் என்றும், ஏனைய இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சிமொழி பற்றிய செய்தியை நம்பாமையால் இந்திப் போராட்டம் மூண்டது, அதன் விளைவாக ஆட்சிமொழிகள் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. ஆங்கிலம் தொடர்ந்து இணை ஆட்சி மொழியாக இருக்க வழிவகை செய்யப்பட்டது.
மொழி பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் அளவிற்கு வளர்ந்ததோடல்லாமல் கல்விக் கொள்கையையும் மிகுதியாகப் பாதித்தது. தொடக்கக் கல்வி எல்லா இடங்களிலும் மாநில மொழியில் இருத்தல் வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இடைநிலைக் கல்வியும் உயர் கல்வியும் எம்மொழியில் இருத்தல் வேண்டும் என்பதில் கருந்து வேறுபாடு தோன்றியது. முடிவில் மும்மொழித் திட்டம் (Three Langunge Formula) வெளியிடப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் வேறு ஏதேனும் ஒரு மொழியும் கற்றுத்தரவேண்டும் என்று முடிவு செய்தனர். வடமாநிலங்களில் மாநில மொழியான இந்தி, ஆங்கிலம், சமசுகிருதம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. தென் மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி ஆகியவை கற்பிக்கப்பட்டன. தி.மு.க. அரசு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட போது இந்தி மொழி அகற்றப்பட்டது. அத்துடன் மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டது. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாநில மொழியில் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டது. சில இடங்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயிற்று மொழியாக இருந்துவருகிறது.
மொழி மட்டுமன்றி, சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த பிரிவுகளும் நாட்டு ஒற்றுமை உருவாவதைப் பாதித்தன. வகுப்புச் சண்டைகள் நீடித்தன. முசுலிம் மாநாடு 1961-இல் கூடியது. கேரளாவில் முசுலிம் லீகு செல்வாக்குப் பெற்ற நிலையில் இருக்கிறது; வகுப்புணர்வு தொடர்ந்து வருவதை அது எடுத்துக் காட்டுகிறது. கேரளாவில் கிறித்தவர்கள் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். சீக்கியர்களுள் சிலர் வகுப்புணர்வால் உந்தப்பட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் அகதிகள் வருகை மாநில உணர்ச்சியை வளர்த்தது.<noinclude></noinclude>
o4z5p0z5uzcrbw798oxjmhxbhewutnu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/670
250
640483
1959096
1924999
2026-08-22T04:17:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|638|இந்தியா}}</noinclude>அண்மையில் 1985-ஆம் ஆண்டுத் தேர்தலில் கணபரீசத்தின் வெற்றி, மாநில உணர்ச்சியின் வலிமையை எடுத்துக்காட்டுகிறன. இந்து சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளும் தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தீங்கு விளைவித்துள்ளது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பிற்பட்டவர்களின் நிலையும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
பிரிவினைச் சக்திகளையும் போக்குகளையும் முறியடிக்க 1961-ஆம் ஆண்டில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. வகுப்புவாதம், மொழிச் சிக்கல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. புதிய அனைத்திந்தியப் படைத்துறை சாராத அரகப் பணிகள் நிறுவப்பட்டன. பொது எழுத்து முறை மேற்கொள்ளப்பட்டது. பிரிவினைக் கொள்கைக்குத் தடை விதிக்கப்பட்டது. மாணவர்களும் மற்றவர்களும் தேச ஒருமைப்பாட்டைக் காக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தேசிய ஒற்றுமைக்கு மட்டுமன்றித் தேசியப் பாதுகாப்பிற்கும் 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு பல சோதனைகள் ஏற்பட்டன. வட எல்லையில் சீன-இந்திய எல்லைத் தகராறு காரணமாக 1962-ஆம் ஆண்டில், முறைப்படி அறிவிக்கப்படாத சீன-இந்தியப் போர் நடைபெற்றது. இப்போரில் சீனர்கள் இந்தியப் படைகளைப் புறங் கண்டனராயினும், இறுதியில் தங்கள் படைகளை இந்தியாவிலிருந்து தம் விருப்பப்படி விலக்கிக் கொண்டனர். வடக்கில் நடுநிலைப் பகுதி உருவாக்கப்பட்டது. எல்லைத் தகராறுகள் காரணமாக 1965-ஆம் ஆண்டில் இரண்டாம் பாகிசுத்தான் போர் நடைபெற்றது. இப்போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் விளைவாகப் போர் நிறுத்தப்பட்டது. இருநாடுகளும் போர் நிறுத்தக் கோட்டிற்கு அப்பால் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டன. சோவியத்துஉருசியா இருநாடுகளுக்கிடையே அமைதி நிலவப் பெரும்பங்கேற்றது. தாசுகண்டில் அமைதி மாநாடு 1966-ஆம் ஆண்டில் நடந்தது. மீண்டும் 1971-ஆம் ஆண்டில் மூன்றாம் பாகிசுத்தான் போர் தொடங்கியது. கிழக்குப் பாகிசுத்தான் மக்கள் பாகிசுத்தான் அரசுக்கு எதிராகப் போராடினர். பாகிசுத்தான் அரசின் வன்முறைச் செயல்கள் பலரை இந்தியாவிற்கு அகதிகளாகத் துரத்தின. அதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் ஊறு ஏற்பட்டது. எனவே கிழக்குப் பாகிசுத்தான் மக்களுக்கு உதவியாக இந்தியா படை அனுப்பிற்று. கிழக்குப் பாகிசுத்தான் பிரிவினை எய்தியது; அதனால் பங்களாதேசம் உருவாயிற்று. இந்திய அரசின் வங்காள இராணு நடவடிக்கை மேற்குப் பகுதியிலும் போர் மூளக் காரணமாகியது. இப்போரிலும் இந்தியா வெற்றி கண்டது.
உலக அமைதிக்கு 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா அருந்தொண்டு ஆற்றியுள்ளது. அதற்குச் சிறப்புக் காரணம் சவகர்லால் தேருவின் அயல் நாட்டுக் கொள்கையாகும். இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அமைதி இன்றியமையாதது என்பதை அவர் உணர்ந்தார். இந்தியா மட்டும் அமைதிக் கொள்கையைக் கடைப்பிடித்தால் போதாது; ஏனைய நாடுகளும் அமைதியை விரும்பினாலன்றி உலகில் அமைதி ஏற்பட வழியில்லை என்று அவர் உணர்ந்தார். ஆசிய மாநாட்டை 1949-ஆம் ஆண்டில் கூட்டி இந்தோனீசியாவில் அமைதி ஏற்பட முயற்சி செய்தார். கொரியாப் போரின்போது ஐ.நா. வுடன் சேர்ந்து அங்கு அமைதி நிலவப் பாடுபட்டார். போர்க் கைதிகள் சிக்கலுக்கு முடிவு காண இந்தியத் தளபதி அனுப்பப்பட்டார். இந்தோ-சீனாவில் ஏற்பட்டிருந்த போரை நிறுத்த இந்தியா பாடுபட்டது. இப்போர் முடிவுறக் காரணமாக இருந்த செனீவா உடன்பாடு ஏற்பட இந்தியா காரணமாக இருந்தது. சூயசுத் கால்வாய்ப் பகுதியில் 1956-இல் நடந்த ஆங்கிலேய பிரெஞ்சு ஆக்கிரமிப்பைத் தடுக்க, ஐ.நா. விற்கு இந்தியா உதவி செய்தது. காங்கோவிலும் சைப்ரசிலும் அமைதியைக் காக்க நிறுவப்பட்ட பன்னாட்டுப் படைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்பி வைத்தது. இந்தியா 1974-இல் அணு ஆயுதத்தைத் தயாரித்த போதும் அணுச்சக்தியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று வாதாடி வருகிறது. இனவெறிக் கொள்கைக்கு (Apartheid) கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஐ.நா.வில் எல்லா நாடுகளும் சேர வேண்டும் என்பது இந்தியாவின் கருத்து. எனவே செஞ்சீனாவை ஐ.நா. வில் சேர்த்துக் கொண்டால் தான் உலகில் அமைதி நிலை நாட்டப்படும் என்று வலியுறுத்தியது. இசுரேல் நாட்டுக்கும் அராபியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் இந்தியா அராபியர்களுக்கு ஆதரவளித்து ஆதிக்க வெறியை முழுமையாக எதிர்த்தது. வியட்நாம் போரில் அமெரிக்கா தலையிடுவதையும் திகோ கிரேசியாவில் அமெரிக்கர் தம் கப்பல் தளத்தை அமைப்பதையும் இந்தியா கடுமையாக எதிர்த்தது. பாண்டுங்கு மாநாட்டில் 1954-இல் இந்தியா பெரும் பங்கேற்றுப் பஞ்சசீலக் கொள்கைக்கு ஆதரவளித்தது. சோவியத்து உருசியா 1956-இல் அங்கேரியின் விவகாரத்தில் தலையிட்டு இராணுவம் கொண்டு தாக்கியதைக் கண்டும் வாளாமை மேற்கொண்ட இந்திய அரசு, தனது கூட்டுசேராக் கொள்கையினின்-<noinclude></noinclude>
r8wvy37rqlvv5nw9yx9hlwy7461bk0l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/671
250
640484
1959101
1926671
2026-08-22T04:24:51Z
Booradleyp1
1964
1959101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|639|இந்தியா}}</noinclude>றும் விலகிற்று என்றும் கருதலாம். ஆப்கானிசுத்தானத்தை 1978-இல் உருசியப் படைகள் தாக்கிச் செயலாற்றியதையும் இந்திய அரசு கண்டிக்காதது மேற்கூறிய கருத்துக்குச் சற்று ஆதரவு அளிக்கும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 671
|bSize = 450
|cWidth = 281
|cHeight = 170
|oTop = 30
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - மாநிலங்கள்}}
உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரித்து ஒன்றை ஒன்று எதிர்த்து வருவதால், உலக அமைதி சீரழிகிறது என்னும் கருத்தால் இந்தியா கூட்டுசேராக் கொள்கையை அறிவித்தது. அதன் விளைவாக மூன்றாம் உலகம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. கூட்டுசேராக் கூட்டணி நாடுகளின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. கூட்டுசேரா நாடுகளின் மாநாடு இந்தியாவில் 1985-இல் நடைபெற்றது. இந்தியா அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றது. தென் ஆசிய நாடுகளின் மண்டலக் கூட்டுறவுச் சங்கம் (S.A.A.R.C.) 1985-இல் அமைக்கப்பட்டது. அதில் இந்தியா சேர்ந்துள்ளது. அதே காலத்தில் 1971-இல் இந்தியா உருசியாவுடன் நட்புறவு உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டது. பொருளாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நிலையை உருவாக்க 1950-ஆம் ஆண்டில் திட்டக் குழு அமைக்கப்பட்டது. நாட்டு வாய்ப்பு வளங்களைச் சமமாகவும் மிக்க பயனுள்ளளவாகவும் பயன்படுத்துவதே அதன் நோக்கமாகும். இதுவரை ஆறு ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலத்தில்<noinclude></noinclude>
nzbadsr06jy72l50s8f0mzqeiifcrrk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/672
250
640485
1959103
1925001
2026-08-22T04:30:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|640|இந்தியா}}</noinclude>2378 கோடி உருபாய்க்குத் திட்டம் வகுக்கப்பட்டது. வேளாண்மை, மின்சக்தி வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஆகியவற்றிற்கு முதலிடம் வழங்கப்பட்டது. அத்திட்டத்தின் பயனாகத் தானிய உற்பத்தி 20 விழுக்காடு உயர்ந்தது. அறுபது இலட்சம் ஏக்கர் நிலம் பாசனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தேசிய வருமானம் 18 விழுக்காடு உயர்ந்தது. இரண்டாம் திட்டம் 1956-இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொழில் வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் இடமளிக்கப்பட்டது. கனரகத் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புப் பெருக்கம், சமதருமச் சமுதாயம் அமைத்தல் ஆகியவை இதன் சீரிய நோக்கங்களாகும். ஆவடிக் காங்கிரசின் (1955) முடிவிற்கேற்பப் பொதுத்துறையில் பல பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. புதிதாக 80 இலட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இத்திட்டம் நிறைவேற 7900 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் 1966-இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக 7500 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது. உணவுத் தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல் இதன் நோக்கமாகும். நாட்டு வாய்ப்பு வளங்கள் போதுமானவையாக இராமையால் அயல் நாட்டு உதவியை நாட வேண்டியதாக இருந்தது. பன்னாட்டுப் பணநிதியிலிருந்தும் கடன் வாங்க வேண்டியதாயிற்று. இத்திட்டத்திற்கு 12727 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது. நான்காம் திட்டம் 1966-இல் வரையறுக்கப்பட்டது. பொருளாதார நிலைமைகள் காரணமாக ஓராண்டுத் திட்டங்கள் 1969 வரை தீட்டப்பட்டன. நான்காம் திட்டத்திற்கு 25000 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது. கிராம வளர்ச்சித்திட்டம், வேலைவாய்ப்பு, கிராமங்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி, சத்துணவு, குடிசை மாற்றுத்திட்டம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஐந்தாம் திட்டம் 1974-இல் நடைமுறைப்படுத்தப்பட்டு 32000 கோடி உரூபாய்க்குத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆறாம் திட்டம் 1979-இல் வகுக்கப்பட்டது. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 1985-இல் வடிவம் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட திட்டங்களின் விளைவாக வேளாண்மை வளர்ச்சியுற்றது. வேளாண்மைக்குப் புதுமையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. உரத்தொழிற் சாலைகள் பலவற்றை நிறுவி உழவர்களுக்குப் போதுமான உரத்தை அளித்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாசன வசதிகளை மேன்மைப்படுத்தப் பல அணைகள் கட்டப்பட்டன. நிலச் சீர்திருத்தம், கூட்டுறவு முறை ஆகியவற்றின் வாயிலாக வேளாண்மைக் கூட்டமைப்புச் சீர்திருத்தி அமைக்கப்பட்டது. அவற்றுள் முக்கியமானவை சமீன்தாரிமுறை ஒழிப்பும் நில உச்சவரம்புச் சட்டமும் ஆகும். குடியானவர்களுக்குக் கடன் வழங்குவதற்கும், வேளாண்மைப் பொருள்களை விற்பதற்கும் கூட்டுறவு முறை பயன்படுத்தப்பட்டது. வேளாண்மை வளர்ச்சிக்காகச் சமுதாய வளர்ச்சித் திட்டங்களும் தேசிய விரிவாக்கப் பணியும் தொடங்கப்பட்டன. அதையடுத்துப் பஞ்சாயத்து அரசு அமைக்கப்பட்டது. வேளாண்மை வளர்ச்சிக்காக ஆய்வுக் கூடங்களும் வேளாண்மைக் கல்லூரிகளும் நிறுவப்பட்டன. தொழில் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் ஏற்பட்டுள்ளது. தனியாரும் அரசும் சேர்ந்து இப்பணியில் சீரிய பணியாற்றியுள்ளனர். தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய மின்சக்தியைப் பெற அணுச்சக்தி பயன்படுத்தப்பெற்று வருகிறது. அவற்றுள் ஒன்று கல்பாக்கம் அணுச்சக்தி ஆலை நிறுவனமாகும். தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாறுதல்களின் விளைவாக, வணிகம் பெருகியுள்ளது. இருப்புப்பாதை, சாலை, கப்பல், விமானம் ஆகிய போக்குவரத்துச் சாதனங்கள் புதுமை மயமாக்கப்பட்டுள்ளன. இவை யாவும் அரசின் நேரடிக் கவனிப்புக்கு உட்படுத்தப்பெற்றுள்ளன. வங்கிகளைத் தேசியமயமாக்குவதன் மூலமாக எளிய மக்களுக்கு அவை பயன்தரத் தக்க அளவில் செயற்பட்டு வர வழிவகுக்கப்பட்டுள்ளது. நாட்டு நாணய முறை தசாம்ச முறையில் மாற்றியமைக்கப்பட்டது. புதிய நாட்காட்டி 1957-இல் நடைமுறைக்கு வந்தது. இது சக ஆண்டை (Saka Era) அடிப்படையாகத் கொண்டுள்ளது. இந்தியச் சமுதாயத்தில் 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, தீண்டப்படாதவர்களின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது. தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் 1955- ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன் விளைவாக அவர்கள் பொதுக்கோயிலுக்கு எவ்வகைத் தடையுமின்றிச் செல்ல வழி ஏற்பட்டது. பணக்கொடை, ஒதுக்கீடு போன்றவற்றின் வாயிலாக அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருதார மணம், கலப்பு மணம், மணவிலக்கு, பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றின் வாயிலாக அவர்களுடைய நிலை செம்மைப்படுத்தப் பெற்றுள்ளது. சமூக நல வாரியங்கள் அவர்களுக்குத் தக்க உதவியைச் செய்து வருகின்றன. பின்னர் 1976-இல் வகுக்கப்பட்ட இருபது அம்சத் திட்டம் கொத்தடிமைகளுக்கும் பெண்களுக்கும் வாழ்வளிக்கத் துணை செய்தது.
கல்வித் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்க வழி வகுத்துள்ளது. பல கல்விக் குழுக்கள்<noinclude></noinclude>
otkuiw4zokm445b0tpbdcq7i7i8hwx6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/673
250
640486
1959105
1954994
2026-08-22T04:36:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா|641|இந்தியா பங்காளதேச எல்லை ஒப்பந்தம்}}</noinclude>நிறுவி அவற்றின் பரிந்துரைக்கேற்பக் கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை தொடக்கக் கல்விக் குழு, இடைத்தர மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் குழு (1958), இராதாகிருட்டிணன் குழு, இலட்சுமணசாமிக் குழு, கோத்தாரிக் குழு ஆகியவையாகும். பல்கலைக்கழகக் கல்வியின் மேம்பாட்டிற்காகப் பல்கலைக் கழகமானியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விடுதலை பெற்ற 38 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவு பெருகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகியுள்ளது. தொழிற்கல்வி பெரிதும் வளர்த்துள்ளது.
அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவியல், தொழில் ஆராய்ச்சி ஆகிய நிறுவனங்களின் கீழ்ப் பல தேசிய ஆய்வுக்கூடங்களும் கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. அணுச்சக்திக் குழு அணு ஆராய்ச்சியை வளர்த்து வருகிறது. அப்சரா என்ற அணு உற்பத்திச் சாதனம் 1956-இல் செயற்படத் தொடங்கியது. மின் சக்தியைப் பெருமளவில் உற்பத்தி செய்யக் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அம்மையார் அணுச்சக்திக் குழுவின் தலைவியாக இருந்த போது, 1974-இல் இராசசுத்தான் மாநிலம் பொக்கரான் பாலைநிலத்தில் அணுக்குண்டு வெடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரியபட்டா, உரோகிணி போன்ற விண்வெளிக் கப்பல்களை இந்தியா செலுத்தியுள்ளது. இராக்கேசு சர்மா விண்வெளிப் பயணத்தை 1984-இல் மேற்கொண்டார். இன்சாட்டு (insat) போன்ற செயற்கைக் கோள்கள் இத்துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இலக்கியத் துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘சாகித்திய அகாடமி’ (1954) இலக்கிய வளர்ச்சிக்கு உதவி செய்து வருகிறது. தேசிய நூல்கள் வாரியம் (National Book Trust) நல்ல இலக்கியங்களை உருவாக்குகிறது.
கலை வளர்ச்சிக்குப் பேராதரவை அரசு நல்கி வருகிறது. சங்கீத நாடக அகாடமி 1953-இலும் இலித கலா அகாடமி 1954-இலும் அமைக்கப்பட்டன. இவை சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கியும் கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தும் வருகின்றன. திரைப்படங்கள் தயாரிப்பும் விரைவாக முன்னேறி வருகிறது. பன்னாட்டுத் திரைப்பட விழா இதற்குப் பேருதவியாக இருக்கிறது.
விளையாட்டுத் திறனை வளர்க்கப் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் பல விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அர்ச்சுனா விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியை 1982-இல் யாவரும் வியக்கும் வண்ணம் இந்தியா நடத்திக் காட்டியுள்ளது.
{{right|தி.அர.இரா.}}
<b>துணை நூல்கள்:
::Sathianathaier, R. and Vasudeva Rao, T.N.</b>, History of India, Vol. III, S. Viswanathan and Co. Madras, 1982.
::<b>Nilakanta Sastri, K.A. and Srinivasachari, G.</b>, Advanced History of India, Athid Publisbers, New Delhi, 1982.
::<b>Gopal, Sarvepalli, Jawaharlal Nehru</b>-An Anthology, Oxford University Press, Delhi, 1983.
::<b>Majumdar, R.C.</b> & others, An Advanced History of india, Macmillan, Madras, 1982.
::<b>Majumdar R.C.</b> & others. History and Culture of the Indian People, The Delhi Sultanate, Bharatiya Vidya Bhavan, Bombay, 1980.
::<b>Majumdar, R.C.</b>, British Paramountcy and Indian Renaissance (The History & Culture of the Indian People), Vol. I & II, Bharatiya Vidya Bhavan, Bombay, 1981.
::<b>Lane-poole, S.</b>, Medieval India under Muhammaden Rule London, 1903.
::<b>Prasad, Iswari</b>, History of Medieval India, Allahabad, 1950.
<section end="இந்தியா"/>
<section begin="இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பந்தம், 1974"/>
{{dhr}}
<b>இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பந்தம், 1974:</b> இந்தியா, பங்களாதேச நாடுகளுக்கிடையில் 1974 மே 14-இல் எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார அடிப்படையில் பல பொருளாதாரத் திட்டங்கள் (Projects), நிதிநிலை உறவுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் நன்முறையில் ஏற்பட்டபிறகு, எல்லை ஒப்பந்தம் நட்புறவுச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையிலும் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கிடையில் உள்ள அரசியல் உறவு வலுவாக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
9mbr0448qdr6547v1tcowm3vav0tka4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/674
250
640496
1959106
1954995
2026-08-22T04:43:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியா பங்காளதேச எல்லை ஒப்பந்தம்|642|இந்தியாவில் தச்சுக்காரர்}}</noinclude>பெருபாரி பகுதிகள் (Berubari Union) இந்தியாவோடு இருக்கப் பங்களாதேசம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக்கொண்டது. வகுக்கப்பட்ட எல்லைகளின் அறிவிப்பு 1974 மே 19-இல் வெளியிடப்பட்டது. தாகாராம் (Dhaharam) பகுதியும் அங்கார்போடா (Angarpota) பகுதியும் பங்களாதேசத்தோடு இருக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா ஒப்புக்கொண்டது. தின் பிகா (Tin Bigha) பகுதியானது 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் கொண்டது. தாகாராம் பகுதியினையும் பான்பாரி மொசா (Panbari Mouza) பகுதியினையும் இணைக்கும் டின் பிகா பகுதியினை, இந்தியா பங்களாதேசத்திற்குக் காலவரையறையின்றிக் குத்தகைக்கு விட்டுவிட ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேசம் விடுதலை சமயத்தில் இருந்த எல்லைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. இந்தியர்கள் வாழும் பகுதிகள் இந்தியாவுக்கும் பங்களாதேச நாட்டினர் வாழ்ந்த பகுதிகள் பங்களாதேசத்திற்கும் கொடுக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் உள்ள எல்லைச் சிக்கல்கள் எளிமையாகத் தீர்க்கப்பட்டன. எல்லைப்புற மக்கள் இன்னல்களுக்குள்ளாகாமல், சிக்கல்கள் தீர்க்கப்படத் தாக்காவும் (Dhaka) புதுதில்லியும் ஆர்வம் காட்டின. இணைப்புப் பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையேயும் எந்தவிதமான நட்ட ஈடும் தரத் தேவையில்லை என்று இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்துகொண்டன.
எல்லைப் பிரதேசப் பகுதிகள் 1974-இல் முடிவாக வரையறுக்கப்பட்டன. வரையறுக்கப்படாத எல்லைகள் பற்றி 1974 எல்லை ஒப்பந்தம் முடிந்த 6 மாதத்திற்குள் தீர்த்துவிட இருநாட்டின் பேராளர்கள் முடிவெடுக்க ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டது. இணைக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அந்தந்த நாடுகளின் குடிமக்கள் என ஒப்பந்தத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. குன்றுப் பகுதிகள் இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ளன, எந்தெந்த எல்லைப்பகுதிகளில் குன்றுகள் குறிக்கப்படல் வேண்டுமென் இராட்கிளிப்புத் தீர்ப்பின் (Radcliffe Award) அடிப்படையில் குறிக்கப்பட ஒப்பந்தம் வகை செய்தது. காகர் கால் (The Hakar khal) பிரதேசத்தின் எல்லைகள் 1958-இல் நேரு நூன் (நான் என்பவர் மேற்குப் பாகிசுத்தானத்தின் பேராளர்) ஒப்பந்தம் அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. இருநாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் நடுப்பாகமே எல்லைகள் என வரையறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகளும் ஒத்துக்கொண்டன.
முகுரி ஆற்றின் (Muhiri River) கரைப்பகுதிகளைக் கட்ட இருநாடுகளும் ஒத்துக்கொண்டன. பெலோனியாப் பகுதியில் (Belonia Sector) ஓடும் முகுரி ஆற்றிலும் (Muhiri River), பெனினி ஆற்றிலும் (Fenini river), சிட்டகாங்கு குன்றுகள் பகுதியில் உள்ள பயான் அசலாங்கு (Bayan Asalong) ஓடையிலும் இலதிடில்லாடுமாபாரி (Lathitilla-Duma-bari Area) பகுதியில் ஓடும் புட்னி சாரா ஆற்றிலும் (Putni Chara River) ஆறுகளின் நடுப்பகுதியே இருநாடுகளுக்கும் பொதுவான எல்லைப்பகுதிகள் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. பகல்பூர் இருப்புப்பாதைத் தண்டவாளப் பகுதி (Bhagalpur Railway line) பற்றி எல்லைக்கோடுகளை வரையறுத்து, கிழக்குப் பகுதியில் இரயில்வே தண்டவாளப் பகுதியின் முடிவிலிருந்து கிழக்கே 25 மீட்டருக்கு அமைந்துள்ள பகுதியே எல்லையென ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டது.
இருநாடுகளின் எல்லைப்பகுதியில் இருக்கும் மாவட்டங்களின் எல்லைப்பகுதி பற்றி 1915, 1918-இல் ஏற்பட்ட ‘மாவட்டங்களின் எல்லை ஒப்பத்தத்தின்’ முடிவுகள் ஒத்துக்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், சிப்புர்-கௌராங்கலா (Sibpur-Gaurangala Sector) பகுதியும் திரிபுரா-நவகாளி-கோமிலா பகுதியும் (Tripura-Noakhali Comilla Sector) வரையறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. பியானிபசார்-கரிம்கானி பகுதியில் (Beanibazar-Karimgani Sector) வரையறுக்கப்படாத பகுதிகளின் எல்லைகள் குறிக்கப்பட்டு, உம்பதி (Umpati) கிராமம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
{{right|தா.எ.}}
<section end="இந்தியா பங்களாதேச எல்லை ஒப்பந்தம், 1974"/>
<section begin="இந்தியாவில் தச்சுக்காரர்"/>
{{dhr}}
<b>இந்தியாவில் தச்சுக்காரர்:</b> நெதர்லாந்து எனப்படும் ஆலந்து நாட்டுமக்கள் தச்சுக்காரர் (The Dutches) எனப்பட்டனர். நெதர்லாந்து இசுபெயின் நாட்டினால் ஆளப்பட்டு வந்தது. இசுபெயின் மன்னர் இரண்டாம் பிலிப்பு என்பாரின் ஆட்சிக்காலத்தில் சமூக, சமய, பொருளாதாரக் காரணங்களினால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் இசுபெயினை எதிர்த்து நெதர்லாந்து கலகம் செய்தது. இரண்டாம் பிலிப்பு இவர்களின் சுதந்திர வேட்கையை அடக்கியொடுக்க முயன்றும் பயனளிக்காமல் போகவே, இவர்கள் சுதந்திரம் பெற்றனர். வெற்றிபெற்ற இவ்வேளையில் தான் ஆம்சுடர்டாம் என்னும் நகரைச் சார்ந்த வணிகர்கள் கி.பி. 1592-ஆம் ஆண்டில் தச்சு வணிகக் குழுவைத் தொடங்கினார்கள். மூன்றாண்டுகளுக்குப் பின்னர்க் (1595-இல்) கார்னிலியசு ஊட்மன் (Cornelins Houtman) என்னும் தச்சுக்காரர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச்சென்று, பெரும் மதிப்புமிக்க பொருள்களுடன் கி.பி. 1957-இல் தாயகம் திரும்பினார்.{{nop}}<noinclude></noinclude>
b1oa2cy8e1pv9x9oiitpe9v1uv8llcl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/675
250
640514
1959107
1954996
2026-08-22T04:53:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியாவில் தச்சுக்காரர்|643|இந்தியாவில் தேனியர்}}</noinclude>தச்சுக்காரர் இந்தியத்தீவுக் கூட்டத்தில் தம் வணிகத்தைத் தொடங்கிப் பெரும் வெற்றி கண்டார்கள். இவர்களின் வெற்றியால் பேரார்வம் கொண்ட இன்னும் பல தச்சுக்காரர் பல்வேறு வணிகக் கழகங்களைத் தொடங்கி, இந்தியத் தீவுகளுடன் வணிகம் செய்ய முற்பட்டனர். இவ்வாறு இந்தியாவுடன் வணிகம் செய்யத் தொடங்கப்பட்ட அனைத்து வணிகக் குழுக்களும் கி.பி. 1602-ஆம் ஆண்டில் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தச்சுக் கிழக்கிந்திய வாணிகக் குழு என்னும் பெயரில் வணிகக் கழகம் ஒன்று உருவாக்கப்பெற்றது. இக்கழகத்திற்குப் பட்டயம் ஒன்றும் வழங்கப்பட்டது, கீழைநாட்டு வணிகத்தைத் தொடர இக்கழகத்திற்குத் தச்சு அரசு முற்றுரிமை வழங்கியது. அதனுடன் போர் உடன்படிக்கை செய்து கொள்ளல், புதிய இடங்களைக் கைப்பற்றுதல், கோட்டைகளைக் கட்டிக் கொள்ளல் போன்றவற்றைச் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.
தச்சு வணிகக் குழுவின் ஒரே நோக்கம் வணிகம் செய்வதுதான். கிழக்கு ஆசியாவில் உள்ள நறுமணப்பொருள்கள் கிடைக்கும் தீவுகளில் இவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தினர். இத்தீவுகளில் தம் முற்றுரிமையைத் தமக்கே உரிமையாக்கிக் கொள்ள இவர்கள் தீவிரமாக முயன்றனர். இத்தீவுகளின் முதன்மைப் பொறுப்பாளர்கள் ஆலந்தின் ஆளுமையை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வதற்கு இவர்கள் இடையறாது முயற்சிசெய்தார்கள். ஏனைய ஐரோப்பிய நாடுகள் இத்தீவுகளுடன் வணிகம் செய்யக் கூடாதெனத் தடுக்கப்பட்டன. வணிக முற்றுரிமை தம் வசமே நீடித்து நிலைபெற்றிருக்க அனைத்து முயற்சிகளையும் இவர்கள் மேற்கொண்டனர்.
தொடக்கத்தில் ஆங்கிலேயரும் தச்சுக்காரரும் நண்பர்களாகவே இந்திய வணிகத்தில் ஈடுபட்டனர். இருநாடுகளும் புராட்டசுடண்டு நாடுகள். கத்தோலிக்க நாடுகளான இசுபெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாயின. தச்சுக்காரர்கள் விடாப்பிடியாகத் தம் முற்றுரிமையை வலியுறுத்தி அதை நிலைநாட்ட உறுதிபூண்டனர். அதற்கான அனைத்து விலைகளையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தனர். இரு நாடுகளுக்கிடையே மூண்ட சச்சரவு கி.பி. 1623-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அம்பாய்னா படுகொலையில் முடிவுற்றது. அம்பாய்னா என்னுமிடத்தில் தச்சுக்காரர் பத்து ஆங்கிலேயர்களையும் ஒன்பது சப்பானியர்களையும் கொடூரமாகக் கொன்றனர். இப்படுகொலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் நறுமணப் பொருள் தீவுகளைக் (Spice Islands) கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவிலேயே வணிகம் செய்ய முற்பட்டார்கள். போரில் ஏற்பட்ட நட்டஈடாகத் தச்சுக்காரர்கள் கிராம்வெல் என்னும் ஆங்கிலக் காவலருக்கு 85,000 பவுன்களைக் கொடுக்க வேண்டியவராயினர்.
தச்சுக்காரர்கள் மலாக்காவைப் போர்ச்சுகீசியரிடமிருந்து கி.பி. 1641-இல் வென்றனர். இலங்கையைக் கி.பி. 1658-இல் இவர்கள் பெற்றனர். இந்தியாவில் இவர்களுக்கு நாகப்பட்டினம் கிட்டியது. இந்நகரம் இன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ளது. வங்காளத்தில் சின்சுரா (Chinsurau) என்னும் நகரும் இவர்கள் வசமாயிற்று. தொடக்கத்திலிருந்து முடிவு வரை இவர்களின் நிலை இந்தியாவில் சிறப்பானதாக இருக்கவில்லை.
<section end="இந்தியாவில் தச்சுக்காரர்"/>
<section begin="இந்தியாவில் தேனியர்"/>
{{dhr}}
<b>இந்தியாவில் தேனியர்:</b> இந்தியாவுக்கு கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வருகை புரிந்த ஐரோப்பியர்களுள் ஒருசாரார் தேனியர். போர்ச்சுகல் நாட்டு மாலுமியான வாசுகோடகாமா கி.பி. 1498-ஆம் ஆண்டு நன்னம்பிக்கைமுனை வழியாகக் கேரளக் கடற்கரையை அடைந்ததைத் தொடர்ந்து, போர்ச்சுகீசிய இசுபானிய வணிகர்கள் இந்திய நாட்டைத்தேடி அலையலையாக வரத் தொடங்கினர். சூரத்து, பம்பாய், கோவா, சாந்தோம் (சென்னை), நாகப்பட்டினம், தரங்கம்பாடி (Tranquebar) போன்ற பல இந்தியத் துறைமுகங்களிலும் இலங்கையில் திரிகோண மலையிலும் தொழிற்சாலைகளை (Factories) அமைத்துக் கொண்டு, பிற ஐரோப்பிய நாட்டு வணிகக் கப்பல்கள் அத்துறைமுகங்களை நெருங்கவிடாமல் செய்துவந்தனர். கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு, போர்ச்சுகீசிய ஆளுநர் ஒருவர் இந்திய நாட்டில் தம் பகுதிகளாகச் சில துறைமுகங்களை அறிமுகம் செய்துகொண்டு ஆளத்தொடங்கினார். கடற்கரைப் பகுதி மக்களான மீனவர்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களை உள்நாட்டு அரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டினர் போர்ச்சுகீசியர், மூர் எனப்பட்ட மரக்காயர் இனப் பெண்களுடன் முறையற்ற தொடர்புகளை வளர்த்துக்கொண்டனர். இவர்களுடைய ஒழுக்கக் குறைவான நடத்தையால் தான் இந்தியாவில் பறங்கிப்புண் (Brauco) எனப்பட்ட பாலியல் நோய் தோற்றம் பெற்றது. உள்நாட்டுப் பெண்டிருடன் கொண்ட உறவுகளால் பாதிப்பறங்கியர் (Half White Portuguese) என்றழைக்கப்பட்ட புதிய கலப்பு இனம் உருவாயிற்று. இந்து சமயக் கோயில்கள் பல போர்ச்சுகீசியரால் இடித்துக் கொள்ளையிடப்பட்டன; அவை இருந்த இடங்களில்<noinclude>
வா. க. 3 - 41அ</noinclude>
020nv4jvg45l93tzndw8s6ph85cv23p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/884
250
644168
1959114
1937035
2026-08-22T06:14:49Z
Sridevi Jayakumar
15329
1959114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குன்றுதோறாடல்|856|குன்றூர் கிழார்..}}</noinclude>காதல் கற்புக் காதலாக மாறுவதை ஒரு தலைவி மூலம் காட்டியுள்ளார். ‘கடற் சேர்ப்பனை யானும் காதலிக்கிறேன்: என் தாயும் எங்கள் காதலை விரும்புகிறாள்; என் தந்தையும் அவனுக்கே மணம் முடித்துக் கொடுக்க விரும்புகிறார்; அம்பல் வெளிப்பட ஊரார் அவனுடன் தலைவியைச் சேர்த்தே பேசுவர்; எனவே வரைவு எளிதாயிற்று’ என்கிறாள் தோழி (குறுந். 51), வெறியாடலை விலக்கு மணம் பேசவேண்டும் என்று மற்றொரு பாடல்மூலம் கூறுகிறார், ‘தலைவன், புன்கண் மாலையைக் கண்டும். தலைவியை நினையாமல் அகன்றான்; அப்பினால் உண்டாகிய காமநோய் வேறுபாடு முருகு அணங்கிய தால் வந்ததென்று ஊரார் கூறுவர். தலைவிக்கு ஏற்பட்ட நோயை வேறொன்றால் வந்ததென்று அயலார் பழி கூறுதல் பண்புடைமையன்று’ என்று தோழி தலைவன் கேட்குமாறு கூறுகிறான் (நற்.117).
பரதவர் எளிதில் பெற்ற பெருயீனை விற்றுக் நன்னுண்டு மாமுங் காட்சியைக் கடற்கரையின் கண் காட்டியுள்ளார். குளிர்ச்சியான முண்டக மலர் நூலறுந்த கோயையினின்றும் முத்துக்கள் சிதறிக் கிடப்பனபோல் கடற்கரையில் கிடக்கும் காட்சி இவர் கருத்தைக் கவர்த்துள்ளது.
மருதத்திணையில் ஊடற்காட்சிகளை வெரு நுணுக்கமாக அமைத்துள்ளார் குன்றியனார். தலைவன் ஊர்த்துறையில் பரத்தையருடன் வினையாடினான். அதனால், அந்நீர்த்துறை அழகுபெற்றது. ஆனால் அவன் மணந்த தோள் மெலிவுற்றது. வெண் சிறுகடுகு போன்ற சிறுஞாழல் பூவுடன் மருதத்தின் பழம் பூவும் சேர்த்து அவர் ஊரிலுள்ள நீர்த்துறை அழகாயிற்று என்பதால் தலைவனின் பரத்தையர் தொடர்பு கட்டப்பட்டுள்ளது (அகம். 50).
இரவுக்குறி விரும்பிய தலைவனிடம் தோழி பேசுவதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. அதில் தேரின் மணி ஒலிக்கு விளரிப் பண்ணினை உவமை கூறியுள்ளார். தலைவனைப் பிரித்த தலைவியின் வருத்தத்திற்கு, தேர்ச்சக்கரம் ஊர்த்தமையால் உப்பங்கழியில் நலிவுற்ற நெய்தல் மறுகினை உவமை காட்டியது தயமிக்கதாக உள்ளது (குறுந். 336).{{Right|<b>அ.ம.</b>}}
<section end="குன்றியனார்"/>
<section begin="குன்றுதோறாடல்"/>
{{dhr}}
<b>குன்றுதோறாடல்</b>: இது முருகப் பெருமானுடைய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவேரகம், திருவாவினன்குடி, குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியன முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளாகக் கூறப்படுகின்றன. குன்றுதோறாடல் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி. திருவேரகம் போல குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிப்பதாக இல்லை. இது கடவுள், குன்றுகள் அனைத்திலும் எழுந்தருளியுள்ளார் என்னும் கருத்தினைக் குறிப்பதாக உள்ளது. ‘மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக் குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம்’ என்னும் கந்தபுராண வாக்கு குமரனின் குன்றுதோறாடும் இயல்பினைச் சுட்டுவதாக உள்ளது. மன்றுதொறும் ஆடுகின்றான் சிவபெருமான்; குன்றுதொறும் ஆடுகின் தான் அவன் குமரன் என்பது பாடற் கருத்து.
தொல்காப்பியத்தில், ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘சேயோன் எனப்பெறும் முருகன் விரும்பி உறைன்ற மலை நிலங்கள்’ என்பதாகும். மலை நிலக் கடவுளாதலின் அவன் குறிஞ்சிக் கிழவன் எனவும் கூறப்படுகின்றான், மலையாண்டி, என்ற பெயரும் வழக்கில் உண்டு. பழந்தமிழர் முருகக் கடவுளுக்குப் பெரிதும் மலைகளிலும், மலையின் பாங்கரிலுமே திருக்கோயில் கை அமைத்தனர். காடும் காவும் கவின்பெறு துருந்தியும் ஆறும் குளனும் வேறுபல்வைப்பும் ஆகிய அனைத்திடங்களும் அவன் உறையும் இடங்களே எனக் கொண்டு பிறவிடங்களிலெல்லாம் அவனுக்குத் திருக்கோயில் எடுத்து வழிபடும் மரபு தோன்றியது.
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குன்றுதோறாடலை முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். ‘குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே’ என்னும் அவர் வாக்கினை நோக்குங்கால் குன்றுதோறாடல், என்பது குன்றங்கள் அனைத்திலும் அவன் அமர்ந்து விளையாடும் இயல்பு கட்டும் பெயராக விளங்குத்தன்மை புலப்படும். வேட்டுவப் பெண்களுடன் வேலன் ஆடுவது குறித்து நக்கீரர் குன்றுதோறாடல் என்ற பகுதியில் இயம்புகின்றார்.
குன்றுதோறாடலை அருணகிரிநாதரும் ஒரு குறிப்பிட்ட இடமாகக் கொள்ளவில்லை என்பதனை, ‘பதியெங்கிலுமிருந்து விளையாடிப் பல குன்றிலுமமர்த்த பெருமானே’ எனவும், ‘பருவரை துணிய ஒரு கணை தெரில பலமலையுடைய பெருமானே’ எனவும், ‘குன்று தோறாடல் மேவு பெருமானே’ எனவும் வரும் அவர் திருவாக்கால் உணரலாம்.{{Right|<b>இர.கி.</b>}}
<section end="குன்றுதோறாடல்"/>
<section begin="குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்"/>
{{dhr}}
<b>குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்.</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாக நற்றிணையில் (332) ஒரு பாடலும், குன்றூர்கிழார் மகனார் பாடியதாகப் புறநானூற்றில் (338) ஒரு பாடலும் காணப்படுகின்றன. இவ்விரண்டு<noinclude></noinclude>
5xe2zsfdfxvg8s9g5e3zpz43f2vetxt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/885
250
644169
1959117
1937037
2026-08-22T06:16:43Z
Sridevi Jayakumar
15329
1959117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குன்றூர் கிழார்...|857|குனார் மிர் தால்}}</noinclude>பெயர்களும் ஒரு புலவரையே குறிப்பனவாகக் கருதலாம், குன்றூர் கிழார் மகனார் என்பதால் குன்றூர் என்னும் ஊரின் தலைவனுக்கு மகன் என்று இவரைக் கொள்ளலாம். கண்ணத்தன் என்பது இவருடைய இயற்பெயர்; சோழநாட்டைச் சேர்ந்த போத்தை என்னும் ஊரின் தலைவனாகிய நெடுவேளாதன் என்பவனை இப்புலவர் பாடியிருப்பதால் இப்புலவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்று கருத இடமுண்டு. இவரைப் பற்றிய பிற செய்திகள் கிடைக்கவில்லை.
‘பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்பத் தலைவி கூறுவதாக’ இவர் பாடிய பாடல் நற்றிணையில் அமைந்துள்ளது. தலைவன் நாள்தோறும் வந்து கனவுப் புணர்ச்சியில் ஈடுபட்டுச் செல்கிறான்; எனினும், தலைவியின் உடல் மெலிந்துகொண்டே வருகிறது; ‘இது எதனால்’ என்று கேட்கும் தோழியிடம் தலைவி இவ்வாறு கூறுகிறாள்: ‘மலைப் பிளவுகளுக்கிடையே, குட்டிகளை ஈன்ற பெண்புலியின் பசியினை நீக்குவதற்காக இரை தேடி ஆண்புலி அலைந்து கொண்டிருக்கும் கொடிய வழியில் என்னைக் காணும் ஆவலுடன் இரவில் தலைவன் வந்து கொண்டிருப்பதை எண்ணும்போது எப்படிக் கவலையுறாமல், உடம்பு மெழியாமல் என்னால் இருக்கமுடியும்?’.
தலைவியை முதல்நாளில் கண்டபோது எவ்வளவு விருப்பத்துடன் தாடி வந்தாளோ, அதே அளவு விருப்பத்துடன் தலைவன் வருகிறான் என்பதனைத் ‘தலை நாள் அன்ன பேணவன்’ என்று நுட்பமாக இப்புலவர் பாடியுள்ளார்.
இவருடைய புறநானூற்றுப்பாடல், ஒரு தலைவனின் மகள் மணப்பருவமெய்திய நிலையில், தகுதியுடைய மணமகன் பெண்கேட்க வருமாறு கூறும் வகையில், காஞ்சித்திணை, மகட்பாற் காஞ்சித்துறையில் அமைந்துள்ளது. ‘போந்தை என்னும் நகரத்திற் கொப்பான சீர்பெற்றவளாகிய இவளை வலிமை வாய்ந்த மூவேந்தர் மூவரும் வந்தாலும், தன் தகுதிக் கேற்பத் தன்னை வணங்கார்க்கு மணமுடித்துத் தர மாட்டான் இவளுடைய தந்தை’ என்று பாடுகிறார் இப்புலவர்.
கண்ணத்தனார் நுட்பமான உவமைகளைக் கையாளுவதில் வல்லவர். நாள்தோறும் முயங்லி இன்பம் துய்த்தும் தலைவனை எண்ணி ஏங்கும் தலைலியின் நிலைக்கு நீரில் இறங்கி நின்று குவளை மலர்களைப் பறித்துக் கொண்டிருப்பவர் நீர்வேட்கையால் அவதிப்படுவதை உவமை கூறியுள்ளார். செழிப்பு மிகுந்த போத்தை நகரைத் தலைவியின் சீருக்கு ஒப்புமை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘ஏர் உழுத வயல்கள், நீர் நிறைந்த கழனிகள், தெல் நிறைந்த வீடுகள், பொன் நிறைந்த தெருக்கள் வண்டுகள் நிறைந்த சோலைகள் - முதலியன கொண்ட போந்தை’ என்று போந்தை நகரின் செழிப்பை இவர் வருணிப்பது நயம் மிக்கதாகும்.{{Right|<b>இரா.சந்.</b>}}
<section end="குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்"/>
<section begin="குணார் மிர் தால்"/>
{{dhr}}
<b>குணார் மிர் தால்</b> சுவீடனின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களுள் ஒருவர். இசுடாக்கு கோம் (Stockholm) பன்னியின் முக்கியமான இவர், தம் பொருளியல், அரசியல், சமூகக் கோட்பாடுகளால் 20-ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களுள் தலை சிறந்த இடத்தைப் பெற்றார். மிர்தால் (Gunnar- Mirdai) கி.பி. 1898-ஆம் ஆண்டு சுவீடனில் உள்ள கசுடாப்சு தால்கார்லியா (Gustafs Dalecarlia) என்னுமிடத்தில் காரல் பீட்டர் சன் (Carl. A. Patterson), அன்னா சோபியா சார்ல்சு டாட்டர் (Anon Sofia Carlsdotter) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆல்லா ரெய்மர் (Alva Reimer) என்னும் பெண்ணை 1924-ஆம் ஆண்டு மணத்து ஒரு புதல்வனையும் இரண்டு புதல்வியரையும் பெற்றார்.
மிந்தால், இகடாக்கோம் பல்கலைக்கழகத்தில் பயின்று, 1923-ஆம் ஆண்டு சட்டத்துறையில் டாக்டர் பட்டமும் (Doctor of Jurisprudence), 1927-ஆம் ஆண்டு பொருளியல் துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார். இவருடைய அறிவு மேன்மையும், ஆழ்ந்த மனிதாபிமானமும், பல்துறை ஆராய்ச்சியும் சிறந்த பொருளியல் வல்லுநராக மட்டுமல்லாமல், இவரை உலகச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் (World Social Reformer) நிகழச் செய்தன.
மிர்தால், இகடாக்கோம் பல்கலைக்கழகத்தில பொருளியல் விரிவுரையாளராக 1927-ஆம் ஆண்டு முதல் தம் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பேராசிரியராக 1931-ஆம் ஆண்டிலும், அரசியல், பொருளியல், நிதித்துறைப் பேராசிரியராக 1933-50 1960-67 ஆகிய ஆண்டுகளிலும் பணியாற்றினார். செனிவசப் (Genøva) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக 1930-31-ஆம் ஆண்டிலும், இசுவீடன் அரசாங்கத்தின் ஆலோசகராக 1933-ஆம் ஆண்டிலும், மேல் சட்டசபையின் அங்கத்தினராக 1934 ஆண்டிலும், கார்டுகின், ஆர்வார்டு (Harvard) பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக 1938-ஆம் ஆண்டிலும், அமெரிக்க நீக்ரோக்களின் சிக்கல்களை ஆராயும் இயக்குநராகக் (Director) கார்னீகக் கழகத்தில் (Caracgie Corporation) 1938-43-ஆம் ஆண்டிலும் பணியாற்றினார். பிறகு சுவீடனின் வாணிகத் துறையில் அமைச்சராக 1945-47-ஆம் ஆண்டிலும் ஐரோப்பாவில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதாரக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றும்<noinclude></noinclude>
bhwtm30t53bpjp8dpefi0hooy0dniur
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/887
250
644171
1959118
1937041
2026-08-22T06:18:02Z
Sridevi Jayakumar
15329
1959118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குனார் மிர் தால்|859|குனார் மிர் தால்}}</noinclude>(Monetary Equilibrium) என்னும் நூலை 1939-ஆம் ஆண்டிலும், ‘அமெரிக்காவுடன் தொடர்பு’ (In Touch With America) என்னும் தலை ஆல்வா மிர்தாலுடன் 1941-ஆம் ஆண்டிலும், ‘உலக மையத்தில் அமெரிக்கா’ (America in the Middle of the World) என்னும் நூலை 1943-ஆம் ஆண்டிலும், அமெரிக்க தீக்கிரோ மக்களின் சிக்கல் பற்றிய ‘அமெரிக்கத் நடு மாற்றம்’ (American Dilemma) என்னும் நூலை 1944-ஆம் ஆண்டிலும், ‘புதிய குடியரசு’ (Modern Democracy), ‘சமாதான நல் நம்பிக்கைக்கு எதிராக எச்சரிக்கை’ (Warning Against Peace Optimism) ஆகியவைற்றை 1944-ஆம் ஆண்டிலும் மிர்தால் வெளியிட்டார்.
இங்குக் கூறப்பட்ட படைப்புகளைத் தவிரத் தொழிற்றுறை, அறிவியல் பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு வாணிகம், பொருளாதார வளர்ச்சி, பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கான சிக்கல்கள் ஆகியனவற்றைப் பற்றியும் மிர்தால் ஆராய்த்துள்ளார். சக்தி வாய்த்த பன்னாட்டு ஒத்துழைப்புக்கு உளவியல் இடையூறுகள் (Psychological Impediments to Effective International Co-operation) என்னும் நூலை 1952-ஆம் ஆண்டிலும், ‘பன்னாட்டுப் பொருளாதாரம்: சிக்கல்களும் தோற்றங்களும்’ என்னும் நூலை 1956-ஆம் ஆண்டிலும், ‘பொருளாதாரக் கொள்கையும் பின்தங்கிய மண்டலமும்’ (Economic Theory and Under Developed Regions) என்னும் நூலை 1957-ஆம் ஆண்டிலும், ‘வளமான நிலம், ஏழை; செழுமைக்குப் பாதை’ (Rich Lands and Poor; The Road to Prosperity) என்னும் நூலை 1958-ஆம் ஆண்டிலும், ‘பொருளாதாரத் திட்டமும் அதன் பன்னாட்டுக் கருத்துகளும் தல அரசுக்கு அப்பாற்பட்டவை’ (Eco-Planning & Its International Implications Beyond the Welfare Stalc) என்னும் நூலை 1960-ஆம் ஆண்டிலும், ‘சுவீடன் நாட்டு உதவிகளின் சிக்கல்கள்’ (The Problem of Sweden Aids) என்னும் நூலை 1961-ஆம் ஆண்டிலும், ‘தாமும் மேலைநாட்டு ஐரோப்பாவும்’ (We & Western Europe), என்னும் நூலை 1962, 1971-ஆம் ஆண்டுகளிலும் செல்வச் செழிப்பும் அறை கூவலும் (Challenge to Affluence) என்னும் நூலை 1963--ஆம் ஆண்டிலும், ‘உலகத்தின் தீமைகள்’ (Our Evil World) என்னும் நூலை 1964-இலும், ‘அமெரிக்க ஐக்கிய நாடும் வியட்நாம் போகும்’ (U.S.A. & Vietnam War) என்னும் நூலை 1967-ஆம் ஆண்டிலும், ‘சமூக ஆராய்ச்சியின் நோக்கம்’ (Objcctivity in Social Research) என்னும் நூலை 1969-ஆம் ஆண்டிலும் இவர் வெளியிட்டார். நாடுகளின் வறுமைத் தன்மையை விளக்கும், ‘ஆசிய நாடகம்’ (Asian Drama, 3 Volumes) என்னும் நூலை 1968-இலும், ‘உலக வறுமையின் அறைகூவல்’ (Challenge of World Poverty) என்னும் நூலை 1972-இலும், ‘இயல்புக்கு எதிரான பொருளாதார ஆய்வுக் கட்டுரை (Against the Stream: Criticai Essays on Ecomics) என்னும் நூலை 1973-ஆம் ஆண்டிலும், பொருளாதார வளர்ச்சியும் சூழ்நிலை அமைப்பும்’ (Environment & Economic Growth) என்ற நூலை 1976-ஆம் ஆண்டிலும் வெளியிட்டார்.
இவற்றைத் தவிரச் சொற்பொழிவுகள் பலவற்றை மிர்தால் நிகழ்த்தியுள்ளார். ‘சுவீடனின் மக்கள் சிக்கல்’ பற்றி 1935-இலும், ‘குடியாட்சியின் சிக்கல்கள்’ பற்றி 1940-இலும், ‘அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்ப்பும்’ பற்றி 1944-இலும், போராட்டத்திற்குப் பின் பொருளாதாரச் சிக்கல் பற்றி 1944-இலும், ‘பல அரசாங்கக் கழகத்தின் உண்மைநிலை, பொய்த்தோற்றம்’ பற்றி 1955-இலும், ‘நாட்டு, சருவதேசப் பொருளாதாரம்’ பற்றி 1957-இலும் இவர் சொற்பொழிவாற்றினார்.
உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதாரச் சிக்கல்கள் பற்றி 1944-ஆம் ஆண்டிலும், ‘பல அரசியல் அமைப்பின் உண்மை, பொய்த்தோற்றம்’ பற்றி 1955-இலும் இவர் சொற்பொழிவாற்றினார்.
இவருடைய படைப்புகளுள் தலைசிறந்தது ‘பொருளாதாரக் கொள்கையும் பின்தங்கிய மண்டலங்களும்’ (Economie Theory & Under Developed Regions) ஆகும். ‘ஆசிய நாடகம்’ என்னும் நூல் மிர்தாலின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது, குறிப்பாக, அந்நூலில் குடியேற்ற நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற தெற்கு ஆசியநாடுகளின் சமூகப் பொளாதாரச் சிக்கல்கள் ஆழ்ந்து ஆராயப்பட்டு, அவற்றின் முன்னேற்றத்திற்கான திட்டக் கோட்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன, மிர்தாலின் ‘அமெரிக்கக் குழப்பம்’ என்னும் நூல் நடைமுறையற்ற கொள்கைகள் புராணக் கதைகள் போன்றவற்றைத் தவிர்த்துச் சமூக, அறிவியலின் ஆய்வுக் கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
மிர்தால் நாடுகளின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். குறிப்பாகப் பின்தங்கிய நாடுகளின் சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை ஒழிக்கத் தேவையான கூறுகளையும் இவர் ஆராய்ந்தார், மிர்தால், சமூக, பொருளாதார அரசியல் துறையிலும் ஈடுபாடு கொண்டு செவ்வனே தம் பணிகளை ஆற்றி, அத்துறைகளிலும் பலகோட்பாடுகளை உருவாக்கி, உலகப்புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் மட்டுமல்லாமல் உலகச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். இந்தியா, 1982-ஆம் ஆண்டின் சவகர்லால் நேருவின் சிறப்புப் பரிசினை (Jawaharlal Nehru Award) மிர்தாலுக்கும் அவர் மனைவிக்கும் அளித்துப்பாராட்டியது.{{Right|<b>ஜீ.வ.</b>}}
<section end="குணார் மிர் தால்"/>
{{nop}}<noinclude></noinclude>
i513b48n0yswzixoj9fzrmpcm21zv1j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/888
250
644172
1959122
1937044
2026-08-22T06:36:20Z
Sridevi Jayakumar
15329
1959122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}}
<section begin="கூ"/>
{{dhr}}
::{{dropinitial|கூ}} என்னும் எழுத்து ‘கு’வைப் போலவே வாயைக் குவித்துப் பின் நீட்டியதால் வரும் ஒலியைக் குறிக்கும் எழுத்தாகும். சு, கு என்ற எழுத்துகளுக்குரிய குறிப்பைப் பார்க்க.
::குயிலின் கூவும் ஒலியைக் குறிக்கும் தனிச்சொல்லாக இவ்வெழுத்துப் பயன்படுகிறது. செய்யுளில் சீரசைகளை அலகிடும்பொழுது தேர்திரை அசையில் கூவிளம் என்னும் வாய்பாட்டில் நேரசையைக் குறிக்க கூ என்ற எழுத்து வழங்குகிறது.
::{|
|-
|<b>இதன் வடிவம்</b>: நடுக்கோட்டில் வலப்புறம் இழுக்கப்படும் கோட்டால் இது குறிக்கப்படுகிறது. இந்த உருவம் தொடர்ந்து கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ‘க’வின் இக்கால உருவம் தோன்றும் வரை மாறுபாடின்றி இருந்து வத்தது. இது, கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இராசநாராயண சம்புவராயனின் குன்றத்தூர்க் கல்வெட்டில் ‘க’வின் குறுக்குக் கோட்டோடு உகரமாக இணைத்து நின்றது. பிறகு, விசயநகர மன்னன் அச்சுத தேவராயனின் சீரங்கக் கல்வெட்டில் இன்று காணப்படும் வடிவம் தோன்றிற்று .... .... .... || rowspan=4 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf
|Page = 888
|bSize = 480
|cWidth = 32
|cHeight = 190
|oTop = 220
|oLeft = 390
|Location = center
|Description =
}}
|-
|வட்டெழுத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை ‘க’வின் குறுக்குக் கோட்டில் இணைக்கப்பட்ட வளைந்த கோடு சுருங்கி மற்றொரு வலைந்த கோடு இணைக்கப்பட்டு வந்தது. செங்கம் நடுகற்கள் (கி.பி. 5-முதல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை) பாண்டியன் பராத்தக வரருணன் பேடுகள் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு) முதலியவற்றில் காணப்படுகிறது. பிறகு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கேரனத்துக் கொல்லூர் மடம் செப்பேடுகளில் காணப்படுவதைப் போல் ஒரு வளைகோடும் அதை ஒட்டி ஒரு நேர்கோடும். வரையப்பட்டன இதுவே, வட்டெழுத்தின் மறைவு வரை நிலைத்து நின்றது.
|-
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<b>கூக்கிளசுகிளசன்</b>: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் நீக்கிரோக்கள் சிக்கள் பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்து வந்துள்ளது. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் (2.19. 1860) 93 பெரிய உள்நாட்டுப் போரையே நடத்த வேண்டிய திலைமை ஏற்பட்டது. நீக்கிரோ அடிமைச் சிக்கலைத் தீர்த்துவிடவில்லை. அரசியல் சட்டப்படி நீக்ரோக்களின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், பல வெள்ளையர்களின் உள்ளப்பாங்கு மாறவில்லை. கறுப்பு அடிமைகளாக இருந்த நீக்கிரோக்கள் உரிமை பெற்றுத் தமக்குச் சமமாக எழுச்சி பெறுவதை அவர்கள் வெறுத்தனர். அரசியல் சட்டப்படி சுதந்திரம் பெற்ற அவர்களை மறைமுகமாக அடக்கி ஆள அவர்கள் முற்பட்டனர். அதற்காகச் சில மாநிலங்களில், குறிப்பாகத் தென் மாநிலங்களில், பல தந்திர முறைகள் கையாளப்பட்டன. அவற்றுள் ஒன்றுகூகிசுளொன் (Kukluxklan) என்னும் இரகசிய இயக்கம். இந்த இயக்கம் கி.பி. 1865-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு, நீக்-<noinclude></noinclude>
blpgzm83yletgd1ba936iji8droe22m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/889
250
644173
1959123
1937047
2026-08-22T06:44:57Z
Sridevi Jayakumar
15329
1959123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூகைக் கோழியார்|861|கூசுடோசா}}</noinclude>கிரோக்கள் அச்சுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு அனுகூலமாக இயற்றப்பட்ட சீர்திருத்தங்கள் செயன்முறையில் இயங்காமல் இருக்க இந்த இயக்கத்தினர் பல தந்திரச் செயல்களை இரகசியமாகக் கையாண்டனர். அதனால், நீக்கிரோக்கள் பலருக்கு இடுக்கண்கள் தொடர்ந்து இருந்துவரலாயின, அமெரிக்க நடுவண் அரசு கி.பி. 1871-ஆம் ஆண்டில் இயற்றிய சட்டப்படி அந்த இரகசிய இயக்கம் அடியோடு கலைக்கப்பட வேண்டியதாயிற்று.
இச்சட்டத்தை விரும்பாத சிலர் மீண்டும் கிளர்ச்சி செய்யத்தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கியவுடன் அவர்களுக்குச் சில வாய்ப்புகள் கிடைத்தன. நீக்கிரோக்களை வெறுத்தவர்களும், வெளிநாட்டவர்களை விரும்பாதவர்களும், யூதர்களை விரட்ட விரும்பியவர்களும், கத்தோலிக்கர்களை வெறுத்தவர்களும் ஒன்றுகூடி ஒரு புதிய இயக்கத்தை 1915-இல் தோற்று வித்தனர். இதற்கு இரண்டாம் கூக்கிளககிளான் என்பது பெயர். கூக்கிளசு என்ற சொல்லுக்கு வட்டம் என்பது பொருள். வட்டம் வட்டமாக, இரகசிய முறையில் அவர்கள் செயலாற்றியதால் அப்பெயர் அமைத்தது. இரண்டாம் இயக்கம் முதல் இயக்கத்தைவிட வளிமை வாய்ந்ததாகவும் நாடு தழுவியதாகவும் இருந்தது. நிறவெறியர்களும் குறுகிய நாட்டு மனப்பான்மையுடையோரும் இதற்கு ஆதரவு அளித்தனர். இயக்கத்தினர் தேர்தல்களிலும் போட்டியிட்டனர், தேர்தலில் முதலில் அவர்களுக்கு வெற்றி கிடைத்த போதிலும், 1928-இல் தோல்வியே கிடைத்தது. இயக்கம் வலிமை குன்றியது. அந்த இயக்கம் 1944-இல் கலைக்கப்பட்டது.
மூன்றாம் முறையாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்த இயக்கம் வளரத் தொடங்கியது. ஆனால், ஆதரவு கிடைக்கவில்லை, மூன்றாம் இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் யூதர்களுக்குத் துன்பம் இழைப்பதே ஆகும். அவ்வியக்கத்தினரைப் பெரும்பான்மையிளரான அமெரிக்கர்கள் தனர், குடியாட்சி முறைக்கும் நாட்டின் அமைதிக்கும் அவர்கள் ஊறு செய்யக்கூடும் என்று தம்பிய அமெரிக்கர்கள் அவ்வியக்கத்தை எதிர்த்தனர். அதனால் மீண்டும் அது வலிமை குன்றிவிட்டது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூ"/>
<section begin="கூகைக் கோழியார்"/>
{{dhr}}
<b>கூகைக் கோழியார்</b>: கூகைக் கோழியார் என்பவர் சங்கப் புலவருள் ஒருவராவார். ‘வாடா மாலை’ எனத் தொடங்கும் இவர்தம் பாடல் புற நானூற்றின் 364-ஆம் பாடலாக உள்ளது. ‘மறப் போர் வல்ல தலைவனே!’ என்று ஒரு தலைவனை விளித்துச் சுடுகாட்டின் இயல்பையும், வாழ்வின் நிலையாத் தன்மையையும் அவனுக்கு எடுத்துக்கூறி அறநெறியில் நிற்குமாறு அறவுரை பகர்வதாக அப்பாடல் அமைத்துள்ளது.
கடுகாடு இறந்தோர் பிணங்களைக் குவிக்கும் எண்ணற்ற தாழிகளைக் கொண்டது. அங்குக் காணப்படும் முதுமரப் பொத்துகளில் கேட்போர் திடுக்கிட்டு அஞ்சும்படி இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும். பேராத்தை எனப்படும் கூகைக் கோழிகள் நீங்காத தன்மையது. ‘இத்தகு கடுகாட்டைச் சென்று அடைவதற்கு முன்னர், நின்னைப் பாடிவரும் விறலிக்குப் பொன்னர் மாலையையும், பாணனுக்குப் பொற்றா மரைப் பூவையும் தந்து, மதுவையும் ஊனையும் நாளும் உண்டும் தின்றும் இரவலர்க்குக் கொடுத்தும் அறஞ்செய்து மகிழலாம் வருக’ என அத்தலைவனைப் புலவர் அழைப்பதாகப் பாடல் அமைந்துள்ளது.
புலவரின் இயற்பெயர் தெரியவில்லை, இவர் பாடியுள்ள பாடல் யார்மேல் பாடப்பட்டது என்ற குறிப்பும் கிடைக்கவில்லை, சுடுகாட்டில் குரலெழுப்பும் கூகைக்கோழியைப் பற்றித் தம் பாடலில், ‘முது மரப் பொத்திற் கதுமென வியம்பும், கூகைக் கோழியானாத், தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே’ என்று குறிப்பிட்டுள்ள நயத்தினைக் கருதி இப்புலவர் கூகைக் கோழியார் என்ற பெயரினைப் பெற்றார். இப்புலவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்துள்ளது பெருங்காஞ்சித் துறையிலமைந்த இப்பாடல் ஒன்றேயாகும்.{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="கூகைக் கோழியார்"/>
<section begin="கூச்சு பீகார்"/>
{{dhr}}
<b>கூச்சு பீகார்</b> இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டம், இதன் தலைநகரின் பெயரும் கூச்சுபிகார் (Cooch Behar), இம்மாவட்டத்தின்பரப்பு 3386 சதுர கி.மீ. மக்கட்டொகை 1,771,643 (1981) முன்னர் இது ஒரு தனிக் குறுநில அரசாக விளங்கியது. 1950-ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இச்சம வெளியில் ஓடும் எண்டித் பிரமபுத்திர ஆற்றுடன் இசுடா (Tista) ஆறு கலக்கின்றது. இதன் முக்கிய விளை பொருள்களாவன: புகையிலை, சணல், நெல், தலை நகரமாகிய கூச்சுபிகார் கல்கத்தா நகருக்கு வடக்கில் 424 கி.மீ. தொலையில் உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூச்சு பீகார்"/>
<section begin="கூகூடோசா"/>
{{dhr}}
<b>கூகூடோசா</b> இத்தாலிய வரலாற்றில் சிறப்புப் பெறும் ஒரு சிறு ஊர். இத்தாலியில் வெரோனா (Verona) மாநிலத்தில் உள்ள கூகடோசாவில் (Custozza) கி.பி. 1848-ஆம் ஆண்டில் இத்தாலியப் புரட்சியின் போது ஒரு தலைவராகப் போகிட்ட சார்டீனிய மன்னனை வல்லாட்சிப் பேரரசு நிறுவியிருந்த ஆசுத்-<noinclude></noinclude>
38stq0yjraw7wisbk9ikl5k5g1x9l2r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/890
250
644174
1959124
1937050
2026-08-22T06:46:27Z
Sridevi Jayakumar
15329
1959124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டரசு நிதி|862|கூட்டரசு நிதி}}</noinclude>திரியா தோற்கடித்தது, மறுபடியும் கி.பி. 1866-ஆம் ஆண்டில் இந்தாலியப் படைகள் ஆசுத்திரியாவிடம் இதே இடத்தில் தோல்வியுற்றன. ஐரோப்பிய வரலாற்றில் இப்போர்கள் சிறப்பானவை.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூகூடோசா"/>
<section begin="கூட்டரசு நிதி"/>
{{dhr}}
<b>கூட்டரசு நிதி</b>: மாநில அரசுகள் தங்களின் தனித்தன்மை இழக்காமல் பொருளாதார வளர்ச்சிக் குகந்த வகையில் அதிகாரங்களை மைய அரசோடு பங்கிட்டுக்கொள்ளும் முறையைக் கூட்டரசு அமைப்பு எனலாம். மைய மாதில அரசுகளின் நிதி உறவுகளை விளக்குவதே கூட்டரசு நிதி (Federal Finance), கூட்டரசு அமைப்பு முறையின் சில அடிப்படையான கருத்துகள் பல நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு வந்தாலும் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில்தான் அவை செயல்வடிவம் பெற்றன எனக் கூறலாம். அமெரிக்க நாட்டில் 1787-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியற் சட்டம் கூட்டரசுக் (Federl Goverament) கோட்பாட்டை முதன்முதலாக உலகிற்கு அறிமுகம் செய்தது. ஆனால், அவ்வரசியல் சட்டத்தில் கூட்டரசு (Federal) என்ற சொல் காணப்படவே இல்லை.
பல்வேறு மொழிகள், இனங்கள், நாகரிகங்கள், சமயங்கள், பண்பாடுகள் போன்ற வேறுபட்ட இயல்புகளையுடைய மக்களை ஒருங்கிணைத்துச் செல்லும் சிறந்த அமைப்பாகக் கூட்டரசு அமைப்பு உருவானது. கூட்டரசு அமைப்பு அமெரிக்கா, ஆசுத்திரேலியா (Australia), கனடா (Canada), சுவிட்சர்லாந்து, செருமனி (Germany) போன்ற நாடுகளில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலும், 20-ஆம் நூற்றாண்டி. லும் வலுப்பெற்றது. இந்நாடுகளில் உருவான கூட்டரசு அமைப்பு முறையைத் தொன்மைக் கூட்டரசுகன் (Classical Federations) எனக் குறிப்பிடுகின்றனர். பிற்காலத்தில் சிறப்பாக 1945-ஆம் ஆண்டிற்குப் பின்னர் உருவான கூட்டரசுகளைப் புதிய கூட்டரசுகள் (New Federations) என்கின்றனர். இந்தியா, பாகிசுத்தான் (Pakistan), மலாயா, மலேசியா, தைசீரியா, உரொடீசியா, தியாசாலாத்து, மேற்கு இந்திய நாடுகள் ஆகியவற்றில் புதிய கூட்டரசு அமைப்பு முறை உருவாகியது. கூட்டரசு அமைப்பு முறை அரசின் பல்வேறு உறுப்புகளிடத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. அதிகாரங்களைப் பிரித்து அளிப்பதைக் கூட்டரசு அமைப்பு முறையின் அரசியல் சட்டம் உறுதிப்படுத்துகிறது. கூட்டரசு அரசியல் சட்டங்கள் (Federal Constitutions) அரசின் பல்வேறு உறுப்புகளின் நிதி அதிகாரங்களையும் சமூகப் பொருளாதாரப் பணிகளையும் தெளிவாக அறிவிக்கின்றன.
கூட்டரசு நிதி அமைப்பு முறை நாட்டுக்கு நாடு பல மாற்றங்களுடன் பல வகைகளில் இயங்கி வருகிறது. இங்கிலாந்து நாட்டை நாடாளுமன்ற மக்களாட்சியில் (Democracy) தாய் என்று குறிப்பிடுவது போன்று. அமெரிக்க நாட்டைக் கூட்டரசு அமைப்பின் தந்தை என்று குறிப்பிடுகின்றனர். ஐக்கிய அமெரிக்கக் குடியரசு (United States of America) கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பலவகை மாறுதல்களை உட்படுத்தியதால் கூட்டரசு அரசியல் சட்டம் நடைமுறையில் செயற்பட்டு வருகிறது.
அமெரிக்க நாட்டின் கூட்டரசு நிதி அமைப்பில் நிறுவனம் பெருக்கும் செலவு செய்யும் அதிகாரங்கள் மத்திய (Federal), மாதிவ (Stare), உள்ளாட்சி (Local) அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பிற நாடுகளில் அதிகாரங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டரசு நிதி அமைப்பில் வரி விதிப்பு அதிகாரம், பொதுச் செலவு, பொதுக்கடன் போன்ற நிதியியல் பிரிவுகள் முதன்மையான பங்கினை வகிக்கின்றன.
முதல் உலகப் போருக்கு முன்வரை மாநில அரசுகளே மிகுந்த அதிகாரங்களைப் பெற்றிருந்தன. மத்திய அரசு சில பொருளாதார, சமூகப் பணிகளையும், வரி விதிக்கும் அதிகாரங்களையும் பெற்றிருந்தது. அக்கால கட்டங்களில் தொன்மைப் பொருளியல் அறிஞர்களின் (Classical Economist) செல்வாக்கு மிகுதியாக இருந்ததால் அரசுகள் குறைந்த பொதுச்செலவையும் குறைந்த வரி விதிப்பையும் மேற்கொண்டிருந்தன. உலகப் போர்க் காலத்தில் பலவகைப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதார ஆக்க நடவடிக்கைகளுக்காகும் பொதுச்செலவு ஆகியன பெருகின. இப்பணிகள் காரணமாக மத்திய அரசிற்கு நிதி வளங்கள் தேவைப்பட்டன. எனவே, மாநில அரசுகளிடமிருந்த பல வரி விதிக்கும் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. இவ்வாறான அதிகார மாற்றம் எல்லாக் கூட்டரசு அமைப்புகளிலும் ஏற்படத் தொடங்கியது.
உலகளவில் 1930-ஆம் ஆண்டில் நிலவிய உலகப் பொருளாதாரப் பெருமந்தநிலை (Great Depression) பொருளாதாரக் கோட்பாடுகளில் திருப்பு முனையை உருவாக்கியது. சான் மேனார்டு தீன் (John Maynard Keynes) என்ற பொருளாதார அறிஞர் பொதுச் செலவைப் பெருக்குவதன் மூலம் பொருளாதார மந்த நிலையைப் போக்கிவிடலாம் என்ற கருத்தை முன் மொழித்தார். அவர் கருத்துப்படி அமெரிக்காவில் பொதுச்செலவு பெருகியதால் பொருளாதார மந்த நிலை கட்டுப்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக<noinclude></noinclude>
63qz8wanktwon77vujnnpflwob81n15
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/892
250
644176
1959125
1937062
2026-08-22T06:48:35Z
Sridevi Jayakumar
15329
1959125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டரசு நிதி|864|கூட்டன்பர்கு}}</noinclude>நிதி அமைப்பானது 1935-ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி உருவாக்கிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. காங்கிரசுப் பேரியக்கத்தின் தலைவர்கள் 1935-ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறையில் வந்தபோது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மக்களாட்சி முறைக்கும் கூட்டமைப்புக் கோட்பாட்டிற்கும் இச்சட்டத்தின் பல பிரிவுகள் எதிராக அமைந்துள்ளன எனவும் குறிப்பிட்டனர்.
இந்திய அரசியல் அமைப்புக் குழு கூடியபோது கூட்டரசு நிதியைப் பற்றிய வேறுபட்ட கருத்தாய்வுகள் பல எழுந்தன. இருப்பினும் 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் உள்ள நிதி பிரிவுகள் அப்படியே ஏத்துக்கொள்ளப்பட்டன. டி.டி. கிருட்டிணமாச்சாரி, கே. சந்தானம். ஏ. இராமசாமிமுதலியார் போன்ற அறிஞர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என வலியுறுத்தினர். ஆனால், இந்திய அரசியல் அமைப்புக் குழு ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்தது. இச்சட்டம் 1950-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தபோது இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 280-ஆம் பிரிவே அந்த மாறுதலாகும். இப்புதிய பிரிவின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு (Finance Commission) ஒன்று குடியரசுத் தலைவரால் அமர்த்தப்படுகிறது. அக்குழு மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை ஆய்வு செய்து, மத்திய அரசின் நிதி வளங்களிலிகுந்து மாநில அரசுகளுக்குப் பகிர்த்தளிக்கும் நெறிமுறைகளைப் பரித்துரைக்கும்.
இந்தியாவில் 1987 ஆம் ஆண்டு வரையிலும் எட்டு நிதிக் குழுக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மத்திய அரசும் அப்பரிந்துரைகளை ஏற்று மாநில அரசுளுக்கு நிதி வளங்களைப் பிரித்தும் கொடுக்கிறது. இருப்பினும், மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையுடன் செயற்பட்டு வருகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளின் அடிப்படையில் மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணிகளை மாநில அரசுகள் செயற்படுத்துகின்றன. பெருகிவரும் மக்கள் தொகை, ஐந்தாண்டுத் திட்டல்களால் ஏற்படும் பல புதிய செலவுகள் ஆய்யா மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள். மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து கடன் தொகைகளையும் பெற்றுள்ளன, எனவே, கூட்டரசு நிதியமைப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகப் பல மாநில முதலமைச்சர்களும், அரசியல் பொருளியல் அறிஞர்களும் கூறுகின்றனர், இந்நிலையைப் பற்றி ஆய்வதற்கு ஏற்கெனவே ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு அரசு 1971-ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உறவை வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து ‘இராசமன்னார் குழு அறிக்கை’யை லெளியிட்டது. பின்னர் 1977-ஆம் ஆண்டு மேற்குவங்க அரசும் பலவகை அறிவுரைகளும் கருத்துகளும் அடங்கிய வல்லுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பஞ்சாபில் உள்ள அகாலிதனக் கட்சி 1973-ஆம் ஆண்டு அனந்தபூர் சாகிபில் கூடி மாநிலச்சுயாட்சி வேண்டும் அனந்தபூர் சாகிபு முடிவை நிறைவேற்றியது. கர்நாடக அரசு, 1983-ஆம் ஆண்டு தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டிக் கூட்டரசு நிதியமைப்பு முறையில் பல மாறுதல்கனைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. இம்மாநாட்டிற்குப் பிறகு மத்திய, மாநில உறவுகளை ஆராயவும் கூட்டரசு நிதியமைப்பு முறையில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்யவும். இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி திரு. சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு 1983-ஆம் ஆண்டு அமர்த்தியது.
சர்க்காரியா குழு நாட்டின் மாநிலங்களுக்குச் சென்று அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லூநர்கள் ஆகியோரின் கருந்துகளைக் கேட்டு அறிக்கை வெளியிடவிருக்கிறது. இராசீவு கரத்திலோங்கோலால் ஒப்பந்தப்படி 1985-ஆம் ஆண்டில் அனத்தப்பூர் சாகிபு முடிவுகள் சர்க்காரியா குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் கூட்டரசு நிதி அமைப்பு பலவகைத் திருத்தங்களையும் மாற்றங்களையும், அந்நாடுகளின் அரசியல், சமூகப் பொருளாதாரச் குழல்களுக்கேற்ப உருவாக்கி வருகிறது. எனவே கூட்டரசு நிதி அமைப்பு இயங்கு நிலைக் (Dynamic) கோட்பாடாக உள்ளது எனலாம்.{{Right|<b>மு.நா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Hicks. U.K., & Others,</b> Federalism and Economic Growth in Under Developed Countries, George Allen J. Unwnill, 1961.<br>
<b>Jagannath Mishra,</b> New Dimension of Federal Finance in India, Vikas Publishers, New Delhi, 1985.<br>
<b>May. R.J.,</b> Fiscal Federalism and Fiscal Adjustment, Oxford University Press, 1969.<br>
<b>Richard A. Musgrave,</b> Essays in Fiscal Federalism, The Brooking Institution, Washington, 1965.
<section end="கூட்டரசு நிதி"/>
<section begin="கூட்டன்பர்கு"/>
{{dhr}}
<b>கூட்டன்பர்கு</b>: ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் வளர்ச்சிக்கு உதவிய செயற்கரிய செய்த<noinclude></noinclude>
pmx2py476cjava7xevltxftjwm46fju
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/893
250
644177
1959126
1937063
2026-08-22T06:53:18Z
Sridevi Jayakumar
15329
1959126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சி ஆட்சித்துறை|865|கூட்டாட்சி ஆட்சித்துறை}}</noinclude>பெரியோர்களுள் ஒருவரான கூட்டன்பர்கு (Gutenberg) கி.பி. 1400-ஆம் ஆண்டில் செருமனியில் மெயின்சு (Mainz) என்னும் ஊரில் பிறந்தார். அப்பொழுது அந்நாட்டின் அரசியலில் பல சீர்கேடுகள் இருந்தமையால் மக்கள் அல்லலுற்றனர். அவ்வாறு அல்லதூற்றவர்களில் இவரும் ஒருவர், இவர் தம் தாயாருடன் ஊரைவிட்டே ஓட வேண்டியதாயிற்று. இவர் கி.பி.1420-இல் இவருடைய பொருள்களையும் பகைவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தம் வாழ்க்கையை நடத்த வேண்டி ஏழையான கூட்டன்பர்க பல நாடுகளில் சுற்றினார். ஆலந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி முதலில் நாடுகளில் அலைந்தார். பின்னர். கி.பி. 1439-இல் செருமனிக்கு வந்து இசுதிராசுபர்க்கு (Strasbourg) என்ற இடத்தில் அச்சிடும் முறையைக் கண்டுபிடிப்பதில் தமது முழக்கருத்தையும் செலுத்தினார். அதில் வெற்றியும் கண்டார் தம் சொந்த ஊருக்கு கி.பி. 1448-இல் திரும்பிச் செல்வர் ஒருவருடன் கூட்டுச்சேர்த்து தாம் கண்டுபிடித்த அச்சு முறையை விரிவாக்கி, அச்சடிப்பதற்கான ஒரு புதிய இயந்திரத்தை உருவாக்கினார். மாசரின் விவிலிய நூல் (Mazarin Bible) முதன்முதலாக அச்சேறியது. கூட்டன்பர்கு கி.பி. 1468-இல் காலமானார்.{{Right|<b>தெ.பா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 893
|bSize = 375
|cWidth = 105
|cHeight = 125
|oTop = 128
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|கூட்டன்பர்கு}}
<section end="கூட்டன்பர்கு"/>
<section begin="கூட்டாட்சி ஆட்சித்துறை"/>
{{dhr}}
<b>கூட்டாட்சி ஆட்சித்துறை</b>: அமெரிக்க ஐக்கிய நாட்டின் கூட்டாட்சி ஆட்டுத்துறைத் (Federal Executive) தலைவராகக் குடியரசுத் தலைவர் விளங்குகிறார். அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் விதி, ஆட்சித் துறை அதிகாரங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கிறது. குடியரசுத் தலைவர் அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையவரல்லர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை. இவர் நான்காண்டுகளுக்குத் தேர்வானர் குழவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இருபத்திரண்டாம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி, எந்த ஒருவரும் இரண்டு தடவைக்குமேல் குடியரசுத் தலைவர் பதவியை வகிக்க முடியாது. இவரைப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு சாதாரண முறையில் பதவியிலிருந்து நீக்க முடியாது, இவரைக் குற்ற விசாரணை மூலம் கொள்ளை, தேசத்துரோகம் போன்ற பெரிய குற்றங்களுக்காகத் தான் பதவியிலிருந்து நீக்கமுடியும். இவர் சாதாரண நீதி மன்றங்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவரல்லர்.
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாம் விதியின் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளிலிருந்தும், அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களிலிருந்தும், அரசியல் முறை சார்ந்த பழக்கவழக்கங்கள் வழக்காறுகள் ஆகியவற்றிலிருந்தும், தலைமை நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு அளித்துள்ள விளக்கங்களிலிருந்தும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தம் அதிகாரங்களைப் பெறுகிறார். இவரது அதிகாரங்களை ஆட்சித்துறை சார்ந்த அதிகாரங்கள், சட்ட மன்றத்துறை சார்ந்த அதிகாரங்கள், நீதித் துறை சார்ந்த அதிகாரங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
<b>ஆட்சித்துறை சார்ந்த அதிகாரங்கள்</b>: அமெரிக்கச் குடியரசுத் தலைவர் ஆட்சித் துறைத் தலைவராகக் கூட்டாட்சியின் சட்டமன்றச் சட்டங்களையும் வெளிநாட்டு உடன்படிக்கைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், நீதிமன்ற முடிவுகளையும் செயற்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கக் கூட்டாட்சியின் முப்படைத் தளபதியாக, முப்படையிலுள்ள உயர்நிலை அதிகாரிகளை ஆளவையின் (Senate) ஒப்புதலுடன், அலுவலில் அமர்த்தும் அதிகாரம் பெற்றிருக்கிறார். ஆளவையின் ஒப்புதலுடன் கூட்டாட்சி நிருவாக அதிகாரிகளை நியமிக்கிறார், இவை யாவும் குடியரசுத் தலைவரின் ஆட்சித் துறை சார்ந்த அதிகாரங்களில் அடங்கும்.
<b>சட்டமன்றத் துறை சார்ந்த அதிகாரங்கள்</b>: இந்தியக் குடியரசுத் தலைவரைப் போன்று, சட்டமன்றத்தைக் கூட்டவும், ஒத்திப்போடவும், கலைக்கவும், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லாவிடினும், இவர் சட்டமன்றத்துறை சார்ந்த பிற பல அதிகாரங்களைப் பெற்றுள்னார். சட்டமன்றம் இயற்றும் ஒவ்வொரு சட்ட முன் வரைவும் குடியரசுத் தலைவரின் கையொப்பத்தையும், இசைவையும் பெற்ற பிறகே சட்டமாகிறது. இவர் கூட்டாட்சிச் சட்டமன்றத்திற்குச் செய்திகள் அனுப்பவும், இவர்<noinclude>
<b>வா. க. 7-55</b></noinclude>
0munlb3eyco60f90znj41bey2g07v9h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/894
250
644178
1959128
1937064
2026-08-22T06:58:27Z
Sridevi Jayakumar
15329
1959128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சி எதிர்ப்பாளர்|866|கூட்டாட்சி எதிர்ப்பாளர்}}</noinclude>விரும்பும் நடவடிக்கைகளைப் பரித்துரை செய்யவும் அதிகாரம பெற்றுள்ளார். இதைத் தவிரச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தினைக் கூட்டிச் சில வேளைகளில் சட்டங்களை இயற்றச் செய்வதும் உண்டு. குடியரசுத் தலைவரின் நேரடிப் பார்வையில் அமெரிக்க வரவு செலவுத் திட்டம் வரையப்படவும் நடைமுறைப்படுத்தவும்படுகிறது. அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டமன்றம் வரவு செலவுத் திட்டத்தைத் திருத்த அனைத்து அதிகாரங்களைப் பெற்றிருந்த போதிலும், கொடுக்கப்பட்ட அதே வடிவத்தில், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிவிடுவதால் நீதியின் மேலாண்மைக்குப் பொறுப்புடையவராகக் குடியரசுத் தலைவர் கருதப்படுகிறார்.
<b>நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்</b>: ஆனவையின் ஒப்புதலுடன் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதிகளை அமர்த்தும் அதிகாரத்தை இவர் பெற்றுள்ளார். அதைத் தவிர நீதித்துறை வழங்கிய தண்டனையிலிருந்து மன்னிப்பளிக்கவும், குற்றத் தண்டனையை ஒத்திப் போடவும், தள்ளிவிடவும் அதிகாரம் பெற்றுள்ளார். இவை யாவும், குடியரசுத் தலைவரின் நீதித்துறை சார்ந்த அதிகாரங்களில் அடங்கும்.
இந்தியக் குடியரசுத் தலைவர், அமெரிக்கக் குடியரசுத் தலைவரைப் போல மேற்கூறிய எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்த போதிலும், அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் செயற்படுதல் வேண்டும். ஆனால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மேற்கூறிய எல்லா அதிகாரங்களையும் தாமே பயன்படுத்துவதால், உலகிலேயே அதிக அதிகாரம் பெற்ற தலைவராகக் கருதப்படுகிறார். அமெரிக்கக்குடியரசுத் தலைவர் தம்முடைய பல அதிகாரங்களை ஆளவையின் ஒப்புதலுடன் செயற்படுத்த வேண்டியிருப்பிலும், ‘ஆளவையினர் அன்புரிமைக் கோட்பாட்டின்’ (Scantorial Courtesy) வாயிலாக இவர் தம்முடைய அதிகாரங்களை எந்தவித தடையுமின்றிச் செயற்படுத்த முடிகிறது.{{Right|<b>கே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Charles A. Beard,</b> American Government and Politics, The Macmillan Company, New York, 1955.<br>
<b>Jean Blondel.,</b> An Introduction to Comparative Government, Weidenfeld and Nicolson, London, 1969.
<section end="கூட்டாட்சி ஆட்சித்துறை"/>
<section begin="கூட்டாட்சி எதிர்ப்பாளர்"/>
{{dhr}}
<b>கூட்டாட்சி எதிர்ப்பாளர்</b>: அமெரிக்காவில் இருந்த பிரிட்டன் குடியேற்ற நாடுகள் தாம் பிரிட்டனோடு நடத்திய சுதந்திரப் போரில் (கி.பி. 1775 -1783) வெற்றி பெற்று, தங்களை ஒரு கூட்டாட்சி நாடாக அமைத்துக் கொண்டு, ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பையும் வரைந்துகொண்டு, அந்தக் கூட்டாட்சி அரசியலமைப்பை கி.பி. 1787, 1788-ஆம் ஆண்டுகளில் உறுப்பு மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு (Ratification) விடுத்த போது, அக்கூட்டாட்சி அரசியலமைப்புக்கு உறுப்பு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தல் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த கட்டத்தவரே ‘கூட்டாட்சி எதிர்ப்பாளர்’ (Anti Federalists) என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் சொல்லப்படுகின்றனர்.
<b>எதிர்ப்பாளர் இயக்கத்துக்குக் காரணம்</b>: ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசியலமைப்பிலே கூட்டாட்சி அரசாங்கத்துக்கு இன்றியமையாத பொருள்களாகிய போக்குவரத்துத் துறைகள், செய்தித் துறைகள், அயல் நாட்டு உறவுகள், போர், அமைதி, அயல் நாட்டு வாணிகம், தரை, கடல், வான் படைகள் முதலியவையெல்லாம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாக அரசியலமைப்புச் சட்டத்திலே ஒதுக்கப்பட்டு, எஞ்சிய அதிகாரங்களெல்லாம் மாநிலங்களுக்கு விடப்பட்டிருந்தன. அதைக் கண்டு, இத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டால், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் வரம்பின்றி வளர்ந்து, உறுப்பு மாநிலங்களின் உரிமைகளும், தனியார் சுதந்திரமும் அழித்து விடுமென்று இந்த எதிர்ப்பாளர்கள் அஞ்சியதனால் தான், இவர்கள் கூட்டாட்சி அரசியலமைப்புக்கு ஒப்புதலளித்தல் கூடாதென்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
<b>எதிர்ப்பாளரின் செயல்கள்</b>: எதிர்ப்பாளர்களுடைய எதிர்ப்பை மீறித் தேவைப்பட்ட அளவு பெரும்பான்மை வாக்குகளுடனே, உறுப்பு மாநிலங்கள் கூட்டாட்சி அரசியலமைப்புக்கு ஒப்புதலளித்ததால், கூட்டாட்சி அரசியலமைப்பு கி.பி. 1789-ஆம் ஆண்டு முதன் நடைமுறைக்கு வந்தது. அவ்வாண்டு முதல் மத்திய கூட்டாட்சி அரசாங்கமும் செயற்படத் தொடங்கவும், கூட்டாட்சிச் சட்டமன்றமாகிய காங்கிரசில் (Congress), கூட்டாட்சி எதிர்ப்பாளர்கள் ஓர் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படலாயினர். அரசாங்கக் கருவூலச் செயலராக இருந்த அலெக்சாண்டர் ஆமில்ட்டன் (Alexander Hamilton) என்பார், மத்திய அரசாங்கத்தில் அதிகாரக்குவிப்பை ஏற்படுத்துதற்காகக் கொண்டுவந்த சட்டங்களையெல்லாம். எதிர்ப்பாளர்கள் எதிர்த்து, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு மிகத் துல்லியமான விளக்கம் அளிக்கப்படுதல் வேண்டுமென்று விண்ணப்பம் செய்தனர். மத்திய அரசாங்கம் வாங்கியிருந்த கடன்களைத்<noinclude></noinclude>
ep9tema2rwh05tmyd98fdq0cknccn4k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/895
250
644179
1959129
1937065
2026-08-22T07:01:29Z
Sridevi Jayakumar
15329
1959129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சி எதிர்ப்பாளர்|867|கூட்டாட்சிக் கோட்பாடு}}</noinclude>தீர்ப்பதற்காக ஆமில்ட்டன் கொண்டு வந்த சில நல்லதிட்டங்களையும், மாநில அரசுகளின் கடன்களைக் கூட்டாட்சி அரசாங்கம் ஏற்றுத் தீர்த்தல் வேண்டுமென்று கூறும் அவருடைய திட்டத்தையும், வங்கியைத் தேசிய உடைமையாக்குதற்கும், சுங்கவரிகளை ஒழுங்குசெய்து கூட்டாட்சி அரசாங்கத்துக்கு வருமானத்தைத் திரட்டுதற்கும் அவர் கொண்டுவந்த திட்டங்களையும் இக்கூட்டாட்சி எதிர்ப்பாளர்கள் எதிர்த்தனர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளுக்கு அவற்றின் எழுத்துவடிவத்திலுள்ள பொருளைத் தான் கொடுத்தல் வேண்டுமென்றும், அரசியலமைப்பின் பிரிவுகளுக்குள்ள பொருளை விரிவாக்குதல் கூடாதென்றும் அவர்கள் கூறினர்.
<b>விளைவுகள்</b>: கூட்டாட்சி அமைப்பை நிறுவினால், மிக்க வலுவான மத்திய அரசாங்கம் தோன்றுமென்றும், அதன் விளைவாக அமெரிக்காவிலும் பிரிட்டனிலிருந்ததுபோன்று ஓர் எதேச்சாதிகாரம் தோன்றுதல் கூடுமென்றும், மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத மாநில உரிமைகளும் தனியார் சுதந்திரமும் அழிந்துவிடுமென்றும் புதிதாகச் சுதந்திரம் பெற்ற மாநிலங்களிலே பரவலாக ஓர் அச்சம் காணப்பட்டது. தம் வாணிக உரிமைகளை ஆங்கிலேய அரசாங்கம் ஒடுக்க முயன்றதனால்தான் அரசியல் சுதந்திரத்துக்காகவும் குடியேற்ற நாடுகள் புரட்சியும் போரும் செய்யவேண்டிய கட்டாயம் தோன்றிற்று என்று மாநிலங்கள் நன்கு உணர்த்திருந்ததனால், அவற்றினிடையே இத்தகைய அச்சம் ஏற்பட்டது இயல்பே. ஆயினும் தம் உரிமைகளுக்காகவும், சுதந்திரப் பாதுகாப்புக்காகவும் தாம் கி.பி.1775-83 போகில் கூட்டாக இணைந்த இணைப்பு நீடித்து உறுதியாக இருத்தல் வேண்டுமென்றும் மாநிலங்கள் தெளிவாக உணர்த்தன, ஆகையால், கூட்டாட்சி சிதறுண்டு போகாமல் உறுதியாக இருத்தல்வேண்டுமாயின், கூட்டாட்சி எதிர்ப்பாளர்களால் எடுத்துக்காட்டப்படுகின்ற, மாநிலங்களிடையே இருந்த அச்ச உணர்ச்சியை நீக்கும்பொருட்டுச் சில உரிமைகளைத் தெளிவாக வெளியிட்டு, அவற்றைக் கூட்டாட்சி அரசியலமைப்போடு திருத்தத்தின் (Amendmcot) வாயிலாக இணைத்தல் நல்லதென்று கூட்டாட்சி ஆதரவாளர்கள் எண்ணினர், ஆங்கிலப் பாராளுமன்றம் கி.பி. 1689-இல் தனியால் சுதந்திரம், சமத்துவம் முதலிய மக்களுடைய ஆதார உரிமைகளைக் குறிப்பிட்டு, உரிமைகள் அறிக்கையை, (உரிமைகள் மசோதாவை-Bill of Rights) நிறைவேற்றியது போல, அமெரிக்கக் குடிமக்களுடைய அடிப்படை உரிமைகனையெல்லாம் விவரமாகக் குறிப்பிட்டு, அவற்றை ஓர் உரிமைகள் மசோதா வடிவத்தில் (Bill of Rights) வரைந்து, அவற்றை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் 10 திருத்தங்களின் வாயிலாக அவர்கள் சேர்த்தனர். அதனால், கூட்டாட்சி எதிர்ப்பான கிடையேயும் மாநிலங்களிடையேயும் வேரூன்றி இருந்த, உரிமைகள் அழியக் கூடுமென்ற அச்சம் பெரிதும் நீங்கிற்று. மேலும், இக்கட்சியாளர்களைக் கூட்டாட்சி அரசாங்கத்தோடு தொடர்புகொள்ளுமாறு செய்யும் பொருட்டு, இக்கட்சியைச் சேர்ந்த தாமசு செபர்சன் (Thomas Jefferson), சேம்சு (James) Madison), எட்மண்டு ரண்டால்பு (Edmund Randolph) முதலியோரெல்லாம் அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகள் கொடுக்கப்பட்டனர். செபர்சன் அரசாங்கச் செயலராக இருந்தார். அவர் நாம் ஒரு கூட்டாட்சி எதிர்ப்பாளரென்று கூறப்படுதலை மறுத்தார். அவர் பிரெஞ்சுப் புரட்சிலாளருடைய குடியரசுக் கருத்து களை வரவேற்று ஆதரித்தார். அவர் ஆமில்ட்டனுடைய ஆதரவாளர்களை ‘முடியரசானாகள்’ (Monarchists) என்று குற்றம் சாட்டினார். ஆயினும், குடியரசு ஆதரவாளரும், கூட்டாட்சி எதிர்ப்பாளரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவரேயாவர். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சி அரசாங்கத்துக் கெதிராக மற்ற ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கியபோது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதலாம் குடியரசுத் தலைவரான சார்க வாசிங்டன் (Gorge Washington) இப்போரில் ஐக்கிய அமெரிக்க நாடு எக்கட்சியிலும் சேராமல் நடுவுநிலைமையை மேற்கொண்டுள்ளது என்று கி.பி. 1793-இல் அறிவித்தார்; அதனால், கூட்டாட்சி எதிர்ப்பாளரும், குடியரசாளரும் ஒன்றாக இணைத்து, குடியரசுக்கட்சி (Republican Party) என ஆயினர். இக்குடியரசுக் கட்சியே பிற்காலத்தில் குடியாட்சி இயல்புடைய குடியரசுக் கட்சி (Democratic Republican Party) எனப்பட்டது.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="கூட்டாட்சி எதிர்ப்பாளர்"/>
<section begin="கூட்டாட்சிக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>கூட்டாட்சிக் கோட்பாடு</b>: அரசியலமைப்பு மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் அளித்துள்ள அதிகாரப் பங்கீட்டின் அடிப்படையில் இன்றைய அரசுகளைக் கூட்டாட்சியுடைய அரசுகள் எனவும், ஒன்றிய ஆட்சியுடைய அரசுகள் எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்றிய ஆட்சியுடைய அரசுகளில் மத்திய அரசாங்கம் எனவும், மாநில அரசாங்கங்கம் எனவும் இருவகை அரசாங்கங்கள் இல்லை. அரசியலமைப்பானது மத்திய அரசாங்கத்திடம் எல்லா அதிகாரங்களையும் வழங்குகிறது. உள்ளாட்சி நிறுவனங்களும் மாவட்ட அலுவலகங்களும், மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரங்களைப் பெறுகின்றன. மத்திய அரசாங்கம் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கும், மாவட்ட அலுவலகங்களுக்கும் தான வழங்கியுள்ள அதிகாரங்களைக் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் பெற்றிருக்கிறது.<noinclude>
<b>வா.க.7-55அ</b></noinclude>
90ygq9tqeqid50dz195v7rx4fg3ks4w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/897
250
644185
1959130
1937074
2026-08-22T07:03:55Z
Sridevi Jayakumar
15329
1959130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சிக் கோட்பாடு|869|கூட்டாட்சித்...}}</noinclude>மேலவையில் சமச்சீர்மை அளிக்கப்பட வேண்டியது கூட்டாட்சி அமைவதற்கு வேண்டிய ஒரு தேவையாகும். கூட்டாட்சி அரசின் மத்திய சட்டமன்றத்தின் கீழவையானது மக்கள் தொகை அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதால் அங்குச் சமச் சீர்மை அளிக்க இயலாது. கூட்டாட்சியின் மிக முக்கிய கூறாகக் கருதப்படுவது அரசியலமைப்பில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பங்கீடாகும். அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரங்களை மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே மூவகையாகப் பங்கிட்டளிக்கிறது. ஒன்று கூட்டாட்சியின் மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு எஞ்சிய அதிகாரங்களை மாநில அரசாங்கங்களுக்கு வழங்குவது. இம்முறை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், சுவிட்சர்லாந்திலும், பின்பற்றப்படுகிறது. மற்றொன்று அரசியலமைப்பு, மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை ஒதுக்கி விட்டு எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இம்முறை கனடா, இந்தியா நாடுகளில் நிலவுகிறது. பிறிதொன்று அரசியமைப்பு, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் மூன்று பட்டியல்களில் அதிகாரத்தை வழங்குவதாகும். மத்தியப் பட்டியலிலுள்ள அதிகாரங்களின்மீது மத்திய அரசாங்கம் சட்டம் செய்யலாம்; மாநில அதிகாரப் பட்டியலிலுள்ள அதிகாரங்களின் மீது மாநில அரசாங்கம் சட்டம் செய்யலாம். பொதுவான பட்டியலிலுள்ள அதிகாரங்களில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங் சட்டம் செய்யலாம். பொதுப் பட்டியலிளுள்ள அதிகாரங்களில் முரண்பாடுகள் தோன்றினால் மத்திய அரசாங்கத்தின் சட்டமே செல்லுபடியாகும். இம்முறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பொதுவாக அதிகாரப் பங்கீட்டில் மத்திய அரசாங்கத்திற்குக் கூட்டாட்சி முழுவதற்குமாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான அயல்நாட்டுறவு, பாதுகாப்பு, அயல்நாட்டு வாணிகம், நாணயம் அச்சடித்தல் முதவியவை ஒதுக்கப்படுகின்றன. உள்ளாட்சி சார்த்த துறைகளான கல்வி, சட்டம், ஒழுங்கு பேணுதல், வீதிகள் சாலைகள் அமைத்துப் பாதுகாத்தல், சுகாதாரம் முதலியவை மாநில அரசாங்கங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
சிறிய அரசுகளுக்குத் தனித்தன்மையையும் சுயேச்சையையும் பாதுகாப்பையும் கூட்டாட்டு அரசு வழங்குகிறது. சிறிய அரசுகளின் பிரிவு மனப்பான்மைக்கும், ஒருமுகக் குளிப்பிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கூட்டாட்சி ஏற்படுத்தித் தருகிறது. கூட்டாட்சி அரசில் மக்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது; மத்திய அரசாங்கம் வல்லாட்திப் பாதையில் செல்லாதவாறு மாநிலங்கள் தடுக்கின்றன. இக்கூட்டாட்சி அரசு பெரிய நாடுகளுக்கு மிகவும் பொருத்தமுடையது. கூட்டாட்சி அரசிலுள்ள நலன்களை உணர்த்து உலகில் கூட்டாட்சி அரசுகள் எண்ணிக்கை உயர்த்து வருகிறது. உலக அரசுகள் அனைத்தும் ஒன்று சேர்த்து உலகக் கூட்டாட்சியை நிறுவுதல் வேண்டுமென உலக அறிஞர்கள் கருதுகிறார்கள். இலையாவும் கூட்டாட்சிக் கோட்பாடு வலுப்பெற்று வருவதைப் புலப்படுத்துகின்றன.{{Right|<b>கே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Herman Finer.</b> Theory and Practice of Modern, Government, Asia Publishing House, Bombay 1961.<br>
<b>Whcare, k.C.,</b> Federal Government, Oxford, New York, 1947.
<section end="கூட்டாட்சிக் கோட்பாடு"/>
<section begin="கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்"/>
{{dhr}}
<b>கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்</b>: சுவீட்சர்லாந்து நாட்டின் உயர்நீதிமன்றமாக விளங்குவது கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் (Federal Tribunal Switzerland). இத்தலைமை நீதிமன்றத்தில் இருபத்தெட்டு நீதிபதிகளும் பதினைத்து துணை நீதிபதிகளும் பணிபுரிகின்றனர். இந்நிதிபதிகளும் துணை நீதிபதிகளும் ஆறு ஆண்டுக் காலத்திற்குச் சுலிட்சர்லாந்துக் கூட்டாட்சியின் சட்ட மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களைத் திரும்பவும் கூட்டாட்சிச் சட்டமன்றம் நேர்த்தெடுக்கலாம். தலைமை நீதிமன்றத்தின் தலைவரையும் துணைத் தலைவரையும் கூட்டாட்சிச் சட்டமன்றம் இரண்டாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கிறது. அவ்வாறு தேர்த்தெடுக்கப்பட்ட தலைவரும், துணைத் தலைவரும் அப்பதவிகளுக்கு மீண்டும் தேர்த்தெடுக்கப்படமாட்டார்கள். நீதிபதிகளாகத் தேர்த்தெடுக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்தின் உறுப்பினராகவோ அமைச்சரவையில் உறுப்பினராகவோ அரசாங்கப் பணியாளராகவோ பதவி வகிக்க முடியாது. இதைத் தவிரத் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதிகள் தகுதி பற்றி எதுவும் கூறப்படவில்லை.
கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் உரிமையியல், குற்றவியல் பொதுச் சட்டங்கள் ஆகியவை குறித்த அதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. கூட்டாட்சிக்கும் கூட்டாட்சியின் உறுப்புகளான மாநிலங்களுக்கும் (Cantons) இடையே எழும் வழக்குகள், எண்ணாயிரம் பிராங்குகளுக்குக் குறையாத மதிப்புள்ள, கூட்டாட்சியோ மாநிலங்களோ ஒருபுதமும், கூட்டு நிறுவனங்-<noinclude></noinclude>
7xtofw06ug6xtyfomse6pdoeoogk2qu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/898
250
644186
1959131
1937075
2026-08-22T07:06:06Z
Sridevi Jayakumar
15329
1959131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சித்...|870|கூட்டாட்சி முதல்வர்}}</noinclude>களோ, தனிப்பட்டவர்களோ மற்றொரு புறமும் தொடர்ந்த வழக்குகள், இருபதினாயிரம் பிராங்குகள் மதிப்புக்குக் குறையாத தனிப்பட்டோர் தொடகும் வழக்குகள் முதலியவற்றில் இத்தலைமை நீதிமன்றம் முதல்நிலை அதிகார வரம்பும், இறுதிநிலை அதிகாரவரம்பும் பெற்றிருக்கிறது. குற்றவியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலைமை நீதிமன்றத்தின் அதிகாரம் முதன்மையானதும் முழுமையானதுமாகும். கூட்டாட்சிக்கெதிராகப் புரியும் குற்றங்களையும் தேசத்துரோகக் குற்றங்களையும், கூட்டாட்சி அதிகாரங்களுக்கெதிராகப் புரியும் வன்முறை சம்பத்தப்பட்ட வழக்குகளையும், அரசியற் குற்றங்களையும் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் விசாரிக்கிறது. கூட்டாட்சி அதிகாரிகள் புரியும் குற்றங்கனை விசாகிக்கும் அதிகாரத்தையும் இத்தலைமை நீதிமன்றம் பெற்றிருக்கிறது. இது தவிர மாநில நீதிமன்றத்தின் மேல்முறையீட்டையும் இத்தலைமை நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்தில் பொதுச் சட்டம், ஆட்சித் துறை நீதிமன்றம் (Court of Public and Administrative Law), இகு உரிமையியல் நீதிமன்றங்கள் (Civil Courts), நொடிப்பு நீதிமன்றம் (Court of Bankruptcy), தலைமைக் குற்றவழக்கு நீதிமன்றம் (Court of Penal Cassation), குற்றச்சாட்டு நீதிமன்றம் (Court of Arraigament), குற்றவியல் நீதிமன்றம் (Criminal Court), கூட்டாட்சித் தண்டனை நீதிமன்றம் (Federal Penal Court) என்று பல பிரிவுகள் உள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டங்கள் செய்வதிலும், சட்டங்களை ஏற்பதிலும் பொதுமக்களுக்குப் பங்குள்ள காரணத்தால், அரசியலமைப்பிற்கு விளக்க மனிக்கவும், கூட்டாட்சிச் சட்டமன்றத்தால் செய்யப்படும் சட்டங்கனைச் செல்லாது எனக் கூறவும். அமெரிக்கக் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பது போலச் சுவிட்சர்லாத்துக் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.{{Right|<b>கே.பா.</b>}}
துணை நூல்கள்:<br>
<b>Codding, G.A.,</b> The Federal Goverment of Switzerland, Houghton Mifflin, 1961.<br>
<b>Jean Blondel,</b> An Introductiha to Comparative Government, Weidenfeld and Nicolson, London, 1969.
<section end="கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்"/>
<section begin="கூட்டாட்சி முதல்வர்"/>
{{dhr}}
<b>கூட்டாட்சி முதல்வர்</b>: சுவிட்சர்லாந்து நாட்டில் கூட்டாட்சி முதல்வர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டின் அரசியலமைப்பின் 105-ஆம் விதி கூட்டாட்சி முதல்வரைக் (Federal Chancellor) கூட்டாட்சி அரசியலிலுள்ள மிக இன்றியமையாத அதிகாரியாகக் குறிப்பிடுகிறது. கூட்டாட்சி முதல்வர் கூட்டாட்சிச் சட்டமன்றத்தால் நான்கு ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் கூட்டாட்சிச் சட்டமன்றத்திற்கும் கூட்டாட்சி ஆட்சித் துறைக் குழுவுக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுகிறார். இவர் கூட்டாட்சி ஆட்சித் துறைக் குழுவின் நேரடி மேற்பார்வையில் பணிபுரிகிறார். எல்லாச் கருக்கெழுத்துப் பணிகளையும், மொழிபெயர்ப்புப் பணிகளையும் இவர் செய்கிறார். இவர் கூட்டாட்சித் தேர்தல்களை நடத்திவைக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடிமக்கள் சட்டங்களை மக்களே முன்மொழிதலை மக்கள் தொடக்கம் என்கின்றனர். மக்கள் தொடக்கம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கூட்டாட்சி முதல்வர் செயற்படுத்துகிறார். கூட்டாட்சியின் சட்டங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதையறிய அதற்குக் கூட்டாட்சி முதல்வரின் இருத்தல் வேண்டும். ஆகையால், கூட்டாட்சி அரசின் எல்லாச் கையொப்பத் சட்டங்களும் கூட்டாட்சி முதல்வரின் தைப் பெறுதல் வேண்டும். மேற்கூறிய பல்வேறு காரணங்களுக்காகக் கூட்டாட்சி முதல்வர் மிக முக்கிய அதிகாரியாகக் கருதப்படுகிறார்.
மேற்குச் செருமனியில் 1949-ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற முறை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. மேற்குச் செருமனி ஒரு கூட்டாட்சி நாடாகும். ஆட்சித்துறைத் குடியரசுத் தலைவர் பெயரளவில் தலைவராக விளங்குகிறார், உண்மையான அதிகாரங்கள் பெற்ற ஆட்சித்துறைத் தலைவராகத் தலைமை அமைச்சர் (Chancellor) செயற்படுகிறார். மேற்குச் செருமனியில் தலைமையமைச்சரே. கூட்டாட்சி முதல்வர் எனப்படுகிறார். கூட்டாட்சி முதல்வர் குடியரசுத் தலைவரால் அமர்த்தப்பட்டுக் கூட்டாட்சிச் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மற்ற அமைச்சர்களைக் கூட்டாட்சி முதல்வரின் பரித்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அமர்த்துகிறார். நாட்டின் முக்கிய கொள்கைகளை வகுப்பதிலும், செயற்படுத்துவதிலும் கூட்டாட்சி முதல்வர் சிறந்த பங்கு வகிக்கிறார், மற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் பல்வேறு துறைகளுக்கும் தலைமையுடைய அதிகாரிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைக் கூட்டாட்சி முதல்வர் தம் விருப்பப்படி பதவியிலிருந்து தீக்கிவிடவும் செய்யலாம். கூட்டாட்சி<noinclude></noinclude>
5hkvzojp61nulzafsy4qmyt2hv27dw2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/899
250
644187
1959132
1937079
2026-08-22T07:07:38Z
Sridevi Jayakumar
15329
1959132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை|871|கூட்டாண்மை}}</noinclude>முதல்வர் மேற்குச் செருமனிநாட்டு அரசியலில் மிக முக்கிய தேசிய தலைவராகக் கருதப்படுகிறார்.{{Right|<b>கே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Codding, G.A.,</b> The Federal Government of switzerland, Houghthin Mifflin, 1961.<br>
<b>Jeuen Blondl,</b> An Introduction to Comparative Government, Weidenfeld and Nicolson, London, 1969.
<section end="கூட்டாட்சி முதல்வர்"/>
<section begin="கூட்டாண்மை"/>
{{dhr}}
<b>கூட்டாண்மை</b>: முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தச் சட்டத்தின் ஒரு கூறாக மட்டும் இருந்து வந்த கூட்டாண்மை (Partnership), வணிக வளர்ச்சியின் காரணமாக, 1932-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனித்ததோரு கூட்டமாக உருப்பெற்றது.
இந்தியக் கூட்டாண்மைச் சட்டம், பிரிவு 46-இன்படி, ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாணிகம் அல்லது தொழிலைக் கூட்டாக நடத்திக் கிடைக்கும் ஆதாயத்தைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதென உடன்படுவது’ கூட்டாண்மை எனப்படும்.
<b>கூட்டாண்மையின் இன்றியமையாக் கூறுகள்</b>: கூட்டாண்மையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கருத்தொருமித்து உடன்பாடு செய்து கொள்ளுதல் வேண்டும். செலவினங்கள் போக எஞ்சியுள்ள நலனை, அதாவது நிகர நலனைப் பங்கிட்டுக் கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். சட்ட நெறிக்குகந்த தொழிலை நடத்துவதற்கான ஒப்பத்தமாக அது இருத்தல் வேண்டும்.
தொழில் ஒன்றினை அனைவரும் இணைத்தோ அனைவர் சார்பில் அவருள் எவரேனும் ஒருவரோ நடத்தலாம். தொழிலில் ஏற்படும் விளைவுகள் அனைத்துக் கூட்டாளிகளையும் பாதிக்கும், கூட்டாண்மைத் தொழிலில் நடைபெறும் எச்செயலுக்கும் நடத்தும் கூட்டாளி ஏனைய கூட்டாளிகளைக்கட்டு படுத்த முடியும். அது போலவே ஏனைய கூட்டாளிகளும் அந்த ஒரு கூட்டாளியினைக் கட்டுப்படுத்த இயலும்.
<b>கூட்டாளிகளின் வகைகள்</b>: கூட்டாளிகள், 1) மெய் நிலைக் கூட்டாளி, 2) இயக்கமற்ற அல்லது உறங்கும் கூட்டாளி, 3) பெயரளவேயான கூட்டாளி, 4) நலன் கூட்டாளி 5) கீழ்க் கூட்டாளிகளுக்கு மட்டுமான 6) முரண்தடையால் கூட்டாளி அல்லது அதிகாரப்போலி அலலது உரிமைப்போலிக் கூட்டாளி என அறு வகைப்படுவர்.
முகவரியத் தத்துவத்தின் அடிப்படையில் மற்றக் கூட்டாளிகளின் செயலுக்குக் கட்டுப்படுகின்ற வெளித் தோற்றமான கூட்டாளி மெய்நிலைக் கூட்டாளி (Actual Partner) எனப்படுவர். கூட்டாண்மை நடத்தும் தொழிலில் தீவிர பங்கு கொள்ளாமல், ஆனால் நிறுமத்தின் கடன்களுக்கு மற்றக் கூட்டாளிகளுக்குச் சமமாகப் பொறுப்பேற்கும் கூட்டாளி இயக்கமற்ற அல்லது உறங்கும் கூட்டாளி (Dormant or sleeping Partner) எனப்படுவர். தொழிலில் மூலதனம் போடாமல், தம் பெயரை மட்டும் நிறுமத்திற்கு அளித்து தொழிலில் கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெறாமல், ஆனால் நிறுமத்தின் கடன்களுக்கு மற்றக் கூட்டாளிகளுடன் சேர்த்து பொறுப்பாகின்ற கூட்டாளி, பெயரளவேயான கூட்டாளி (Nominal Partner) ஆவர். நிறுமத்தின் இழப்புகளுக்குத் தம்மை உட்படுத்திக்கொள்ளாமல் ஏனைய கூட்டாளிகளுடன் உட்கிடை உடன்பாடு செய்துகொண்டு, மூலதனத்தில் தம் பங்கினைச் செலுத்துகின்ற கூட்டாளி நலன்களுக்கு மட்டுமான கூட்டாளி (Partner for Profit only) ஆவர். தம்முடைய தனிப்பட்ட நலனில் பங்கேற்க மூன்றாம் நிலையில் உள்ள ஒருவருடன் உடன்பாடு செய்து கொள்ளும் கூட்டானி, கீழ்க்கூட்டாளி (Sub Partner) எனப்படுவார். ஆனால், இவர் நிறுமத்தின்
கூட்டாளியாக மாட்டார். எழுத்தால், சொல்லால் செயலால் ஒருவர் தம்மைக் கூட்டாண்மை ஒன்றின் கூட்டாளியாக அறிவித்துக் கொள்ளும்போது அல்லது கூட்டாளியாக அறிவிக்கும்படியான அளவில் தெரிந்து அனுமதித்திடும்போது அத்தகையவர் முரண்தடையால் கூட்டாளி அல்லது அதிகாரப்போலி அல்லது உரிமைப்போலிக் கூட்டாளி (Partner by Estoppel of Partner Holding out) என்று சொல்லப்படுவார்.
<b>காலவரையறை</b>: கூட்டாண்மையில் காலக்கெடு அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது, அக்காலக்கெடு முடிவடைந்ததும் கூட்டாண்மை மூடிவுறும். கூட்டாண்மையில் காலக்கெடு முடிவு செய்யப்படாத நிலையில், அது விருப்பமுறிக் கூட்டாண்மை (Partnership at will) எனப்படும்.
<b>கலைப்பு</b>: எந்தவொரு கூட்டாளியும் நிறுமத்தைச் கலைக்க விரும்பினால் ஏனைய கூட்டாளிகளுக்கு அத்தகைய எண்ணத்தை எழுத்து மூலம் அறிவித்து அதைக் கலைக்கலாம்.
<b>இளவர்</b>: இளவருடன் ஒப்பத்தம் மேற்கொள்ளுதல் இயலாதென்பது பொதுவிதி எனினும், இந்தியக்<noinclude></noinclude>
64l9c5inqv6mr06vtw62astv4azk3a8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/900
250
644188
1959133
1937083
2026-08-22T07:09:18Z
Sridevi Jayakumar
15329
1959133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை|872|கூட்டாண்மை ஆவணம்}}</noinclude>கூட்டாண்மைச் சட்டம், பிரிவு 30-இன்படி அனைத்துக் கூட்டாளிகளின் ஒப்புதலுடன், கூட்டாண்மையின் பயன்களை அடையக் கூட்டாளிகளில் ஒருவர் இனவருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தத்திற்குப் பிறகு இளவர் நிறுமச் சொத்தின் இலாபத்தில் பங்கு பெறவும் பற்று வரவுக் கணக்கினைப் பார்க்கவும் நகல் எடுக்கவும் உரிமை உடையவராயிருப்பார். நிறுமத்தின் கடன்களுக்கு நிறுமத்தின் சொத்து இலாபத்தில் இருக்கும் பங்கு அளவுக்கே அவர் கடன்பட்டவராவார். உரிமை வயதடைத்தபின், அவர் ஆறுமாத காலத்திற்குள்ளாக நிறுமத்தில் கூட்டாளியாகச் சேரவோ கூட்டாண்மையிலிருந்து விலகிக் கொள்ளவோ முடிவு செய்யலாம். அத்தகைய எண்ணத்தை அவர் பொது அறிவிப்பு (Public Notice) ஒன்றன் மூலம் தெரியப்படுத்துதல் வேண்டும். அவ்விதம் செய்யத் தவறும்போது, உரிமை வயது அடைந்து ஆறு மாதம் கழித்து, அவர் கூட்டாண்மையின் ஒரு கூட்டாளியாகவே கருதப்படுவார்.
<b>பதிவு</b>: கூட்டாண்மைச் சட்டம் கூட்டான்மையைப் பதிவு செய்யக் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால், கூட்டாண்மை பதிவாகாததால் ஏற்படும் உரிமை இழப்புகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் கூட்டாண்மையைப் பதிவு செய்வதன் தேவையை கட்டையாக வலியுறுத்துகிறது. கூட்டாண்மை ஒன்று பதிவு செய்யப்படாதபோது, கூட்டாளி ஒருவர் கூட்டாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட உரிமையினை அல்லது ஒப்பந்தத்தினால் ஏற்படும் உரிமையினை நிறைவேற்றிக் கொள்ளவோ, நிறுமத்திற்கெதிராக அல்லது யாதொரு கூட்டாளிக்கு எதிராக வழக்குத்தொடுக்கவோ இயலாது. போலவே கூட்டாண்மையும் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் ஏற்படுகின்ற உரிமையினை நிறைவேற்றிக்கொள்ள யாருக்கும் எதிராக வழக்கிடவும் வேண்டுகோள் ஒன்றுக்கெதிராக எதிரிடை வாதம் செய்யவும் இயலாது.
<b>கூட்டாளியின் கடமைகள்</b>: கூட்டாளியான ஒருவர் பொது நன்மையை உள்ளடக்கி உண்மையாகத் தம் கடமைகளை ஆற்றுதல் வேண்டும். தம்பா உறவின் அடிப்படையில் கூட்டாண்மை எழுவதால் கூட்டாளிகளிடையே நல்லெண்ணம் நிலவவேண்டும். உள்ளபடியான பற்றுவரவுக் கணக்கினை ஏனைய கூட்டாளிகளுக்கு அறிவிப்பதுடன், நிறுமத்தின் பெயரைப் பயன்படுத்தியோ நிறுமத்தின் தொழில் தொடர்பினாலோ நிறுமத்தின் சொத்தினைப் பயன்படுத்தியதனாலோ அடைந்த உள்ளார்ந்த நலன்களை உள்ளடக்கிய அனைத்து நலன்களுக்கும் பற்று வரவு வைத்தல் வேண்டும். தொழில் தடுப்பு ஒப்பந்தம் (Restraint in Trade) பொதுவாகச் செல்லுபடியாகாது எனினும், கூட்டாண்மையில் கூட்டாளிகளிடையே ஏற்படுத்தப்படுகின்ற அத்தகைய ஒப்பந்தமும் செல்லுபடியாகும். நிறுமத்தின் தொழிலுக்குப் போட்டியாகக் கூட்டாளி ஒருவர் தனிப்பட்ட முறையில் தொழில் நடந்தக்கூடாது. அப்படி நடத்தியிருந்தான் அதனால் பெறப்பட்ட பலன்களை நிறுமத்திற்கே அவர் அளித்துவிடவேண்டும்.
ஒத்த பொறுப்புரிமை (Mutual Trust) மீது ஏற்படுகின்ற உறவாகக் கூட்டாண்மை இருப்பதால், கூட்டாளி ஒருவர் தம் பங்கினை மூன்றாம் பேருக்கு உரிமை மாற்றம் செய்ய இயமாது. அப்படி உரிமை மாற்றம் செய்யும்போது, அது கூட்டாண்மைக் கலைப்புக்கு வழி செய்யும். கூட்டாண்மை உடன்பாட்டில் அளிக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர, மீறிச் செய்கின்ற செயல்கலினால் ஏற்படுகின்ற இழப்புக்களுக்குப் பொறுப்பாயிருந்த கூட்டாளி ஏனைய கூட்டாளிகளுக்கு இழப்பீடு அளித்தல் வேண்டும்.
<b>கூட்டாளியின் உரிமைகள்</b>: கூட்டாண்மைச் சொத்துகளுக்கு ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டு உரிமையாளர் ஆவார். கூட்டாண்மை அடைகின்ற நலனில் கூட்டாளி விகிதாச்சார உரிமையுடையவர் ஆவார். நிறுமத்தை இழப்புக்குள்ளாக்காமல் தடுக்க எந்தவொரு கூட்டாளியும் நியாயமான செயங்களைச் செய்யலாம். நிறுமத்தின் எந்த ஒரு ஏட்டினையும் அவர் சோதனையிட உரிமை உடையவராவார். கூட்டாளி ஒருவர் ஏனைய கூட்டாளிகளின் இசைவுடன் கூட்டாண்மையினின்று ஓய்வு பெறவும் செய்யலாம்.{{Right|<b>அ.ர.ச.</b>}}
<section end="கூட்டாண்மை"/>
<section begin="கூட்டாண்மை ஆவணம்"/>
{{dhr}}
<b>கூட்டாண்மை ஆவணம்</b>: ஒரு கூட்டு வாணிகம், வாய்மொழி அல்லது எழுத்து மூகம் உண்டாகும் ஒப்பந்தத்தின் மூலம் அமைந்திடலாம். பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் இவ்வொப்பந்தம் எழுத்து மூலந்தான் இருக்கவேண்டும். ஆனால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் எழுத்து மூலம் இருக்கவேண்டிய இன்றியமையாமையில்லை. தவறான கருத்துகளையும், தேவையற்ற வழக்காடுதல்கறையும் தவிர்க்கும்பொருட்டு, இவ்வொப்பந்தம் எழுத்து மூலம் இருப்பது நல்லது. அவ்வாறு எழுத்து மூலம் எழுதப்படும் ஒப்பத்தம் கூட்டாண்மை ஆவணம் அல்லது ஒப்பந்தம் (Partnership Deed) எனப்படுகிறது. இந்திய வரிவில்லை அல்லது முத்திரைத்தாள் (Stamp) சட்டத்தின் கீழ்ப் போதிய வரிவில்லையுடன் முத்திரையுள்ள நாளில் இவ்வொப்பந்தம் எழுதப்படவேண்டும், ஒவ்வொரு கூட்டாளியும் இதன் படி (Copy) ஒன்றை வைத்துக்-<noinclude></noinclude>
hy67frvoziua85f7k9laybeaxbfx2d1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/901
250
644249
1959134
1937383
2026-08-22T07:10:10Z
Sridevi Jayakumar
15329
1959134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை ஆவணம்|873|கூட்டாண்மைக் கணக்குகள்}}</noinclude>கொள்ளலாம். நிறுவனத்தின் அமைப்பு ஆவணத்தைப் போல இது ஒரு பொது ஆவணம் அன்று, அதை அறிந்த அயலார்களைத்தான் அது கட்டுப்படுத்தும்.
கூட்டாண்மை ஆவணம் கீழ்க்காணுபவைகளை உள்ளடக்கி இருக்கவேண்டும்;
:1. நிறுவனத்தின் பெயர், கூட்டாளிகளின் பெயர்களும், முகவரிகளும்.
:2. தொழிலின் தன்மை - தொழில் செய்யுமிடம்.
:3. கூட்டு வாணிகத்தின் தொடக்க நாள்.
:4. கூட்டாண்மையில் காலம்.
:5. ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதலின் மதிப்பு: எதிர்காலத்தில் நிதியினைப் பெறும் வழி முறைகள்.
:6. கூட்டாளிகள் ஆதாய - இழப்புப் பகிர்ந்துகொள்ளும் விகிதம்.
:7. கூட்டாளி, முதல்-கடன் மீது செலுத்தவேண்டிய வட்டிவீதம்-எடுப்பு மீது வட்டி பெறுவதாக இருந்தால் அதல் விழுக்காடு.
:8. கூட்டாளிகளுக்குச் செலுத்தப்படும் ஊதியம், கழிவு முதலியன.
:9. கணக்குகளை வைத்திருக்கும் முறை, தணிக்கை ஏற்பாடு, கையிருப்புப் பணத்தைப் பாதுகாக்கும் முறை போன்றவை.
:10. கூட்டாளிகளின் உரிமைகள், கடமைகள், அதிகாரங்கள், பொறுப்புகள் முதலியன.
:11. ஒரு கூட்டாளியின் சேர்க்கை, விலகல், இறப்புப் போன்ற காலங்களில் பின்பற்றப்படும் விதிமுறை
:12. மோசடி, கடமையிலிருந்து வழுவுதல் போன்றவைகளுக்காகக் கூட்டாளியை வெளியேற்றுதல்.
:13. கூட்டாண்மைத் தொழிலுக்குப் போட்டியாகத் தொழில் நடத்துதல் அல்லது வேறு தொழில் நடத்துதல்,
:14. கூட்டாண்மையைக் கலைத்திடும் சூழ்நிலைகள்.
:15. கூட்டாளிகளிடையே ஏற்படும் சிக்கல்களை நடுவர் தீர்ப்பு முறையில் (Arbitration) தீர்த்துக் கொள்ளுதல்.
மேற்கூறிய கூட்டாண்மை ஆவணத்தின் தன்மைகளையும், கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் கூட்டாளிகளின் ஒருங்கிணைத்த இசைவு மூலம் மாற்றி அமைத்திடலாம். அத்தகைய இசைவு வெளிப்படையாகவும் உட்கிடையாகவும் இருக்கலாம்.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Kuchhal, M.C.,</b> Mercantile Law, Vikas Publishing House Private Limited, New Delhi, 1981.<br>
<b>Reddy, P.N, & Gulshan, S.S.,</b> Principles of Business Organisation and Management, Eurasia Publishing House Private Limited, New Delhi, 1978.
<section end="கூட்டாண்மை ஆவணம்"/>
<section begin="கூட்டாண்மைக் கணக்குகள்"/>
{{dhr}}
<b>கூட்டாண்மைக் கணக்குகள்</b>: கூட்டு நிறுவனத்தின் கணக்குப் பதிவுமுறை (Accounting System) தனி வணிகத்தை ஒத்தே அமைந்துள்ளது. எனினும், சில சரிக்கட்டுதல் (Adjustments) உள்ளன, கூட்டாளிகளின் முதல் மீது வட்டி கணக்கிடப்பட வேண்டியிருக்கலாம். எடுத்துக்காட்டாக, சேரன் சோழன் ஆகிய இருவரும் கூட்டாளிகள் (Partners). இவ்விருவரும் ஆதாய இழப்பைத் தங்களிடையே சமமாகப் பகிர்ந்து தம் முதல் தொகை மீது 5% வட்டி பெறுகின்றனர். இவர்கள் முதல் தொகை 1,1.85-இல் முறையே உரூ. 10,000, உரூ. 3,000 ஆகவும், அவ்வாண்டில் ஏற்பட்ட நிகர ஆதாயம் உரூ. 5,000 ஆகவும் இருப்பின், பெறும் மொத்தத் தொகையை அட்டவணை 1-இல் கணக்கிடலாம். அதுபோன்றே கூட்டாளிகளின் எடுப்புத் தொகையின் மீதும் வட்டி. வசூலிக்கப்படலாம், எடுப்புத்தொகை (Drawing Amount) எடுத்த நாள்களைப் பற்றிய விவரம் ஏதும் நரப்படாதபோது அரையாண்டுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது.
விழுக்காட்டுத் தவணை முறைப்படி (Average Due Date) இவ்வட்டியைக் கணக்கிடுதல் மிக எளிதாகும் சான்றாக, கூட்டு நிறுவனத்திலுள்ள ஒருவர் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் உரு. 500 எடுக்கிறார் என்றால், அவரது எடுப்புத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படும், அவரது ஆண்டு மொத்த எடுப்புத் தொகையான உரூ. 500 × 12 உரூ. 6000-த்தின் மீது 6; மாதங்களுக்கு வட்டி கணக்கிட்டால் போதுமானது. எடுப்பின் மீது வட்டி 6000 6/100 × 13/24 உரூ. 195 ஆகும்.
இக்கூட்டு நிறுவனத்தின் மற்றொரு கூட்டாளி மாத இறுதியில் உரூ.500/- எடுக்கிறார் எனக் கொண்டால், வட்டி மொத்த எடுப்பின் மீது 51 மாதங்களுக்குக் கணக்கிடப்படுகிறது. அவரது எடுப்பின் மீது<noinclude></noinclude>
4z3l86cqkidwyn8esa5ddim8tkm3b1v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/908
250
644256
1959135
1937405
2026-08-22T07:15:04Z
Sridevi Jayakumar
15329
1959135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மைக் கணக்குகள்|880|கூட்டாண்மை நிறுவனக்கலைப்பு}}</noinclude>அட்டவணை-6
{{center|<b>தீர்வுக் கணக்கு</b>}}
{| class="wikitable"
|-
! !! உரூ !! !! உரூ.
|-
|கட்டடம், நிலம்<br>பொறி இயந்திரங்கள்<br>சரக்கிருப்பு<br> கடனாளிகள்<br>வங்கி-கலைப்புச் செலவு<br>வங்கி-கடானீத்தோர் || 50000<br>40000<br>20000<br>15000<br>1500<br> 20000 || கடனீத்தோர்<br>ஐயக்கடன் காப்பு<br>வங்கி-சொத்துகள்<br>விற்றது<br>நிலம் 60000<br>பொறி 45000<br> இயந்திரம்<br>சரக்கிருப்பு 20000<br>கடனாளிகள் 13000 || 25000<br>1500
|-
| || 18000 || || 138000
|-
|உரூ. || 164500 || உரூ. || 164500
|-
|}
பக்கத்திலும் எழுதவேண்டும். இறுதியில் ஏற்படும் ஆதாய இழப்பு கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு மாற்றப்படும். தீர்வுக் கணக்கு, நிறுவனத்தின் பேரேடுகளில் அட்டவணை 6-இல் உள்ளவாறு தோன்றும்.
நிறுவனத்தின் சொத்துகளையும் பொறுப்புகளையும் நிறுவனம் ஒன்றுக்கு விற்கும்போதும் கூட்டு நிறுவனம் கலைக்கப்படும். நிறுவனத்திடமிருந்து விலையாகப் பெறப்பட்ட பங்குகளையும், கடன் ஆவணங்களையும் கூட்டாளிகள் தமக்குள் பிரித்துக் கொள்வர்.
கூட்டாளிகளுள் ஒருவர் நொடிப்பு நிலை (Insolvency) எய்தினால் அவரால் ஏற்பட்ட இழப்பை ஏமைய திறமைமிக்க கூட்டாளிகள் (Solvent Partners) தம் முதல் விகிதத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்முதல் தொகை விகிதத்தைக் கணக்கிடும் முறை குறித்து கார்னர்-முர்ரே வழக்கில் நடுவர் சாய்சு தெளிவாகக் கூறியுள்ளார். முதலில் திறமைமிக்க கூட்டாளிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய தீர்வு இழப்பைப் பணத்தொகையாக்க வேண்டும். அதன் பின்னரே அவர்களது முதல் தொகை விகிதத்தைக் கணக்கிட வேண்டும். இயல்பாக ஏற்படும் வணிக இழப்பு, ஆதாய இழப்புப் பகிர்வு விகிதத்திலேயே பிரித்துக்கொள்ளப்படும். எனவே, நொடித்துப்போன கூட்டாளியின் முதல் பற்றாக்குறையைப் பிற கூட்டாளிகள் தத்தம் முதல் விகிதத்திலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இத்தீர்ப்பின் முடிவாகும்.{{Right|<b>வை.ந.</b>}}
<section end="கூட்டாண்மைக் கணக்குகள்"/>
<section begin="கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு"/>
{{dhr}}
<b>கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு</b> கூட்டு வாணிகத் தொழில் முடிவுறுவதைக் குறிக்கும். நிறுவனத்தின் அலுவல்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் அதன் கூட்டாளிகள் தொழிலைத் தொடர்ந்து நடத்த விரும்பாமல் அக்கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படுகிறது. எனவே, கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு (Disolution of Partnership Firm) என்பது நிறுவனத்தின் ஆயுட்கால முடிவாகும். கூட்டாண்மை முறிந்து போய்விடும் நிலை குறிப்பாகக் கலைப்பு எனப்படும்.
நிறுவனக் கலைப்பிற்கும் (Dissolution of Firm) கூட்டு வாணிகக் கலைப்பிற்கும் (Dissolution of Partnership) வேறுபாடு உண்டு. கூட்டாளிகளிடையே கூட்டாண்மை முறிந்துவிட்டால் அது நிறுவனக் கலைப்பாகாது. நிறுவனம் அதே பெயருடன் தொடர்ந்து பணியாற்றும், கூட்டாளிகளின் மறு சேர்க்கை ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் திரும்ப<noinclude></noinclude>
0hbe4cyrya1prvtuu5cw0m31twbiccw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/910
250
644258
1959136
1937407
2026-08-22T07:16:58Z
Sridevi Jayakumar
15329
1959136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு|882|கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை}}</noinclude>கூடாது. எஞ்சிய கூட்டாளிகள் கலைப்பதற்குத் தேவையான காலக்கெடு வரை வாணிகத்தை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். இறந்த கூட்டாளியின் சொத்து அவர் இறந்ததற்குப் பின் நிறுவனப் பொறுப்புகளுக்கான பொறுப்பாகாது. இறுதியில் நிறுவனத்தின் எல்லாச் சொத்துகளும் திரட்டப்பட்டு விற்கப்படுகின்றன.
கூட்டு வாணிக நிறுவனத்தின் சொத்து என்பது அது தொடங்கப்பட்டபோது அல்லது தோன்றிய பொழுது உள்ள எல்லாச் சொத்துகளையும் நாளடைவில் வாணிகம் நடந்துகொண்டே இருக்கும்போது வாங்கப்பட்ட சொத்துகளையும் குறிக்கும். இச்சொத்துகள் அனைத்தும் நிறுவனத் தொழிலுக்காகக் கூட்டாளிகளால் கையாளப்படுகின்றன. வாணிக நற்பெயர் (Goodwill) என்பது நிறுவனத்தின் தொழில் பொதுமக்களிடையே பெறும் பாராட்டுரையாகும். அது எண்ணுக்குப் புலனாகாத சொத்து எனவே அதற்குப் பணமதிப்புத் தேவைப்படுகிறது. நிறுவனக் கலைப்பு ஏற்பட்டுக் கணக்குகள் தீர்க்கும்பொழுது, நற்பெயரையும் பிற சொத்துகளோடு சேர்த்து கூட்டாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதையும் விற்கலாம். அது விற்கப்படும்பொழுது, அதன் முழு உரிமையும் அதனை வாங்குவோருக்குச் சேர்வதால் அவர் நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி பழைய வாணிகத்தை நடத்திச் செல்லலாம். விற்றவர் போட்டி வாணிகம் நடத்தத் தடங்கல் இல்லை. ஆனால், கூட்டு வாணிகச் சட்டத்தின் பிரிவு 55 (2) வாங்குவோருக்குச் சில பாதுகாப்பு அளிக்கிறது, அதாவது, வாங்குவோர் நற்பெயரை வாங்கும்போது சில தடைகள் விதிக்கலாம். அதன்படி விற்போர் நிறுவனப் பெயரைப் பயன்படுத்த முடியாது. பழைய நிறுவனத் தொழிலைத் தானே நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம். இவற்றின் விளைவாக வாங்குவோர். விற்போகிடம் அதே வகையான வாணிகத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குப் போட்டியாக நடத்தக்கூடாது. நான்று ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அவ்வொப்பந்தம் நியாயமானதாக இருந்தால் அது ஒரு வாணிகத் தடைவீடாகாது.
கூட்டு வாணிக நிறுவன அலுவல்கள் ஒரு முடிவிற்கு வரும்வரை நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் கூட்டாளிகளின் செயல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அதன்பின்னர் அவர்கள் அதிகாரம் மறைத்துவிடும், கணக்குகள் தீர்க்கும்பொழுது ஏதாவது இழப்பு ஏற்பட்டால், முதலில் அவ்விழப்பை ஆகாயத்திற்கெதிராகவும், பின்னர் மூலதனத்திற்கெதிராகவும் எழுதிக் கழித்திட வேண்டும். இவ்வாறு செய்தும் இழப்பு ஏற்பட்டால் அதைக் கூட்டாளிகள் தங்கள் ஆதாய இழப்புப் பகிரும் விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும், நிறுவனத்தின் சொத்துகள், மூன்றாம் ஆளுக்குக் கொடுக்கவேண்டிய கடன்களுக்கும் கூட்டாளிகள் நல்கிய கடன்களுக்கும் போய்ச் சேரும். பின்னர்க் கூட்டாளிகளின் மூலதனங்களைத் திரும்பிக் கொடுக்கவும். அவை பயன்படும் உபரித்தொகை ஏதாவது இருந்தால் அதை ஆதாயமாகக் கூட்டாளிகள் தமக்குள் பிரித்துக் கொள்வார்கள். நொடித்த அல்லது வகையற்ற கூட்டாளி இருப்பாரேயானால், வகையுள்ள கூட்டாளிகளுக்குச் சுமை கூடும். அவர்களின் முழு இருப்பும் திரும்பக் கிடைக்காமல் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
கூட்டு வாணிகக் கடனும் தனிக்கடனும் கலந்த கூட்டுக் கடன்கள் இருந்தால், நிறுவனச் சொத்தைப் பங்கீடு செய்துகொள்வதற்குச் கடனீத்தோர்களிடையே போட்டி ஏற்படும். எனவே, இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்குச் சட்டம் சில வரையறைகளை விடுத்துள்ளது. அதன்படி நிறுவனக் கடனை அடைப்பதற்கு நிறுவனச் சொத்துகள் பயன்படும். நிறுவனச் சொத்தின் உபரி தனிக்கடனைத் தீர்க்கப்பயன்படும். அதேபோல் கூட்டாளிகளின் தனிச் சொத்தின் உபர், நிறுவனக் கடனைத் தீர்க்கப் பயன்படும்.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Kuchal, M.C.,</b> Mercantile Law, Vikas Publishing House Pvt. Ltd., New Delhi, 1981.
<section end="கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு"/>
<section begin="கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை"/>
{{dhr}}
<b>கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை</b>: கூட்டாண்மையில் பல கூட்டாளிகள் (Partners) சேர்ந்து தொழில் செய்வதால் ஆதாயம், இழப்பு ஆகியவற்றைப் பகிர்வதில் கருத்து வேறுபாடுகளும் மனக் கசப்பும் உண்டாகும். அவற்றைத் தவிர்க்கக் கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை (Audit of Partnership Firm) உதவுகிறது.
கூட்டாண்மையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்த்து ஒரு தொழிலை நடத்தி அதில் வரும் ஆதாய இழப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக ஓர் ஒப்பந்தம் உருவாகிறது. இந்த ஒப்பத்தம் எழுத்து மூலமாகத்தான் இருக்கவேண்டும் என்ற தேவையில்வை, எடுத்துக் கொண்ட தொழிலை எல்லோரும் சேர்ந்தோ ஒருவர் மற்றவர் சார்பிலோ மேவாண்மை செய்யலாம். இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் 1932-இன்படி. கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று கூறப்படவில்லை எனினும், கூட்டாண்மை நிறு-<noinclude></noinclude>
amtc8ryba5nb1m1fmtxfp59diuxgv4f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/912
250
644260
1959137
1937409
2026-08-22T07:19:05Z
Sridevi Jayakumar
15329
1959137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை|854|கூட்டாண்மைப் பதிவு}}</noinclude>கணக்கு எவ்வாறு எழுதப்பட்டுள்ளது எனக் கவனிக்க வேண்டும்.
17. கூட்டு நிறுவனம் கலைக்கப்படும்போது (Dissolution) செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் பற்றிய குறிப்பு:
18. ஒரு கூட்டாளியின் இறப்பு மற்றும் விலகளின் போது நிறுவனத்தின் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது ஆகிய எல்லா நடவடிக்கைகளையும் தணிக்கையர் கவனிக்க வேண்டும்.
<b>தணிக்கையாளரின் பணி அமர்வு</b>: தணிக்கையர் கூட்டாண்மை நிறுவனத்தின் மூலமாக அமர்த்தப்பட வேண்டும். தணிக்கையர், நிறுவனத்தில் தலையீடாக் கூட்டாளிகளின் தணிக்கையராக (Auditor on behalf of Sleeping Partners) அமர்த்தப்படலாம். இவ்வகைக் கூட்டாளி முதலீடு போடுவது, ஆதாயம் பெறுவது மட்டுமே செய்வார். அவருடைய பொறுப்புகள் வரையறுக்கப்படவில்லை (Unlimited liability). அவர் வாணிகத்தில் தலையிடமாட்டார். பிற கூட்டாளிகள் வாணிகத்தை ஒழுங்காகக் கவனிக்காவிட்டால் அவர் ஆதாயத்தை இழந்துவிடுவார். எனவே, அவர் பிற கூட்டாளிகளின் அனுமதியுடன் தமக்கெனத் தணிக்கையாளரை அமர்த்தலாம்.
விலகும் கூட்டாளியின் தணிக்கையராக (Auditor on behalf of a Retiring Partner) தணிக்கையர் அமர்த்தப்படலாம். ஒரு நிறுவனத்தில் கூட்டாளி விலக வேண்டியிருந்தால் அவர் ஒரு தணிக்கையானரைப் பணி அமர்த்தலாம். இத்தணிக்கையர் எவ்வாறு சொத்துகள் மதிப்பிடப்பட்டன. எங்ஙனம் கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்வார்.
நோய்வாய்ப்பட்ட கூட்டாளியின் சார்பாகத் தணிக்கையாளர் (Auditor on behalf of the representalive of a Diseased Partner) அமர்த்தப்படலாம். நோய்வாய்ப்பட்ட கூட்டாளி அல்லது இறக்கும் தறுவாயில் உள்ள கூட்டாளி தன்னுடைய பேராளராக ஒரு தணிக்கையரைப் பணியில் அமர்த்தலாம். இத்தனிக்கையர் ஆதாயம், நற்பெயர் மதிப்பீடு ஆகியன பற்றி ஆராய்வார்.
அயல்நாட்டில் நிலையாகத் தங்கியிருக்கும் கூட்டாளி தன் சார்பில் தணிக்கையரை (Auditor on behalf of a partner who is permenantly resident abroad) அமர்த்தலாம். ஒரு கூட்டாளி ஒரு நிறுவனத்தில் இருந்து விலகியவுடன் அவர் தம் பங்கு மூலதனத்தைத் (Share capital) திரும்பப் பெறாமல் அயல்நாட்டில் சென்று தங்கிவிடலாம். அக்காலத்தில் அவர் ஒரு தணிக்கையாளரைத் தம் பேராளராகப் பனி அமர்த்தலாம். அத்தணிக்கையர் அவர் வகைக் கூட்டாளிகளுக்குக் கிடைக்கும். ஆதாயம், முதல் மீதான வட்டி முதலியவற்றைச் சரிபார்ப்பார்.
<b>தணிக்கையாளர் அறிக்கை</b>: கூட்டாண்மை நிறுவனக் கணக்குகளைத் தணிக்கையர் மிகத் தெளிவான முறையில் தணிக்கை செய்து, அதில் கண்ட குறைகளைத் தணிக்கையாளர் அறிக்கையில் (Auditor's Report) சுட்டிக்காட்ட வேண்டும். தமது கடமையினைக் கருத்திற்கொண்டு, தெளிவாக ஐயத்திற்கு இடங்கொடாத வகையில் தணிக்கை அறிக்கையினைக் கூட்டாண்மை நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும். இவ்வறிக்கை ஒன்றைக் கொண்டுதான் நிறுவனத்தைப் பற்றிப் பொதுமக்கள் அறிந்துகொள்வர்.{{Right|<b>பி.இரா.</b>}}
<section end="கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை"/>
<section begin="கூட்டாண்மைப் பதிவு"/>
{{dhr}}
<b>கூட்டாண்மைப் பதிவு</b>: நிறுவனங்களைப் பதிவு செய்து கொள்வதற்கு இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் வகை செய்கிறது, சட்ட முறைப்படி கூட்டு நிறுவனத்தைப் பதிவு செய்யாவிட்டால் அதன் பலன் மிகவும் கடுமையாகவிருக்கும். எனவே, ஒவ்வொரு நிறுவனமும் பதிவு செய்ய முன்வருகிறது. இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் 1932-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் நடைமுறைக்கு வந்தது. அச்சட்டத்தின் பகுதி 7-இல் பிரிவுகள் 56 முதல் 71 வரை உள்ளவை பதிவு செய்யும் முறைகள் பற்றிய விவரங்களைத் தருகின்றன.
மாநில அரசுகள் நிறுவனப் பதிவாளரை ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தி அவர்களின் பணி எல்லையை வரையறுத்தன. அவ்வெல்லைக்குள் அவர் அதிகாரம் செல்லுபடியாகும். அப்பதிவாளர் நிறுவனப் பதிவு அட்டவணை ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். பதிவு செய்வதற்காக நிறுவனங்கள் அனுப்பும் விண்ணப்பத் தாள்களைப் பெற்றுச் செயலாற்றும் உரிமை அவருக்குண்டு. அவர் பதிவு செய்ய அனுமதிக்கவும் மறுக்கவும் உரிமை பெற்றுள்ளார்.
கூட்டாண்மை நிறுவனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பத்தாளில் தேவையான விவரங்களை எழுதிக் குறிப்பிட்ட பணம் செலுத்திப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவ்விண்ணப்பத்தில் நிறுவனத்தின் பெயர், தொழில் நடக்கும் இடம், கூட்டாளிகளின் முழுப் பெயர், முகவரிகள், நிறுவனத்தின் கால எல்லை, தலைமை இடம், தொழில் நடக்கும் பிற இடங்கள் போன்ற விவரங்களைக் கொடுத்தல் வேண்டும். விண்ணப்பத் தாளில் எல்லாக் கூட்டாளிகளும் கையெழுத்திட<noinclude></noinclude>
im4jejrk9vakkethtl9u3s2e4nse2lq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/913
250
644261
1959138
1937410
2026-08-22T07:22:46Z
Sridevi Jayakumar
15329
1959138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மைப் பதிவு|885|கூட்டாளி வகைகள்}}</noinclude>வேண்டும் அல்லது அவர்கள் அதிகாரம் பெற்ற பேராளர்கள் கையெழுத்திட வேண்டும். பதிவு அளித்தவுடனே அவ்விவரங்களை நிறுனை அட்டையில் குறித்துக்கொள்ள வேண்டும்.
அட்டவணையில் எழுதிய விவரங்கள் யாவும் நிறுவனம் பற்றிய உண்மைகளைக் கூறும் சான்றாகும். இவ்விவரங்களில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால் அவைகளைப் பதிவாளருக்கு அறிவித்து அட்டவணையைத் திருத்த வேண்டும். பதிவாளரே தம் முயற்சியால் அவைகளைச் சரிசெய்து விடலாம்; அல்லது கூட்டாளிகள் அவைகளைத் திருத்துவதற்காக விண்ணப்பஞ் செய்யலாம்; அல்லது நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க அவர் அதைத் திருத்தி விடலாம் உரிய கட்டணம் செலுத்துவோருக்கு அட்டவணையைப் பார்வையிடவும் அதன் விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளவும் பதிவாளர் அனுமதிக்கிறார். விவரங்களை எழுதுபவர் தமக்குத் தெரிந்தே பொய்க் கூற்றுகளை விண்ணப்பத்தில் எழுதுவதைக் கூட்டாளிகள் அனுமதிக்கக் கூடாது. பொய்க் கூற்று இருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால் அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும். தண்டனையானது மூன்று மாதச் சிறை வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது தண்டனைக்கீடான பணமாகவும் இருக்கலாம் அல்லது இரண்டும் சேர்த்தும் இருக்கலாம்.
பதிவு எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வழக்குத் தொடுத்துவிட்டாலும் பரவாயில்லை. அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டுப் பதிவு செய்ய வேண்டலாம். புதிய வழக்கு பின்னால் தொடுக்கலாம். மேற்கூறிய சட்டக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வற்புறுத்தப்பட்டுச் செயலாற்றப்பட்டால் யார் கூட்டாளி யார் கூட்டாளி இல்லை என்ற கடினமான விவாவிற்கு எளிதாக விடை கிடைக்கும்.
<b>பதிவு செய்யாமையின் விளைவு</b>: இந்தியக் கூட்டாண்மைச் சட்டத்தின் 69-ஆம் பிரிவு பதிவு செய்யாததின் விளைவை விளக்குகிறது. ஒரு நிறுவனம், பதிவு செய்யாவிட்டாலும் நிறுவன அட்டவணையில் கூட்டாளிகளின் பெயர்கள் காணப்படா விட்டாலும் நிறுவனத்தின் மீது எந்தக் கூட்டாளியும் வழக்குத் தொடுக்க முடியாது. ஒப்பந்தத்தால் எழுந்த எந்த உரிமையையும் வேண்டிப் பிற கூட்டாளிகள் மீது வழக்குத் தொடுக்க இயலாது. ஒப்பந்தத்தால் தோன்றிய உரிமையை நிலை நாட்டும் படி மூன்றாம் ஆட்கள் மீதும் வழக்குத் தொடுக்க முடியாது. எதிர் ஈட்டு (Set off) உரிமையை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது. ஒப்பந்த உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் (Civil Court) வழக்குப் போட இயலாது. ஆனால் இயற்றால் பிற உரிமைகள் பாதிக்கப்படமாட்டா. எடுத்துக்காட்டாக, நிறுவனக் கவைப்பிற்காக வழக்குத் தொடுக்கும் உரிகையையும், கலைக்கப்பட்ட நிறுவனத்தின் கணக்குகளைக் கேட்கும் உரிமையையும், கலைக்கப்பட்ட நிறுவனத்தின் சொத்துகளை விற்பதற்கான உரிமையையும் பதிவு பெறாததால் ஏற்படும் விளைவு பாதிக்காது, அதேபோல் நொடிக்கப்பட்டவரின் சொத்தை விற்கும் உரிமையைப் பெற்ற அதிகாரியின் (Official Assignee) அதிகாரத்தையும் இது கட்டுப்படுத்தாது, அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் நடத்தும் இடங்கள் இந்தியாவில் இல்லை என்றால் சட்ட உடன்பாடுகள் அயல்நாட்டு நிறுவனத்தையும் அதன் கூட்டாளிகளையும் பாதிக்கமாட்டா. நூறு உரூபாய்க்குக் குறைந்த எந்த எதிர் ஈட்டிற்கும் இச்சட்டம் பயன்படாது.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Kuchhol, M.C.,</b> Mercantile Law, Vikas Publishing House (P) Ltd., New Delhi, 1981.<br>
<b>Reddy, P.N., and S.S. Gulshaw,</b> Principles of Business Organization and Management, Eurasia. Publishing House (P) Ltd., New Delhi, 1978.
<section end="கூட்டாண்மைப் பதிவு"/>
<section begin="கூட்டாளி வகைகள்"/>
{{dhr}}
<b>கூட்டாளி வகைகள்</b> கூட்டாண்மை நிறுவனங்களில் பங்கேற்கும் பலவகைக் கூட்டாளிகளைக் குறிக்கும். உழைக்கும் கூட்டாளி, உழைக்காத கூட்டாளி, பெயரளவுக் கூட்டானி (Nominal Partner) முரண்தடைப்படி கூட்டாளி, அதிகாரப் போலிச் செயல் கூட்டாளி, ஆதாயத்தில் மட்டும் பங்கேற்கும் கூட்டாளி பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாளி உதவிக் கூட்டாளி எனப் பல்லகைக் கூட்டாளிகள் (Kinds of Partaers) கூட்டு வாணிகத்தில் (Partnership Firm) காணப்படுகின்றனர்.
<b>உழைக்கும் கூட்டாளி</b>: கூட்டாளிகள் அனைவரும் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அவர்களுள் உழைக்கும் கூட்டாளிகள் தாம் (Active & Working Partners) முன் நின்று மேற்பார்வை செய்து கூட்டு வாணிகத் தொழிலை நடத்துவர். நிருவாகத்தில் இவர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றனர். உழைக்கும் கூட்டாளிகள் செய்யும் மிகுதியான வேலைக்கு ஊதியம் பெறுகின்றனர். கூட்டு வாணிக நிறுவனச் செயலுக்காக ஏற்கும் பொறுப்பு மட்டும் எல்லாக் கூட்டாளிகளையும் சார்ந்ததேயாகும்.
<b>உழைக்காத கூட்டாளி</b>: முதல் மட்டும் அளித்து விட்டுத் தொழில் நடத்துவதில் பங்கேற்காதவரை<noinclude></noinclude>
lq1sr9wixkxuxniwapwqpwbs26fpvyo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/915
250
644263
1959139
1937412
2026-08-22T07:26:10Z
Sridevi Jayakumar
15329
1959139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு இயல்|887|கூட்டு இயல்}}</noinclude>கங்களே இங்கிலாத்தில் செயற்படுகின்றன. இந்தியாவில் இத்தகைய கூட்டாண்மைகள் இல்லை.
<b>உதவிக் கூட்டாளி</b>: ஒரு நிறுவனத்தின் ஆதாயத்தைப் பெறும் ஒரு கூட்டாளி அந்த ஆதாயத்தை மற்றொருவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இக்கூட்டாளிக்கும் மற்றொருவருக்கும் இடையே உதவிக் கூட்டாண்மை தோன்றுகிறது. அந்த மற்றொரு வரை உதவிக் கூட்டாளி (Sub Patners) என்று சொல்வலாம். அவர்கூட்டு வாணிகத்தின் கூட்டாளியாக மாட்டார். பிற கூட்டாளிகளுக்குள்ள எவ்வகை உரிமையும் இவருக்கில்லை.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Kuchhol M.C.,</b> Mercantile Law, Vikas Publishing House Pvt. Ltd., New Delhi, 1981.
<section end="கூட்டாளி வகைகள்"/>
<section begin="கூட்டு இயல்"/>
{{dhr}}
<b>கூட்டு இயல்</b>: புரட்சி முறைகளைத் தவிர்த்துச் சமநிலைக் கொள்கைகளை அமைதியான முறைகளின் மூலம், அரசு தனது வனத்தினையும் வறுவிளையும் பயன்படுத்திச் சமுதாயத்தில் உரிய மாறுதல்களை ஏற்படுத்துவதே கூட்டு இயலின் (Collectivism) அடிப்படை இயல்பாகும்.
கூட்டு இயல் தனி மனித நலக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும். தனி மனித தலனைக் காட்டிலும் பொதுச் சமுதாயத்தில் பரவலான நனனே கூட்டு இயலில் பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. தனிமனித நலன்களின் முரண்பாடுகள் கூட்டு இயலில் தவிர்க்கப்படுகின்றன. கூட்டு இயல், ஒருவரை ஒருவர் சுரண்டி வாழும் தனி மனிதனின் முற்றுரிமையை இல்லாமல் ஆக்குகிறது. தனிமனிதனைக் காட்டிலும் சமுதாயம் சிறப்பிடம் பெறுகிறது. சமுதாய நலனுக்குப் பாதகமான தனிமனித ஆதாய நோக்கம் தகர்த்தெறியப்படுகிறது. கூட்டியல் என்பது சமுதாயத் தேன்கூடு போன்றதாகும். எல்லோரது உழைப்பும் பொதுநலனை உருவாக்கும் சமுதாயமாகக் கூட்டியலின் மூலம் அமையப்பெறுகிறது.
கூட்டு இயல் முதலாளித்துவத்திலிருந்து மாறுபட்டது. முதலாளித்துவத்தினால் ஏற்படும் பொருளாதாரச் சீர்குலைவுகள் இதனால் சரிசெய்யப்படுகின்றன. மிகப் பெரிய ஆதாயங்களினால் ஏற்படும் உபகி மதிப்பு (Surplus Value) கூட்டியலில் சமுதாயத்தினர் அனைவருக்கும் பங்கிட்டு அளிக்கப்படுவதால், முதலாளித்துவப் போக்கினால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் கூட்டியவில் சீர்செய்யப்படுகின்றன. கூட்டியவில் அரசு மனித சக்தியினைச் சமுதாய நலம் கருதி முழுமையாகப் பயன்படுத்துகிறது. மனித உழைப்பு விரையமாக்கப்படாமல் சீராகவும் சிறப்பாகவும் பொருளாதார வளர்ச்சி கருதி நாட்டின் முன்னேற்றத்திற்காக முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால், நிறைவுடைய வேலைவாய்ப்புக் (Full Employment) கொள்கை நடைமுறைப்படுத்தப்பட ஏதுவாகிறது. அமைதியான, புரட்சியுள்ள மாற்றங்களுக்கு உட்படாத, இயற்கையோடு இணைத்த, இயல்பான சமநிலைச் சமுதாய அமைப்பு (Socialistic Society) முறையினை மனித சக்தியின் மூலம் உருவாக்குதலே கூட்டியலின் தலையாய இலட்சியமாகும்.
தங்கு தடையற்ற பொருளாதார, சமுதாய அமைப்பு முறைகளில், பெரும்பாலும் சூழ்நிலைகள் நிலவுகின்றன. வளர்த்து வரும் பொருளாதார நாடுகளில் போட்டியின் காரணமாகப் பணம் பெரிய அளவில் வீணாக்கப்படுகிறது. அதுவே சீரான அரசின் கொள்கைகளுக்கு உட்படும்போது வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு உருவாக்கிடக் காரணமாகிறது. சேமிப்பும் முதலீடும் குறைந்த அளவில் உள்ள நாடுகளில் அரசின் கொள்கைகள் பொருளாதார நலனை உருவாக்கிடத் தேவைகளாகின்றன, எனவே, முதலீட்டினைக் கருத்திற் கொண்டு, போட்டியின் காரணமாக விளைகின்ற பண விரயங்கள் கூட்டியலில் தவிர்க்கப்படுகின்றன.
போட்டிச் சூழ்நிலைகள் தவிர்க்கப்படுவதற்குக் கூட்டியலில் அரசின் நிருவாகம் காரணமாகிறது. உற்பத்தி, பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் முழுமையம் அரசின் நிருவாகச் கொள்கைகளால், கூட்டியலில் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகிறது. சமநிலை அல்லாத சமுதாய அமைப்பினை மாற்றி, இருக்கின்ற சமுதாயத்தின் தீமைகளை அகற்றுவதே கூட்டியவின் முக்கிய கொள்கையாகும். சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்குத் தவி மனிதனின் சொத்துடைமைகளே பெரிதும் காரணமாகின்றன. எனவே, கூட்டியலில் தனி மனிதனுக்குச் சொத்துடைமைகள் இல்லாமற் செய்யப்படுகின்றன. இயற்கையின் வளம் முழுமையும் எல்லோருக்கும் எல்லாமுமாய், பொதுவாகச் சீராகப் பயன்படுத்தப்பட்டு நியாயமான பகிர்விற்கு உள்ளாக்கப்படுகிறது.
நிலத்தின் வளங்களையும், வேளாண்மை மூலப் பொருள்களையும் அரசின் உடைமைகளாக்கி, அவை மக்களைச் சென்றடைவதே கூட்டியலின் முக்கிய நோக்கமாகும். போட்டியின்றிச் சமுதாயத்திற்குத் தேவையான இன்றியமையாத பொருள்கள் அனைத்தையும் ஒரு திட்டத்திற்கு உள்ளாக்கி வேற்றுமை இல்லாத சமுதாய அமைப்பினை உருவாக்குவது. கூட்டியலின் கொள்கைகளுள் அடங்குகிறது.{{nop}}<noinclude></noinclude>
7ytzrrvw2w36agq0qzyx1nzd4znb7hd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/916
250
644325
1959140
1937738
2026-08-22T07:29:01Z
Sridevi Jayakumar
15329
1959140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு இயல்|888|கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்}}</noinclude>கூட்டியலில், தொழிலில் ஈடுபடுவோருக்கு நியாயமான ஊதியத் திட்டம் உருவாக்கப்படுகிறது. வேளாண்மையையும் தொழில்துறைகளையும் மக்கன் பேராளர்கள் அடங்கிய குழுக்கள் வரையறுக்கின்ற கொள்கைகளுக்கேற்ப உருவாக்குதல் இதன் அடிப்படையாகும். வேறுபாடுகளுக்கு உட்படும் சமுதாய அமைப்பின் பொருளாதாரச் சூழ்நிலைகளை மாற்றி அமைத்தல் சிறப்பான வழிமுறையாகும். ஊதியம் அளித்தது போக மீதமுள்ள உபரி நிதியினைச் சமுதாயத்தினர் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்திலும் கொள்கையைக் கூட்டியல் வலியுறுத்துகிறது.
வாழ்வியலின் இன்றியமையாத் தேவைகளைச் சமுதாயத்தினர் பெற்றிடும் ஊதியங்களே வரையறுக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவனுடைய வாழ்விற்கு ஏற்ற அளவு வசதிகள் பெறுவதற்கு வேண்டிய ஊதியம் கிடைக்கவில்லையாயின், அவன் எப்போதும் துயரத்திலேயே மூழ்கியிருப்பான். எனவே அடிப்படை ஊதியத்தைச் சட்டமுறைகளின்படி வழங்குதல் கூட்டியலின் ஊதியக் கோட்பாடாகும்.
கூட்டியவில் அமைப்பு முறைகளில் வேலையில்லாமையை நீக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமைகளுள் ஒன்றாகின்றது தவிர்க்க முடியாத காரணங்களால் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட இயலாமற் போகின்றபோது, அவர்களுக்கு இன்றியமையாத பொருள்களை அளித்து உதவுவதும் அரசின் கடமையாகிறது.
கூட்டியல் அமைப்பு முறைகளில், பயிர்த்தொழித் பண்ணைகள் மக்கள் பேராளர்களால் நடத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு பயிர்த்தொழில் பண்ணையையும் நடத்துவோர் அப்பண்ணையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் பேராளர்களாக இருத்தல் வேண்டும். பேராளர் குழுக்கள் இவ்வுரிமைகளைக் கையாள்வதில் குறிப்பிட்ட சிலரின் விருப்பத்திற்கு மட்டும் உள்ளாகிச் சீர்குலையாது இருப்பதற்கு வேண்டிய கட்டுப்பாடுகள் அமைக்கப்படுதல் வேண்டும்.
புதிதாக அறிவியல் ஆராய்ச்சியின் பயனாக, இயற்கை வளங்களைப் பொருளாதார நலனுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துதல் கூட்டியல் அரசாங்கத்தின் மிக முக்கிய பணியாகும். சமுதாய வாழ்விற்கு இன்றியமையாத நலன்களைச் சட்டப்படி உருவாக்குதல் அரசின் கடமையாகும். பொருளாதார முன்னேற்றமும் சமுதாய நியாயமும் கூட்டியலின் தலையான நோக்கங்களாகும்.{{Right|<b>வி.எ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Abba P. Lerner,</b> The Economics of Control, The Macmillan Company, New York, 1944.<br>
<b>Gregory Grossman,</b> Economic Systems, Prentice Hall of India, New Delhi, 1979.<br>
<b>Paul R. Gregory, and Robert C. Stuart,</b> Soviet Economic Structure and Performance, Harper & Row Publishers, New York, Eyanstan, San Francisco, London, 1974.<br>
<b>William Fellner, Modern</b> Economic Analysis, Me Graw-Hill Book Company, INC, New York, Toronto, London, Kogakusha Company Ltd., Tokyo, 1964.
<section end="கூட்டு இயல்"/>
<section begin="கூட்டு இராணுவ நடவடிக்கை"/>
{{dhr}}
<b>கூட்டு இராணுவ நடவடிக்கை</b>: முப்படைகளும் (தரைப்படை, கடற்படை விமானப்படைகள்) கூட்டாகச் சேர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட்டு இராணுவ நடவடிக்கை என்பது பெயர். இரண்டாம் உலகப் போரில் இம்முறை கையாளப்பட்டதால், போர் முறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நிலப்படையையும் கடற்படையையும் கி.பி. 1585-ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்து மேற்கு இந்தியத் தீவுகளில் ஒரு கூட்டு இராணுவ அமைப்பை ஏற்படுத்தி, வெற்றிகள் பெற்ற திரேக்கு (Drake), ஈண்டுக் குறிப்பிடத்தக்கவர், பின்னர் அந்த முறை வளரலாயிற்று.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூட்டு இராணுவ நடவடிக்கை"/>
<section begin="கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்"/>
{{dhr}}
<b>கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்</b>: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தெற்கு, மேற்கு-மத்திய மேற்குப் பகுதிகளில் வாழ்ந்த வேளாண்குடித் தலைவர்களால் தொடங்கப்பட்ட இயக்கந்தான் கூட்டுக்கவர்ச்சி அரசியக்கம். சமுதாயத்தின் அடிமட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தத் தீவிர இயக்கத்தின் குறிக்கோள். இந்த இயக்கத்திலிருந்து தொடங்கியதுதான் கூட்டுக் கவர்ச்சி அரசியக்கச் (Populists) கட்சி. இக்கட்சி கி.பி.19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது. இருப்புப்பாதைப் போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்குதல், இலவசமாக வெள்ளி நாணயம் தயாரித்தல், ஏக போக உரிமைகளைத் தள்ளுபடி செய்தல், வருமான வரியைச் சீரமைத்தல் ஆகியவை இக்கட்சியின் கொள்கைகள், அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பொதுநலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். என்ற வாதம் இன்றும் குடியானவர்களிடையேயும் நகர்ப்புறங்களில் வாழும் வறியோரிடையேயும் காணப்படுகிறது.{{Right|<b>ஆ.ஜா.</b>}}{{nop}}<noinclude></noinclude>
0gcmig7a68az1bd9tsglgvf0q4t6ieh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/917
250
644326
1959141
1937741
2026-08-22T07:30:27Z
Sridevi Jayakumar
15329
1959141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுக் குடும்பம்|889|கூட்டுக் குடும்பம்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>Barry, N.P.,</b> An Introduction to Modern Political Theory, Macmillan, 1986.<br>
<b>Deham G.,</b> The Analysis of Power, Macmiilan, 1986.
<section end="கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்"/>
<section begin="கூட்டுக் குடும்பம்"/>
{{dhr}}
<b>கூட்டுக் குடும்பம்</b>: ஒரே வீட்டில் உறைந்து, ஒருங்கே சமைத்து உணவை உண்டு, கூட்டுச்சொத்து, பொது வழிபாடு ஆகியவற்றைக் கொண்ட, ஏதேனும் ஒரு வகையில் உருவினராகவுள்ள ஒரு குழுவே கூட்டுக் குடும்பம் எனப்படுகிறது. இதில் உறையிடமும் உணவும் சொத்தும் அடிப்படைப் பண்புகளாகக் கொள்ளப்படுகின்றன. சில அறிஞர்கள் அடிப்படைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் (Joint Family) அதிகமான தலைமுறையிரைக் கொண்டது; அவர்கள் பொதுவாகச் சொத்து, வருமானம் மட்டுமன்றி ஒவ்வொருவரும் மற்றவர்களோடு சில உரிமைகளாலும் கடமைகளாலும் ஒன்றுபட்டவர்கள் எனக் கருதுகின்றனர்.
மேற்கண்டவற்றோடு, கூட்டுக் குடும்பமானது. சமூக, பொருளாதாரத் துறையில் தன்னிறைவுள்ள ஒரு குழு இது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை மேற்கொள்கிறது; அன்றாடத் தேவைகளோடு ஆயுட்காலத் தேவைகளையும் நிறைவு செய்கிறது: அன்புப் பிணைப்புகளையும் ஆழ்ந்த நம்பிக்கைப் பற்றுதல் கலையும் (Deep Loyalties) கொண்டுள்ள ஓர் ஏரி; சமூக, பொழுதுபோக்கு, சமயச் செயல்களுக்கான ஒரு மையம் எனத் தெய்லரும் (Tylor) அவரது கூட்டாளிகளும் வலியுறுத்துகின்றனர்.
பீல்சு (Beals) ஆய்சர் (Hoijer) என்போர் கூட்டுக் குடும்பம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படைக் குடும்பங்களை உள்ளடக்கியது என்று கூறுகின்றனர். இவ்வடிப்படைக் குடும்பத்தினர் தாய் வழியிலோ தந்தை வழியிலோ இணைக்கப்பட்டிருப்பர். அதைப் போல, பெற்றோரும் மக்களுமாகவோ உடன் பிறப்புகளாவோ அமைலர், பொது உறைவுள் மட்டுமல்லாது, சமூகப் பொருளாதாரக் கடமைகளும் இவர்களது வழக்கமான நெறிகளாகும்.
சாதாரணமாகக் கருக் குடும்பத்தைவிடக் கூட்டுக் குடும்பம் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குழுவாகவே இருந்துள்ளது. வேளாண் சமூகங்களிலும் வேளாண் குடும்பங்களிலும் ஓர் இயல்பான அமைப்பாகக் கூட்டுக்குடும்பம் காணப்படுகிறது. எனினும், வேறு தொழில்களை மேற்கொள்ளும் மக்க-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 917
|bSize = 375
|cWidth = 220
|cHeight = 197
|oTop = 245
|oLeft = 75
|Location = center
|Description =
}}
{{center|கூட்டுக் குடும்பம்}}<noinclude></noinclude>
0v0rj3bf5276s4ku2bwcjnsndvfu24y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/920
250
644330
1959142
1937752
2026-08-22T07:33:57Z
Sridevi Jayakumar
15329
1959142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பகுப்பாய்வு|892|கூட்டுப் பகுப்பாய்வு}}</noinclude>இந்தியாவிலுள்ள மருவா கிராமத்தில் தனியே உறையும் குடும்பங்களில் 95 விழுக்காடு-சிறிதளவோ, கூடுதலாகவோ கட்டுக் குடும்ப உணர்வு மிகுந்துள்ளது. இந்த உணர்வு கிராமங்களை விடச் சிறு நகரங்களில் அதிகமாக உள்ளதாகக் காடியா கூறுகிறார். தில்லியிலுள்ள அகர்வால் (Agarwal) சமூகத்தில் நான்கில் மூன்றுபேர் கூட்டுக் குடும்பங்களில் வாழ விரும்புகின்றனர்.
வேலாண் சமூகங்களில் பொது உறையுளை அடிப்படையாகக் கொண்ட கூட்டும் குடும்பங்கள் பரவலாகக் காணப்பட்டன. அடிப்படைப் பொருளாதார, சமூக மாற்றங்களால் இப்போது உறையுள் மாறியதைக் கொண்டு கூட்டுக் குடும்பமே மறைந்து வருவதாகக் கருதினர் சமூகவியல் அறிஞர்கள் ஆனால், வளர்ச்சியடைத்த மேலை நாடுகள் போலன் தீப்பிற சமூகங்களில் நெருங்கிய உறவினர்கல் தனித் தனியே குடியிருந்தாலும் கூட்டுக் குடும்பத்தின் மற்றப் பல கூறுகள் மறையாததோடு அவற்றுள் சில கூறுகள் உறுதிப்பட்டும் வருவதை அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. சில சமூகங்களில் பொது உறையும் மீண்டும் வேரூன்றத் தொடங்கியுள்ளது. எனவே, கூட்டுக் குடும்பம் உலகெங்கிலும் மறைந்து வருகிறது என்னும் கூற்றுக்குப் போதிய ஆதாரமில்லை.{{Right|<b>யு.ஆர்.கா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Beals, Ralph L and Harry Hoijer,</b> An Introduction to Anthropology, The Macmillan Co., New York, 1959.<br>
<b>Burgess E.W. and H. Lacke,</b> The Family, New York, 1953.<br>
<b>Desai, I, P.,</b> Soma Aspects of Family in Mahuva, Asia Publishing House, New York, 1964.<br>
<b>Shah, A. M.,</b> The Household Dimension of the Family in Orient Longman, New Delhi 1973.<br>
<b>Taylor, Carl C.,</b> Douglas Easminger, Helen Johnson, and Joy Zean, India's Roots of Democracy, oriented Longmans Ltd., Bombay, 1965.
<section end="கூட்டுக் குடும்பம்"/>
<section begin="கூட்டுப் பகுப்பாய்வு"/>
{{dhr}}
<b>கூட்டுப் பகுப்பாய்வு</b> மக்கள் தொகையியல் திருமணம், பிறப்பு, இறப்புப் போன்ற நிகழ்ச்சிகளுள் ஒரு நிகழ்ச்சி நடக்கக்கூடிய வாய்ப்பு நேரம் முதற்கொண்டு அந்நிகழ்ச்சி நடந்து முடியும் நேரம் வரை உள்ள கால இடைவெளி பற்றிய ஆய்வுகளைக் குறிக்கும் ‘கூட்டு’ (Cohort) என்பது வாழ்க்கைக் காலத்தில், முக்கியமான நிகழ்ச்சியினைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுபவித்த தனி ஆன்களின் தொகுப்பு. இதனைப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் திருமணம், பிறப்பு, இறப்புப் போன்ற உயிரியல் நிகழ்வுகளுள் (Vital events) ஒன்றை அனுபவித்தவர்களின் குழு என்று வரையறுக்கப்படுகிறது. இவற்றுள் எந்த நிகழ்ச்சி ஆராயப்படுகிறதோ அந்நிகழ்ச்சி நிகழும் வாய்ப்பு நேரம் தொட்டு அந்நிகழ்ச்சி நடந்த நேரம்வரை உள்ள கால இடைவெளியை ஆய்வு செய்தல், கூட்டுப் பகுப்பாய்வின் (Cohort Analysis) முக்கிய நோக்கமாகும்.
எடுத்துக்காட்டாக E₂ என்னும் ஆய்வுக்குரிய நிகழ்ச்சி E₁ என்ற நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஏற்படக்கூடும் எனக் கொண்டால் E₁ நிகழும் நேரம் T₁E₁ நிகழும் நேரம் T₂ கூட்டுப் பகுப்பாய்வு T₂- T₂ கூட்டுப் பகுப்பாய்வு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்தின் பரவனையும் அதன் திணையியல் நிலை அளவுருக்களையும் (Parameters) பற்றி ஆராய்கிறது. இவை எவ்வாறு (T₁- ஐப் பொறுத்து மாறுபடுகின்றன என்பதனையும் ஆய்வு கருத்திற் கொள்கிறது. ஒரு கூட்டின் ஒட்டுமொத்த நடக்கையை எடுத்தியம் பும் திணையியல் நிலை - அளவுருக்களைக் கொண்டு பல கூட்டுகளின் நடக்கையை ஒப்பாய்வு முடியுமாதலால் இணையியல் நிலை-அளவுருக்களைக் கொண்டு நிகழ்வுகளின் பரவல்கள் ஒப்பாய்வு செய்யப்படுகின்றன.
கூட்டுப் பகுப்பாய்வு பற்றிய கருத்துகள் நீண்ட காலத்திற்கு முன்னரே வரலாறு, செய்தித்துறை ஆகியவைகளில் பயன்படுத்தப்பட்டுத் ‘தலைமுறை’ (Generation) என்ற பெயரில் அமைக்கப்பட்டு வந்தது. ‘தலைமுறை’ என்ற சொல் பல விளக்கங்களை உள்ளடக்குவதால் எளிதில் தவறான பொருள் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. தலைமுறை என்னும் சொல்கால இடைவெளி, வரலாற்றுக் காலத்தின் அடையாளம் (Identification of an Era), இனப் பெருக்கத் தொடர்பு, பெற்றோர் குழந்தை உறவு ஆகிய மக்கள் தொகையியலின் (Demography) கூறுகள் ஆகிய பலவற்றையும் குறிக்கும். இறுதியில் ‘கூட்டு’ என்ற சொல்லானது காலத்தால் அல்லது நிகழ்வு நேரத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு தொகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டுப் பகுப்பாய்வு முறை இக்காலத்தில் அறிவியலிலும் வாழ்வியலிலும் அவற்றின் பல உட்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள்தொகையியல், கொள்ளைநோய் இயல் (Epide-<noinclude></noinclude>
jxzwvuhgkscs3olfmcsws6jf4emu52d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/922
250
644332
1959143
1937754
2026-08-22T07:35:53Z
Sridevi Jayakumar
15329
1959143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பங்கு...|894|கூட்டுப் பங்கு...}}</noinclude>படுகின்றன. தடைநேர்த்த புள்ளிவிவரங்கனைக் கூட்டுப் பகுப்பாய்வில் பயன்படுத்தாவிடில் ஆய்வின் கண்டுபிடிப்பில் பிழை ஏற்படக்கூடும். இப்பிழையின் அளவு, வீழ்ச்சிக்கும் தடைக்கும் உள்ள தொடர்பின் திறனைப் பொறுத்துள்ளது. அதுமட்டுமன்றி ஆய்வின் கண்டுபிடிப்பில் நேர்திறத்தாலும் (Selectivity) பிழைகள் நிகழக்கூடும். இது முக்கியமாக இறந்தகாலப் பகுப்பாய்லில் ஏற்படக்கூடியது. எடுத்துக்காட்டாக இரண்டாம் குழந்தைப் பிறப்புக்கும் மூன்றாம் குழந்தைப் பிறப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை ஆய்வு செய்யும்போது, கணக்கெடுப்பின் போது மூன்றாம் குழந்தை பெறாத பெண்கள் விடுபடக்கூடும். இப்படி விடுபட்டவர்களின் மக்கட்பேறு இடைவெளிகள் விடுபடாதவரின் மக்கட்பேறு இடைவெளிகளிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆய்வின் கண்டுபிடிப்பில் பிழை நிகழக்கூடும்.
இக்காலத்தில் ‘வீழ்ச்சி மாதிரிப் படிவங்கள் (Hazard Models) கூட்டுப் பகுப்பாய்வை நடத்தப்’ படுத்தப்பயன்படுகின்றன. மாதிரிப் படிவத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வீழ்ச்சி வீதமானது மாதி வீழ்ச்சி வீதத்தின் குறிப்பிடப்பட்டபங்கு என்று கருதிக் கொள்வதாகும். அது திணையியல் நிலையாவுரு கொண்டோ கொள்ளாமலோ இருக்கலாம். மாதிரி வீழ்ச்சி வீதம் குறிப்பிடப்படாத மாதிரிப் படிவங்கள் திணையியல் நிலை அளவுகு இல்லாப்படி வங்களாகும். மாதிரி வீழ்ச்சி வீதத்தின் சார்பமைப்பு (Functional Form) குறிப்பிடப்பட்டால் பெறப்படுவது திணையியல் நிலை அளவுரு மாதிரிப் படிவமாகும்.{{Right|<b>என்.த.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Charles Worth, B.,</b> Evoluation in age structured Populations, Cambridge University Press, Cambridge, 1980.<br>
<b>Cox, D.R. and Oakes, D.,</b> Analysis of Survival Data, Champman and Hall, London, 1984.<br>
<b>Kalbfleish, J.D.</b> and Prentice, R.L., The Statistical Analysis of Failure time data, Wiley, Newyork, 1980.<br>
<b>MacMahon, N. and Pugh, T.F.,</b> Epidemiology: Principles and Methods, Little Brown Company, Boston, 1970.
<section end="கூட்டுப் பகுப்பாய்வு"/>
<section begin="கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்"/>
{{dhr}}
<b>கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்</b>: பலர் ஒன்று கூடி ஒரு பொது நோக்கத்திற்காக முதல் செலுத்தி உருவாக்கும் வாணிக அமைப்பு கூட்டுப்பங்கு நிறுவனம் அல்லது நிறுமம் (Company) என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் முதலில் (Capital) உறுப்பினர்களுக்கு உரிய பகுதி, பங்குகள் (Shares) எனப்படுகிறது. இப்பங்குகள் மாற்றக்கூடியவை. நீண்ட ஆயுளும், வரையது பொறுப்பும் (Limited liability) உடைய கூட்டுப்பங்கு நிறுவனங்கள் (Joint stock Companies) சட்டத்தின் கண்களில் தனி ஆள் தன்மை பெற்றவை. இவை தம் பெயரிலேயே சொத்துகளை வாங்கவும் பயன்படுத்தவும் விற்கவும் இயலும்.
இந்திய நிறுவனச் சட்டம் 209-ஆம் பிரிவின்படி நிறுவனத்தின் நிலையை உண்மையாகவும், சரியாகவும் காட்டுவதற்குத் தேவையான கணக்குகள் அனைத்தையும் ஒவ்வொரு நிறுவனமும் வைத்திருக்க வேண்டும். தனி நிறுவனங்க பங்குகளைப் பொது மக்களுக்கு வெளியிட இயலாது. பொது நிறுவனமே விவர அறிக்கையின் (Prospectus) மூலம் தமது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அழைப்பு விடுக்கும்.
கூட்டுப்பங்கு நிறுவனங்கள் தங்கள் பங்குத்தொகை முழுவதையும் ஒரே சமயத்தில் பெறுவதில்லை. அவை பல தவணைகளாகப் பெறப்படுகின்றன, முதலில் பங்கு விண்ணப்பத்துடன் (Share Application) சிறிது தொகையும், பின்னர்ப் பங்கு ஒதுக்கீட்டின் போது (Share Allotments) சிறிது தொகையும் பெறப்படுகிறது. எஞ்சியுள்ள தொகை அழைப்புகளின் பெயரில் பெறப்படுகிறது. இத்தொகைகள் அனைத்தும் பங்குமுதல் கணக்குக்கு (Share Capital) மாற்றப்படுகின்றன. இவற்றுக்கான பதிவு முறைகளாவன;
அ) வங்கி க/கு ப
::பங்கு விண்ணப்பர் க/ரு
::(விண்ணப்பத் தொகை பெற்றது)
ஆ) பங்கு விண்ணப்பக் க/கு ப
::பங்கு முதல் க/கு
::(விண்ணப்பத் தொகையை முதல் கணக்கிற்கு மாற்ற)
இ) பங்கு ஒதுக்கீட்டுக் கணக்கு ப
::பங்குமுதல் கணக்கு
::(பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது; முதல் கணக்கிற்கு மாற்றியது)
ஈ) வங்கி க/கு ப
::பங்கு ஒதுக்கீட்டுக் கணக்கு
::(பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது)<noinclude></noinclude>
i89ve8qauaqgo743lewcfqprqb8iyff
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/926
250
644337
1959145
1937766
2026-08-22T08:27:59Z
Sridevi Jayakumar
15329
1959145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப்பண்ணை|898|கூட்டுப்பண்ணை}}</noinclude>::இ) உரிமைகோராப் பங்காதாயம்
::ஈ) பிற பொறுப்புகள்
<b>2) ஒதுக்கு</b>
::அ) வரி ஒதுக்கு
::ஆ)திட்டமிடப்பட்டுள்ள பங்காதாயம்
நிறுனத்தின் இருப்பு நிலைக் குறிப்பு, நிறுவனத்தின் நிதி நிலைமையை உண்மையாகவும் நேர்மையாகவும் எடுத்துரைக்க வேண்டும். சொத்துக்களையும் பொறுப்புகளையும் கூட்டியும், குறைத்தும் மதிப்பிடக் கூடாது. மறைவான காப்பு (Reserve) ஏதும் கூடாது.{{Right|<b>வை.ந.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Chakraborty, M.,</b> Advanced Accountancy, Oxford University Press, Calcutta, 1978.<br>
<b>Gupta R.L.,</b> Advanced Accountancy, Sultan Chand and Sons, New Delhi, 1986.<br>
<b>Shokla M.C. & Grewal T.S.,</b> Advanced Accounts, S. Chand and Company, New Delhi, 1986.
<section end="கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்"/>
<section begin="கூட்டுப்பண்ணை"/>
{{dhr}}
<b>கூட்டுப்பண்ணை,</b> சிதறிக்கிடக்கும் சிறு சிறு வயல்களை ஒன்று சேர்த்து உருவாகும் பெரிய நிலப் பரப்பில் சாகுபடி செய்யும் முறையினைக் குறிக்கும், நிலங்களைச் சாகுபடி செய்வதில் பலமுறைகள் நிலவி வருகின்றன. அவைகளில் கூட்டுப் பண்ணை முறை (Collective Farm) முக்கியமானதாகும். இதனால் உற்பத்தியும், உற்பத்தித்திறனும் பெருகுவதோடு அதிக முதலீடு செய்வதற்கும் வாய்ப்புகள் பெருகுகின்றன. கூட்டுறவு இயக்கத்தின் மூலம் தோன்றியதே கூட்டுப்பண்ணை முறையாகும். கூட்டுறவு இயக்கம், அதில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் நேர்மையுடன் உழைக்க முன்வர வேண்டும் என்பதனை உள்ளடக்குகிறது. ‘தாம் பிறருக்காகவும், மற்றவர்கள் நமக்காகவும் பாடுபட வேண்டும்’ என்ற அடிப்படைத் தத்துவத்தில் வளர்ச்சியடைந்தது தான் இக்கூட்டுறவு இயக்கம்.
கூட்டுறவுப் பண்ணை முறையினை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: 1) கூட்டுப் பண்ணை, 2) கூட்டுறவுப் பொதுப் பண்ணை 3) கூட்டுறவு மேம்பாட்டுப் பண்ணை, 4) கூட்டுறவுக் குத்தகைக்
<b>ஈ) பல்வகைச் செலவினம்</b>
::1) தொடக்கச் செலவு
::2) பங்கு வெளியீடு, கடனீட்டு ஆவண வெளியீட்டுக் கழிவு அல்லது தரகுத் தொகை
::3) பங்கு வெளியீட்டு, கடனீட்டு ஆவன வெளியீட்டுத் தள்ளுபடி
::உ) ஆதாய இழப்புக் க/கு
காரர்கள் பண்ணை, இவை நான்கிலும் மிகவும் முக்கியமானது கூட்டுப்பண்ணையாகும். கூட்டுப்பண்ணைச் சாகுபடியில் உறுப்பினர்கள் தங்களுடைய நிலங்களை ஒன்றாக இணைத்து சாகுபடியை கொள்கின்றனர். நிலத்தின் உரிமையைக் குடியானவர் சொந்தம்கள் விடுவதில்லை, நிலம் அவர்களுக்கே அதன் விளைபொருளைப் பங்கிடுவதற்குக் கூட்டுறவுக் குழு முடிவுகளை வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் அன்றாட வேலைக்குக் கூலி பெறுவர்.
கூட்டுறவு முறையில் பயிர் செய்யப்படும் விளை பொருளை உறுப்பினர் பிரித்துக் கொள்கின்றனர், விளைபொருளைப் பிரித்துக் கொள்ளும்போது உழவர்களின் சொத்த நிலத்தின் அளவு, மண் வளம், உற்பத்தித் திறன் ஆகியன கணக்கிடப்படுகின்றன. இம்முறையில் பெரும் ஆதாயத்தைக் கொண்டு உறுப்பினர்கள் ஊக்க வாதியம் (Bonus) பெறுகின்றனர், கூட்டுறவு முறையிலும் உழவர்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் நில உரிமையை இழப்பதில்லை. உழைப்பிற்கு ஏற்ற கூலி கொடுக்கப்படுகிறது.
<b>உலக நாடுகளில்</b>: கூட்டுப்பண்ணை முறை சோவியத் உருசியா, சீனா, இசுரேல், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மெக்சிகோ, செருமனி, எகிப்து, யூக்கோசு வாலியா போன்ற நாடுகளின் வேளாண்மைத் துறையில் சிறப்புற்று விளங்குகிறது. கூட்டுப்பண்ணைகளின் செயற்பாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் பல இருப்பினும், அடிப்படைக் கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் இல்லை. சில நாடுகளில் நிலம் கூட்டுறவுக் கழகங்களுக்குச் சொந்தமாக உள்ளது. பல நாடுகள் வேளாண்மைத் துறையில் தலைசிறந்து விளங்குவதற்குக் காரணம் அங்கு நிலவும் கூட்டுப் பண்ணை முறையாகும். கூட்டுப்பண்ணை முறையில் வேளாண்மை உற்பத்திப் பெருருகிறது. பெரிய எந்தி தங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைந்து மிகுதியான ஆதாயம் கிடைக்கிறது. அதனால் உழவர்களின் வாழ்க்கைத்தரம் உயருகிறது.{{nop}}<noinclude></noinclude>
8vz4sc0gb5ysc7f3vmhvgi3fza43xny
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/927
250
644339
1959146
1937768
2026-08-22T08:28:45Z
Sridevi Jayakumar
15329
1959146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப்பண்ணை|899|கூட்டுப் பாதுகாப்பு}}</noinclude><b>இந்தியாவில்</b>: இந்திய வேளாண்மை வளர்ச்சி பெற்றுச் சிறப்புறக் கூட்டுறவுப் பண்ணை முறைதான் சிறந்ததெனப் பலர் கருதுகின்றனர். எவ்வகையான வற்புறுத்தலும் கட்டாயமும் இன்றிக் கூட்டுறவு முறையில் வேளாண்மைத் தொழில் செய்யப்பட்டால் தான், ஊரகப் பொருளாதாரம் முன்னேற்றமடையும், இந்திய நான்காம் ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கத்தில் இந்தியாவில் மொத்தம் 8600 கூட்டுறவுக் பண்ணைக் கழகங்கள் இருந்தன. இவற்றில் மொத்தம் 2.2 இலட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். சுமார் 9.7 இலட்சம் ஏக்கர் நிலத்தை இக்கழகங்கள் அந்தந்தப் பகுதியில் ஒன்று சேர்த்துச் சாகுபடி செய்து வந்தன. இக்கழகங்களில் 4200 மட்டும் நல்ல முறையில் இயங்கி வந்தன. கூட்டுறவுப் பண்ணைகள், பால்பண்ணை, கால்தடை வளர்த்தல், பயிர்த்தொழில் தொடர்பான ஏனைய தொழில்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு பண்ணைக்கும் உரு. 5000 ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பண்ணைத் தொடர்பான ஒவ்வொரு அரசாங்கத் துறையும் இதற்கான உதவியை வழங்குகின்றது.
<b>நன்மைகள்</b>: கூட்டுப் பண்ணை முறையினால் 1) உற்பத்தி பெருகுகிறது. 2) புதிய விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்து 3) உண்டாகின்றனவதற்கான வாய்ப்புகள் வேளாண்மை எந்திரமயமாக்கப்படுகிறது. 4) வாய்க்கால் வரப்புத் நகராறுகள் மிகுதியாகக் குறைவதால் நீர்ப்பாசனம் நல்ல முறையில் நடைபெறுகிறது. 5) ஆதாயம், இழப்பு மக்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதால் இடர்தாங்கல் (Risk bearing) குறைகிறது.
<b>தீமைகள்</b>: கூட்டுப் பண்ணை முறையினால் தன் மைகள் பல இருப்பினும் சில தீமைகளும் உள்ளன. 1) சில நாடுகளில் உழவர்களின் நில உரிமை பறிக்கப்படுகிறது. 2) எல்லோரும் சேர்த்து உற்பத்தியில் ஈடுபடுவதாலும், எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதாலும் தனிப்பட்ட வகையில் அக்கறையும் கவனமும் செலுத்தப்படுவதில்லை. இதனால் மொத்த உற்பத்தி குறைகிறது. 3) மொத்த உற்பத்தியைப் பகிர்த்தனிப்பதில் நியாயமான தீர்வு முறை செயற்படுவதில்லை. அதனால் லேனாண்மை செய்வோர் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.
<b>கூட்டுப்பண்ணை செயற்படத் தடைகள்</b>: 1) கூட்டுப் பண்ணைகள் வேளாண்மையினரின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தோன்றினாலும், அது செயற்படத் துவங்கும்பொழுது பல சிக்கல்கள் எழுகின்றன. 2) நிலம் உள்ளவர்கள் கூட்டுப் பண்ணைகளுக்குத் தங்கள் நிலங்களையும், நிலமற்றவர்கள் தங்கள் உழைப்பையும் மட்டுமே அளிப்பர். அவர்களுக்கு இடையே மொத்த உற்பத்தியைப் பங்கீடு செய்வது கடினமாகும். 3) கூட்டுப் பண்ணையில் ஓரளவு எந்திரங்களைப் புகுத்த வேண்டியது இன்றியமையாததாகிறது. பலர் வேலையை இழக்க நேரிடுகிறது. 4) கூட்டுப் பண்ணை முறை இந்திய நாட்டு மக்களின் கோட்பாடுகளுக்கும், மன நிலைக்கும் ஒத்து வரஇயலாத முறை எனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் வெற்றி காணாத துறை ஏதேனும் உண்டெனின், அது கூட்டுப்பண்ணையும், கூட்டுறவுப் பண்ணைத் துறையும் எனக் கூறலாம். கடந்த பல ஆண்டுகளாக அரசும் தனியார் இயக்கங்களும் கூட்டுறவுப் பண்ணை முறையைப் பரப்ப எவ்வளவோ முயற்சி செய்தும் உரிய பயன் கிடைக்கவில்லை. மத்திய அரசின் கூட்டுறவுத் துறை இதைத் தன் ஆய்வு அழிக்கையில் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது. கூட்டுறவுப் பண்ணை முறையினால் ஏற்படக்கூடிய நன்மைகனை இந்திய வேளாண்மையினர் ஏற்றுக்கொள்ளாமல், இருப்பதே தோல்விக்குக் காரணமாகும். நாட்டிலுள்ள கூட்டுறவுப் பண்ணை அவர்களது ஐயங்களை நீக்கக்கூடிய அளவுக்குத் திறம்படச் செயற்படுமேயானால், எதிர்காலத்தில் கூட்டுப் பண்ணை முறைவலுப்படும்; வளமை சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. காண்க : இந்தியக் கூட்டுறவு இயக்கம்.{{Right|<b>வி.எ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:
<b>Bhatnagar, K.P., Nigam, N.S., Bhagoilwal, T.N. Hajela, T.N.,</b> Co-Operation in India and Abroad, Kishore Publishing House, Kaunpur, 1967.<br>
<b>Kulkarni, K.R.,</b> Theory and Practice of Co-operation in India and Abroad. The Co-operators. Book, Bombay, 1965.<br>
<b>Mamoria C.B., Saksena, R.D.,</b> Co-oparation in India, The Law Printing Press, Allahabad 1960.
<section end="கூட்டுப்பண்ணை"/>
<section begin="கூட்டுப் பாதுகாப்பு"/>
{{dhr}}
<b>கூட்டுப் பாதுகாப்பு</b>: ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் கூடித் தங்களது பாதுகாப்புக் குறித்துச் செய்து கொள்ளும் ஏற்பாடு அல்லது நடவடிக்கை கூட்டுப் பாதுகாப்பு (Collective Security) எனப்படும். உலகில் நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த இத்திட்டம் உதவுவதாக அமைவதுடன் நாடுகளிடையே<noinclude>
<b>வா. க. 7-57அ</b></noinclude>
oo074qvljd7nwh1juvuonjr0mrup2lu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/928
250
644340
1959147
1937769
2026-08-22T08:29:29Z
Sridevi Jayakumar
15329
1959147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பாதுகாப்பு|900|கூட்டுப்பேரம்}}</noinclude>அதிகாரச் சமநிலையை (Balance of Power) ஏற்படுத்தவும் இது உதவும், நாடுகள் பல வகைப்பட்டனவாய், வலிமையிலும் வேறுபட்டனவாய் இருப்பதால், ஒரு வல்லரசோ சில நாடுகளின் கூட்டோ, வேறு ஒரு நாட்டின் மீது படையெடுக்க முயற்சி செய்யுமாயின், அத்தகைய நிலைமையில் தாக்கு தலுக்கு இலக்காகும் நாடு வேறு சில நாடுகளுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டு கூட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வது முறை, உலகின் சில நில அடிப்படையிலும் இந்தக் கூட்டுப் பாதுகாப்பு முறை அமையலாம். அனைத்து நாடுகள் அரங்கில் இரு வவ்வரசுகள் எழுந்து, அவை தனித்தனியே அண்மையில் குடியேற்ற நாட்டு முறையினின்னும், விடுதலை பெற்ற சிறு நாடுகளைத் தங்களிடம் சேர்த்துக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முயலும்போது, சிறிய நாடுகள் கூட்டுப் பாதுகாப்புக்காகக் கூட்டுச் சேரும் நிலை ஏற்பட்டது.
<b>கூட்டுப்பாதுகாப்பு செயற்படுதல்</b>: இக்கூட்டுப் பாதுகாப்பு எனப்படுவது புதிய கோட்பாடோபாடோ அன்று, நாடுகளிடையே கி.பி, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் இது போன்றதொரு முயற்சி தொடங்கப்பட்டது. முதல் உலகப் போரின்பின் இம்முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் கூறுகள் சில கி.பி. 1815-ஆம் ஆண்டு உடன்படிக்கையில் இடம்பெற்றன. சுவிட்சர்லாந்து நாட்டை நடுநிலை நாடாக எல்லா வல்லரசுகளும் கி.பி. 1815-இலும், பெல்சியத்தை கி.பி. 1839-இலும், இலக்சம்பர்க்கை கி.பி. 1867-இலும் ஏற்றுக் கொண்டன. பின்னர், சருவதேச சங்க உடன்படிக்கையிலும், 1928-29-ஆம் ஆண்டு கெல்லகு பிரியண்டு (Kellog Briand Pact) உடன்படிக்கையிலும் கூட்டுப் பாது காப்புத் திட்டம் தெளிவாக்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்திலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் தங்களது சிக்கல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காணவும் ஏனைய நாடுகளின் இறையாண்மை, எல்லைப் புற ஒற்றுமைக்கு மதிப்பளிக்கவும் இணங்கியுள்ளன. கூடுமானவரை போரைத் தவிர்த்திடவும், போர் தவிர்க்கவியலாத நிலையில் தற்காப்பு நடவடிக்கைகளைக் கூட்டாகவும், ஐ.நா. சபையின் இணக்கத்துடனும், அதன் அதிகார முறைக்கு ஏற்பவும், மேற்கொள்ளலாம் என அப்பட்டயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுத் தற்காப்புக்காகப் போர் செய்யவும் விதிவிலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுகளிடையே எழும் சிக்கல்களை ஐ.நா. மூலம் தீர்வு காணவும், ஆக்கிரமிப்பாளர்களை, மற்ற நாடுகள் யாவும் கூட்டாகச் சேர்த்து முடிவு செய்து முறியடிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஐ.நா. சபையின் கூட்டுப் பாதுகாப்பில் விளக்கப்பட்டுள்ளன. கொரியாச் சிக்கல் கூட்டுப் பாதுகாப்பு முறையினால் தீர்வு செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இம்முறையின் அடிப்படை விதி யாதெனில், நாடுகளிடையே அதிகார உறவு முறைகளை அவற்றின் இறைமைநிலை பிறழாதவாறு, ஓரளவு வரையறுக்கப்பட்ட குறிக்கோள் எல்லைக்குள், சில நாடுகள் கூடிக் கூட்டாகப் பாதுகாப்பு அளித்தல் என்பதாகும்.
இக்காலத்திய உலகியவின், அறிவியல், தொழில் வளர்ச்சியின் காரணமாக எந்த ஒரு நாடும் தனித்துத் தன்னிறைவுடன் இயங்குதல் இயலாது என்ற நிலையில், நாடுகளிடையே ஒன்றுக்கொன்று சார்புணர்வு கொள்ளுதல் இன்றியமையாததாகி விட்டது. இந்த நிலையில், உலக அளவில் அமையும் கூட்டுத் தற்காப்பு முறையில் அமைதி காக்கவும், தாக்குதலை எதிர்க்கவும் வேண்டிய நிலை தோன்றியுள்ளது. ஆகவே, எந்த ஒரு தனி நாட்டையும் பிறிதொரு நாடு தாக்குமானால், அது மற்ற (கூட்டு சேர்ந்த) எல்லா நாடுகளையும் தாக்கியதாகக் கொள்ளப்படும். இந்தக் கொள்கை உலக நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வட அட்லாண்டிக்கு, வார்சா ஒப்பந்தங்களிலும் இது காணப்படுகிறது. இதுவரை இந்த முறை, எந்த நோக்கங்களுக்காக ஏற்பட்டதோ அதற்கு முரணாகத்தான் செயற்பட்டுள்ளது என்பது வரலாற்றால் அறியக் கிடக்கிறது.{{Right|<b>தி.க.</b>}}
<section end="கூட்டுப் பாதுகாப்பு"/>
<section begin="கூட்டுப்பேரம்"/>
{{dhr}}
<b>கூட்டுப்பேரம்,</b> தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான தொழில் அமைதியை நிலவச் செய்ய நிருவாகமும் தொழிலாளகும் தங்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உறவுமுறை வினைக் குறிக்கும். கூட்டுப் பேர முறை (Collective Bargaining) முதலாளிக்கும், தொழியாளிக்கும் இடையில் நட்பு மனப்பான்மை வளர வாய்ப்பளிக்கிறது. தொழிலாளர் நலத்தைப் பேணிக்காக்கும் வகையில் அரசும் நிருவாகமும் தொழில் துறையை அமைக்க வேண்டும். முதலாளி தொழிலாளிக் கிடையில் ஏற்படும் தகராறுகள், வேலைநிறுத்தங்கள் கதவடைப்புகள் போன்ற சிக்கல்கள் தொழில் அமைதியின்மைக்குக் காரணமாகின்றன. அவற்றால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. முதலாளி தொழிலாளிக்கிடையில் மனக்கசப்பு ஏற்படுகிறது. வெற்றியோ தோல்லியோ எப்பகுதியினருக்கும் ஏற்படாமல் தொழில் தகராறுகளுக்கான காரணங்களை அறிந்து அவை வருமுன் காப்பதே சிறந்த தொழிற்றுறையின் கூறாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத்<noinclude></noinclude>
omaiwre8ppf6uejl2txim43lmxi4iid
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/931
250
644344
1959148
1937778
2026-08-22T08:30:45Z
Sridevi Jayakumar
15329
1959148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு முயற்சி|903|கூட்டுரிமை}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>Alfred. W. Stonier and Douglas C. Hague.,</b> A Text Unwin Brothers Book of Economic Theory, Ltd., London, 1968.<br>
<b>Chamberlin, E.H.,</b> Towards A More General Theory of Value, University Press, New York, 1966.<br>
<b>Hanson J.L.,</b> A Text Book of Economics, Mac Donald Evans Ltd., 1966.<br>
<b>Richard G. Lipsey,</b> An Introduction to Positive Economics, Willian Clowed and Sons Ltd., London, 1965.
<section end="கூட்டுப்பேரம்"/>
<section begin="கூட்டு முயற்சி"/>
{{dhr}}
<b>கூட்டு முயற்சி,</b> கூட்டுறவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மனித நடவடிக்கைகள் எத்துறையைச் சார்ந்திருப்பினும் அவை செயற்படும் அமைப்பின் தேவை ஆழ்ந்து உணரப்படும் என்பது வெளிப்படை, பொருளியல் நடவடிக்கைகளில் கூட்டுறவு அமைப்பைச் சார்ந்த கூட்டு முயற்சி (Joint Venture) இறந்த பங்கு வகிக்கிறது. இந்தியப் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பாக வேளாண்மையும் தொழில் முன்னேற்றத்தில் கூட்டுறவும் தனி இடத்தை வகிக்கின்றன. மக்கள் தங்களின் பொருளாதார உயர்வுக்காகத் தரமாகலே முன்வந்து சமநிலை அடிப்படையில் உருவாக்கும் அமைப்பு கூட்டுறவு. அதில் ஒவ்வொருவரும் தமக்காகவும் பிறருக்காகவும் தமது திறமையையும் வளத்தையும் தம்முடைய நிருவாகத்தின் கீழ்க்கொண்டு வந்து, ஆதாயமோ இழப்போ எதுவானாலும் பொதுவாகவே ஏற்றுக்கொள்வர்.
எல்லோரும் ஒன்றுபட்டுத் தம் உழைப்பையும் செல்வத்தையும் பயன்படுத்தித் தங்கள் எதிர் காலத்தை ஒளிமயமாக அமைத்துக் கொள்வதற்கான தத்துவத்தைக் கூட்டுறவு என்ற சொல் விளக்குகிறது. இத்தகைய கூட்டுறவு அமைப்பை உடையன கூட்டு முயற்சியும் கூட்டுரிமையும் (Co-ownership) ஆகும். இவற்றுள் கூட்டு முயற்சி, உரிமையின் அடிப்படையிலான வடிவமைப்புகளுள் ஒன்றாக விளங்கும் (Types of Organisation) கூட்டாண்மையின் உட்பிரிவின் (Partnership) கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
கூட்டாண்மை அல்லது கூட்டு வாணிகம் (Partnership) என்பது தனி வாணிகத்தின் குறைவைப் போக்குவதற்காகத் தோன்றியதாகும். கூட்டு வாணிகம் வரையறாக் (Unlimited) கூட்டு, வரையறுக்கப்பட்ட (Limited) கூட்டு என இருவகைப்படும். வரையறாக் கூட்டு வாணிகம் கூட்டு முயற்சி, விருப்பத்தின் அடிப்படையிலான கூட்டு வாணிகம் (partnership at will), குறிப்பிட்ட தொழிற் கூட்டு வாணியம் (Particular partnership) என மூவகைப்படும்.
வாணிக நோக்குடன் குறிப்பாக ஆதாயக் குறிக்ககோளுடன் ஒருவர் மற்றொருவருடன் செய்துகொள்ளும் ஒப்பந்தமே கூட்டு முயற்சியாகும். கூட்டுச் சேர்பவர்கள் தங்களிடம் உள்ள முதலைப் போட்டு ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதன் ஆதாய இழப்பைக் குறிப்பிட்ட விகிதத்தில் பகிர்த்து கொள்வர். இக்கூட்டு முயற்சி குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டதாகும். வெற்றியோ தோல்வியோ இக்கால வரையறைக்குட்பட்டே செயற்படும். இவ்வாணிக ஒப்பந்தத்தை யாரும் அதன் காலம் முடியுமுன் மீறிச் செல்ல இயலாது, ஒப்பந்தக் காலம் முடிவுற்றதும் கூட்டு முயற்சியினால் பெறப்பட்ட ஆதாயம் அவரவர்கள் பங்கீட்டு விகிதப்படி பெறப்படும்.
கூட்டு முயற்சியில் கூட்டாளிகளின் பொறுப்பு: வரையறையற்றது. அவர்களது திறமை, நிருவாக ஆற்றல், உழைப்பு அனைத்தும் ஒன்று திரட்டப்படுகிறது. கூட்டானிகளுள் ஒருவர் குழுலின் தலைவராக வும், நிருவாகியாகவும் செயற்படுவார். கூட்டு முயற்சி அமைப்பில் ஒரு கூட்டாளியின் மறைவு மிகையான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கூட்டு முயற்சிக்கு அடிப்படை, நம்பிக்கையும் நல்லெண்ணமுமாகும். கூட்டாளி தம் நடவடிக்கைகளினால் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். வாணிகத்திலிருந்து இரகசியமாக ஆதாயம் தேடக்கூடாது.
கூட்டு முயற்சி அமைப்பை எளிதில் அமைக்கலாம் எளிதில் கமைக்கலாம், கை முதல், திறமை, ஆற்றல் ஆகியவற்றை ஒன்று திரட்டவும். போட்டியைத் தவிர்க்கவும் கூட்டு முயற்சி வாய்ப்பளிக்கிறது. கூட்டு முயற்சியில் இடைக்கும் ஆதாயம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்த்து கொள்ளப்படுவதால் அவர்களைக் கடினமாக உழைக்கத் தூண்டும் ஊக்கம் அவர்களிடையே தானாகவே உண்டாகிறது.
கூட்டுறவு என்பது மத நம்பிக்கையைப் போன்றது. இது ஓர் அமைப்பு மட்டுமன்று. மக்களின் இதயத்திலும் உள்ளத்திலும் எழுகின்ற ஓர் ஊக்க உணர்வுமாகும். கூட்டு முயற்சியும் இத்தகைய ஊக்கு உணர்வை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகிறது.{{Right|<b>வி.எ.</b>}}
<section end="கூட்டு முயற்சி"/>
<section begin="கூட்டுரிமை"/>
{{dhr}}
<b>கூட்டுரிமை,</b> சொத்துகளின் உரிமையை விட்டுக் கொடாமலும் வாணிக நோக்குடன் செயற்-<noinclude></noinclude>
4uxv8im9lmm51b7qjsmc9gc8tahfazb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/932
250
644345
1959149
1937779
2026-08-22T08:31:25Z
Sridevi Jayakumar
15329
1959149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுரிமை|904|கூட்டு வாணிகச் சட்டம்}}</noinclude>படாமலும் சொந்த நலனைப் பாதுகாக்கும் அமைப்பைக் குறிக்கும். கூட்டுரிமை என்பது வாணிக அடிப்படையில் செயற்படும் அமைப்புகளினின்று மாறுபட்டதாகும். வாணிக அமைப்புகளில் காணப்படும் ஆதாய நோக்கும் கூட்டுரிமையில் (Co-ownership) கிடையாது. எனினும் இக்கூட்டுரிமைக்கும். அடிப்படையாக விளங்குவது கூட்டுறவுக் கோட்பாடுகளே ஆகும்.
கூட்டுறவு குறித்துக் கால்லெர்ட்டு கேரிக்கு மற்றும் கூட்டுரிமைக்கும் சர்டார்லிக்கு கூறிய கருத்துகள் பொருத்தும் வாணிக நோக்கம் இல்லாமல் சொத்த நலனுக்காக ஒருவருக்கு மேற்பட்டனர் ஒரு சொத்துக்கு உரிமை பெறும்பொழுது அது ‘கூட்டுரிமை’ எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு பேர் சேர்ந்து ஒரு காரை சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கும் பொழுது அது ‘கூட்டுரிமை’யாகிறது. ஆனால், அதே கார் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் வரும் வருமானம் கூட்டுரிமையாளர்களிடையே பங்கிடப்படும்பொழுது கூட்டுரிமை (Co-ownership), கூட்டாண்மை (Partnership) யாகிவிடுகிறது. ஏனெனில் இங்குக் கூட்டுரிமை வாணிகத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டுசிமையில் உரிமைக்கு மட்டுமே இடமுண்டு. வாணிகத்திற்கு இடமில்லை. ஆனால் கூட்டு வாணிகத்தில் இவை இரண்டும் உள்ளன. ஒப்புக்கொண்ட ஒப்பந்தம் அல்லது சட்டத்தின் அடிப்படையைக் கொண்டது கூட்டுரிமை, சமூக நிலை அல்லது உறவு நிலையில் இது ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, பெற்றோர் சொத்துகளுக்குப் பிள்ளைகள் உரிமை பெறும்போது அங்குக் கூட்டுரிமை உருவாகிறது. கூட்டுரிமையில் கூட்டு வாணிகத்தைப் போல் ஆதாய இழப்புக் கணக்கீடு வாணிக முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை, ஆதாய இழப்பு, பங்கீடு செய்யப்பட வேண்டும் என்ற இன்றியமையாமையும் கூட்ரிமையில் இல்லை.
கூட்டுரிமையில் அவரவர் சொத்துக்குத்தான் அவரவரி பொறுப்பாவர், சொத்து முழுமைக்கும் ஒருவர் பொறுப்பாகமாட்டார். கூட்டுச் சொத்து நிருவாகத்தில் ஒருவர் நடவடிக்கையைப் பிற கூட்டுரிமையாளர் கட்டுப்படுத்துவதில்லை. கூட்டுரிமையில் ஒருவர் அவருக்குச் (தமக்குச்) சேரவேண்டிய பங்கினைப் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் அவருடைய பங்கினை மற்றவர்களுக்கு விற்பனை செய்ய விரும்பினால் பிற கூட்டுரிமையாளர்களின் அனுமதியைப் பெறவேண்டுமென்ற தேவை ஏற்படுகிறது.
உறவுநிலையில் ஏற்படும் கூட்டுகிமை முறையில், கூட்டுக் குடும்பத்தின் கடனைத் திரும்பச் செலுத்துவதற்காகவோ குடும்பச் செலவுக்காகவோ ஒதுக்கப்பட்ட சொத்தின் மீது கூட்டுரிமையாளருக்குக் குறிப்பிட்ட நோக்கம் நிறைவேறும் வரை எந்த உரிமையும் கொண்டாட வாய்ப்பில்லை. கூட்டுரிமையாளர் ம் தனித்தனியாகச் செலவு செய்யலாம். அதற்கான கணக்கும் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தனி உரிமையாளரும் தனித்தனியே செய்யும் செலவின் மொத்தம், வருவாயிலிருந்து கழிக்கப்பட்டு ஆதாயம் பகிர்ந்து அளிக்கப்படும்.
கூட்டுரிமையில் ஒரு கூட்டுரிமையாளரின் இறப்பு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வயது வரம்பு ஏதும் கூட்டுரிமையில் இல்லை. கூட்டுரிமையாளர் பிற கூட்டுரிமையாளருக்கு கடமைப்பட்டவர் அல்லர் இல்வாறாகக் கூட்டுரிமை என்பது வாணிக அடிப்படையிலான பிறதொழில் அமைப்புகளினின்று மாறுபட்டு சொந்த நலன் அடிப்படையைக் கொண்ட அமைப்பாக விளங்குகிறது.
கூட்டு முயற்சி (Joint Venture), கூட்டுசிமை ஆகியவற்றுக்கு அடிப்படையான கூட்டுறவு, ஒரு வாழ்க்கைத் தத்துவத்தையும் தனக்கே உரிய ஒரு குறிக்கோள் பணித்திட்டத்தையும் உடையது. கூட்டு முயற்சி தொழில், வாணிகம் ஆகியன செய்யும் முறையாகவும், வாழ்க்கை நெறியாகவும் உள்ளது. அது ஓர் அமைப்பு முறையாகவும் உயிர்த் தத்துவமாகவும் இணைத்திருக்கிறது. அது ஓர் செயற்பாட்டு முறையாகவும் ஓர் அறநெறிச் சக்தியாகவும் இணைத்துள்ளது. அது, பொது நன்மைக்காகத் தன் வளங்களைக் கூட்டாகச் சேர்க்க உதவும் ஒரு பொருளாதாரச் செயற்பாட்டு முறை, இவ்வாறு மனிதர்கள் ஒன்று சேர்ந்து, செயற்பட்டுத்த ஆன் ஆதாயம் என்னும் வெறும் பொருளாதார நோக்கத்திற்கு மேலானதும் அதற்கு அப்பாற்பட்டதுமான ஒரு சமுதாய அறநெறி மதிப்பைக் கூட்டு முயற்சி அளிக்கிறது.{{Right|<b>வி.எ.</b>}}
<section end="கூட்டுரிமை"/>
<section begin="கூட்டு வாணிகச் சட்டம்"/>
{{dhr}}
<b>கூட்டு வாணிகச் சட்டம்</b>: இந்தியக் கூட்டு வாணிகச் சட்டம் (Indian Partnership Act) 1932-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. வாணிகம் செய்யதற்குச் சிலர் கூட்டுச் சேருவது கூட்டு வாணிகம் (Partnership Business) எனப்படும், இந்தியக் கூட்டு வாணிகச் சட்டத்தின் பிரிவு 4. கூட்டு வாணிகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. அதன்படி அனைவரும் அல்லது அனைவர் சார்பில் அவரும் யாராவது நடத்தும் ஒருவர் தொழிலில் வரும் ஆதாயத்தினை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வது என்று உடன்<noinclude></noinclude>
ew8h701q2uk1lk0hc3vtg08uz1hu7r3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/933
250
644346
1959150
1937782
2026-08-22T08:32:01Z
Sridevi Jayakumar
15329
1959150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு வாணிகச் சட்டம்|905|கூட்டு வாணிகம்}}</noinclude>பட்டவர்களிடையே எழும் தொடர்பு, கட்டு வாணிகம் எனப்படும்.
<b>சிறப்புக் கூறுகள்</b>: 1) கூட்டு வாணிக ஒப்பந்தத்தால் எழும் தொடர்பு, கூட்டாகச் சேர விரும்புவோர்கள் செய்திகொள்ளும் உடன்பாட்டினால் விளைவது ஆகும். ஆள்களின் தகுதி நிலையால் கூட்டு வாணிகம் தோன்றுவதில்லை. 2) கூட்டு வாணிகம் ஒரு தொழிலை நடத்துவதற்காகத்தான் ஏற்பட வேண்டும். 3) கூட்டு வாணிகம் நடத்திடக் குறைந்தது இரண்டு ஆள்கள் தேவை. இரண்டு ஆள்கள் மட்டுமிருந்தால் ஒருவரின் இறப்பு அல்லது மீறுகை ஏற்பட்டால் கூட்டு வாணிகம் கலைப்பிற்கு வந்துவிடும். எனவே, கூட்டு வாணிகம் தொடர்ந்து நடைபெற இரண்டுக்கு மேற்பட்ட ஆள்கள் தேவை. 4) கூட்டு வாணிகத்தைக் கூட்டாளிகள் அனைவரும். சேர்த்து நடத்தலாம்; அல்லது அனைவரின் சார்பிலும் அவருள் யாராவது ஒருவர் நடத்தலாம். கூட்டாளிகள் ஒவ்வொருவரும் மற்றவருக்கு முகவர் (Agent) என்ற நிலையில் தொண்டாற்றணம். கூட்டு வாணிகத்தில் முகவர் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். 5) கூட்டாளிகளின் நோக்கம் தொழிலில் கிடைக்கும் பங்கிட்டுக் ஆதாயத்தைப் பங்கிட்டு கொள்வதேயாகும். 6) கூட்டு வாணிகத்தில் கூட்டாளிகளின் சொத்து, உழைப்பு, திறமை ஆகியவைகளை ஒன்றாக்கிச் செயலாற்ற வேண்டும். 7) கூட்டாளிகள் சட்டமுறையிலான தொழிலையே நடந்த வேண்டும்.
குறிப்பிட்ட சில ஆள்களிடையே கூட்டு வாணிகத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்றறிய அவர்கள் தொழிலில் ஏற்படும் ஆதாய இழப்பைப் பகிரித்துகொள்ள உடன்பாடு இருக்கிறதா என்று அறிய வேண்டும். அத்தகைய உடன்பாடிருந்தால் அது கூட்டு வாணிகம் எனக் கொள்ளலாம்.
கூட்டு நிறுவனம் என்பது சட்டப்படி ஒரு தனி மனிதரன்று கூட்டாளிகளைச் சேர்த்துக் கூறும் சொல்தான் நிறுவனம் என்பது நிறுவனத்திற் சென்று தனி இயக்கம் இல்லை. கூட்டாளிகள் இல்லாமல் கூட்டு நிறுவனம் இல்லை. கூட்டு வாணிக நிறுவனத்திற்குக் கூட்டாளிகள் இல்லாமல் தனித் தன்மை இல்லை.
கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படா இது (Unlimited), கூட்டு நிறுவனக் கடன்களை அடைக்க அதன் சொத்துகள் பற்றாத நிலையில் கூட்டாளிகளின் சொந்தச் சொத்துக்களையும் விற்று நிறுவனத்தின் கடன்களை அடைக்கவேண்டி நேர.
மூலவர் கொள்கையைக் கூட்டு வாணிகத்தின் பின்பற்றுவது மிகவும் முக்கியமான செயலாரும். கவர் சட்டத்தின் விரிவாக்கம் கூட்டு வாணிகச் சட்டமாகும். ஒவ்வொரு கூட்டாளியும் முதல்வராகவும், முகவராகவும் (Agent) இணைந்து செயலாற்றுகிறார்கள். காக்சுக்கும் இலமேனுக்கும் (Hox Vs Hickman) நடந்த வழக்கில், கடனித்தோர்களுக்குள் கூட்டு வாணிகம் எழவில்லை என்று நிதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இங்குக் கடன் கொடுத்தோர்களின் நன்மை கருதி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாணிகம் பாதுகாவலர்களால் நடத்தப்பட்டு வந்தது. ஆட்களின் விருப்பத்தையும் முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவ்வழக்கில் பாதுகாவலர்கள் கூட்டாளிகளின் (கடன் கொடுத்தோர்களின்) முகவர்கள் அல்லர் எனவே கடன் கொடுத்தோர்களைப் பொறுப்பேற்க வேண்டாம் என்று நீதிமன்றம் கருத்து வழங்கியுள்ளது.
கூட்டாளிகள் இல்லாமல் சுட்டு வாணிகத்திற்குத் தனித் தோற்றமில்லை. கூட்டு வாணிகத்தின் பேரில் வழக்குத் தொடர வேண்டுமானால் எல்லாக் கூட்டாளிகளையும் வழக்கில் சம்பத்தப்பட்டவர்களாக எடுத்துக்கோள்ள வேண்டும், பணியாற்றுவதற்காகக் கூட்டு வாணிக நிறுவனம் ஒரு பெயரை வைத்தும் கொள்ளலாம். இருந்தாலும் அரசர்கள் அரசிகள் தொடர்பான பெயர்களை வைத்துக்கொள்ளக் கூடாதென்று சட்டம் கூறுகிறது.
கூட்டு வாணிகம் அமைப்பதற்குப் பொது ஒப்பத்தக் (General Contract) கோட்பாடுகள் பயன்படுகின்ற, கூட்டு வாணிகத்திலும் அளிப்புக் கூற்று. ஏற்பு, கருத்தொருமிப்புப் போன்றவை ஏற்பட வேண்டும். கூட்டாளிகள் தான் ஒப்பந்தத் தகுதி பெற்றுள்ள கூட்டுவாணிக ஒப்பந்தம் செய்யவேண்டும், அவ்வொப்பந்தம் மனு பயனை (Consideration) உடையதாக இருக்க வேண்டும், பொதுவாக ஓர் ஆள் கூட்டாளி யாவதற்குச் சட்ட திட்டங்கள் தடையாக இருந்தால் மறுபயனாகக் அவற்றையே போதுமான கருதிக் கூட்டு வாணிகத்தைக் கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும்.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Kuchhal, M.C.,</b> Mercantilo Law, Vikas Publishing House Private Limited, New Delhi, 1981.
<section end="கூட்டு வாணிகச் சட்டம்"/>
<section begin="கூட்டு வாணிகம்"/>
{{dhr}}
<b>கூட்டு வாணிகம்</b>: தொழிலமைப்பின் வடிவங்களில் தனி வாணிகத்திற்கு அடுத்தது கூட்டு வாணிகம் (Partnership Business) ஆகும். தனி வணி-<noinclude></noinclude>
i0l6c1octj8ncn5t1um5bh4kdbv9awn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/936
250
644399
1959151
1937962
2026-08-22T08:32:51Z
Sridevi Jayakumar
15329
1959151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுறவு|908|கூட்டுறவு}}</noinclude>பெறமுடியாது. கூட்டாளிகள் தங்கள் பங்கைப் பிறர்க்கு மாற்ற இயலாது. இதனால் மக்களிடையே ஆதரவு குறைவு. இவ்வகை அமைப்பு, சிறு தொழில்களுக்குத்தான் உகந்தது. பெருமளவுத் தொழில்கள் தொடங்கிடக் கூட்டு வாணிகம் தகுந்ததன்று.
கூட்டு வாணிகச் சட்டம், நிறுவனத்தின் பதிவு, கலைப்பு கூட்டாளி வகைகள், கூட்டாண்மை ஆவண உள்ளடக்கம் பற்றிய விவரங்களை விளக்குகிறது. காண்க: கூட்டு வாணிகச் சட்டம்.{{Right|<b>கே. என். இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhushan, V,K.,</b> Fundamentals of Business Organisation and Management. Sultan and Sons, New Delhi, 1983.<br>
<b>Guruswamy, R..</b> Elements of Commerce Geetha Publications, Madurai, 1973.<br>
<b>Vinayakam, N., S.</b> Chand, Company, New Delhi, 1982.
<section end="கூட்டு வாணிகம்"/>
<section begin="கூட்டுறவு"/>
{{dhr}}
<b>கூட்டுறவு</b> மக்களிடையே இயல்பாக உண்டாகும் உணர்வு, வீட்டளவிலும் உலகளவிலும் மக்கள் கூடி வாழ்வது இன்றியமையாதது என்பது எல்லோராலும் நன்கு உணரப்பட்டுள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு போன்ற கருத்துகள் தொன்றுதொட்டு இந்தியாவில் வழக்கிலிருந்து வருகின்றன. கூட்டுறவு (Co-operation) என்ற சொல் எதனைக் குறிக்கின்றது. என்பதைத் தெளிவாகக் கூறுவது எளிதன்று. நாடுகளில் அது அரசு உருவாக்கிய அமைப்பாகவும், சில நாடுகளில் தன்னியலான அமைப்பாகவும் காணப்படுகிறது.
இக்காலத்தில் மக்களால் ஓர் அமைப்பாகவும் இயக்கமாகவும் உள்ள கூட்டுறவுத் துறை. 19-ஆம் நூற்றாண்டின் உடைமையுரிமையியலைச் (Ownerism) சார்ந்து வளர்ச்சியடைந்தது. சிறப்பாகக் கூட்டுதலின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பண்புகளும் உடமையுரிமையியலை அடிப்படையாகக் கொண்டவை. கூட்டுறவு இயக்கம் சமுதாய நிலைமைகளைச் சீராக்கும் ஒரு கருவியாக மட்டுமன்றிச் சமுதாயத்தைப் புதுப்பித்தலுக்கான ஒரு முழுமையான செயல் முறைத் திட்டத்தைத் தோற்றுவிக்கத் தொடங்கப்பட்ட ஒரு கருத்துக் கோட்பாட்டைக் குறிப்பதும் ஆகும்.
வெளிப்படையாகக் கூட்டுறவு என்பது பலர் சேர்ந்து, ஒன்றுபட்டுத் திட்டமிட்டுச் செயற்படும் ஒரு முறை என்று பொருள்படும். கூட்டுறவு பற்றிப் பல்வேறுபட்ட பொருள் விளக்கங்கள் கூற முயலப்பட்டிருக்கின்றன. மிகப் பழமையான ஒரு பொருள் விளக்கத்தின்படி கூட்டுறவு என்பது ஏதாகிலும் ஒரு முயற்சியைப் பவர் சேர்ந்து ஒன்றுபட்டு, அது தொடர்பான எல்லோரிடத்தும் நேர்மையான ஈடுபாடும் கண்காணிப்பும் கூடிய, ஒரு தன்முனைப்பான, திட்டமிட்டுச் செயற்படும் முறையாகும். கூட்டுறவு வாழ்க்கைக் கோட்பாட்டையும் தனக்கே குறிக்கோளையும் உடையது. கூட்டுறவு, வாணிகம் செய்யும் ஒரு முறையாகவும், வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் இயக்கமாகவும் இணைத்திருக்கிறது.
டாக்டர் எலீனர் நியூ என்னும் நூலாசிரியர் ‘ஒவ்வொருவரின் நன்மைக்காகவும் தாமே விரும்பி கூட்டு முயற்சியாக மேற்கொள்ளும் குழு அமைப்பு கூட்டுறவு’ என்று கூறியுள்ளார். செல்வர்கள் அல்லது செல்வாக்கு மிகுதியுள்ள ஆள்கள் மட்டுமே பெறக்கூடிய பொருள்சார் நலன்களைத் தனிப்பட்ட செல்வாக்கற்ற மனிதன் பிறருடன் ஓன்று சேர்ந்து ஒழுக்கம், வளர்ச்சி, ஒருவருக்கொருவர் உதவி ஆகிய பண்புகள் மூலம் பெறவும், அவற்றின் வழித்தன் இயல்பான திறனை முழு அளவிற்கு வளர்த்துக் கொள்ளவும் கூடும் என்ற கருத்தைக் கூட்டுறவு தன்னுள் அடக்குகிறது என மாக்லன் கூறியிருக்கிறார். இவ்விளக்கம் தனிப்பட்ட எளிய செல்வாக்கற்ற ஒரு மனிதன், கூட்டுறவைக் கடைப்பிடித்து எவ்வாறு வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம். என்பதைக் குறிக்கின்றது, பொதுத் தேவைகள் கொண்ட தனி ஆள்கள், அவற்றை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டுத் தம் விருப்பப்படி குழுக்களைத் தோற்றுவிக்க உதவும் பெரும் இயக்கமே கூட்டுறவு எனக் கூட்டுறவாளர்களும் தலைசிறந்தவராகக் கருதப்படும் வி. எல். மேத்தா கூறியுள்ளார்.
கூட்டுறவு ஏழை மனிதனின் ஒரு நிறுவனமாகக் கருதப்படுகிறது. சிறு குடியானவர்களை மையமாகக் கொண்ட பொருளாதார அமைப்பிற்கு இன்றியமையா ஓர் இயக்கமாகக் கூட்டுறவு செயற்படுகிறது. உறுப்பினர்களின் நலனைக் காப்பதே கூட்டுறவு இயக்கத்தின் தலையாய கடமையாகும். மக்களாட்சி (Democratic) முறையில் கூட்டுறவுத் துறையின் மேற்பார்வை அமைகின்றது. தனி உறுப்பினரின் தனித்தன்மை. உரிமை ஆகியவை கூட்டுறவில் போற்றிக் காக்கப்படுகின்றன. உறுப்பினர்களின் கருத்தை அறிந்து அவர்களின் எண்ணப்படி செயற்படும் தகுதி உள்ளவர். கூட்டுறவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.{{nop}}<noinclude></noinclude>
ag024dirrb459y4uuyy5fzmgsb3yj6o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/937
250
644400
1959152
1937964
2026-08-22T08:34:15Z
Sridevi Jayakumar
15329
1959152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுறவு|909|கூட்டுறவுக் கடன்...}}</noinclude>கூட்டுறவு இயக்கம், அதன் அடிப்படைக் கொள்கைகளின் இயல்பில் ஒரு பொருளாதார இயக்கமாக மட்டுமல்லாமல், சமுதாய ஒழுக்கப் பண்புடன் தொடர்புகொண்ட ஓர் இயக்கமாகவும் இருக்கிறது. சிக்கனமும், தன்னிறைவுக்கு வழிகாட்டும் தன்னு தவியும் இவ்வியக்கத்தால் வளர்க்கப்படுகின்றன. இஃது உண்மையான ஒரு மக்கள் நல அரசை அமைப்பதற்கு உதவும் தன்னமும், தன்னலமற்ற பொது நலமும் சேர்ந்த இணைப்பாகும். அறிஞர் கால்வெர்ட்டின் கருத்துப்படி கூட்டுறவு, ஒரு பொதுவான தேவையை நிறைவு செய்வதற்காக மனிதர்கள் சமநிலை அடிப்படையில் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றிப் பொருளாதார நன்மைகளையும் அதங்கும் மேலான ஒரு தன்னலமற்ற ஒழுக்கத்திறத்தையும் வளர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. எனவே கூட்டுறவு, மக்களிடையே ஒரு சமயப் பற்றாக இருக்கிறது. சமுதாயத்தின் நலவிற்காகத் தனி ஆள் நலன்களைத் தாழ்த்திக் கொள்வதற்கு எழும் விருப்பத்தில் தான் உண்மையான கூட்டுறவு உணர்ச்சி அமைந்திருக்கிறது. கூட்டுறவு இயக்கத்தின் இக்கல்வி நெறிசார் ஒழுக்கப் பயன்கள் நாட்டுப் பற்றுள்ளவர்களையும் பொதுநல உணர்ச்சி உள்ளவர்களையும் ஈர்க்கின்றன. கூட்டுறவு இயக்கம் குடியானவர்கள், கைவிளைஞர்கள் ஆகியவர்களின் உள்ளார்ந்து தொழில் வாணிகத் திறமையினை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத் தலைவர்களையும் உருவாக்குகிறது. அது சமுதாயப் பண்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நாணயமும் நம்பிக்கையும் கூட்டுறவில் கட்டாயமானவையாகின்றன. ஒன்றுபட்டுத் திட்டமிட்ட முயற்சியின் மூலம் பெறக்கூடிய மேம்பட்ட வாழ்க்கை வாய்ப்புத் திறக்கப்படுகிறது. வெறும் பொருளாதார ஆதாயத்தைத் தனக்காகத் தேடிக்கொள்வதற்கும் மேலாகப் பல இலக்குகள் இருக்கின்றன என்பதனைக் கூட்டுறவில் தனிப்பங்கு பெறுபவர் உணருகின்றனர். கூட்டுறவு, மக்கள் மனத்தில் நம்பிக்கையையும் முன்னேற்ற இலட்சியங்களையும் புகுந்தி வாழ்க்கையின் மீது அவர்களின் கண்ணோட்டத்தைப் புரட்சிகரமாக்குகிறது. கூட்டுறவு அரசியல் சார்பற்ற நெறியாகும். கூட்டுயவு அரசு, சமயச் சார்பற்ற இயக்கம் ஆகும்.
கூட்டுறவு இயக்கம் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வேருன்றியுள்ளது. நாட்டுக்கு நாடு கூட்டுறவு இயக்கத்தின் செயற்பாடுகள் வேறுபடுகின்றன. முதலாளித்துவ நாடுகளில் தனி மனிதரின் ஆதிக்கத்தை உற்பத்தித் துறையில் குறைக்கும் வண்ணம் கூட்டுறவுத்துறை உருவாகிறது. இங்கிலாந்தில் நுகர்வோரின் இன்னல்களைத் தீர்ப்பதற்கென்றே இவ்வியக்கம் தோன்றியது. இவ்வியக்கத்தின் வரன்முறைகள் இன்னதென்று திட்டமாக வரையறுக்கப்படவில்லை. சில நெறிமுறைப் பாதைகள் வருக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுக் கூட்டுறவுச் சங்கங்களின் சட்ட முகப்புரையில் சிக்கனம், தன்னுதவி ஒருவருக்கொருவர் உதவி ஆகிய பண்புகளை உறுப்பினர்களிடையே வளர்த்தன் போன்றவை சுட்டிக்காட்டபட்டுள்ளன.
நியாயமும் நேர்மை நெறியும் கூட்டுறவுக் கோட்பாடுகளில் மிகச் சிறந்தவை எனக்கருதப்படுகின்றன. உழைப்புக்கு நியாயமான ஊதியம், முதலுக்கு நியாமான வட்டி, ஆதாயத்தில் பங்கு ஆகிய ஒவ்வொரு நிலையிலும் கூட்டுறவில் நேர்மை நெறிதலையாய இடம் பெறுகிறது.
பொருளாதார, சமுதாய தொழில்நுட்ப வளர்ச்சில் கூட்டுறவு முறை வழியாகப் பெறக்கூடிய நன்மைகள் எண்ணிலடங்கா, நிலவளமும் நீர்வளமும் பெருக்கவும், சேமிப்பை வளர்க்கவும் தொழில் துறையை முன்னேற்றமடையச் செய்யவும், மண்வளம் பிறக்கவும் பால்வளம் பெருகவும் விளைபொருள்களை அங்காடியிலிடவும் நுகர்வுப் பண்டங்களைச் சீராகப் பகிர்ந்தளிக்கவும், குடிசைத் தொழில்கள் ஓங்கவும், கைவினைப் பொருள்களின் விற்பனை பெருகவும் கூட்டுறவுத் துறைபயன்படுகிறது. இவ்வளவு ஆழ்ந்தும், அகன்றும் வளர்ந்துள்ள கூட்டுறவு, தன்னாட்சி, அடிப்படையிலும் மக்களாட்சி முறையிலும் குடிமக்கள் பயிற்சி பெறஉதவி வளிமை வாய்ந்த மாபெரும் உலக இயக்கமாக வளர்ந்தோங்கியுள்ளது.
இந்தியாவில் கூட்டுறவு என்பது ஒரு புதிய அமைப்பு அன்று, ஒருவரையொருவர் சார்ந்திருந்தல் என்பது கூட்டுக் குடும்ப அமைப்புகளில் தொன்று தொட்டு இருந்து வரும் கூறாகும். இந்தியக் கூட்டுறவுத் துறை அரசின் உதவியோடு நிலையாக உள்ளது. காண்க: இந்தியக் கூட்டுறவு {{Right|<b>என்.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Memoria, C.B,</b> Agricultural Problems of India, Kitah Mahal, Allahabad, 1984.
<section end="கூட்டுறவு"/>
<section begin="கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்"/>
{{dhr}}
<b>கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்</b>: கூட்டுறவு இயக்கத்தின் அடிக்கல்லாக விளங்குவது ஊரசங்களிலுள்ள வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள் (Co-operative Credit Societies) ஆகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வேளாண்மையினரின் வாழ்க்கை நிலைவறுமைமிக்கதாக இருந்தது. அறியாமையும் வறுமையும்<noinclude></noinclude>
2p5hpfo30tjq5o4tynh1he54sa7pk1i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/941
250
644404
1959153
1937970
2026-08-22T08:35:15Z
Sridevi Jayakumar
15329
1959153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுறவுச் செயற்பாங்கு|913|கூட்டுறவுச் செயற்பாங்கு}}</noinclude><b>மூலம்</b>:<br>
1) தமிழ்நாடு அரசு ‘கூட்டுறவுத் துறைக்கான கொள்கை விளக்கம்’ கோரிக்கை எண். 23, 1986-87.
2) தமிழ்நாடு அரசு ‘கூட்டுறவுத் துறைக்கான கொள்கை விளக்கம்’ கோரிக்கை எண் 14, 1978-79.
கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களுக்குக் கடனளித்து நிதியுதவி வழங்கல் கூட்டுறவு மைய வங்கிய எனின் முக்கிய பணியாகும். கூட்டுறவு நிறுவனங்களில் மிகப் பெரும்பான்மையாக இருப்பது வேளாண்மைக் கடன் நிதி நிறுவனங்களாகும். எனவே கூட்டுறவு மைய வங்கிகள் வழங்கும் கடன்கள் வேளாண்மைக் கடன்களாகவே இருப்பதில் வியப்பில்லை.
கூட்டுறவுக் கடன் இயக்கத்தில் பெரும் சிக்கலாக விவங்குவது தவணை தவறிய கடன்களாகும். இந்த நிலை மாற மைய வங்கேளின் கண்காணிப்பு: ஒருங்குகள் சீரமைக்கப்பட்டு வருகின்றா, தமிழ்நாட்டில், ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.{{Right|<b>என்.இரா.செ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Memoria; C.B.,</b> Agricultural Problems in India Kitab Mahal, Allahabad, 1984.<br>
<b>Srivastava, Sivalbor Jha, S.K. Agarwal, Jagdish, Prakash, R.S.</b> Kapurta, Agricultural Economics and Co-Operation, S. Chand & Co., Delhi, 1970.
<section end="கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்"/>
<section begin="கூட்டுறவுச் செயற்பாங்கு"/>
{{dhr}}
<b>கூட்டுறவுச் செயற்பாங்கு</b>: இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டோடயே ஏற்படும் சமூக இடைவினைகளின் மூலம் அனைத்துச் சமூக இச்சமூக அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. இடைவினைகளின் மூலமே, தங்களிடமும், பிறரிடமும் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பதை மக்கள் கற்கின்றனர். சமூகத்தில் பிறருடன் இணைந்து வாழ்வதற்கு இதன்மூலமே செய்தித் தொடர்புகளைப் பரிமாறிக் கொள்ள மக்களால் இயலுகிறது. இவ்வாறு இடைவினை கொள்கின்ற மனிதர்களிடம் கூட்டுறவு (Co-operation), பூசன் (Conflier), போட்டி (Competition), கட்டாயப்படுத்துதல் (Coercion), பரிமாற்றம் (Exchange) போன்ற சமூகச் செயற் பாங்குகலை அதிகமாகக் காணலாம் என போப்பினோ (Popenoe) என்ற அறிஞர் கூறுகிறார். இதில் கூட்டுறவு என்பது சமூகச் செயற்பாங்கிலே அடிப்படையான வகையாகும்.
பொதுவாக, சில இலக்குகளைப் பெறப் பல்வேறு தனி மனிதர்களோ, தனி மனிதர்களைக் கொண்ட பல்வேறு
குழுக்களோ ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புத் தருவர். ஒன்றுபட்ட செயல்கள் புரியும் பொழுது ஒத்துழைப்பு இருக்கலாம். ஒருவரோடு ஒருவர் கலந்து கொள்ளுதல் இல்லாது குழு வாழ்க்கை அமைய முடியாது. ஒருவருக்கொருவர் அருகில் வசிப்பதால் மட்டுமே சமூக வாழ்க்கை அமையாது. பல்வகைக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி உறவாடி, சண்டையிட்டு இப்படியாகப் பல செயல்களில் ஈடுபடும் பொழுதுதான் சமூக வாழ்வு தொடங்குகிறது.
சமூகளியலில் கூட்டுறவுச் செயற்பாங்கு என்பது, தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்தோ இரண்டு குழுக்கள் ஒன்று சேர்ந்தோ, ஏதேனும் ஒரு செயலையோ குறிக்கோளையோ அடைய எடுக்கும் முயற்சியாகும். அதாவது, தனிமனிதர்கள் அல்லது குழுவினர் பொதுவான செயல்கள், நோக்கங்களுக்காகத் தங்களுக்ளுள் செய்து கொள்கின்ற இடைகினையானது கூட்டுறவுச் செயற்பாங்கு எனப்படுகிறது. பொதுவான நோக்கங்களுக்காக மக்கள் ஒன்று கூடிப் பணிபுரிகின்ற நடத்தை கூட்டுறவு எனப்படுவதாக ஆக்பர்ன் (Oghurn), நிக்கோப்பு (Nimkoff) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.
இக்கூட்டு முயற்சியும் ஒத்துழைக்கும் மனப்பாங்கும் சிறுவயது முதற்கொண்டு தோன்றுகின்றன. குடும்பத்தில் இடைவினை கொள்ளும் பொழுது மிகுந்து வளர்கிறது. நன்றாக வளர்த்த பின்பு மேலும் அதிகமாகிறது. நல்ல குறிக்கோள், ஒத்துழைப்பால் அடையப் போகும் பல நற்பலன்களை அறிந்திருத்தல், கூடி வேவை செய்யும் பொழுது கிடைக்கும் பலனையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, ஒத்துழைக்க வேண்டியதற்கான திறுமை ஆகியவை கூட்டுறவு மனப்பாங்கு வரத் தேவையானவையாகும். இந்நற்பண்புகள் காணுமிடத்து, கூட்டுறவு வெற்றியடைய வாய்ப்புண்டு.
பொதுவான செயல்கள் அல்லது நோக்கங்களை மக்கள் கூட்டுறவின் மூலமே நிறைவேற்றிக் கொள்கின்றார். அவ்வாறு அன்றித் தனியனாக நிறைவேற்றிக் கொள்வது கடினம் அல்லது இயலாத காரியமாகும். சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஒத்துப்போகவும், ஈற்றுப் புறத்தில் உள்ள வெள்ளம், பஞ்சம், கொடிய வியாடு போன்ற ஆபத்துக்களைச்<noinclude>
<b>வா.க. 7 - 58</b></noinclude>
c44hmmkw1963eoeh7ay9lgqzrhc84pr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/942
250
644445
1959154
1938011
2026-08-22T08:35:55Z
Sridevi Jayakumar
15329
1959154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுறவுச் செயற்பாங்கு|914|கூட்டுறவுப் பண்ட சாலை}}</noinclude>சமாளிக்கவும் மக்கள் குழுக்களாகவோ சமூகமாகவோ இணைந்து வாழ்கின்றனர். தனிமனிதனின் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்யவும், பிற சமூகங்களிலிருந்து வரும் ஆபத்துக்களிலிருந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்புக் கொடுக்கவும் ஒன்றாகச் சேருகின்றனர். குறைந்த அளவாவது கூட்டுறவு முயற்சியில்லாமல் சமூகமானது இயங்குவதே இயலாத காரியமாகும்.
கூட்டுறவு என்பது நெருங்கி வாழும் குழலில் அமையும். பழக்க வழக்கங்களால் மனிதனிடம் தோன்றுவதாகும், போட்டி, பொறாமை, எதிர்ப்பு போன்றவை குழுவின் வாழ்வில் தோன்றிய போதிலும் கூட்டுறவும் அதே குழுவில் தான் எழுகிறது. குழுவினுடைய ஒற்றுமைத் தன்மையானது ஒருவருக்கொருவர் உதவி செய்தல், பிறருக்கு நன்றி செலுத்தல் ஆகிய பண்புகளால் வெளிக்காட்டப்படுகிறது. ஒரு குழுவிற்கு எதிராக மற்றொரு குழு உள்ளது. எனக் கருதப்படும் நேரத்தில் அக்குழுவினரிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கும். கூட்டுரவு பலவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மற்றவர்களுடன் சேர்த்து உழைக்கும் பொழுது தன்னிச்சையாக ஏதும் செய்ய முடியாது. தன்னிச்சையாகச் செயல்புரிய முற்படும்போது ஒத்துழைப்பு, கூட்டுமுயற்சி ஆகியவை போய்விடுகின்றன, மேலும், போட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. கூட்டுறவில் - ‘தான்’ என்ற உணர்வுக்கு இடமேயில்லை.
கூட்டுறவு 1. இயற்கையான கூட்டுறவு (Spontaneous Cooperation), 2. பாரம்பரியக் கூட்டுறவு (Traditional Co-operation), 3. வழிகாட்டுகிற கூட்டுறவு (Directed Co-operation), 4. ஒப்பந்தக் கூட்டுதவு (Contractual Co-operation) என நான்கு வகைப்படுவதாக நிசுபெட்டு (Robert A, Nisbet) என்ற அறிஞர் கூறுகிறார். மேலும் 1. பற்றுறுதி 2. ஒருவரையொருவர் சார்ந்திருத்தல், 3. ஒற்றுமையுணர்வு, 4. நிர்ப்பந்த நிலை, 5. எதிர்மறைக் கூட்டுறவு எனப் பல வகைகளில் கூட்டுறவின் வடிவங்கள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
<b>கூட்டுறவும் பண்பாடும்</b>: மனிதன் ஒரு சமூகப் பிராணியாதலால் ஒரு சமூகத்தில் வாழுகின்ற உணர் வினைத் தன்னுள் இயற்கையாகவே அவன் கொண்டிருக்கின்றான். மனிதன் குடும்பம் என்ற குழுவில் வாழ்ந்து அவனுக்குப் பிறருடன் ஒத்துழைக்கும் எண்ணம் ஏற்படுகிறது. குடும்ப உறவு மட்டுமன்றி, விளையாட்டுக் குழு, ஒப்பார் குழு, பள்ளிக் கூடம் போன்ற மற்று அனைத்துக் குழுக்களிலும் மற்றவர்களுடன் ஒத்துழைத்து வாழுகிறான், தனி மக்களிடையேயும், குழுக்களிடையேயும் ஒரு குறிக்கோளை அடையவே கூட்டுறவு ஏற்படுகிறது. ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, தம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என்ற பாரதியாரின் கருத்து சிறு குழந்தையின் மனத்தில் பதியும் படி கற்பிக்கப்படும் பொழுது, குழந்தை கூட்டுறவு முயற்சியினால் பல நன்மைகள் அடையலாம் எனத் தெரிந்து கொண்டு அவ்வழியில் நடக்க முயலுகிறது. மேலும், நாட்டில் வளர்ந்து வரும் கூட்டுறவு இயக்கங்களும், கூட்டுறவின் இன்றியமையாத் தேவையினை மக்களுக்கு உணர்த்துகின்றன.{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கூட்டுறவுச் செயற்பாங்கு"/>
<section begin="கூட்டுறவுப் பண்ட சாலை"/>
{{dhr}}
<b>கூட்டுறவுப் பண்ட சாலை</b>: கூட்டுறவுப் பண்டக சாலை (Co-operative Stores) பொருள்களின் கொடுக்கல் வாங்கலுக்கான ஓர் அமைப்பாக இயங்குகிறது.
நியாய விலையை (Fair Price) நிலைப்படுத்த வேண்டும் என்பதனை இலக்காகக் கொண்டு, கூட்டுறவுப் பண்ட சாலைகள் வளர்ச்சியடைந்தன. இப்பண்ட சாலைகளில் பொருள்களை வாங்குவோருக்கு ஆதாயத்தில் பங்கு கொடுக்கும் மூன்ற பின்பற்றப்படுகிறது இம்முறையைக் கிளாட்கடன் (Gladston) 19-ஆம் நூற்றாண்டின் தலையாய பொருளாதாரக் கண்டுபிடிப்பு எனக் கூறினார். இந்தியாவில் கூட்டுறவுப் பண்ட சாலைகளைப் ‘போர்க்காலத்தின் குழந்தைகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். போர்க்காலங்களில் இன்றியமையாப் பொருள்களைப் பங்கிடும் முறையில் கூட்டுறவு அங்காடிகள் சிறப்பாகச் செயலாற்றின கூட்டுறவுப் பண்ட சாலைகள் செயலாற்றியமையால், வேளாண்மை விற்பனை, உற்பத்தியோடு தொடர்புடையது என்பதை இந்திய வேளாண்மையினர் உணர்ந்தனர். இக்கருத்தை இந்தியக் கூட்டுறவு இயக்கத் திட்டக் குழுக்களின் ஆய்வு அறிக்கைகளிலும் காணலாம்.
கூட்டுறவுப் பண்ட சாலைகள் உலக நாடுகள் பலவற்றில் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க நாட்டில் உற்பத்தியாகும் பழம் காய்கறியில் 90 விழுக்காடும், உவர்த்த பழங்களில் 95 விழுக்காடும், அரிசியில் 40 விழுக்காடும் கூட்டுறவு அங்காடிகளின் வழி விற்கப்படுகின்றன. தென்மார்க்கில் (Denmark) பால் பண்ணைகளுக்கு அனுப்பப்படும் பாலில் 85 விழுக்காடும், வெண்ணெய் உற்பத்தியில் 79 விழுக்காடும் கூட்டுறவுப் பால் பண்ணைகள் வழி நடைபெறுகின்றன, சப்பான் (Japan) நாட்டு அரசுக்கு அளிக்கப்படும் அரிசியில் 90 விழுக்காட்டைக் கூட்டுறவுகள் அளிக்கின்றன. மற்றும் அங்காடியில்<noinclude></noinclude>
hacda099vmoqx8unegu5f1smvdvpkbe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/944
250
644489
1959155
1938055
2026-08-22T08:37:15Z
Sridevi Jayakumar
15329
1959155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுறவுப் பண்ட சாலை|916|கூட்டுறவுப் பண்ணை}}</noinclude>பொருள்களை 1985-86-ஆம் ஆண்டில் 125 கோடி உரூபாய்க்கு விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1986-ஆம் ஆண்டு சனவரி மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்களின் மதிப்பு 104.89. கோடி உருபாய் ஆகும். அதனை 1986-87-ஆம் ஆண்டில் 135 கோடி உரூபாய்க்கு மேலும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழாகி கூட்டுறவு, நூற்பாலைகளுடன் இணைந்து நூற்பாலைகளுக்குத் தேவையான பருத்தியை 1985-8-ஆம் ஆண்டில் 19.27 கோடி உருபாய் அளவிற்கும், நடப்புக் கூட்டுறவு ஆண்டில் திசம்பர் மாதம் வரையில் 5.07 கோடி உரூபாய் அளவிற்கும் கொள்முதல் செய்தது.
<b>காய்கறி விற்பனை வசதி</b>: காய்கறி பயிரிடுவோருக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதுடன் நுகர்வோருக்கும் தரமான காய்கறிகள் நியாயமான விலைகளில் வழங்கப்படவேண்டும் என்ற நோக்குடனும், சத்துணவுத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையாலும் தமிழகத்தில் 516 காய்கறி பயிரிடுவோர் கூட்டுறவு விற்பனை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
<b>பதனப் பிரிவுகள்</b>: விளைபொருள்களைப் பதனிடும் வசதிகளைக் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள உற்பத்தியாளர்களுக்குக் குறைந்த செலவில் அளிக்க விற்பனை நிறுவனங்களுக்கு அருகிலேயே பதனிடும் பிரிவுகளைக் கூட்டுறவு நிறுவனங்கள் நிறுவியுள்ளன. இதற்காக அரரிடமிருந்து பங்கு மூலதானமாகவும், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து கடனாகவும் நிதி உதவிகளைப் பெறுகின்றன.
நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களின் கூட்டமைப்பு 3039 கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர் கூட்டுறவுப் பண்ட சாலைகள், 301 தொழிற்சாலை மற்றும் தோட்டத் தொழிலாளர் பண்ட சாலைகள், 15 மகளிர் கூட்டுறவுப் பண்ட சாலைகள் உட்பட 3,848 தலைமைக் கூட்டுறவுப் பண்ட சாலைகளையும் அவற்றின் 550 கிளைகளையும், 29 கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்ட சாலைகளையும் அவற்றின் 1,686 கிளைகளையும் தமிழக மாநில நுகர்வோர் கூட்டுறவு இணையத்தையும் கொண்டுள்ளது. நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களின் சில்லரை விற்பனையின் மதிப்பு 1984-85-ஆம் ஆண்டில் 285 கோடி உரூயாபிலிருந்து 1985.86-ஆம் ஆண்டில் (31.1.86 முடிய) 505 கோடி உரூபாய்க்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இல்ல நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள் 1984-85-ஆம் ஆண்டில் செய்த சில்லரை விற்பனையில் மதிப்பு நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள் அடைந்த விற்பனையின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இறுதியாண்டு இலக்கான 450 கோடி உரூபாய்க்கும் அதிகமாக 1986-87-ஆம் ஆண்டில் 500 கோடி உரூபாய்க்கு நுகர்பொருள் சில்லரை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுப் பண்ட சாலைகள் நெருக்கடி காலத்திலும் பற்றாக் குறை காலத்திலும் இன்றியமையாப் பொருள்களை நியாயமான விலைக்கு வழங்குகின்றன, இவை தனியார் கடைகளின் விலையைக் குறைக்கும் அளவிற்கு அங்காடியில் சிறப்பிடம் பெற்று மேலும் வளர்ந்த வண்ணமிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இவ்வியக்கத்தை அரசே கட்டிக்காக்க வேண்டியுள்ளது. இவ்வியக்கம் இன்னும் நாட்டில் நன்கு வேருன்றவில்லை ‘கூட்டுறவு தோல்வியடைந்துள்ளது, ஆனால் கூட்டுறவு தழைக்கவேண்டும்’ என்பது அனைத்திந்திய ஊரகக்கடன் நிதிக் குழுவின் பரிந்துரையாகும்.{{Right|<b>என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
Government of India, Planning Commission, Draft Sixth Five Year Plan (1980-85) Delhi, 1980.<br>
Government of India, Report of the Co-operative Planning Committee, Delhi, 1946.<br>
<b>Memoria, C.B.,</b> Agriculturai Problems of India, Kitab Mahal, Allahabad, 1984.<br>
<b>Samiuddin, Mahfoszur Rahman,</b> Co-operative Sector in India, Alfred, Calcutta, 1983.<br>
<b>Srivastava, Sivakarjna, S.K., Agarwal Jagdish Prakash, R.S. Kaporia,</b> Agricultural Economies and Cooperation, S. Chand & Co., Delhi, 1970.
<section end="கூட்டுறவுப் பண்ட சாலை"/>
<section begin="கூட்டுறவுப் பண்ணை"/>
{{dhr}}
<b>கூட்டுறவுப் பண்ணை</b>: நிலம், மக்கள் வலிமை, பிறவனங்கள் ஆகியவற்றை ஒன்று திரட்டிக் கூட்டாக வேசாண்மை செய்யும் முறைக்குக் கூட்டுறவுப் பண்ணை என்று பெயரிட்டனர். நிலத்தை ஒன்று திரட்டிப் பொது நலனுக்காக நிருவாகம் செய்வது கூட்டுறவு வேளாண்மையின் உட்கருத்து, வேளாண்மையின் பல்வேறு முடிவுகளைச் செய்யும் அதிகாரம் தனி ஆனிடமிருந்து எல்லா வேளாண்மையினருக்குமுரிய பொது உரிமையென்று மாற்றப்படுவதே கூட்டுறவுப் பண்ணையின் சிறப்புத் தன்மையாகும்.{{nop}}<noinclude></noinclude>
nnyij840nh1z8uwggno7baykrc8i6am
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/947
250
644528
1959156
1938102
2026-08-22T08:38:43Z
Sridevi Jayakumar
15329
1959156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுறவுப் பண்ணை|919|கூடலூர் கிழார்}}</noinclude>ஊரகப் பொருளாதாரத்தைச் சீரமைக்கக் கூட்டுறவு வேளாண்மை முறை பின்பற்றப்பட வேண்டுமென் முதலாம் ஐந்தாண்டுத் திட்டக் கால அறிக்கை கூறியது. சிறு வேளாண்மையினரும் நடுத்தர வேளாண்மையினரும் தாமே விரும்பி ஒன்றுகூடி வேளாண்மைக் கூட்டுறவுகளை அமைக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு உதவியும் அளிக்கப்பட வேண்டும். குறைந்தது இவ்வளவு நில மிகுந்தால்தான் கூட்டுறவு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். நிதி, தொழில் நுட்பம், அங்காடியிடுகை முதலிய வசதிகள் அளிப்பதில் வேளாண்மை நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசினருக்குச் சொந்தமான சாகுபடி செய்யக் கூடிய நிலங்களைக் குத்தகைக்கு விடுவதில் கூட்டுறவு வேளாண்மை நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். தரிக நிலமாக இருப்பின் அதனைச் சாகுபடிக்குக் கொண்டுவரத்தக்க உதவி வழங்கப்பட வேண்டும்.
கூட்டுறவு நிறுவனம் செயற்பட்டுக் கொண்டிருக்கும்வரை நேரடியாகச் சாகுபடி மேற்கொள்ளாத உறுப்பினர்கள் நலனுக்குப் புறம்பான நில உரிமைகள் உருவாகலாகாது. இக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசுகள் கூட்டுறவுப் பண்ணை முறையை வளர்க்கத் திட்டங்களை வகுக்குமாறு தீட்டக்குழு கருத்து வெளியிட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் நாட்டில் ஓராயிரம் கூட்டுறவு வேளாண்மை நிறுவனங்கள் ஓரளவுக்கு வளர்ச்சி கண்டன, பல நிறுவனங்கள் திசை சீர்திருத்தி அரசினரின் நடவடிக்கைகளை எய்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டதாகவும், சில சங்கங்கள் அரசினர் அளிக்கும் சலுகைகளைப் பெற நிறுவப்பட்டதாகவும் காணப்பட்டன. பொதுவாகக் கூறினால் வேளாண்மை நிறுவனங்கள் வேரூன்றி கூட்டுறவு வளரவில்லை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் கூட்டுறவு வேளாண்மை மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். நில உச்சவரம்புக் திட்டங்களின் காரணமாக உபரியாகக் காணப்படும் வேளாண்மைகளைக் கூட்டுறவு முறையில் வேளாண்மை செய்யவேண்டும். சரிவர இயங்காத வேளாண்மை நிறுவனங்களைச் சீராக இயங்கும்படி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழங்குடி மக்கள் தங்களுடைய பொது உரிமைப் பழக்கப்படி வேளாண்மை செய்து வருமிடங்களில் வேளாண்மை, கூட்டுறவு முறையில் அமைக்கப்பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு வேளாண்மையினைப் பற்றி விரிவான பயிற்சித் திட்டம் கொண்டு போப்படவேண்டும். தனி ஆள்கள் கொண்ட குழுக்களுக்குக் கூட்டுறவு முறையில் வேனாண்மை நிறுவனங்கள் அமைக்க எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
கூட்டுப் பண்ணை (Collective) முறை உருசிய (Russia) நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்பண்ணைகள் புதிய இயந்திரங்களைக் கொண்டு நவீன வேளாண்மை முறைகளின்படி கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளைக் கொண்டு நடத்தப்படுகின்றன.{{Right|<b>என்.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Memoria C.B.</b> Agricultural Problems of India, Kitab Mahai, Allhahabad, 1984.
<section end="கூட்டுறவுப் பண்ணை"/>
<section begin="கூடல் சங்கமத்துப் பரணி"/>
{{dhr}}
<b>கூடல் சங்கமத்துப் பரணி</b>: இக்காலத்து இறந்து பட்டதாகக் கருதப்படும் தமிழ்நூல்களுள் ஒன்று, வீரராசேந்திரன் என்னும் சோழ மன்னன் கூடல் சங்கமம் என்னுமிடத்திற்குப் படைவெடுத்துச் சென்று, நன்பகைவரை வென்றான். அவ்வெற்றிச் சிறப்பினைப் புகழும் வகையில் கூடல் சங்கமத்துப் பரணி அவன்மீது பாடப்பட்டது. கூடல் சங்கமம் என்பது, துங்கபத்திரையும் கிருட்டிணா ஆறும் கூடுமிடத்திலுள்ளதாகும். பரணி என்னும் இலக்கியம் ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் அழித்து வென்றவர். மீது பாடப்படுவதாகும். அப்பிரபந்தம் பெரும்பாலும் தோற்றோர் நகர்ப் பெயரோடு சார்த்தி வழங்கப்படும். கூடல் சங்கமத்துப் பரணியில் சிறப்பிக்கப்பட்ட வீரராசேந்திரன் கூடல் சங்கமம் என்னுமிடத்தில் எதிரிகளின் யானைகள் பலவற்றைத்தன் யானையின்மீது இவர்ந்து சென்று அழித்தாள் என்னும் செய்தியினைக் ‘கூடல், சங்கமத்துக் கொள்ளும் தனிப் பரணிக்கு எண்ணிறந்த, துங்க மதயானை துமித் தோனும்’ என்று விக்கிரம சோழன் உலாவும் (விக் 22). ‘பாட அரிய பரணி பாடோன்றின் கூடல் சங்கமத்துக் கொண்டகோள்’ என்று இராசராச சோழனுலாவும் (இராச.25) கூறுகின்றன. கூடல் சங்கமத்துப் பரணி இக்காலத்தில் கிடைக்காமையால் அதனைப் பற்றிய பிற செய்திகள் அறியக் கூடவில்லை.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கூடல் சங்கமத்துப் பரணி"/>
<section begin="கூடலூர் கிழார்"/>
{{dhr}}
<b>கூடலூர் கிழார்.</b> சேரநாட்டைச் சேர்ந்த கூடலூரில் வாழ்ந்த சங்ககாலப்புலவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. சேரநாட்டில் கூடலூர் மாந்தை ஆகிய ஊர்களை இவர் பாடல்களால் அறியலாம். இவர் அகப்பொருள் பற்றி மூன்று பாடல்<noinclude></noinclude>
9l6wga8kklbtwmi4n5uat8h66xk5rqb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/948
250
644536
1959157
1938113
2026-08-22T08:39:28Z
Sridevi Jayakumar
15329
1959157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூடலூர் கிழார்|920|கூடலூர்ப் பல்கண்ணனார்}}</noinclude>களும் புறப் பொருள் பற்றி ஒரு பாடலும் பாடியுள்ளார். இவருடைய அகப்பொருட் பாடல்கள் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகள் இவரால் பாடப்பெற்றுள்ளன. இவரி ஆனந்தப்பையுள் என்னும் துறையில் புறநானூற்றில் ஒருபாடல் (229) இயற்றியுள்ளார். கோச்சேரமான் யானைக்கட்சேய் மாத்தரஞ்சேரல் இரும்பொறையின் மறைவுபற்றியது அப்பாடல்
அகப்பொருளில் தோழி கூற்றாக வருவன இரு பாடல்கள் ஆகும். குறிஞ்சித் திணைப்பாடல் வெறி பாடலைச் கட்டுகிறது. தலைவியின் மேனி வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறியாட்டெடுக்கின்றனர். அதனை அறிந்தான் தோழி, தலைவி கதிர்த்தினா காக்குங்கால் அவளுக்கு அசோகப் பெருந்தழை உதவி அவளுடன் அளவளாவிச் சென்றான் தலைவன், அதனை அறியாது மாலையை முருகனுக்குச் குட்டி வெறியெடுத்தலால், இவ்வார வார ஊர் மயக்கமுற்றது எனக் கூறுவதன் வாயிலாகத் தோழி, தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள் (குறுந் 214.)
மற்றொரு பாடல் நெய்தல் திணையில் அமைத்தது, களவு மணத்தால் கலந்த தலைவியை இல்லக் காப்பில் வைத்தனர் பெற்றோல். அதனைத் தோழி தலைவிக்குத் தெர்விப்பதாகப் பாடலைக் கூடலூர் கிழார் அமைத்துள்ளார். கடல் அலைகள் மீன்களைப் பெயர்த்துச் செல்வதனால் வெள்ளிய தாரைக் கூட்டம் இருப்பிடம் அறிந்து வந்து அயிரை மீனை உண்ணும் ஊர் மாந்தை, தலைவனுடன் இருக்கும் காலத்தில் மிக நன்மையைத் தந்தது. தலைவனைப் பிரித்து தனியே தங்கிய போது வகுத்தம் தருகின்றது என்கிறாள் தோழி, கடல் அலை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அம்மீனை உண்டது போல் தாயார் முதலியோர் இல்லில் வைத்துக் காப்பினும் தலைவன், தலைவி இருக்குமிடம் வந்து கண்டு இன்புறல் வேண்டும் என உள்ளுறை அமைத்துள்ளார் (குறுந் 166), தவைலியின் கற்பு மேம்பாட்டினைக் காட்டும் முல்லைத் திணைப் பாடல் சிறந்த கருத்தமைந்தது. முற்றிய தயிரைப் பிசைத்த கரத்தன் மெல்விரலைக் கழுவாது ஆடையில் துடைத்துக் கொண்ட தலையிதன் முவனைக்கண் தாளிப்புப் புகை மணக்கத் தானே துழாவிப் புளிக்குழம்பு சமைக்கிறாள். அதனைத் தலைவன் இனிதென மகிழ்ச்சியாக உண்பதைக் கண்டு வந்த செவிலித்தாய், தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி, செய்து வருவதாக நற்றாய்க்குச் சொல்கிறான் (குறுந். 167).
கோச்சேரமான் இறக்குங் காலத்தை முன்னரே கணித்தறிந்தவர் கூடலூார் கிழார். இவரது வான நூற்புலமையைப் புறநானூற்றுப் பாடலால் அறியலாம், மன்னனை இழந்து தவித்த மக்கள் நுயரம் ஆனந்தப்பையுள் துறையில் காட்டப்பட்டது.
இவர் காலத்தில் ஒருநாள், மேடராசி பொருந்திய கார்த்திகை நாள் நள்ளிரவு, முடப்பனை போன்ற அனுமீன் தொகுதி, அனுடநாளில் குளம் போன்ற வடிவுள்ள புனர்பூசத்துக் கடைசியில் வெள்ளி எல்லையாக விளங்கிற்று. பங்குனி மாதத்து முன் பதினைந்து நாளில் உச்சமாகிய உத்தரமீன் அவ்வுச்சியில் இருந்து சாய, அதற்கு ஈட்டாம் மீனாகிய மூலம் அதற்கெதிரே எழ, உத்தரத்திற்குமுன் எட்டாம் மீனாகிய மிருகசீரிடம் இருக்க, ஒரு விண்மீன் கீழ்த்திசையிலோ வடதிசையிலோ போகாது மிகுந்த பிரகாசத்துடன் எரித்து நிலத்தில் வீழ்ந்தது. இது அரசர் போன்றார்க்குந்தியது காட்டும் குறி எனப் உணர்ந்தார். அதனால் கோச்சேரமான் நோயற்றிருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் அஞ்சியபடியே ஏழாம் அம்மன்னன் இறந்தான். அவன் மறைவால் ஏற்பட்ட அவலத்தை உள்ளம் உருக இவர் உரைத்துள்ளார். (புறம், 229).
<section end="கூடலூர் கிழார்"/>
<section begin="கூடலூர்ப் பல்கண்ணனார்"/>
{{dhr}}
<b>கூடலூர்ப் பல்கண்ணனார்</b> என்பார் கடைச்சங்கப் புலவர்களுன் ஒருவர் பல்கண்ணன் என்பது இவரது இயற்பெயர், தாம் பிறந்த ஊரினை கூடலூர்) அடைமொழியாகக் கொண்டுள்ளார். நற்றிணை நூலில் இவர் இரு பாடல்களைப் (200,380) பாடியுள்ளார்.
இவர் நீர் நாட்டிலுள்ள கூடலூரினராக வேண்டும்; மருதத்திணையிற் பாணனை மறுத்துக்கூறுத் துறையையே சிறப்பித்துப் பாடியுள்ளார் என்று பாடினோர் வரலாற்றில் நற்றிணையின் பதிப்பாசிரியராகிய பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை நாம் பதிப்பித்த ‘சங்க இலக்கியம்’ என்னும் நூலில் கூடலூர்ப் பல்கண்ணனார் நற்றிணையில் 1200-ஆம் பாடலை மட்டுமே பாடியுள்ளதாகப் பதிப்பித்துள்ளார். கூடலூர்ப் பல்கண்ணனார் பாடியதாகப் பின்னத்தூரார். குறிப்பிடும் நற். 380ஆம் பாடலைக் கடலூர்ப் பல்கண்ணனார் பாடியதாக வையாபுரிப் பிள்ளை பதிப்பித்துள்ளார், நற்றிணையின் பிற<noinclude></noinclude>
eluti27k6a0y20cjmdilyny4yhs3enn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/949
250
644584
1959158
1938161
2026-08-22T08:41:27Z
Sridevi Jayakumar
15329
1959158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூடற்சங்கமம்|921|கூத்துகள்}}</noinclude>பதிப்புகளில் கடலூர்ப் பல்கண்ணனார் என்னும் புலவர் பெயர் காணப்படாமையால் இருபாடல்களும் கடலூரிப் பல்கண்ணனாரால் பாடப்பட்டன எனக் கொள்வது தக்கதாகும்.
மருதத்திணை என்பது ஊடலும் ஊடல் நிமித்தமும் பற்றிய ஒழுகலாறாகும். தலைவன் பரத்தையால் ஊடன் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயிலாக அனுப்பப்பெற்ற பாணனை மறுத்துரைக்கும் பாங்கிலமையும் துறையினைப் பெரிதும் சிறப்பித்துப் பாடியுள்ளார். கூடலூரிப் பல்கண்ணனார். இப்படாலில் பாணனுக்கு வாயில் மறுக்கும் தோழியின் கூற்றில் ‘நொச்சிமானையைச் சூடிக் கொண்டு ஊரில் நடக்கும் திருவிழாவை விடுதோறுஞ்சென்று கூறிப் போவது குயவனின் கடமை’ என்னும் பழத்தமிழ்ப் பழக்கத்தினையும் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார். தற் 200). {{Right|<b>சி.கு.</b>}}
<section end="கூடலூர்ப் பல்கண்ணனார்"/>
<section begin="கூடற்சங்கமம்"/>
{{dhr}}
<b>கூடற்சங்கமம்</b> வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம்; அந்திர நாட்டில் உள்ளது. இதன் பழைய பெயர் என்ன என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் இதனை அக்காலப் பெயர் கூட்டலி என்றும், சிலர் கரந்தை என்றும் கருதுகின்றனர். கிருட்டினா ஆறும் துங்கபந்திரா ஆறும் கூடுமிடமாதலால் இதற்கு ஒரு தனிச்சிறப்பு இருந்து வந்திருக்கிறது. இந்த இடத்தைப் பற்றிக் குறிப்பிடும் நூல்களுள் கலிங்கத்துப்பரணியும், பெருந்தொகையும் முக்கியமானவை. கல்கெட்டுகளிலும் இதைப்பற்றிய குறிப்புகள் உள. சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியர்களுக்கும் இவ்விடத்தில் போர் நிகழ்ந்தது. வீரராசேந்திர சோழம், மேலைச் சாளுக்கியரை கி.பி. 1064-இல் தோற்கடித்ததாக அறியப்படுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூடற்சங்கமம்"/>
<section begin="கூடாரப்பண்டிகை"/>
{{dhr}}
<b>கூடாரப்பண்டிகை</b> யூதர்களால் கொண்டாடப் பெறும் இலை உதிர்கால விழா, இவ்விழா 9 நாள்கள் நடைபெறும். இவ்விழாக் காலத்தில் கூடாரம் போல அமைக்கப் பெற்ற ஒரு இடத்தில் யூதர்களுக்கு உண்டு. சேர்த்து உண்ணும் பழக்கம் அதனால், இது கூடாரப் பண்டிகை எனப் பெயர் பெறுகிறது. யூதர்கள், பண்டைக் காலத்தில் எகிப்திலிருந்து பாலத்தீனத்திற்கு வரும் வழியில் காடுகளில் கூடாரம் அமைத்துத் தங்கினார், அந்த நாள்களை நினைவு கூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்பெறுகிறது. யூதர் வாழ்வின் உலாவியற் பருவ நினைவூட்டு விழா தான் (Feast of Tabernacles) என்று இது சொல்லப்படும். யூத மொழியில் சக்கோத்து என்றால் கூடாரம், ஆகவே, இவ்விழா கோத்து என்றும் சொல்லப்பெறும், அவர்களுடைய காலக்கணிப்பு முறைப்படி திசிரி (Tishri) திங்களின் நடுப்பகுதியிலிருந்து இந்த விழா தொடங்கும்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூடாரப்பண்டிகை"/>
<section begin="கூடுதல் ஆதாயம்"/>
{{dhr}}
<b>கூடுதல் ஆதாயம்</b>: காண்க:அடைமான உரிமை.
<section end="கூடுதல் ஆதாயம்"/>
<section begin="கூத்துகள்"/>
{{dhr}}
<b>கூத்துகள்</b>: தமிழ் மூத்தமிழ் என்று வழங்கப்பெறும் முத்தமிழின் கூறுகள் இயல், இசை, கூத்து என்பன, வரி வடிவத்தில் இதயத்திற்கு இன்பம் பயப்பது ‘இயல்’ என்றும், ஓலிநயத்துடன் பாடப் பெறும்பொழுது இசையுடன் இயைந்தது. ‘இசை’ என்றும், மெய்ப்பாடுகளினால் வெளிப்படுத்தப் பெறுவது ‘கூத்து’ என்றும் வழங்கப்பெறும்.
பெரும்பாலான நாடுகளில் ஆடயையும் நடிப்புக் கலையும் ஒருங்கே வளர்ந்தன எனலாம். தமிழகத்தில் அத்தகைய நிலை இருந்ததைக் ‘கூத்து’ என்னும் சொல் விளக்கி நிற்கின்றது. கூத்து என்னும் சொல்லை. விளக்குகையில் அபிதான சிந்தாமணி, ‘பாவ ராகதாள வகை கொண்டு பதத்தால் பாட்டிற்கு இயைய நடிப்பதாம்’ என்று குறிக்கும் சிலப்பதிகாரத்தில் தான் முதன்முதலில் கூத்து என்பது நாடகம் என்று வழங்கப்பெற்றது என்பர். காலப்போக்கில் நாடகம் என்னும் சொல்லே நிலைபெற்று, இயல் இசை நாடகம் என்னும் முக்கூறுகளில் இயன்றது தமிழ் என்று குறித்தனர்.
சங்க கால மக்கள் வாழ்வில் வழிபாடு என்பது இன்றியமையா இடத்தினைப் பெற்றிருந்தது. இறைவனை வழிபடுகையில் மக்கள் ஆடியும் பாடியும் வழிபட்டனர். இறைவனையும் கூத்தாடும் நிலையிலே கண்டு மகிழ்த்தனா. இதனை, ‘பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி யாடுங்கால்’ என்னும் கலித்தொகையின் கடவுள் வாழ்த்து அடியும், குன்று தோறாடலும் நின்றதன் பண்பே (217) என்னும் திருமுருகாற்றுப்படையின் அடியும் விளக்கும்.
சங்க இலக்கியம், வழிபாட்டு நிலையில் மட்டுமன்றிப் பொழுதுபோக்கு நிலைவிலும் தொழில் அடிப்படையில் கூத்துகள் நிகழ்த்தப்பெற்றன என்று சுட்டுகின்றது. சங்ககால மக்களிடையே குரவைக்கூத்து, துணங்கைக் கூத்து, வெறியாட்டு ஆகியன பெருவழக்கில் இருந்தமை அறியமுடிகின்றது, மேலும், அக்கால மக்களிடையே ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, உரற்கூத்து, கொடுகொட்டிக்கூத்து, பாண்டரங்கக் கூத்து, கபாலக்கூத்து, வரளமலைக் கூத்து, துடிக்கூத்து, கழல் நிலைக்கூத்து, வள்ளிக்கூத்துப் போன்ற கூத்துகளும் நடைபெற்றன என்று குறிப்பர். கூத்தர், பொருதர்<noinclude></noinclude>
e4z0i3akmu9glvh3n6w6tkweftcfkf1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/951
250
644589
1959159
1938166
2026-08-22T08:42:09Z
Sridevi Jayakumar
15329
1959159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூத்துக்கள்|923|கூப்பர்...}}</noinclude>ஐங்குறுநூற்றின்கண் காணப்பெறும் ‘வெறிப்பத்து’ என்னும் தலைப்பின் கீழ் அமைத்த பாடல்கள் யாவும் வெறியாடுதல் குறித்தவை ஆகும். அகநானூற்றில் ‘வெண்மையான பனந்தோட்டினில் கடம்ப மலரினைச் குடிதாளத்தோடு முருகக்கடவுளின் பெரும் புகழினைத் துதித்து, வேலன் வெறியாடுவான்’ என்று வழிபாட்டு முறை சுட்டப் பெற்றது (அகம். 28-16-19), வெறியாட்டின் பொழுது உயிர்க் கொலை புரிதலைக் குறுந்தொகை குறிக்கும் (குறுத் 263-17).
சமயம் தழுவிய கூத்துகளாகக் குரவை, துணங்கை, வெறியாட்டு ஆகியன மட்டுமன்றிக் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம், வள்ளிக் கூத்து, பாவைக்கூத்து போன்றவற்றையும் குறிப்பர், இவற்றுள் கொடு கொட்டி, பாண்டரங்கம், கபாலம் குறித்த செய்திகள் கலித்தொகையின் கடவுள் வாழ்த்து வாயிலாகவும் வள்ளிக்கூத்து, பாவைக்கூத்து குறித்த செய்திகள் அடியார்க்கு நல்லார் உரை வாயிலாகவும் தெரிய வருகின்றன.
தலைமானும் தலைமகளும் சந்தித்துக்கொள்வதற்குக் கூத்து நிகழ்ச்சிகள் வழிவகுத்தன, குரவைக் - கூத்து நிகழ்ச்சியில் ஆம்பற் குழலை ஏற்றவாறு இசைத்து, அதன் வாயிலாகத் தலைமகன் தலைமகள் குறி அறிவித்துக் கொண்டதைக் கலித்தொகை சுட்டுகிறது (கலி. 108:61-63).
காதலர்கள் தங்கள் காதலை உறுதிப்படுத்திக் கொள்வதற்குக் கூத்து நிகழ்ச்சிகள் கருவியாக அமைத்தன (அகம் 336: 15-16), ஊடலுக்கும் கூடலுக்கும் கூத்துவழி வகுத்ததைக் கவித்தொகைப் பாடல் (கலி 66,73) வாயிலாக அறியலாம். கூத்து வகைகளில் ஒன்றான வெறியாட்டு வாயிலாகக் காதல்நிலை புலப்பட்டு விடும் என்று காதலர் பொதுவாக அதனை விரும்புவதில்லை என்று குறிப்பிடுவர்.
சங்க கால மக்கள் ஓய்வு நேரங்களில் காலத்தை இனிதே கழிப்பதற்குக் கூத்தினைப் பயன்படுத்தினர். முல்லை நில மக்கள் தங்கள் எருதுகளைத் தொழுவில் சேர்த்த பின்னர்க் கூத்துகளை நிகழ்த்தினர் (கலி 103); நெய்தல் நில மக்கள் மதுவுண்டு கூத்தாடினர். என்பதனைப் புறநானூற்றுப் பாடலொன்று (புறம். 24) புலப்படுத்தும். இவையன்றிக் கலிநடம், குடக் கூத்து, உரக்கூத்து போன்றவையும் பொழுதுபோக்கில் பயன்படுத்தப்பட்ட கூத்துகளாகும்.
சங்க காலத்தில் விளையாடல்களாக இருந்தவற்றுள் சில அக்காலத்திலேயே கூத்து வடிவம் பெற்றன; சில காலம் கடந்து கூத்து வடிவம் பெற்றன. சங்க காலத்தில் தழுஉ என்னும் விளையாட்டுப் பின்னர்க் குரவைக் கூத்தாகவும், பாவை என்னும் விளையாட்டுத் தோற்பாவைக் கூத்தாகவும், கயிறு பாணி கலி நடமாகவும், பந்து என்னும் விளையாட்டுக் கந்துகவரியாகவும் மல்லாடல் கரணக் கூத்தாகவும் வல்லு நோக்குக் கூத்தாகவும், குடப்பறை குடக் கூத்தாகவும் வன்னைப்பாட்டு வள்ளிக் கூத்தாகவும் வடிவம் பெற்றன என்று குறிப்பிடுவர்.
சங்க காலக் காதல் வாழ்வில் கூத்துகள் இடம் பெற்றிருந்ததைப் போன்றே, வீரம் வெளிப்படும் போர்களிலும் கூத்துகள் இடம் பெற்றிருந்தமையை இலக்கியங்கள் கட்டுகின்றன.
போர் செய்வதற்குப் புறப்படும் அரசன் பகையரசனை வெற்றி கொள்ளப் போவதாகச் சொல்லி ஆடும் குரவை வெறிக்குரவை என்று கூறப்பெறும் (புறம், 21:20-23), முன்தேரிக் குரவை, பின்தேர்க் குரவை என்னும் இருவகைக் கூத்துகளை இலக்கண நூலார் கட்டுவர்.
போரில் பெற்ற வெற்றிக்காக ஆடும் துணங்தைக் கூத்தைப் பதிற்றுப்பத்து புலப்படுத்துகின்றது 45:10-12). வெறியாட்டு, வள்ளிக்கூத்து, வாளமனை, துடிக்கூத்து, கழல்நிலை போன்றவற்றையும் போர்க் கூத்துகள் என்று குறிப்பர்.
கூத்து விரும்பப்பட்டதால் கூத்தர் பெருகினர்; கூத்தர் பெருகியதால் அவர்களுள் பிரிவுகள் தோன்றலாயின; கூத்துகள் தொழில் முறையில் நடத்தப்பட்டன; போட்டிகள் நடந்தன.
பரிபாடல் கூத்துப் போட்டிகளைப் போர்களுக்கு உவமித்துக் கூறும் (பரி 7: 72-3), தொழில் முறைப்போட்டிகள் புதிய வகைக் கூத்துகள் தோன்றுவதற்கு வழிவகுத்தன, கூத்துகளில் ஒருத்தர் கூறிய கூத்துகள் கருங்கூத்துகள் என்று சொல்லப்பட்டதாகக் கலித்தொகை கூறும்.
<section end="கூத்துகள்"/>
<section begin="கூப்பர், சான் மாண்ட்கோமரி"/>
{{dhr}}
<b>கூப்பர், சான் மாண்ட்கோமரி (கி.பி. 1881-1949)</b> ஓர் அமெரிக்க இனக்குழு ஒப்பாய்வியலார்; சமுதாயவியலார்; உரோமன் கத்தோலிக்க குரு. இவர் எல்லைசார் மக்களைப் பற்றிய ஆய்வு முறைகளுக்குப் புதிய அணுகுமுறைகளை வகுத்தார். கூப்பர் (John Montgomery Cooper) அமெரிக்காவில் இராக்வில்லி (Rockville) என்னுடத்தில் கி.பி. 1881-இல் பிறந்தார்.
வாசிங்டனிலுள்ள கந்தோரிக்கப் பல்கலைக்கழகத்தில் 1905-ஆம் ஆண்டு பகுதி நேர விரிவுரையாள<noinclude></noinclude>
grnjgv5ffxb3h5qigrpouueezie0jg3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/952
250
644590
1959160
1938167
2026-08-22T08:44:00Z
Sridevi Jayakumar
15329
1959160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூப்பர்...|924|கூர்க்கப் போர்}}</noinclude>ராகச் சேர்ந்தது முதல் இடம்விட்டு இடம் பெயரும். மக்களைப் பற்றி ஆராய்வதில் ஈடுபட்டார். தியரா தெல் பியூகோ (Tierra del Fusgo) பகுதிப் பழங்குடிகளைப் பற்றிய இவரது முதல் ஆய்வு (1917) இவரது வளர்ச்சிக்கு வேருன்றியது. இதன் பின்னர்ச் சமுதாயலியல் இணைப் பேராசிரியராகவும், பின்னர்க் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மானிடவியல் துறையின் முதல் பேராசிரியராகவும் (1934-49) பணியாற்றினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 952
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 125
|oTop = 130
|oLeft = 57
|Location = center
|Description =
}}
{{center|கூப்பர்}}
இவர் எல்லைசார் மக்களைப் பற்றிய அணுகு முறைகளுக்குப் புத்தொளி கொடுக்க விரும்பினார். எனவே இவர் தென் அமெரிக்காவின் தென் பகுதிப் பழங்குடிகளின் பொருள்சார் பண்பாடு, சமுதாய வழக்கங்கள், மாயவித்தை, சமயம் முதலான அனைத்துப் பரப்பிலும் ஆய்வினை மேற்கொண்டார்.
இவர்தம் அனைத்து ஆய்வுகளிலும் ஒவ்வொரு பழங்குடியின் மக்கள் தொகை பல்வேறு இடங்களிலும் வரலாற்றுக் காலந்தொட்டுப் பரவியுள்ளது பற்றி ஆராய்ந்ததன் மூலம், எல்லைசார் மக்கள் பற்றிய கொள்கை நிலைக்குத் தெளிவான விளக்கம் கொடுத்தார்.
தென், வட அமெரிக்க இந்தியர்கள் பிற்காலத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தபோது, பல காரணங்களால் அவர்கள் விரும்பாத பகுதிகளுக்குத் தள்ளப்பட்டனர். எனினும், அவர்கள் முற்கற்காலப் பண்பாட்டின் எச்சங்களை இன்றளவும் கொண்டுள்ளனர். ஒதுக்க நிலை பெற்ற ஒரு பண்பாட்டினர் தொடர்ந்து தம் நிலையை மாற்றுவதில் முயன்றும் வெற்றி பெற இயலாத நிமையை வரலாறு காட்டுகிறது. இந்த எல்லை சார் பண்பாட்டுத் தொடர்ச்சி, முற்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சி எனப் பண்பாட்டு வரலாற்றியல் ஆய்வுகளில் உறுதிப்படுத்த முடியும் என் உணர் கூப்பர்.
கூப்பர் தொல்மனிதன் (Primitive Man) என்னும் மானிடவியல் ஆய்விதழின் நிறுவனராவார். இவர் அமெரிக்க இந்தியப் பழங்குடிகளைப் பற்றியும் எல்லைசார் மக்களைப் பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். இவர் வாசிங்டனில் 1949-இல் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கூப்பர், சான் மாண்ட்கோமரி"/>
<section begin="கூமாசி"/>
{{dhr}}
<b>கூமாசி</b>: ஆப்பிரிக்காக் கண்டத்தின் மேற்கில் கோல்டுகோகட்டுப் பகுதியில் உள்ள கூமாசி (Kumasi) நகரம் கி.பி.1896-இல் ஆங்கிலேயரால் கைப்பற்றப் பெற்றது. அதற்கு முன்னர் அங்குக் குடியேறி வாழ்ந்து வந்த மக்களின் பெயர் அசாத்தி (Ashanti) இதற்குத் தென்கிழக்கில் 184 கி.மீ. தொலைவில் ‘ஆக்ரா’ என்ற பெயருள்ள சிறப்பு வாய்ந்த நகர் உள்ளது. அசாத்தி என்ற போக்குவரத்தும் இங்கு மிகப் பெருகியுள்ளது. இது கி.பி. 1700-இல் தோற்றுவிக்கப்பெற்றது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூமாசி"/>
<section begin="கூமா மாட்டா"/>
{{dhr}}
<b>கூமா மாட்டா</b>: சப்பான் நாட்டில் கியூகத் (Kyuthu) தீவின் நடுப்பகுதியில் உள்ள ஒரு நகரம் கூமா மாட்டா (Kumamoto), இதன் தலைதகரின் பெயரும் இதுவே, இதனருகில் கிராக்காவா (Shirakawa) ஆறு ஓடுகிறது. இந்நகரம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலேயே அமைக்கப் பெற்றது. நெல் விளைவு மிகுதி. இங்குள்ள பௌத்த கோயில் சிறப்பு வாய்ந்தது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கோட்டையும் இங்கு உள்ளது. முங்கிலும் பானைக் கலங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூமா மாட்டா"/>
<section begin="கூயிபிசெவு"/>
{{dhr}}
<b>கூயிபிசெவு</b>: சோவியத்து உருசியாவுக்குரிய கூயிபி செவு (Kubyshev) வாவ்கா ஆறு ஓடும் பகுதியில் இருப்பதால் மிகவும் வளம்பெற்றுள்ளது. வேளாண்மையும் கால் நடை வளர்ப்பும் முக்கிய தொழில்கள். இதன் தலைநகரின் பெயரும் கூயிபிசெவு. இது கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்டது. இதன் பழைய பெயர் சமாரா (Samara). மாசுக்கோ நகருக்கும் இதற்கும் உள்ள இடைவெளி 880.கி.மீ. சமாரா ஆறு இதன் வழியாக ஓடுகிறது. இங்குள்ள பல்கலைக் கழகம் சிறப்பு வாய்ந்தது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூயிபிசெவு"/>
<section begin="கூர்க்கப் போர்"/>
{{dhr}}
<b>கூர்க்கப் போர்</b>: தேப்பான நாட்டில் கூர்க்கா என்ற மலை நாட்டுப் பகுதியினரான கூர்க்கர்கள், நேப்பாளத்திலே தங்கள் ஆட்சியை, கி.பி.18-ஆம்<noinclude></noinclude>
9l8xfvjbayf53gche0tqtsz5kdz8jed
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/953
250
644591
1959161
1938168
2026-08-22T08:44:34Z
Sridevi Jayakumar
15329
1959161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூர்க்கர்கள்|925|கூர்க்கர்கள்}}</noinclude>நூற்றாண்டில் நிறுவினர், அக்காலத்தில் தேப்பானத்தின் தெற்கே கங்கைச் சமவெளியில் ஆட்சிபுரிந்து வந்த ஆங்கிலேயருக்கும் கூர்க்கர்களுக்கும் எல்லைத் தகராறு காரணமாகப் போர்கள் முண்டன. நேப்பாள அரசின் எல்லையைப் பெருக்கிக் கொள்ள விரும்பிய கூர்க்கர்கள், ஆங்கிலேயருக்குச் சொந்தமான சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கில கூர்க்கப் போர் கி.பி. 1814-இல் தொடங்கியது. தொடக்கத்தில் மலைநாட்டவரான கூர்க்கர்களை ஆங்கிலப்படை வெல்ல முடியவில்லை. அடுத்த ஆண்டில் ஆக்டாலோனி என்ற ஆங்கிலப் படைத் தலைவன், பல இடங்களில் கூர்க்கர்களைத் தேகற்கடித்து வெற்றிபெற்றான். இருசாராருக்குமிடையே சி.பி.1816-ஆம் ஆண்டில் சகௌலி என்னுமிடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி ஆங்கிலேயர் விரும்பிய பல இடங்களைக் கூர்க்கர்கள் அளித்தனர். நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில், ஓர் ஆங்கிலப் பேராளர் அமர்த்தப்பட்டுக் கூர்க்கர்களின் செயல்களைக் கண்காணித்து வரலானார். அதற்குப் பிறகு இருசாராரும் நட்புறவு பூண்டிருந்தனர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூர்க்கப் போர்"/>
<section begin="கூர்க்கர்கள்"/>
{{dhr}}
<b>கூர்க்கர்கள்</b>: நேப்பாளத்தில் வசிக்கும் மக்களைக் கூர்க்கர்கள் என்று பொதுவாக அழைக்கின்றனர். இவர்கள் இராசபுத்திர மரபைச் சார்ந்தவர்கள், இந்தியாவின் மீது முகம்மதியர் படையெடுத்து வந்த போது இராசபுத்திரர் பலர் தேப்பானத்திற்கு ஓடினார்கள். அப்போது நேப்பாளத்தில் மல்லர்கள் (Malias) ஆதிக்கம் பெற்றிருந்தனர். மல்லர்களுடைய ஆட்சி காட்மண்டு, பாட்டன் (Patan), பட்கோயன் (Bhagaon) ஆகிய இடங்களில் நிறுவப்பட்டிருந்தது. நேப்பாளத்தின் மேற்கு, கிழக்குத் திசைகளில் உள்ள மலைப் பகுதிகளில் பல சிறு அரசுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நேப்பாளத்திற்குச் சென்ற இராசபுத்திரர்கள் தீரபியாசா (Drabya Shabh) என்பவரின் தலைமையில் மைய நேப்பாளத்தில் உள்ள கூர்க்க நகரையும், அதைச் சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றிக் கூர்க்கர் அரசை நிறுவிவார்கள். அது முதல் அவர்கள் கூர்க்கர்கள் என்றழைக்கப்பட்டனர். அவர்களின் வழி வந்த பிரிதிவி நாராயண சா (Prithvi Narayan Sha) என்பவர் மல்லர்களைத் தோற்கடித்துக் கூர்க்கர் அரசை மேலும் விரிவுபடுத்தினார். காட்மண்டு பள்ளத்தாக்கு கி.பி. 1769-இல் கைப்பற்றப்பட்டது. அதையடுத்துத் தலைநகரம் காட்மண்டுக்கு மாற்றப்பட்டது, ஏனைய சிற்றரசுகளும் அதனுடன் இணைக்கப்பட்டு இன்றைய நேப்பாள அரசு உருவாக்கப்பட்டது அது கி.பி.19.ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓக்கின் முதல் சட்லேசு வரை பரவியிருந்தது. கூர்க்கர்கள் போர் புரிவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள், அவர்கள் 1788-92 ஆண்டுகளில் சீனாவுடன் போர் மேற்கொண்டனர். சீக்கியத் தலைவரான இரஞ்சித்து சிங்குடன் கி.பி. 1809 முதல் 1811 வரை போர் புரித்தனர், அதன் விளைவாக அவர்கள் காங்கிரசு (Kangra) மாவட்டத்தை இழந்தனர். ஆங்கிலேயர்களுடன் கி.பி. 1814-இல் அவர்கள் போர்புரிய நேர்ந்தது. ஆங்கிலேய ஆட்சிப் பகுதிகளைக் கூர்க்க அரசு ஏறத்தாழ 700 மைல்கள் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் காரணமாகக் கூர்க்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே அடிக்கடி எல்லைத் தகராறுகள் ஏற்பட்டன. அந்த நிலையை ஆங்கிலத் தலைமை ஆளுநர் மோய்ரா பிரபு (Lord Moira) அனுமதிக்க விரும்பவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய மாவட்டங்களில் ஆங்கிலப் படைகளை நிலைநிறுத்த மோய்ரா பிரபு முற்பட்டார். அதனால் போர் ஏற்பட்டது ஆங்கிலேயர்கள் மலைப் பகுதிகளில் போக்குவரத்தை மேற்கொள்ளுவது கடினமாக இருந்தது. கூர்க்கர்கள் போர்த் திறமைக்குப் பேர் பெற்றவர்கள். ஆகவே, தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தோல்வி கண்டனர். ஆனால், விரைவில் அவர்கள் வெற்றி வாகை சூடினர். மேய்ரோ பிரபு போர் ஏற்பாட்டைத் தாமே கவனிக்கலானார். அவர் திறமைவாய்ந்த படைத் தலைவராகையால் அவருடைய போர் ஏற்பாடு வெற்றிக்கு வழி தேடியது. மேலும், ஆக்டர்லோனி (Ochterllony) போன்ற சிறந்த படைத் தலைவர்களின் சேவை ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்தது. கூர்க்கர்கள் 12,000 பேர்களுக்கு மேல் தங்கள் படையில் சேர்க்க இயலவில்லை. ஆங்கிலேயர்கள் 34,000 பேர்கள் கொண்ட படையுடன் போரிட்டனர். மேற்கூறிய காரணங்கனால் கூர்க்கர்கள் தோல்வி காணவாளார்கள், எனவே, அவர்கள் கி.பி. 1816-இல் அமைதி நாடினார்கள், அவ்வாண்டில் ஏற்படுத்தப்பட்ட சகௌலி உடன்படிக்கையின் (Treaty of Sagauli) காரணமாக அவர்கள் கார்வால் (Garhwal), குமாயோன் (Kumaon), தாராயின் (Turai) பெரும் பகுதி ஆகியவற்றை ஆங்கிலேயருக்கு அளித்தனர்; சிக்கிமிலிருந்து வெளியேறவும் இசைத்தனர். ஆங்கிலப் பிரதிநிதி (Resident) ஒருவரைத் தங்களுடைய தலைநகரில் இருக்கவும் அனுமதி வழங்கினார்கள். அப்போது ஆங்கிலேயருடன் ஏற்படுத்தப்பட்ட நட்புறவு தொடர்ந்து நீடித்து வந்தது. திபெத்துடன் கி.பி. 1854-இல் கூர்ககர்கள் போரிட்டனர். கூர்க்கர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தத் திபெத்தியர்கள் சீனர்களைத் தங்கள் நாட்டுக்குள் வரவழைத்துக் கொண்டனர்.
கூர்க்கர்களின் பேர்த்திறத்தை ஆங்கிலேயர்கள். பெருமளவில் பயன்படுத்திக் கொண்டனர். இந்தியப் படையில் கூர்க்கர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன பின் இ.பி. 1860-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி இங்கிலாந்து அரசு நேப்பாளத்<noinclude></noinclude>
9cdik1fub1gjjkqd5e8mnnggon6g6fw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/954
250
644592
1959162
1938169
2026-08-22T08:46:18Z
Sridevi Jayakumar
15329
1959162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூர்சரப் பிரதிகாரர்|926|கூர்மபுராணம்}}</noinclude>தில் தன் படைக்கு ஆள் சேர்க்க அனுமதி பெற்றது. கூர்க்கப் படைகள் 1962-இல் இங்கிலாந்தில் இறக்கப்பட்டன. ஆங்கில மண்ணில் முதல் முதலாக நிலை நிறுத்தப்பட்ட அயல்நாட்டு கூலிப் படைவீரர் கூர்க்கர்களேயாவர்.
நேப்பானத்தில் இருந்த பழங்குடிகளான மங்கோலிய இனத்தவர்களுடன் கூர்க்கர்கள் இரண்டறக் கலத்துவிட்டனர். இவர்கள் காசு (Khas) என்ற ஒரு வகை இராசசுத்தான் மொழியைப் பேசுகின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இக்காலக் கூர்க்க நகரில் கூர்க்க மக்களின் புரவவராகச் கருதப் பெறும் கூர்க்காதாத்தினுடைய ஆலயம் புகழ்மிக்கு விளங்குகிறது.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="கூர்க்கர்கள்"/>
<section begin="கூச்சரப் பிரதிகாரர்"/>
{{dhr}}
<b>கூச்சரப் பிரதிகாரர்</b>: இராசபுதனத்தில் மையப் பகுதியில் தமது ஆட்சிப் பகுதியினைக் கூர்சரர் என்போர் உருவாக்கினர். எனவே, அப்பகுதி குசராத்ரா எனப்பட்டுக் குசராத்து என்றாயிற்று. இருந்து அவர்கள் படிப்படியாக உச்சயிவி, அவந்தி, கன்னோசி போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர்; அவ்வாட்சியாளர்களுள் அரிச்சந்திரன் என்பவன் முதலாமவனாவான். அவனும் அவன் வழித் தோன்றல்கள் மூவரும் கி.பி. 550 முதல் 640 வரை ஆட்சி செய்த பின்னர், அம்மரபினர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பிரதிகாரர் என்ற பெயரில் வலிமை பெற்றுச் சிறக்கலாயினர்.
கூர்சரப் பிரதிகார மன்னருள் வலிமைபெற்ற முதல் மன்னன் முதலாம் தாகப்பட்டர். இம்மன்னர் கி.பி. 733 முதல் 758 வரை ஆட்சி செய்த தந்திதுர்க்கன் என்ற இராட்டிரகூட மன்னனால் வெல்லப்பட்டு அவனது இரணிய கருப்ப வேள்வியைக் காவல் செய்தவர். இராட்டிரகூடருக்கும் சாளுக்கியருக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக நந்திபுரி, சோதிபுரி, மாளவம், இராசபுதளம், குசராத்து ஆகிய பகுதிகளின் மேலாளரென இவர் செயற் பட்டார். இவருக்குப்பின் காக்குக்கா, தேவராசா போன்றோரின் சிறிது கால ஆளுகைக்குப் பின்னர், வச்சராசன் என்ற வலிமைமிக்க ஆட்சியாளர் கி.பி. 778 முதல் 806 வரை அரசோச்சினார். அவர் காலத்தில் விரிநிலைக் கொள்கை பின்பற்றப்பட்டது. கன்னோசியின் பண்டி மற்றும் வங்கத்தின் பால மன்னர்கள் வெல்லப்பட்டார்கள். வத்சராசனின் மகன் இரண்டாம் நாகபட்டர் கி.பி. 806 முதல் 831 வரை ஆட்சியாளராவார், வலிமை, திறமை காரணமாக ஆட்சியினைத் தங்கவைத்துக் கொண்டபோதிலும், இராட்டிர கூட மன்னன் மூன்றாம் கோவிந்தனால் தோற்கடிக்கப்பட்டார். அவர் மகன் இராமபத்திரளின் மூன்றாண்டுக் கால ஆட்சிக்குப் பின்னர், மிகிர போசன் கி.பி. 842 முதல் 885 வரை ஆட்சிபுரிந்தார். அவருக்குப்பின், பலர் ஆட்சி புரித்தனர். ஆனால், கி.பி. 912 முதல் 941 வரை ஆட்சி செய்த மகிபாலன் என்பவரின் ஆட்சிக்குப்பின் அவர்கள் அழிவுப்பாதையில் அடியெடுத்துவைத்து, விரைவில் அழிந்துபட்டனர் சாளுக்கியர், சந்தேளர், சேதிகள், பாரமாரர்கள், காகமானர்கள் போன்ற உள்நாட்டு எதிரிகளாலும், கசினி முகமது போன்ற அயல்நாட்டவர் படையெடுப்பாலும் அப்பேரரசின் அழிவு உறுதி செய்யப்பட்டது. ஆயினும், மேற்குப்பகுதி வழியாக ஏற்பட்ட அயலவர் ஊடுருவல்களிலிருந்து இந்தியாவைக் கரத்த பெருமை அவர்களுக்கு உண்டு, அவர்களது எழுச்சியால் முகம்மதியர்களின் எழுச்சி கட்டுப்படுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதெனலாம்.{{Right|<b>மா.கா.</b>}}
<section end="கூச்சரப் பிரதிகாரர்"/>
<section begin="கூர்சுக்கு"/>
{{dhr}}
<b>கூர்சுக்கு</b>: ஐரோப்பாவில் சோவியத்து உருசியாவுக்குச் சொந்தமான கூர்சுக்கு (Kursk) நடு உருசியப் பீடபூமியில் உள்ளது. சேம் (Seim) ஆறும் வேறுசில சிற்றரறுகளும் இப்பகுதியை வளப்படுத்துகின்றன. உருளைக்கிழங்கு, கோதுமை, ஓட்சு, கேழ்வாகு முதலியன மிகுதியாகப் பயிராகின்றன. காடுகள் மிகுதி, கண்ணாம்புக்கல், மணற்கல் குன்றுகள் பல இங்குக் காணப்படுகின்றன. இதன் தலைநகருக்குக் கூர்கக்கு என்றே பெயர். இங்கு இயந்திரப் பொருள்கள், மெழுகுவர்த்தி, சோப்பு, கடுவெறிய நீர்க்கலவை (Spirit), தோல் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. தசுக்கோர் (Tuskor) ஆறும் சேம் ஆறும் இங்குக் கலக்கின்றன. இங்கு ஒரு பெரிய இருப்புப் நிலையம் உள்ளது. மங்கோலியர் கி.பி. 1240-ஆம் ஆண்டில் இப்பகுதியை அழித்தனர். பிறகு கி.பி. 1586-இல் இப்பகுதி புதிதாக அமைக்கப் பெற்றது தன் மக்கள் தொகை 413,000 (1984).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூர்சுக்கு"/>
<section begin="கூர்மபுராணம்"/>
{{dhr}}
<b>கூர்மபுராணம்</b>: இது கௌர்மபுராணம் எனவும் வழங்கப்படும், இது, பிராமி, பாகவதி, கௌரி, வைணல் என்று நான்கு சங்கிதைகள் கொண்டது. ஆயினும், இப்புராணம் இப்போது பிராமி என்னும் ஒரே சங்கிதை கொண்டதாகவே காணப்படுகிறது. இப்புராணம் 6000 சுலோகங்களைக் கொண்டது. பாகவதம், வாயு முதலிய புராணங்களில் குறித்த படி இப்புராணம் 18000 கலோகங்கள் கொண்டதாகும். மற்றைய மூன்று சங்கிதைகளையும் சேர்த்துக் கண்டால் அவ்வெண்ணிக்கை ஏற்புடையதாகலாம்.
இப்புராணம் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்படுகிறது. முதற்பிரிவின் தொடக்கத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையுங்கால் மத்தான மந்தரமலை அமிழ்த்துவிடாதபடி ஆமையுருவிற்-<noinclude></noinclude>
cudl64flzrtouri4oyf2m9iohouhiaf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/955
250
644593
1959163
1938171
2026-08-22T08:46:56Z
Sridevi Jayakumar
15329
1959163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூர்மபுராணம்|927|கூரகுலோத்தமதாசர்}}</noinclude>றோன்றி, அதைத் தாங்கி நின்று கூவகைக் காத்திருளிய திருமாலின் தோத்திரப் பாடல் அமையிறது. பாற்கடளினின்று தோன்றிய இலக்குமி அவர் தேவியானாள். இருடிகள் ‘யார் அத்தேவி’ என வினவ, தனது மேலான சக்தியே அத்தேவி எனப் பார்ந்தார் திருமால் முன்பிறவியில் இத்திரத்துயும்னன் என்ற பெயருடன் புகழ்பெற்று ஓர் அரசனாய் இருந்தவன், திருமாலிடம் பக்தியால் ஓர் அந்தணனாகப் பிறந்து, சிவ தத்துவத்தை நன்றாக அறித்துகொள்ள விரும்பினான், இலக்குமி பிராட்டி அவனுக்குத் திருமாலைக் காட்டியருவினாள். அவன், அவ்வாறே திருமாலை ஆக்கல், காத்தல் கடவுளாக மட்டுமன்றி, அவரே சிவன், மகாதேவன் என்றும், உலகத் தாய் தந்தையர் என்றும் நினைத்து வழிபட்டான். முடிவில் திருமால் ஆமை உருவிற்றோன்றி அவலுக்கு அருளினார் என்று இந்நூல் கூறுகிறது. தொடக்கம் முதல் முடிவு வரைமெனே முழுமுதற் கடவுள் என இப்புராணம் விளக்குகிறது. ஆனால், உண்மையில் முக்கடவுளரும் ஏற்றத்தாழ்வின்றி ஒருவரேயாவார் என்பதையும் வலியுறுத்துகிறது. ‘பரமேசுவரி’ என்னும் பெரும் சக்தி பெண் தெய்வமாகக் கூறப்படுகிறது. அச்சக்தியைச் சிவபெருமானின் தேவி எனக் கூறி. 8000 போற்றிப் பெயர்களால் புகழ்ந்து பாடுகிறது இப்புராணம்.
திருமாலும் சிவனும் ஒருவரே; இலக்குமியும் பார்வதியும் ஒருவரே: வேறு அல்லர் என்று காட்டுவது இப்புராணத்தின் தனித்தன்மையாகும். இவ்உண்மையை நிலைநாட்டக் கார்த்தவீரியனின் மைந்தர்கள் வாதிட்ட கதையைக் கூறுகிறது. அவர்களுள் சிலர் திருமாலைச் சிறந்தவர் எனவும், மற்றவர் சிவனே சிறத்தவர் எனவும் வாதிட்டனர். பின் சப்த இருடிகள் முடிவு செய்தபடி, அவரவர் விரும்பி வழிபட்ட கடவுளர் எவராயிருப்பினும் அவர் அவரகளுக்குச் சிறந்த கடவுளாவார் என்பதை ஏற்றுக் கொண்டனர்.
உலகத் தோற்றம், சமயம், தத்துவம், சரித்திரம், புவியியல், கோனியல் முதலியவை பற்றிய செய்திகளும் இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளன. சமயம், நீதிநெறி ஆகியவை பொறுத்தவரை அவரவர் தொழில், தகுதிகளுக்கேற்பக் கருமத்தை கடமையைச் சரிரைச் செய்யவேண்டுமென வலியுறுத்துகிறது. திருத்தலங்கள் பற்றிய அரிய பல செய்திகளையும் வருணிக்கிறது. இப்புராணம் சாங்கியம் என்ற தத்துவத்தைப் பின்பற்றுகிறது. சூரிய-சந்திர வமிசத்து அரச குடும்பங்களையும், அவரைச் சார்ந்த பல கதைகளையும் வருணிப்பது இதன் மற்றொரு அம்சமாகும். இதன்கண் அமைந்த ‘புவனகோசம்’ என்ற பகுதி ஏழு தேசங்களையும், அங்குள்ள மிருகங்கள், மரம் செடி கொடிகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றையும் விரிவாக வருணிப்பதைக் காணலாம். விண்வெளிக் கோளியல் என்ற முனைப்பில் நட்சத்திர மண்டலம், கோள்கள் அமைப்பு, சூரியன் தேர், பன்னிரண்டு ஆதித்தர்களின் தொழில், குரியனின் ஏழு கதிர்களின் தன்மை ஆகியவை இப்புராணத்தில் இடம்பெறுள்ளன. காசி, பிரயாகை (அலகாபாத்து) ஆகிய திருக்தலங்களின் பெருமைகளும் வருணிக்கப்படுகின்றன.
இரண்டாம் பகுதியில் பொதுவாக புராண இலக்கணங்களான சருக்கம், பிரதிசருக்கம், வமிசம், மன் வந்தரம், வமிசானுசரிதம் என்ற ஐந்தும் வருணிக்கப்படுவதைக் காணலாம். எனினும், குறிப்பாகப்பாக தம், விபூதி, ஈச்வரம் என்ற யோக நிலைகள் பற்றியும், அவரவர் கருமத்தினைச் செய்யத் தவறினால், செய்யப்படவேண்டிய பிராயச்சித்தம் என்ற கழுவாய் முறை தருமசாத்திரங்களைப் போன்று இங்குக் கூறப்படுவது தனித்ததொரு அம்சமாகும். இன்னும், ஈசுவர கீதை, வியாசகீதை முதலிய அரிய பகுதிகளின் மூலம் தியானம், கர்மானுட்டானம் ஆகியவற்றால் இறையுணர்வைப் பெற வாய்ப்புள்ளதை வலியுறுத்தும்.
இப்புராணம் அதிவீரராமபாண்டியரால் (கி.பி. ஆம்-16.நூ.) தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.{{Right|<b>எஸ்.சி.</b>}}
<section end="கூர்மபுராணம்"/>
<section begin="கூரகுலோத்தமதாசர்"/>
{{dhr}}
<b>கூரகுலோத்தமதாசர்</b>: சிரீவைணவ குரு பரம்பரையில் இராமானுசருடைய முதன்மைச் சீடர் கூரத்தாழ்வால், அவருடைய குமாரர் மகாமேதாவியான பராசரபட்டர். அவருடைய சீடர் திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரப்படி உரையருளிய தஞ்சீயர். அவருடைய சீடர் திவ்வியப் பிரபந்தங்களுக்குத் தம் சீடர்கள் வழியாகப் பேருரைகள் அமையக் காரணமாயிருந்த நம்பிள்ளை. அவரது ‘ஈடு’ னும் திருவாய்மொழிப் பேருரையை ஏடுபடுத்தியவர் அவர்தம் சீடரான வடக்குத் திருவீதிப்பிள்ளை, அவர் தம் முத்தகுமாரர் பதினெட்டு இரகசிய நூல்களை அருவிய பிள்ளை லோகாசாரியர், அவருடைய முதன்மைச் சீடர் ‘கூரகுலோத்தமதாசர்’. இவர் திருவரங்கத்தில் பூர்வசிகை (முன் குடுமிச்சோழிய) சிரீவைணவ அத்தனர் மரபில் கொண்டின்ய கோத்திரத்தில் ஓர் ஐப்பசி மாதத் திருவாதிரையில் தோன்றினார். இவருக்கு வைணவ தீட்சையான பஞ்ச (ஐந்து) சமசுகாரங்களும், நித்யானுசந்தானங்களும் சாதித் தருவிய ஆசாரியர் வடக்குத் திருவீதிப் பிள்ளை ஆவார். திருவாய்மொழி முதலான திவ்வியபிரபந்தங்-<noinclude></noinclude>
5064cp3th0m30z8cdexzmiq0gsw5itj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/956
250
644628
1959164
1938492
2026-08-22T08:47:38Z
Sridevi Jayakumar
15329
1959164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூரத்தாழ்வான்|928|கூரத்தாழ்வான்}}</noinclude>களும், அவற்றின் பேருரைகளும் சிரீபாடியம் கருதப் பிரகாசிகை முதலான வடமொழி வேதாந்த நூல்களும் உபதேசித்தருளியவர் பிள்ளை லோகாசாரியர். இரசியங்களையும், அவற்றின் பொருள்களையும் உபதேசித்தருளியவர் பிள்ளை லோகாசாரியரின் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆவார். பிள்ளை லோகாசாரியர் காலமாகுந் தறுவாயில் தம் முதன்மைச் சீடரான கூரகுலோத்தம தாசரை அழைத்து ‘நம்முடைய சீடரான திருமலை யாழ்வார்’ என்னும் திருவாய்மொழிப் பிள்ளை மதுரை இராசப் பிரதிநிதியாயிருக்கிறார். அவரை உபதேசித்துத் திருத்தித்திருவரங்கத்தில் அடுத்தபடி மதத் தலைவராக ஆக்க வேண்டும் என்று கட்டளை விட்டார். அதன்படி இவரும் தாமே வலியச் சென்று திருவாய்மொழிப் பிள்ளையைத் திருத்திப் பணி கொண்டு திருவாய்மொழிப் பிள்ளையைத் திருவரங்கத்தில் மதத் தலைவராக்கினார். இச்செயலாலே இவர் ‘உதாரர்’ (வண்மை மிக்கவர்) என்று புகழப்பெற்றார். இந்தத் திருவாய்மொழிப் பிள்ளையே பிற்காலத்தில் திருவரங்கத்தில் பெரிய மதத் தலைவராய் விளங்கிய மணவாள மாமுனிகளுக்கு ஆசாரியரானார்.{{Right|<b>எஸ்.கி.</b>}}
<section end="கூரகுலோத்தமதாசர்"/>
<section begin="கூரத்தாழ்வான்"/>
{{dhr}}
<b>கூரத்தாழ்வான் (கி.பி. 11-ஆம் நூ)</b>: இவர் இராமானுசரின் முதன்மை மாணாக்களுள் ஒருவர், காஞ்சி நகரின் வடமேற்கில் உள்ள கூரம் என்னும் ஊரில் பிறந்தவர், அதனையொட்டியே கூரத் தாழ்வான் என்று குறிக்கப்பெற்றார். இவருக்குத் திருமது மார்பன் (சிரீவத்சாங்கர்) என்பது பெயர். இவருக்குத் தந்தை ‘அநந்தர்’ என்னும் திருப்பெயரையுடைய கரத்தாழ்வார்; தார்யர் பெருந்தேவி நாயகி, இவர் இராமானுசருக்கு எட்டு ஆண்டுகள் முன் பிறந்தவர்.
இவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து மனைவி ஆண்டாளோடு இராமாசரின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி வாழ்ந்தார். இவருக்கு மனைவியாக வாய்த்த ஆண்டாளும் பேரறிவோடு திகழ்ந்தார். ஆழ்வான் தம் ஐயங்களை ஆண்டாளைக் கேட்டுத் தெளிவுபெற்றார் என்பர். வைணவ உலகத்தில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ள பட்டரும் சீராமப் பிள்ளையும் இவருடைய மக்களாவர். இவருக்குப் பெண்பிள்ளைகளும் இருந்தனர் என்னும் குறிப்புத் திருவிருந்த உரையில் (பாட்டு 99 -உரை) காணப்படுகிறது. இவர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவரங்கக் கோயிற் பணியில் இருந்தவர்களுக்குத் தலைவராய் விளங்கிய திருவரங்கத்தமுதனார் ஆவார். அவரி இராமானுசரைச் சார்ந்து தம்மைத் திருத்தி அவர் திருவடிகளுக்கு உரியவராதம்படி செய்யத் தக்கார் ஒருவரை நியமிக்க வேண்டினார். இராமானுசர் அப்பணியைக் கூரத்தாழ்வானிடம் ஒப்படைத்தார். இவரும் ஆறு திங்கள் அமுதனாருடன் கூடியிருந்து அவரைப் பக்குவராக்கி இராமானுசரிடம் அழைத்துச் சென்றார். அப்பொழுது இராமானுசர் அமுதனாரைக் கூரத்தாழ்வானுடைய திருவடிகளைத் தஞ்சமாகக் கொள்ளுமாறு பணித்தார். இவ்வமுதனார் தம் தாயார் காலமான பொழுது அவருக்கு நீத்தார் கடன் செய்தார். அதில் இராமானுசரின் கட்டளைப்படி கூரத்தாழ்வான் கலந்துகொண்டு, உணவு உண்டு, கோயில் திறவுகோலைப் பெற்றுவந்து இராமானுசரிடம் தந்தார். அதனால், கோயில் பொறுப்பு அமுதனாரிடமிருந்து இராமானுசர் கைக்கு மாறியது.
இராமானுசர் பிரம்மகுத்திரத்திற்கு உரை வரையக் கருதில் காசுமீரம் சென்று, அதற்குப் போதாயனர் எழுதிய விளக்கத்தைப் படித்தார். இராமானுசர் முதல் பாகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது கூரத்தாழ்வான் எஞ்சிய பகுதிகளை எல்லாம் படித்தறிந்து, அவர் சிரிபாடியம் எழுதியபோது உசாத் துணையாய் அமைந்து உதவினார்.
முதற்குலோத்துங்கள், இராமானுசரை, ‘சிவத்துக்கு மேல் பரம் பொருள் இல்லை’ என்பதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும்பொருட்டு, அவரை அழைத்துவரத் திருவரங்கத்துக்கு ஆட்களை ஏவினான். இராமானுசர் அரசவைக்குச் சென்றால் அவருக்குத் தீங்கு தேரும் என்று கருதிய கூரத்தாழ்வான். தாம் அணிந்து பெரிய தம்பி என்பவரோடு அரசவைக்குக் சென்றார். இராமானுசர் மைசூருக்குத் தப்பிச் சென்றார். கூரத்தாழ்வான் மன்னன் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளாமையால் தண்டனை பெற்றுத் தம் காண்களை இழந்தார், அதனால் ‘தரிசனத்துக்காகத் (தம் சமயத்துக்காக) தரிசனத்தைக் (கண்களை) கொடுத்தவர்’ என்னும் பெருமை பெற்றார்.
கூரத்தாழ்வான் நான்கு மறைகளையும் கற்றுத் துறைபோரியவர்; ஆழ்வார்கள். பாசுரங்களில் தோய்ந்து உருகிய நெஞ்சினர் ஆழ்வார்கள். பாசுரங்களுக்குப் பல முறை விளக்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார் என்பதற்குரிய குறிப்புத் திவ்வியப் பிரபந்த உரைகளில் காணப்படுகிறது. ‘ஆழ்வான் ஒருகுவிலே பணித்தானாம்’ (2:10:436) ‘என்னுமாம் ஆழ்வான் ஒருகுவிலே’ (1:5:11-24) என்று திருவாய்மொழி உரைகளில் வருவன இதற்குச் சான்றுகளாகும்.
இவர் வடமொழியில் சிரீவை குண்டத்தவம், அதிமானுடத்தவம், சுந்தரபாகுத்தலம், வரதராசத்தலம்,<noinclude></noinclude>
0fpslgp3expi7jrdwgl42gx1fwrxrw2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/957
250
644630
1959165
1938498
2026-08-22T08:48:18Z
Sridevi Jayakumar
15329
1959165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூரம் செப்பேடுகள்|929|கூரம் செப்பேடுகள்}}</noinclude>சிரீதலம் என்னும் புகழ்வாய்ந்த ஐந்து தோத்திர நூல்கள் இயற்றியுள்ளார்.
இவர் இராமானுசருக்கு முன்பே காலமானார்.{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="கூரத்தாழ்வான்"/>
<section begin="கூரம் செப்பேடுகள்"/>
{{dhr}}
<b>கூரம் செப்பேடுகள்</b>: இவை பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடப்பட்டவை. யாரும், கூரம், பரமேசுவர மங்கலம் என்னும் பகுதிகளை அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டவதைக் கூறுவதால் இச்செப்பேடுகள் கூரம் செப்பேடுகள் எனப்பட்டன.
இச்செப்பேட்டுத் தொகுதி ஏழு ஏடுகளைக் கொண்டது. அவை ஒரு வளையத்தில் கோக்கப்பட்டுள்ளன. அதன் முகப்பில் வட்ட வடிவமான 2½ அங்குலம் குறுக்களவு கொண்ட முத்திரை உள்ளது. இம்முத்திரையில் ஓர் ஆசனத்தில் இடப்புறம் நோக்கிப் படுத்திருக்கும் எருதுவின் உருவமும் அதன்மேலே பிறைச் சந்திரனும், இலிங்கமும் காணப்படுகின்றன. முத்திரையைச் சுற்றி வட்டமாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள போதிலும் அவை தெளிவாக இல்லை.
இச்செப்பேடு வடமொழியிலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.
<b>வடமொழிப் பகுதியின்</b> முதல் இரண்டு பதிகங்கள் சிவபெருமானுக்கு வணக்கம் கூறும் முகத்தான் கடவுள் வாழ்த்தாகவும், பின்வருபவை பல்லவ மரபின் புகழைக் கூறுவதாகவும் பல்லவமரபு வழியைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.
இச்சாசனத்தில் பல்லவ அரசர்கள் முதலாம் பரமேசுவரவர்மன், அவன் தந்தை இரண்டாம் மகேந்திரவர்மன், பாட்டன் முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. இச்செப்பேடு முதலாம் மகேந்திரவர்மன் சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தியனோடு போரிட்டு வெற்றி கண்டமையைத் தெளிவுறக் கூறுகின்றது.
முதலாம் நரசிம்மவர்மன் சோழ, சேர, களப்பிர பாண்டியர்களைப் பலமுறை நோற்கடித்தான் என்றும், சாளுக்கியமன்னன் இரண்டாம் புலிகேசியைப் பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்றும், வாதாபியை அழித்தான் என்றும் இச்செப்பேடுகள் கூறுகின்றன. சாளுக்கிய முதலாம் பரமேசுவரன் மன்னன் விக்கிரமாதித்துனோடு நடத்திய போரைப் பற்றியும் இச்செப்பேடு கூறுகின்றது.
ஊற்றுக்காட்டுக் கோட்டத்தில் நீர் வேளுர். என்ற அவாந்தர நாட்டில் உள்ள கரம் என்ற கிராமத்தில் வித்யாவிந்த பல்லவாதிராசன், தன் பெயரால் எழுப்பிய வித்யாவிந்த பல்லவ பரமேசுவரகிருகத்தில் எழுந்தருளிவித்த சிவபெருமானுக்குப் பூசை முதலியவற்றிற்கும், பாரதம் படிப்பதற்கும் மணவிற் கோட்டத்துப் பன்மா அவாந்தர நாட்டில் உள்ள சிற்றூரைப் பரமேசுவரமங்கலம் என்னும் பெயரில் தேவதானமாகவும் பிரமதேயமாகவும் வழங்கினான். இதற்குப் பொறுப்பாளராக உத்தரகாரணிகளான மகாசேதந்தன் என்பாரையும், பூசைமுதலிய தேவகாரியத்திற்குக் கூரத்தாசாரியர் மகல் அனந்தசிவா சாரியாரையும், புல்லசர்மன் என்பாரையும் நியமித்து ஆணை பிறப்பித்தான்.
<b>தமிழ்ப் பகுதி</b>: இதில் இரண்டு நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று கரத்தில் சிவாலயம் எடுத்தது. மற்றொன்று பரமேசுவரமங்கலம் என்னும் சிற்றூரைப் பிரமதேயமாக்கியது.
இம்மன்னன் கோயில் எழுப்பவும், ஒர்தோண்டயும், கோயிலிலேயே வழிபாடு செய்பவர்களுக்கு இருக்க மனையும் தோட்டமும் வருக்கவும் ஐந்தே கால்பட்டி நிலத்தை விலைகொடுத்து வாங்கிய செய்தியை இப்பகுதி குறிப்பிடுகிறது.
மணவிற்கோட்டத்துப் பன்மாதாட்டுப் பரமேசுவர மங்கலத்து எல்லைக்குள் அகப்பட்ட நிலம் முழுவதையும் இருபத்தைந்து பங்காக்கி, இருபது பங்குகளை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக அளித்தான். மீதி ஐந்து பங்கில் முன்று பங்கு, கூரத்தில் எழுப்பிய சிவன்கோயிற் பூசை முட்டின்றி நடைபெறுவதற்கும் ஒரு பங்கு பாரதம் படிப்பதற்கும் ஒதுக்கப்பட்டன. கோயில் திருப்பணிக்காக ஒதுக்கப்பட்ட மூன்று பங்குகளை அனத்தவொசாரியார், புல்லசர்மர் ஆகிய இருவரும் சரி அளவாக வழிவழியாக அனுபவித்துக் கோயில் வழிபாட்டினை நடத்தி வருதல் வேண்டும் என நிருணயிக்கப்பட்டது.
நிலம் வழங்கப்பெற்ற கரம் காஞ்சிபுரத்திற்கு அருகிலும், பர்மேசுவர மங்கலம் மதுராத்தகம் வட்டத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ளன. இங்குச் சிவன் கோயில் ஒன்று பல்லவர் கல்வெட்டுகளுடன் உள்ளது.
இச்செப்பேடு இப்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.{{Right|<b>கே.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Subramanian, T.N.,</b> Thirty Pallava Copper-plates, The Tamil Varalatru Kazhagam, Madras, 1966.<noinclude></noinclude>
0pfyhue4rlb7uzc0t60ivi1udoic5dd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/958
250
644632
1959166
1938503
2026-08-22T08:50:03Z
Sridevi Jayakumar
15329
1959166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூரா|930|கூரில் தீவுகள்}}</noinclude><b>கூரா</b>: மிச்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் பயன்படும் கூரா (Kura) ஆறு தெற்கு ஐரோப்பிய உருசியக் குடியரசில் உள்ளது. திரான்சுகாக்கேசியாவின் (Transcaucasia) மிகப் பெரிய ஆறு இதுவே. துருக்கியில் உள்ள கார்சு (Kars) என்ற இடத்திற்கு வடமேற்கில் உள்ள மலைகளில் இது தோன்றுகிறது; காசுப்பியன் கடலில் கலக்கிறது; அசர்பைசான் (Azerbaidzhan) பாக்கு (Baiku) முதலிய பகுதிகளின் வழியாக ஓடுகிறது. அலசான் (Alazan), அராக்க (Araks) என்னும் இரண்டு ஆறுகள் இதனுடன் கலக்கின்றன. இதன் நீளம் 1530.கி.மீ.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூரம் செப்பேடுகள்"/>
<section begin="கூராசாவோ"/>
{{dhr}}
<b>கூராசாவோ</b>: தென்னமெரிக்காவின் வடக்கில் உள்ள தச்சு (Dutch) மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கூராசாவோ (Curacao) 1444 ச.கி.மீ. பரப்பை உடையது. இசுபானியர் (The Spanish) கி.பி. 1499-இல் இதைக் கண்டுபிடித்தனர். ஆனால், கி.பி. 1527க்குப் பின்னரே அவர்கள் அங்குக் குடியேறினர். தச்சுக்காரர் (The Dutch) கி.பி. 1634 ஆம் ஆண்டில் அதைக் கைப்பற்றிக் கொண்டனர். தச்சுக்காரன் ஆதிக்கத்தினகீழ் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் இத்தீவின் வாணிகம் பெருகியது, அவர்கள் இதைத் தமது வாணிகப் பொருள்கள் சேமிப்பு இடமாகப் பயன்படுத்தினர். அடிமை முறை கி.பி. 1863-இல் அகற்றப்பட்டதற்குப் பிறகு இதன் சிறப்புக் குன்றியது, இங்கு 20-ஆம் நூற்றாண்டில் பாறை எண்ணெய்த் தொழில் தொடங்கப்பட்டதன் விளைவாக இத்தீவின் சிறப்பு மறுபடியும் ஓங்கலாயிற்று. எண்ணெய்ச்சுத்தி எரித்தலும், மது தயாகித்தலும் இங்கு நடைபெறும் முக்கிய தொழில்கள், பலவகையான பழங்களும் இங்குக் கிடைக்கும். இதற்குத் தென் கிழக்கில் உள்ள வெளிசூலாவிலிருந்து எண்ணெய் இங்கு அனுப்பப்படுகிறது. சுராசாலோ தடையற்ற வாணிகம் நடைபெறும் சுதந்திரத் துறைமுகமாகும். இனப்போராட்டமும் ககைங்களும் 1969-இல் இங்கு மிகுதியாக நடைபெற்றன. கப்பற்கட்டுதல், சிமிண்டு உற்பத்தி, ஒடுகள் தயாரித்தல், சாயப்பொருள்கள் தயாரித்தல் முதலிய தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன, சுற்றுலாப் பயண வளர்ச்சித் தொழிலும் இங்கு நடைபெறுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 958
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 100
|oTop = 320
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|கூராசாவோ துறைமுகம்}}
<section end="கூராசாவோ"/>
<section begin="கூரிடீவா"/>
{{dhr}}
<b>கூரிடீவா</b> தென்னமெரிக்காவில் பிரேசில் நாட்டில் உள்ள பாரானா அரசின் தலைநகரம், இங்குப் புகையிலை, மாட்டிறைச்சி, தேயிலை முதலிய முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள் கிடைக்கின்றன. இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. கூரியவாவைத் தலைநகராகக் கொண்ட பாரானா மாநிலத்தின்ச. பரப்பு 199,554 கி.மீ. இந்நகரம் கி.பி.1654 இல் நிறுவப் பெற்றது. ஆனால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மக்கள் கவனம் அதிகமாக இங்குச் செல்லவில்லை. பின்னர்ச் செருமானியர், இத்தாலியர், இசுலாவியர் (Slavs) இங்குப்போய் அதன் வளத்தைப் பெருக்கினர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூரிடீவா"/>
<section begin="கூரில் தீவுகள்"/>
{{dhr}}
<b>கூரில் தீவுகள்</b> உருசியாவுக்குச் சொந்தமான 32 தீவுகள் அடங்கிய ஒரு தீவுக் கூட்டம். இவை பசிபிக்கு மாக்கடலில் சப்பான் நாட்டிற்கருகில் அமைந்துள்ளன. இவற்றிற்குக் கூரில் (Kuril) தீவுகள் என்பது பெயர். இலை காம்சட்கா பீடபூமிக்கும் ஆக்செய்தோ (Hokkaido) தீவுக்கும் இடையில்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 958
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 115
|oTop = 300
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|கூரில் தீவுகள்}}<noinclude></noinclude>
jzj1up05t5my7dz7mmm5bvpaze08cil
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/959
250
644633
1959167
1938506
2026-08-22T08:50:45Z
Sridevi Jayakumar
15329
1959167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூருணர்ச்சிக்குழு|931|கூருணர்ச்சிக்குழு}}</noinclude>உள்ளன. இங்குக் காடுகளே அன்றி எரிமலைகளும் உள்ளன. இத்தீவுகள் சிலவற்றில்தான் மக்கள் வாழ்கின்றனர். கூரில் தீவுகளின் பரப்பு 15,590 ச.கி.மீ. சப்பானின் தோல்விக்குப் பிறகு (1945) தேசக் கட்சியின் ஒப்புதலுடன் இத்தீவுகள் உருசிய அரசுடன் இணைக்கப்பட்டன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூரில் தீவுகள்"/>
<section begin="கூருணர்ச்சிக்குழு"/>
{{dhr}}
<b>கூருணர்ச்சிக்குழு</b>: புலனுணர்வு, மன ஒருமைப்பாடு, மனத்தின் விழிப்புநிலை, உடல் ஆகியவற்றின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, அவற்றில் ஆர்வமுடையவர்களை உறுப்பினர்காாகக் கொண்டு அமையும் ஒரு கூட்டமைப்பே கூருணர்ச்சிக் குழு (Sensitivity Group) எனப்படும். உறுப்பினர்கள் தம் கருத்துகள், மன உணர்வு போன்றவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் எதிர்ப்படு குழுவாக (Encounter Group) இது செயற்படுகின்றது. பொதுவாக, உள்ளம் அல்லது உடலால் ஊனமுற்றவர்களும் அதன் விளைவாகப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களும் இக்குழுவில் இடம் பெறுவர். மனம், உடல் போன்றவற்றில் அடைத்துள்ள ஊனத்தினைக் குணப்படுத்தி, முழுநிறைவுடைய மக்கனாகத் தம் உறுப்பினர்களை இக்கூருணர்ச்சிக்குழு பண்படுத்துகின்றது.
இக்குழு பயிற்சிக் குழு (T. Group) எதிர்ப்படு குழு போன்ற வெவ்வேறு பெயர்களில் செயற்படுகின்றது. கலந்துரையாடல், இடைவினை (Interaction) போன்ற உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, மனிதனின் தனித்தனி உணர்வு நிலைகளைக் கூர்மையாக வளம் படுத்துகின்ற ‘கூருணர்ச்சித் திறன் பயிற்சி’ இங்கு அளிக்கப்படுகின்றது. மேலும், இங்கு மன எழுச்சி (Emotion) மனநிலை (Attitude) போன்றவை பற்றிய கல்வி அளிக்கப்படுகிறது. இதில் பங்கு பெறுவோர். தன்னுணர்வு (Self awareness) பெறுவதோடு ஒருவர் மற்றவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றனர்.
கற்கும் திறனைத் தூண்டுவதற்கான வழி முறைகளை அறிவதற்குக் கல்வி கற்றவர்களிடம் முதன் முதலாக இக்குழு தோன்றியதாகக் கோளம்பிவுகக்கி (Golembiewski), பிலம்பெர்கு (Blumberg) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். பின்னர், நிருவாகிகள் -தொழிலாளர்கள், காவலர்கள்-இளைஞர்கள், கறுப்பர்-வெள்ளையர் போன்ற பகைமைக் குழுவினர் ஒருவரையொருவர் அறிந்து, நல்லுறவு கொள்வதற்கான முயற்சிகள் இக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. பகைமைக் குழுவினரை எதிர் எதிராகச் சத்திக்கச் செய்து, திறமையாக உளவியம் முறைகனாக் கையாளுவதன் மூலம் ஒருவரையொருவர் அறிந்து கொண்டு எளிதாகத் தங்கள் தவறான எண்ணங்களை விட்டுவிட வழிவகுக்கிறது எனப் பூமா (Bouma) என்ற அறிஞர் கூறுகிறார். இக்கூருணர்ச்சிக் குழுவின் செயற்பாங்கில் சிறிது வளர்ச்சியுடன் எதிர்ப்படு குழு செயற்படுகிறது.
இக்குழு பேச்சற்ற செய்தித் தொடர்பினையும் (Non-Verbal Communication) உணர்வுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு மனிதனுடைய அறிவு நிலையை அதிகரிக்கச் செய்கிறது. இக்குழுவில் பல முறை கலந்து கொள்வதால் தங்கள் மனத்தளவில் நங்கு ஒத்துப் போகக் கற்றுக் கொள்கின்றனர். எளிய செயல்களுடனான தொடர்பினைத் தாங்கள் இழத்திருப்பதாகக் குழுவினர் உணர்கின்றனர். அவர்களுடைய உணர்வுகளை எழுப்புவதற்குப் பலவகை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 959
|bSize = 375
|cWidth = 240
|cHeight = 125
|oTop = 315
|oLeft = 67
|Location = center
|Description =
}}
{{center|கூருணர்ச்சிப் பயிற்சி முறைகள்}}<noinclude></noinclude>
d63k785xvztu4yiro1uzh3a379l52bg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/960
250
644636
1959168
1938510
2026-08-22T08:51:49Z
Sridevi Jayakumar
15329
1959168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலர் ஒல்புகேங்கு|932|கூலி}}</noinclude>யான பயிற்சி முறைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. தங்கள் உடல்கள்பற்றி அதிகமாக உணர்ந்து கொள்வது, பிறரை நம்புவதற்கான மக்களின் திறமையை வளர்ப்பது போன்றவற்றிற்காகப் பல பயிற்சி முன்றாளைப் பயன்படுத்தி இக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை எழுப்புகிறது.
இக்குழு பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு குழுத் தலைவர்களையோ, ஆறு முதல் பன்னிரண்டு உறுப்பினர்களையோ கொண்டதாக இருக்கலாம். கூருணர்ச்சியையும் பழக்க நடக்கைப் பயிற்சியையும் (Attitudinal Training) வளர்ப்பது போன்ற பலவகையான தேவைகளை மனத்தில் இக்குழு உருவாக்குகிறது. இக்குழுவினால் நடத்தப்படும் பயிற்சி முறை குழு உனமருத்துவ முறையிலிருந்து (Group Psycho-theraphy) அதிகமாக வகுக்கப்படுகிறது. இம்முறை பல சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டு. பொது வாழ்க்கையிலும் ஒரு மருத்துவ முறையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் பல நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஒரு குழுவின் சக்தியைப் பயன்படுத்த இயலும். எனவே, இரண்டாம் உலகப்போரின்போது உளவியலார்களின் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால், இராணுவப் பயிற்சி முகாம்களில் இக்குழு உள மருத்துவம் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது, பின்னர்க் கலிபோர்னியாவில் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசலன் நிறுவனம் (Esalen Institute of California) சைனனான் போன்ற மையங்களில் இக்குழுமுறை வெற்றியுடையதாக வளர்ச்சியுற்றதைக் கண்டு, பல குழுப் பயிற்சி முகாம்களும் நிறுவனங்களும் வாணிக நோக்கத்தில் முழுவதும் தொடங்கப்பட்டன.{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கூருணர்ச்சிக்குழு"/>
<section begin="கூலர், ஒல்புகேங்கு"/>
{{dhr}}
<b>கூலர், ஒல்புகேங்கு (கி.பி.1887-1967)</b>: இவர் உள்ளுணர்வுக் கல்வி (Insight Learning) என்னும் கற்றல் கொள்கையினை வெளியிட்ட உளவியல் அறிஞர். இவர் முமுமை உளவியல் (Gestalt Psychology) கொள்கை உருவாக்கத்திற்குப் பெரும்பணி செய்துள்ளார். முழுமை உளவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, நடத்தையினைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதைத் திட்டமான, முழுமையான நடத்தைக் கோலமாகப் (Pattern) பார்க்க வேண்டுமே தவிரத் தனித்தனிப் பகுதியாகப் பார்க்கக் கூடாது. மனிதக் குரங்குகளை (Apes) வைத்துக் கூலர் செய்த ஆராய்ச்சி, கற்றலுக்குப் புலன் ஒழுங்கும் (Perceptual organisation), உள்ளுணர்வும் (Insight) இன்றியமையாதவை எனக் காட்டியது. எசுடோனியாவில் (Estonia) உள்ள இரேவல் (Reval) என்னும் ஊரில் பிறந்த ஒம்புகேங்கு கூலர் (Wolfgang Kohler) குழந்தையாயிருந்த போதே அவர் பெற்றோர் செருமனி நாட்டில் குடியேறினர். அந்நாட்டிலேயே பயின்ற கூலர் அங்கேயே 1935 ஆம் ஆண்டு வரை கற்பித்து வந்தார். பின்னர், ஐக்கிய அமெரிக்க நாட்டில் குடியேறிக் கல்வி உளவியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.{{Right|<b>என்.த.</b>}}
<section end="கூலர், ஒல்புகேங்கு"/>
<section begin="கூலி"/>
{{dhr}}
<b>கூலி</b> என்ற சொல் பொருளியலில் உடல் உழைப்பிற்கு அல்லது சிந்தனை உழைப்பிற்கு அல்லது இரண்டிற்கும் உள்ள ஊதியம் என்ற பொருளில் பயன்படுகிறது. ஆனால், நடைமுறையில் உடல் உழைப்பிற்கு ஈடாகக் கொடுக்கப்படுவதை தான் ஊதியக் கூலி என்றும், மாத அடிப்படையில் வழங்கப்படும் ஊதியத்தைச் சம்பளம் என்றும் கூறுவர்.
பணக்கூலியும், உண்மைக்கூ வியும்; கூலியைப் பணக் கூளி, உண்மைக் கூலி என இருவகைப்படுத் துவர், கூலி பணமாகக் கொடுக்கப்படின் அதைப் பணக்கூலி (Money Wage) என்றும், பொருளாகக் கொடுக்கப்படின் அதைப் பொருட் கூமி (Wage in Terms of Goods) என்றும் கூறுவர். கூலி பொருளா கக் கொடுக்கப்படும்போதும், பணத்தின் வாங்கும் திறனைக் குறிக்கும் போதும் அதனை மெய்க்கூலி அல்லது உண்மைக் கூலி (RealWaga) என்றும் கூறுவர்.
பணக்கூலி உயரும் காலங்களில் எல்லாம், அதே விகிதத்தில் மெய்க்கூலியும் உயர்த்து செல்லவேண்டும் என்ற நியதி இல்லை. பொருளின் விலை மாற்றத்திற்கேற்ப உண்மைக்கூலி மாற்றம் அமையும். பணக்கூவியும் விலை நிலையும் ஒரே விகித அளவில் மாறினால், பணக்கூலியும் மெய்க்கூலியும் மாறாதிருக்கும்: பணக்கூளி மாற்ற விகிதத்தைவிட மிகுதியாக விலைநிலை மாற்ற விகிதம் அமைத்தால் மெய்க்கூலி குறையும். எனவே, வாழ்க்கைத்தர (Standard of Living) நிலை வீழ்ச்சி அடையலாம். இதற்கு மாறான நிலையில் மெய்க்கூலி அல்லது வாழ்க்கைத் தரம் உயரும்.
தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உணவு, பழக்கவழக்கங்கள், மரபியல்புகள், தட்பவெப்பநிலை போன்ற காரணிகளால் மாற்றமடையும் என்றாலும், குறிப்பாக, பணக்கூலியும் விலை நிலை மாற்றங்களும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை வரையறை செய்கின்றன, மெய்க் கூலியை வரையறுக்கும் காரணிகளே வாழ்க்கைத் தரத்தையும் வரையறை செய்கின்றன.
<b>காலக் கூலியும் பணி அளவுக் கூலியும்</b>: பணியின் கால அளவை அடிப்படையாகக் கொண்ட ‘கால<noinclude></noinclude>
nl6jeh3qee7y3rd6ia4o0nms09h1a9q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/965
250
644645
1959169
1938576
2026-08-22T08:52:28Z
Sridevi Jayakumar
15329
1959169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|937|கூலி}}</noinclude>அமைப்பை ஏற்படுத்தி, அதைச் செயற்படுத்த வேண்டுமென்ற முடிவை நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் 1948-இல் இந்தியாவில் குறைந்த அளவு கூலிச் சட்டம் இயற்றப்பட்டது.
நாடு விடுதலை பெற்றவுடன் 1947-இல் தொழிலாளர்களுக்கு நேர்மைக் கூலி வழங்கும் தோக்குடன் கூலிச் சிக்கல்களை ஆழ்ந்து ஆராய ஒரு முழு நிறுவப்பட்டது. அக்குழு தனது பரிந்துரையில், தொழிலாளர் அனைவரும் நேர்மைக் கூலி அளிக்க வேண்டுமென்ற கருத்து வரவேற்கத்தக்கது என்றாலும், ‘தொழிலாளர் அனைவருக்கும் முதற்கண் குறைந்த அளவு கூலியை வழங்கவேண்டியது கட்டாயமான ஒன்றாகும்’ எனக் குறிப்பிட்டது.
இக்குழுவின் கருத்துப்படி பிழைப்பு மட்டக் கூலியை (Subsistance Wage) உயர்த்த அளவில் சட்டப்படியான குறைந்த அளவு கூலி (Statutory Minimum Wage) அமையவேண்டும். தொழிலாளரின் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்கான போதுமான கூலி பிழைப்பு மட்டக் கூலி எனப்படும். ஆனால் சட்டப்படி வரையறுக்கப்படும் குறைந்த அளவுக் கூலி தொழிலாளர் குடும்பத்தின் கல்வி மருத்துவ வசதிகளுக்கும், பிற இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றுவதற்கும் போதுமானதாக இருக்க வேண்டும், இக்குறைந்த அளவுக் கூலி ஆவையின் நிதி மூல வளம், கூலி கொடுக்கும் ஆற்றல் (Capacity of the Industry) ஆகியவற்றின் அடிப்படையில் அமையாது. இச்சட்டப்படி வரையறுக்கப்பட்ட கூலியைக் கொடுக்கக்கூடிய நிலையில் ஆலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறைந்த அளவு கூலியைக் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமாகிறது.
சராசரி நிலையில் உள்ளதொரு வாழ்ககைத் தரத்தை மேற்கொள்ளுமளவிற்காலது உழைப்பாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் இக்கருத்தையொட்டி, வேளாண்மைத் தொழில், கடைகள், சிறு நிறுவனங்கள், கட்டடத் தொழில், பிற அமைப்புகள் முதலியவற்றும் உள்ள தொழிலா ளர்களுக்கான குறைந்த அளவு கூலியை அவ்வப்போது உள்ள பொருளாதார நிலைகளுக்கேற்றவாறு அரசு நிருணயம் செய்கிறது.
குறைந்த அளவு கூலி என்பதை ஓரளவுக்குச் சட்டத்தின் மூலம் நிருணயித்துவிடலாம் என்றாலும், நடைமுறையில் அதனைச் செயற்படுத்தும்போது பல சிக்கல்கள் தோன்றவும் வாய்ப்புகள் உண்டு, கூலி அதிகமெனக் கருதும் தொழில் முயல்வோர், தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், வேலையில்லாமலிருப்பதைவிட ஏதாவது கூலியைப் பெறுவது மேல் என்றெண்ணிப் பதிவுப் புத்தகங்களில் எழுதியது ஒன்றும் நடைமுறையில் நடப்பது ஒன்றும் ஆன ஒழுங்கின நிலை தோன்றயும் வாய்ப்புகள் உண்டு.
<b>வாழ்க்கைக் கூலி</b>: வாழ்க்கைக் கூலி என்பது ஒரு குறிக்கோட் கூலியாகக் கருதப்படுகிறது. இக்கூலி தொழிலாளர்களுக்கும், அவரது குடும்பத்தார்க்கும் போதிய அளவு உணவு, உடை, உறைவிட வசதிகளுக்கு வகை செய்ய வேண்டும். தொழிலாளர் குழந்தைகளின் படிப்பு, பாதுகாப்பு, முதுமைக்காலக் காப்பு ஆகிய வசதிகளுக்கு உறுதி அளிப்பதாகவும் இருக்கவேண்டும். வாழ்க்கைக் கூலி இக்காலத் சமுதாய அமைப்பில் சராசரித் தொழிலாளர் ஒருவரின் இயல்பான விருப்பங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூலவளத்தை அளிக்கள் கூடியதாயிருக்க வேண்டும்.
<b>நேர்மைக்கூலி</b>: நேர்மைக் கூலி என்பது குறைந்த அளவுக் கூலியைவிட உயர்வாகவும், வாழ்க்கைக் கூலியைவிடக் குறைவாகவும் இருக்கும். இவ்விரண்டு எல்லைகளுக்கும் உட்பட்டதாக நேர்மைத் கூலி வரையறுக்கப்படுகிறது. அதன் வரையறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் இயல்புகளாவன: 1) தொழிலாளரின் உற்பத்தித் திறன், 2) ஒரு தொழிலில் நிலவும் கூலி அளவு அதனையொத்த வேறு தொழிலில் அதே ஊலோ அடுத்துள்ள ஊர்களிலோ நிலவும் கூலி அளவு, 3) நாட்டு வருமானம், அதின் பதிர்வு மற்றும் 4) நாட்டுப் பொருளாதாரக் கூட்டமைப்பில் இத்தொழிலின் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மைக்கூலி அளவு நிருணயிக்கப்படும்.{{Right|<b>என்.என்.பா, எம்.தி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Boahamanada, P.R.,</b> Productivity in the Indian Economy, Himalaya Publishing House, Bombay, 1982.<br>
<b>Kapoor, N.D.,</b> Handbook of Industrial Law, Sultan Chand and Soes, New Delhi, 1984.<br>
<b>Krishnasamy S.,</b> Handbook of Labour Laws, Send-hil Publication, Madras, 1984.<br>
<b>Locke Anderson, WH,</b> Ann Petallaz, William G. Shephered, Economics, PHI - EEE Series, New Delhi, 1986.<br>
<b>Michael R Edgmand,</b> Macro Economics, PHI-EEE Series, New Delhi, 1983.
<section end="கூலி"/>
{{nop}}<noinclude></noinclude>
26czton9kgj3q5toj7250ber9bkdid7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/966
250
644646
1959170
1938577
2026-08-22T08:53:01Z
Sridevi Jayakumar
15329
1959170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி சார்லசு கார்டன்|938|கூலி சார்லசு கார்டன்}}</noinclude><section begin="கூலி, சார்லசு கார்டன்"/>
{{dhr}}
<b>கூலி, சார்லசு கார்டன்</b>: அமெரிக்கச் சமூகவியல் அறிஞரான இவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சமூகவியலைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராவார். இவர், கி.பி.1864-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 17 ஆம் நாள் மிச்சிகனிலுள்ள ஆன் ஆர்பர் (Ann Arbor, Michigan) என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை தாமசு மெக் இன்டையச் கூலி (Thomas Mc Intyre Cooley), மிச்சிகன் பல்கலைக்கழகத்திலுள்ள சட்டத் துறையின் முதல் தலைவராகவும் (Dean), மிச்சிகன் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், மாநில வர்த்தகத் துறையின் தலைவராகவும் பதவி வகித்தவர். சார்லசு கார்டன் கூலி (Charles Horton Cooley), தம் 18 ஆம் வயதிலிருந்து கடைசிக் காலம் வரையில் தம் தோக்கங்கள், படித்த நூல்களின் மீது கொண்டுள்ள எதிர் வினைகள், தம்மைச் சுற்றியுள்ள உலகங்களைப் பற்றிய திறனாய்வுகள், தம் சமூகவியல் ஆய்வுகள் போன்றவைகளை வெளியிடுவதத்காக இதழ் (Journal), ஒன்றினைத் தொடங்கினார். அந்த இதழ்தான், இவர் எழுதிய வாழ்க்கையும் மாணவனும் (Life and the Student) என்ற கடைசி நூலின் அடிப்படையாகும். தனிமனிதன், சமுகம் ஆகிய இரண்டின் வளர்ச்சியும் முதல் நிலைக் குழுக்களில் ஏற்படும் அனுபவ ஆழத்தினைப் பொறுத்தது. எனவும், அது போன்ற குழுக்களில், தனிமனிதர்கள் தங்களுடைய மாறுபட்ட சூழ்நிலைக்கேற்பத் தகவமைத்தலையும் (Orientation), சமூகமானது ஒழுக்கச் செயல்களுக்கான ஒரு மாதிரியையும் பெறுகின்றது எனவும் கூறுகிறார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 966
|bSize = 375
|cWidth = 103
|cHeight = 132
|oTop = 293
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|கூலி, சார்லசு கார்டன்}}
கூலி, தம் அறிவியல் அறிவினைத் தார்வின் (Darwin), சேம்சு பிரைசு (James Bryce), வில்லியம் சேம்க (William James) போன்ற சமூகவியல் சாராத மூன்று அறிஞர்களிடமிருந்து பெற்றார். இவர் முதலில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளர் பட்டம் பெற்று வரையாளராகப் பணியாற்றினார். ஆனால், அப்பணியில் விருப்பம் கொள்ளாததால் வாசிங்டன் சென்று அரசியற் பொருளாதாரம் கற்றார். பின் அங்கிருந்து திரும்பி கி.பி.1890-ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆனால், அதற்குமுன்பே இசுபென்சர் (Spencer) என்ற சமூகவியல் அறிஞரின் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தார்; சமூகவியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இதுவே, இவரைச் சமூகவியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறத் தூண்டியது. சமூகவியல் துறையில் கி.பி. 1894-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றுச் சமூகவியலைக் கற்பித்தார். ஆல்பர்ட்டுசாபல் (Albert Schaffle), காம்டே (Comte) கம்புலோலிக்க (Gumplowicz), மெயின் (Maine) இலூயிசு என்றி மார்கள் (Lewis Henry Morgan), தார்டே (Tarde) போன்ற அறிஞர்களைப் பற்றி ஆர்வமுடன் படித்தறித்தார். வார்டு (Ward), கிட்டிங்க (Giddings) போன்ற அறிஞர்கள் தந்த ஊக்கம் இவரது வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது.
கூலியின் ஆய்வுப் படைப்புகளில் ‘மனித இயல்பும் சமூக ஒழுங்கும்’ (Human Nature and Social Order). ‘சமூக நிலை அமைப்பு’ (Social Organization), ‘சமூகச் செயற்பாங்கு’ (Social Process) ஆகியவை மூக்கியமானவையாகும். இந்நூல்களில் உயிரினப் பார்வையில் சமூகம், சமூக வாழ்வில் மனித அறிவு போன்றவற்றை விளக்குகிறார். மேலும் மனிதனைப் பற்றியும், அவள் பிறருடன் கொள்ளும் நுட்பமான உறவுகளைப் பற்றியும் கூறுகிறார். மேலும் இவற்றில் ‘தான்’ (Self) என்ற கருத்திற்கு முதன்மை தருகிறார். ‘நான்’ (I) என்ற சொல்லைப் பற்றி ஆராயும் பொழுது மட்டுமே ‘தான்’ என்பதை அறிய முடியும் என்கிறார். உடலானது மனிதனுக்கு உட்பட்டது எனினும், அது ‘தான்’ என்பதின் ஒரு சிறிய பகுதி தான்; ஏனெனில், மனிதன் தனது விழுமியங்கள், எண்ணங்கள், சாதனைகள், சொத்துகள் போன்றவற்றை, உடவைவிட அதிகமாக மனத்தில் வைத்துப் போற்றுகின்றான் எனக் கூறுகிறார். கூலி ‘சமூக அமைப்பு’ என்ற நூலில் மக்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்தாலும் மனித அறிவின் முக்கியத்துவத்தை இவர் கைவிடவில்லை. சமூகம் என்பது அறிவுக்<noinclude></noinclude>
296jdq2dpf5b1q8kmbem7bp0r3rohrx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/967
250
644647
1959171
1938578
2026-08-22T08:53:43Z
Sridevi Jayakumar
15329
1959171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலிட்சு, கால்வின்|939|கூலிட்சு, கால்வின்}}</noinclude>கலவை: இது செய்தித் தொடர்பினால் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். இவரைப் பொறுத்த வரை, மனித அறிவானது - குடும்பம், ஒப்பார் குழு அண்டையம் போன்ற முதல் நிலைக் குழுக்களின் தெருங்கிய உறவில் உருவாகிறது. நிறுவனங்களைப் பற்றிய இவரது எண்ணங்களைத் தம் விவாதங்களின் மூலம் ‘சமூகச் செயற் பாங்கு’ என்ற நூலில் விளக்குகிறார். பொருளாதார விழுமியமானது தன் னாட்சி மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்ற தடையற்ற சந்தையின் (Free Market) விளைவினால் மட்டும் ஏற்படுவதில்லை; எண்ணம், செயல் போன்றவைகளின் ஒரு முக்கியமான அமைப்பிலிருந்து நேரிடுகிறது எனக் கூறுகிறார்.
கூலி, வாழ்க்கை முழுவதும் அமைதியாக, சிக்கலற்ற முறையில் வாழ்ந்தார். நிருவாகம் செய்வதில் நாட்டம் கொள்ளாது படித்தல், எழுதுதல், கற்பித்தல் போன்றவைகளை இவரது அன்றாடப் பணிகளாகத் கொண்டிருந்தார். இவர் ஒரு சமூகவியல் முறையினை உருவாக்கவில்லையெனினும் பல வழிகளில் இத்துறைக்குச் சிறப்பு உண்டாக்கினார். இவ்வாறு சமூகவியலுக்குத் தொண்டுகள் பல ஆற்றிய இந்த அறிஞர் 1929-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கூலி, சார்லசு கார்டன்"/>
<section begin="கூலீட்சு, கால்வின்"/>
{{dhr}}
<b>கூலீட்சு, கால்வின்</b>: அமெரிக்க ஐக்கிய நாட்டின் முப்பதாம் குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவி வகித்தவர் சான் கால்வின் கூலிட்சு (John Calvin Coolidge) இவர் கி.பி.1872-ஆம் ஆண்டில் பிலிமௌத்து என்னுமிடத்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 967
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 165
|oTop = 280
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|கூலிட்சு, கால்வின்}}
தில் பிறந்தார், பழமைப் பற்றுக் கொண்ட குடியரசுக் கட்சியைச் சேர்த்த இவரது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா சிறப்புக் குன்றியிருந்தமைக்கு முக்கிய காரணம். அப்பொழுது அந்நாட்டில் ஏற்பட்டிருந்த பெரும் பொருளாதார மந்தம் என்று கூறலாம். உள்துறை, வெளித்துறை அலுவல்களில் அமெரிக்க அரசாங்கம் மந்தமாக இருந்தது என்று பலர் குறை கூறியுள்ளனர். புதிய இங்கிலாந்து மரபுவழி வந்த கூலிட்சு, சிக்கனம், அடக்கம், ஆரவாரமின்மை முதலிய நற்பண்புகளைப் பெற்றிருந்தார். தார்த் தாம்டனில் நமது சட்டத் தொழிற் பணியை கி.பி. 1897-இல் முடித்துக் கொண்டு பல பொதுப் பணிகளை இவர் மேற்கொண்டார். கி.பி. 1899 இல் நகர உறுப்பினராகவும், பின் மசாசுசட்க சட்டமன்ற உறுப்பினராகவும், நார்த்தாம்டன் நகரத் தந்தையாகவும், நடுவண் அரசு மேல்சபை (Sonate) உறுப்பினராகவும், துணை நிலை ஆளுநராகவும், பதவிகள் பலவற்றை இவர் திறம்பட ஆற்றியபடியால் மாநிலக் குடியரசுக் கட்சி இவர்பால் தம் கவனத்தைச் செலுத்தியது. அக்கட்சியின் கொள்கைகன் தமது இயல்புக்கு ஒத்து இருந்தபடியால் இவர் ஆக்கட்சியில் இணைந்தார். விரைவில் தேசிய அளவில் இவரது ஆற்றல் வெளிப்பட்டது. இவர், மசாகசட்சின் ஆளுநராக இருந்தபொழுது, பாகட்டன் (Boston) நகரின் காவலர்கள் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதை அறவே வெறுத்த கூலிட்சு, தமது கொள்ளகயைப் பின்வரும் சொற்கள் மூலம் தெளிவாக்கினார். ‘பொது மக்கள் பாதுகாப்புக்குப் பகையாக வேலை நிறுத்தம் செய்வதென்பது எந்தக் காலத்திலும், எவ்விடத்திலும், எவராலுமே ஏற்றுக் கொள்ளக் கூடாத ஒன்று’ என்றார். சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவர் தவறவில்லை.
இவர் 1920இல் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கூலிட்சின் முத்திலை மீட்சிக் குறிக்கோள் வெற்றி அடைத்தது, தம்முடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற குடியரசுத் தலைவர் வாரன் ஆர்டிஞ்சுடன் (Warren Hardinge) ஒத்துழைத்து நற்பெயர் பெற்றார். அமைச்சர் குழுக் கூட்டங்களில் இவருக்கு முன்பு துணைக் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வதில்லை. ஆனால், கூலிட்சு அம்முறையை மாற்றித் தாமும் அமைச்சர் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் ஆர்டிஞ்சு 1923-இல் மரணமடைந்ததால், சட்டப்படி கூலிட்சுக்கு நாட்டுத் தலைவர் பதவி கிடைத்தது. பொருளாதாரச் சீர்கேடுகள் நிறைந்த அக்காலத்தில் இவரது ஆற்றல்<noinclude></noinclude>
836sevm6rf0tc890sb0e3s068mcpuo4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/968
250
644648
1959172
1938579
2026-08-22T08:54:45Z
Sridevi Jayakumar
15329
1959172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலிப்படைத் தலைவர்கள்|940|கூலியும் வேலையும்}}</noinclude>காரணமாக அமைதி நிலவியது. தொழிலதிபர்கள் துறையில் அரசு தலையிடவில்லை. நாட்டில் வரிகளைச் குறைப்பதற்கு அரசு நேர்மையுடனும் திறமையுடனும் செயற்பட வேண்டுமென்பது கூலிட்சின் கொள்கை, வெளிநாட்டுப் பொருள்கள்மீது வரிகளை அதிகரித்து, உள்நாட்டுத் தொழில்களை வளர்க்கும் கொள்கை இவரால் ஆதரிக்கப் பெற்றது, முதல் உலகப் போரில் பங்கு கொண்ட போர் வீரர்களுக்குப் பரிசுகள் கொடுத்து ஊக்க வேண்டுமென்ற கொள்கையை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அயல்நாட்டு அலுவல்களிலும் அமைதிக் கொள்கையையே இவர் விரும்பினார். இயன்றவரை அமெரிக்கா தனித்து இயங்க வேண்டுமென்றே இவர் விரும்பினார் போர்ப் படைக் குறைப்புக்கு இவருடைய ஆதரவு மிகுதியாக இருந்தது. நாடு சிக்கல்களில் மாட்டிக் கொள்வதை இவர் எதிர்த்தார். இத்ததைய கொள்கையினால் அமெரிக்காவை எதிர்நோக்கியிருந்த பல பொருளாதாரச் சிக்கல்களை இவர் காலத்தில் தீர்த்து வைக்க இயலவில்லை. ஓய்வு பெற்ற கூலிட்சு தம் வரலாற்றை 1929-இல் வெளியிட்டார். மேலும், தம் தத்துவங்களை விளக்கிப் கட்டுரைகனை எழுதினார். எந்நிலையிலும் அமைதியை நாடிய குடியரசுத் தலைவர்களுள் கூலிட்கம் ஒருவர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>White, W.A.,</b> A Puritan in Babylon: The Story of Calvin Goolidge, New York, 1938.<br>
<b>Fuess, C.M.</b> Calvin Goolidge, The Man from Vermont, New York, 1940.
<section end="கூலீட்சு, கால்வின்"/>
<section begin="கூலிப்படைத் தலைவர்கள்"/>
{{dhr}}
<b>கூலிப்படைத் தலைவர்கள்</b>: ஐரோப்பிய வரலாற்றில் இத்தாலி நாட்டில் நடத்த நிகழ்ச்சிகள் பல படிப்பினைானை மக்களுக்கு வழங்குகின்றன. குறிப்பாக, கி.பி.15-ஆம் நூற்றாண்டில் அந்த நாடு ஒற்றுமையின்றிச் சிதறிக் கிடந்தது. ஒரு காலத்தில் அந்நாடு உரோமபுரியின் ஆட்சியின்கீழ் உலகிலேயே சிறப்புற்றிருந்த ஒரு பேரரசை நிறுவியிருந்தது. ஆனால், கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அதன் நிலைமை வருந்துதற்குரியதாய்விட்டது. பல குறுநில அரசுகள் அந்நாட்டில் ஏற்பட்டு அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அயல்நாட்டினர் ஆதாயம் தேடினர். இந்நிலையில் கூலிக்காகச் செயலாற்றும் சில படை வீரர்கள், தத்தம் விருப்பப்படி கூலி பெற்றுக்கொண்டு, பல கட்சியினருக்கு ஆதரவு அளிந்ததன் மூலம் தமது ஆதிக்கத்தையே நிறுவினர். இத்தாலிய கூலிப்படைத் தலைவர்கள் (Condottiere) சில இயக்கங்களின் ஆதிக்கத்தையும் பெற்றிருந்தனர். இவர்களுள் ஒருவுனான ஆட்டெண்டோலோ இசுபார்சா (Attendolo Sforza) என்பவன் மிலான் குறுநில அரசின் மன்னனாக அமர்த்ததும் குறிப்பிடத்தக்கது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கூலிப்படைத் தலைவர்கள்"/>
<section begin="கூலியும் வேலையும்"/>
{{dhr}}
<b>கூலியும் வேலையும்</b>: கூலி, பணக்கூலி (Money Wages), உண்மைக் கூலி (Real Wages) என இரு வகைப்படும். (காண்க: ‘கூலி’) உண்மைக் கூலி வேலைவாய்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டின்படி தொழிலாளர்களின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கு உண்மைக் கூலி சமமாக உள்ள நிலையில் தான் வேலை அளிப்பு (Supply of Labour) வரையறுக்கப்படுகிறது. எனவே, MR=RW=SL, MR இறுதிநிலை உற்பத்தித்திறன் (Marginal Productivity), RW உண்மைக்கூலி (Real Wage), SL-வேலை அளிப்பு (Supply of Labour).
தொன்மைப் பொருளியற் கோட்பாட்டில் வேலைவாய்ப்புகளின் தேனை உண்மைக் கூலியுடன் எதிர் விகிதத்தின் (Inverse Proportion) தொடர்புடையதாகக் கருதப்பட்டது. மேலும், அளிப்பு, தேவையில் ஏற்படும் மாறுபாடுகள் ஆசியன காரணமாக கூலி வீதங்கள் கூடவோ குறையவோ கூடும். ஆனால், நடைமுறையில் கூலி வீதங்களைக் குறிப்பாக, பணக்கூலி வீதங்களைக் குறைக்க இயலாது; பணக் கூலியை உயர்த்த முடியுமேயன்றிக் குறைப்பது என்பது இயலாத காரியம். இக்கருத்தையே (Keynes) வலியுறுத்தினார். பொருளாதார மந்தம் (Economic Depression) நிலவும் காலங்களில் பொதுவாகத் தேவை குறையும். பொருள்களின் விலையும் வீழ்ச்சி அடையும். அந்நிலையில் கூலி வீதங்கள் மட்டும் வீழ்ச்சி அடையாமலிருக்கும். அதனால், முழ வேலை நிலையைப் (Full Employment) பாதுகாக்க முடியாமல் வேலையின்மை பெருகும்.
பொருளியற் கோட்பாடுகளின் கூடுதலான வேலை வாய்ப்புகள் குறைந்த அளவு உண்மைக் கூலியின் அடிப்படையில்தான் நிலை இயலும், மந்தக் காலத்தில் பணக்கூலி விதத்தைக் குறைக்கலாம். எனத் தொன்மைப் பொருளியற் கோட்பாடு கூறுகிறது. நடைமுறையில் பணக்கூலி வீதத்தைக் குறைப்பதற்குத் தொழிற்சங்கங்கள் (Labour Unions) இடத் தருவதில்லை, அதனைத் தொழிலாளர் ஒப்புக்கொள்வதுமில்லை. எனவே பணக்கூலி வீதம் மாறாத நிலையில், விலை உயர்வை ஏற்படுத்துவதன் மூலம் உண்மைக் கூலி வீதம் குறையும்; அப்போது வேலைவாய்ப்புப் பெருகும் என்ற கருத்தைக் கீன்சு<noinclude></noinclude>
ec9qp7fan0olq08zq8sqm4p7oyzf26y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/970
250
644651
1959173
1938582
2026-08-22T08:55:51Z
Sridevi Jayakumar
15329
1959173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலியும் வேலையும்|942|கூழிக்கொற்றனார்}}</noinclude>தைச் செயற்படுத்தும் வகையில் பொருளாதாரத் தேக்கமும் விலை உயர்வும் இணைந்த தேக்கவிக்க நிலை உண்டானது.
நடைமுறையில் இக்காலத்தில் பிலிப்சு வளைகோட்டின் கோட்பாடு செயற்படாமல் போனதற்குக் காரணம் இக்கோட்பாட்டில் சொல்லப்பட்ட விலை உயர்வு அல்லது வீக்கம் திடீரென்று முற்றிலும் மூன்கூட்டி எதிர்பாராத வகையில் நிகழ்கிறது என்று கருதி அதனை ஓர் எடுகோளாகக் கொண்டதுதான். இந்நிலைமை 1970 க்குப் பின் முற்றிலும் மாறிவிட்டது. நடப்பு ஆண்டில் மட்டுமன்றி, எதிர்வரும் ஆண்டுகளிலும் விலை உயர்வு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கும் மனநிலை பரவமாகக் காணப்படுவதான், பிலிப்சு வளைகோடு மேல்நோக்கி இடம் பெயர்கிறது. அதனால் குறிப்பிட்ட வேலையின்மை வீதத்துடன் மூன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலான விலைவீதத்தில் வேலையின்மை பரிமாற்றம் செய்யப்படுகிறது. இக்கருத்தையே வரைபடம் 2 வலியுறுத்துகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 970
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 120
|oTop = 230
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|வரைபடம்-2}}
இவ்வாறு ஒவ்வோராண்டும் விலை உயர்வு ஏற்படக் கூடும் என்ற மக்களின் பொதுவான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பிலிப்சு வளைகோட்டை மேல் நோக்கி இடம்பெயரச் செய்கிறது. இதன் அடிப்படையில் தான் நாட்டின் உள்ள இயல்பான வேலையின்மை நிலை (Natural Rate of Unemployment) தொடர்ந்து நீடிப்பதையும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய விலை உயர்வு அல்லது வீக்கம் பணக்கூலி வீதத்தை மட்டுமே உயர்த்துகிறது. என்பதையும் அறிய முடிகிறது.{{Right|<b>ம.தி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta R.D.,</b> Keynes Post Keynesian Economics, Kalyani Publishers, New Delhi, 1983.<br>
<b>Locke W.H. Andreson & Others,</b> Economics, Preatice-Hall of India Pvt. Ltd., New Delhi, 1986.<br>
<b>Michael R. Edgmand,</b> Macro Economics, Theory and Policy. Prentice Hall of India Pvt. Ltd. New Delhi, 1985.
<section end="கூலியும் வேலையும்"/>
<section begin="கூழங்கைத் தம்பிரான்"/>
{{dhr}}
<b>கூழங்கைத் தம்பிரான்</b> 170 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ப் புலவர், கூழை என்றால் குறள் எனப் பொருள்படும். இவரது கைத்தலம் கூழை படைத்தமை பற்றி இவர் இப்பெயர் பெற்றார். தொண்டை மண்டலத்திலுள்ள காஞ்சிபுரமே இவர் பிறந்த ஊர்; சைவ வேளாளர் குலத்தவர் ஆவார்: தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்லவர்; சைவ சித்தாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்; யாழ்ப் பாணத்துச் செல்வரும் வள்ளலுமான வைத்தியலிங் கஞ்செட்டியாரின் நண்பர் ஆவார். இவர் அவர் ஆதரவில் வண்ணார்பண்ணையில் வாழ்ந்தார். அங்கு இரு பாவை நெல்லையப்ப முதலியாருக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தார். இவர் சில தனிச் செய்யுள்களும் இரட்டை மணி மாலை முதலிய தொடர்நிலைச் செய்யுள்களும் பாடினார்.
திருவிரட்டை மணிமாலை காப்புச் செய்யுளில் சித்தி விநாயகர் வணக்கம் பாடியுள்ளதால் இவர் சைவ சமயத்தில் ஈடுபாடுடையவர் என்பது தெளிவு. ஓசை நயமான பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவரது இரட்டை மணிமாலை முரட்டுக் காளையை அடக்கும் மூச்சரடு கோத்தாற் போல அமைந்தது என்று உவமை மூலம் விளக்குகின்றார். பிற புலவர்களுக் கெல்லாம் இரட்டை மணிமாலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் அது அமைந்தது.
ஆசிரிய விருத்தத்தில் இவர் பாடிய ஒரு தனி நிலைச் செய்யுலின் சிவலிங்கங்களின் சிறப்புகள் பேசப்பெறுகின்றன. தஞ்சை மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன்கோயில் சுவாமியும் அம்பாளும் அப்பாட்டில் போற்றப்படுவதால் இவர் பல நலங்களுக்கும் சென்று பாடியுள்ளார் என்று அறிய முடிகிறது.{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="கூழங்கைத் தம்பிரான்"/>
<section begin="கூழிக்கொற்றனார்"/>
{{dhr}}
<b>கூழிக்கொற்றனார்,</b> குறுந்தொகை 276-ஆம் பாடலைப் பாடிய சங்கப் புலவர். கோழிக்கொற்றன்<noinclude></noinclude>
1ry0hrzdaqzd8dbatpy9z5udyj3oovk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/971
250
644652
1959174
1938583
2026-08-22T08:56:58Z
Sridevi Jayakumar
15329
1959174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூழைத் தன்மை|943|கூளப்பநாயக்கன் காதல்}}</noinclude>என்றும், கோனிக் கொற்றன் என்றும் இவர் குறிப்பிடப்பெற்றுள்ளார். கூனிக்கொற்றன் என்ற பாடபேதமும் காணப்படுகிறது. கொற்றன் என்பது தமிழில் அமைத்த பழங்காலம் பெயராரும் பழந்தமிழ் இலக்கண நூல்களில் சான்று காட்டும் பொதுப் பெயர்கள் வரிசையில் சாத்தம் கொற்றலும் இடம்பெறுவது இயல்பு. இவர் பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையின் நானூாறூ பாடல்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
தோழியால் சேட்படுத்தப்படும் தலைவன் இனி மடல் ஏறி வழக்குத் தொடுத்துத் தலைவியை மணம் புரிவேன் என்று முன்னிலைப் புறமொழியாகப் பேசும் அகப்பாடலை இப்புலவர் இயற்றியுள்ளார். மூங்கில் போன்ற தோள் உடையவள் தமைவி என்று கூறும் உவமை மிகப் பழங்காலத்தது. மடல் மா ஏறுதல், தொய்யில் எழுதும் முறை, சான்றோர் அவைச் சிறப்பு, செங்கோல் மன்னன் ஆட்சி போன்றவை பாடலில் இடம்பெறுவதால் பழமையைப் போற்று பவர் இவர் எனத் தெளியலாம். முறையுடை அரசன் செங்கோல் அவையம் எனக் கூறுவதால் இவர் காலத்திலிருந்த மன்னராட்சி முறை விளங்கும். இவர் கோரைப்புல் சூழ்ந்த குளத்தைக் காட்டுகிறார். பஞ்சாயக் கோரையால் பாவை செய்தன பற்றியும் இவர் கூறியுள்ளார்.{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="கூழிக்கொற்றனார்"/>
<section begin="கூழைத் தன்மை"/>
{{dhr}}
<b>கூழைத் தன்மை</b> சத்துணவுக் குறைவின் காரணமாகவோ, இயக்குநீர்ச் சுரப்பிகளின் அளவுக் குறைவின் காரணமாகவோ, பரம்பரைத் தன்மை காரணமாகவோ ஏற்படும் வளர்ச்சிக் குறை. இதனால் உடல் வளர்ச்சி குன்றிய நிலை கூழைந்தன்மை (Dwarfism) எனப்படுகிறது. கால், கை அளவுகளும் தலையின் அளவும் உடல் வளர்ச்சி அளவிற்குப் பொருந்தாதிருக்கலாம். உடல் உறுப்புகள் சீராக அமையப்பெற்று, வளர்ச்சிமட்டும் அதாவது உயரம் மட்டும் குறைந்திருக்கும் கூழைத்தன்மையினரைக் குன்னர்கள் (Midget) என்பர். கேடயச் சுரப்பி குறைந்து அதன் காரணமாக வளர்ச்சி தடைப்பட்ட கூழைத் தன்மையினர் மூளை வளர்ச்சியும் குன்றியவர்களாக இருப்பர். இந்நிலையைச் சீர் செய்யமுடியும். ஆனால், இளமையிலேயே தக்கபடி நடவடிக்கை எடுக்காவிடில் இக்குழந்தைகள் பெரியவர்களாகும். போது ‘கூழைமை’ நிலையை அடைவர், இந்நிலையில் உடல்-உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிகள் தடைபட்டு விடுகிறது. தூம்பற்ற முனையடிச் சுரப்பிச் குறையினாலும் இந்நிலை உண்டாகிறது.{{Right|<b>ஜி.இரா.</b>}}
<section end="கூழைத் தன்மை"/>
<section begin="கூளப்பநாயக்கன் காதல்"/>
{{dhr}}
<b>கூளப்பநாயக்கன் காதல்</b>: இந்நூல் கப்பிர தீபக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. காமச்கலை நிரம்பிய இந்நூல் காப்புச் செய்யுளுடன் ‘பொன்மாது’ எனத் தொடங்குகின்றது; 374 கண்ணிகளைக் கொண்டது. நூலுள் கடவுள் வாழ்த்தாகக் கணபதியும் கலைமகளும் முருகப் பெருமானும் வாழ்த்தப்படுகின்றனர். திருவிளையாடற்புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவரைக் கவிஞர் தம் ஆசிரியராக ஏற்றுக் கொண்டு குருவணக்கமாக அவரைப் பாடிப் பரவுகின்றார்.
இந்நூற் கதைக்கு நாகம கூளப்பநாயக்கன் தலைவனாவான். அவன் நிலக்கோட்டைசைச் சிறப்பாக ஆண்டு வந்தபோது ஒருநாள் வேட்டைக்குச் செல்லவேண்டுமென்று அவனுக்கு ஆவல் எழுந்தது. வேட்டைக்குச் சென்றவன் தன்னுடன் வந்தோர் விட்டுப்பிரியத் தனிமையில் ஒரு பூங்காவை அடைகின்றான். அங்கு தோழிகள் விட்டுப்பிரியத் தனிமையில் பூப்பறிக்க வந்த நவரத்தினமாலை என்பானைக் காணுகின்றான். கண்டவள் அவள்மீது காதல் கொண்டு கந்தருவ மணம் செய்துகொள்கிறான், தன்னுடன் வந்தோர் தன்னைத் தேடிவர நவரத்தி மாலையை வீட்டுப் பிரித்து அவர்முன் தோன்றி நிலக்கோட்டையை வந்து அடைகிறான், நவரத்தின மாலையும் தலைவளளக் காணாது தன்வீடு அடைகின்றான். தன் மகனின் உடல் மெலிவுக்குரிய காரணங்களை அவள் தோழிகள் வாயிலாகக் கேட்டறிந்த அவள் தாயும் மகிழ்ந்தவனாய் அவளைப் பல்லக்கில் ஏற்றித் தோழி குணமாலையோடு நிலக்கோட்டைக்கு அனுப்புகிறாள், நாகமநாயக்கனும் நவரத்தினமாலையும் காதமர்களாய்க் கூடிக் கலந்து இன்புற்றுப் பூதலத்தார் வாழ்த்தப் புதல்வர்களைப் பெற்றேடுத்து வனமாக வாழ்ந்தார்கள். மேற்கண்ட கதை நிகழ்ச்சியை உள்ளடக்கிய இந்நூல் கூளப்பநாயக்கன் வாழ்ந்தோடு இனிது முடிவுறுகின்றது.
பாட்டுடைத் தலைவனுக்குத் தசாங்கம் பொருத்தியிருக்க வேண்டும் என்பது இலக்கணமாகும். அம்முறையில் இந்நூலின் பாட்டுடைத் தலைவளாம். நாகம் கூளப்ப நாயக்கவின் பன்றிமலை, குடவததி, பாண்டி நாடு, ஒன்பது ஊர்கள், முல்லைமாலை, வாகுநடைப் புரவி, கொடுமைக் குஞ்சரம், குடை, முரசு, ஆணை ஆகியயாவும் முறையாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆசிரியர் தன்னைப் போற்றிப் பாதுகாத்த வள்ளல் நாகம் நாயக்கனின் சிறப்புகளைப் பலபடப் பாராட்டுகின்றார். தாகம் கூளப்ப தாயக்கள் சின்னம கூளப்பதாயக்களின் மகனாவான்; திருமலை நாயக்கனின் மருமகன், நிலக்கோட்டையை ஆண்டவன்; கலைமகள் புகழும் வல்லக் காவார் குலத்தைச் சார்ந்தவன்; சொக்கநாதர்<noinclude></noinclude>
038vm68zzjdvh555atuax1us5rleewd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/972
250
644653
1959175
1938584
2026-08-22T08:57:51Z
Sridevi Jayakumar
15329
1959175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூளப்பநாயக்கன்...|944|கூளப்பநாயக்கன்...}}</noinclude>மீனாட்சி அருள் பெற்றவன்: நாராயணனை வணங்கும் பெற்றியன் என்றெல்லாம் அவன் தன்மைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. ‘மாமறைநூல் பொய்த்தாலும் வாரியதர் பொய்த்தாலும், சோமரவி பொய்த்தாலும் சொன்ன மொழி பொய்யாதான்’ என்றும், ‘அண்டர் தருவுக்கும் அருங்காம தேனுவுக்கும். கொண்டல் தனக்கும் கொடை பயிற்று செங்கரத்தான்’ என்றும் (31, 32) அவனுடைய வாய்மைப் பண்பும், வள்ளல் தன்மையும் பிறப்பிக்கப்படுன்றன. மேலும், நவரத்தினமாவை பற்றிய வருணனையும், அவல் உறுப்பு நலன்கள் குறித்த வருணனையும் இந்நூலுள் இடம் பெற்றுக் கற்பார்க்குக் காமச் சுவையைத் தந்து நிற்கின்றன.
இந்நூல் எதுகை மோனை ஓசை நயங்களைக் கொண்டது. உவமைகள் இந்நூலுள் சிறப்பிடத் பெறுகின்றன. இதனுள் கற்பனைக் காட்கள் கருத்தைக் கவர்வனவாகும். அன்று மாயமாளைப் பின் தொடர்ந்து ஓடி இரகுராமனைப்போல் நாகம் நாயக்கனும் இம்மானைப் பின்தொடர்ந்து ஓடினான். என்று கூறப்பட்டுள்ளது. இந்நூல் மணிப்பிரவான நடையில் அமைந்து காணப்படுகிறது. எதுகை மோனை நயங்கருதியும், ஓசை நயங் குறித்தும் ஆசிரியர் இக்கலப்பு தடையைக் கையாளுகிறார் எனக் கருதலாம்.{{Right|<b>இரா.செ.</b>}}
<b>கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது</b> என்னும் நூல் சுப்பிரதீபக் கவிராயரால் இயற்றப்பட்டது, காமசாத்திர துட்பங்கள் பலவற்றை உள்ளடக்கி இந்நூல் கலிவென்பர் அமைப்பில் அமைந்தது. காப்புச் செய்யுளுடன், ‘கார்பூத்தமேனி’ எனத் தொடங்கும் இந்தம் 1095 கண்ணிகளைக் கொண்டது. சில கண்ணிகளில் சொற்கள் சிதைந்து காணப்படுகின்றன.
நிலக்கோட்டைச் சமத்தானாதிபதி நாகம் கூளப்ப நாயக்கன் என்னும் வள்ளமால் இவ்வாசிரியர் ஆதரிக்கப்பட்டதை இந்நூல் சிறப்பாக விரித்துரைக்கிறது, இந்நூறு அயில் இடம்பெறும் தலைமைப் பாத்திரம் அட்டாவதானி என்னும் அந்தவன் ஆவான். அவன் மிகுந்த பெண்ணாசை கொண்டவன், அதனால் அவன் தன் மனைவியின் கோபத்துக்கு ஆளாகி வீட்டைனிட்டு வெளியேறி மதுரைக்கு வந்து ஒரு தாசியின் வலையில் வீழ்ந்து கைப்பொருள் அனைத்தையும் இழந்து, பலவகைத் துன்பத்திற்குள்ளாகி இறுதியில் அறிவுத் தெளிவுபெறுகிறான், தெளிவு பெற்ற அவன் வள்ளல் நாகம கூளப்பதாயக்கலை அடைத்து பொருள் பெற்றான் என்றும் அதன்பின் அவதானி தன் வீடுதிரும்ப எண்ணம் கொண்டான் என்றும், தன் வீட்டையடையும்போது சினங்கொண்ட தன் மனைவி தன்னை எப்படி வரவேற்பாளோ என்ற தயக்கம் ஏற்பட்டல், ஊடல் தீர்க்கும் வாயில்களுள் விறலியும் ஒருத்தியாதலின் அங்விறவியிடம் தன் வரலாற்றைக் கூறி, அவளைத் தன் மனைவியிடம் தூது செல்லுமாறு கேட்டுக் கொண்டான் என்றும் கூறும் பாங்கில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
பாட்டுடைந் தலைவனாகிய கூளப்ப நாயக்கனை ஆசிரியர் பலபடப் பாராட்டுகிறார். அவன் ‘வித்தை மிடிதீர வெற்றிப் பயிரேற்றி வந்து கொலுவிருக்கும் வாள்வீரன்’ நாகேந்திரன், இன்சொல்லன் என்றும், கல்ரசம் பகுரும் கல்வியானல் என்றும், கருணை உலவும் மூகத்தினன் என்றும், செந்தமிழுக்கு நல்கும் செய்கையன் என்றும் சிறப்பிக்கப்படுகிறான், அவன் ஆட்சியில் ‘வஞ்சமும் பொய்யும் பறந்தோடின; புண்ணியமும் தண்ணனியும் மெய்யும் கலந்து விளையாடின வானம் வழங்கியது: வள்ளல்கள் தானம் வழங்கத் தவம் ஓங்கியது’ என்றெல்லாம் தம் ஆட்சிச் சிறப்பைப் புகழ்த்துரைக்கிறார். கூளப்பநாயக்களின் சமந்தானமாகிய நிலக் கோட்டையைச் சார்ந்த ஒன்பது ஊர்களின் சிறப்புகள், அவணுக்குட்பட்ட மன்றிமலையின் சிறப்பு, குடவநதி, அவன் குடியிருந்த பூத்துளவமாலை, வெண்குதிரை, கம்பீரமான குஞ்சரம் ஆகியவற்றின் சிறப்புகளும் இந்தூலுள் எடுத்துரைக்கப்படுகின்றன, மேலும், அவதாளிக்காகத் தூது செல்லும் விறலியின் குரலினிமை, சொல்வன்மை, அழகு முதலியனவும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
இந்நூல் எதுகை, மோனை தாம் பிற அணி நயங்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. உவமைகள் இந்நூலும் சிறப்பிடம் பெறுகின்றன. கூளப்பநாயக்கன் அன்ன சத்திரத்தில் அளிக்கப்படும் உணவை உண்டு வருபவர்கள் வயிறு பெருந்திருப்பதைப் போல மதுரைத் தாசி மாணிக்கமாலையின் சுருப்பமுந்த வயினும் பெருத்து வளர்ந்தது என்றும், நாகேந்திரன் புகழைச் சொல்வாணர்கள் வளர்ப்பது போல் மாணிக்கமாலை தன் மகனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாஸ் என்னும் கூறப்படுவனவற்றுள் இடம்பெறுகிற உவமைகள், இவ்வாசிரியர் தம்மைப் போற்றிப் புரந்த வள்ளவிடம் கொண்டிகுந்த நன்றியுணர்வைப் புலப்படுத்துகின்றன.
இந்நூறு நூல் மணிப்பிரவான நடையினைக் கொண்டது. மணிப்பிரவாள நடையினதாயினும் இந்நூலின் நடை பயில்வோரை இன்புறுத்தும் பாங்கில் அமைத்துள்ளது.{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="கூளப்பநாயக்கன் காதல்"/>
{{nop}}<noinclude></noinclude>
hp8b0w637p37kjtjz3ivdeugz0sgev6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/973
250
644690
1959176
1938673
2026-08-22T08:59:05Z
Sridevi Jayakumar
15329
1959176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூற்றங்குமானார்|945|கூற்றுப் பாகுபாடுகள்}}</noinclude><section begin="கூற்றங்குமரனார்"/>
{{dhr}}
<b>கூற்றங்குமரனார்</b> சங்க இலக்கியப் புலவர்களுள் ஒருவர். குமரன் என்பது இவரது இயற்பெயராகும். தந்தையின் பெயர் கூற்றன் என்பதாம். கூற்றனுடைய குமரன் ஆதலின் கூற்றங்குமரன் ஆனார், தாம் பிறந்த ஊர்ப் பெயரையோ, மேற்கொண்ட தொழில் பற்றிய பெயரையோ, தந்தையில் பெயரையோ தம் பெயருடன் இணைத்துக் கொண்டனர். அக்காலப் புலவர் பெருமக்களுட் சிலர். அவ்வரிசையில் தந்தையின் பெயரைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டவரே கூற்றங்குமரனார் ஆவார்.
இவர் குறிஞ்சித் திணைப் பாடலைப் பாடியுள்ளார். அகப்பொருள் கிளவித்துறைகளுள் ஒன்று முகம்புத் கிளவியாகும். அத்துறையில் அமைந்த பாட்டொன்றே இவரது நற்றிணைப் (244) பாட்டாகும்.
மலைச்சாரலில் கூதிர்காலத்தில் மலரும் கூதாலிப்பூ மலர்ந்துள்ளது. அம்மலரில் வண்டு மொய்க்கும் ஓசை கேட்டு அசுணமா ஆராய்கிறது என்று இயற்கையைக் கூறுவதுபோலத் தலைலியின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர், நிலம், பொழுது, கருப்பொருள், உரிப்பொருள்யாவும் அமையப் பாடல் அமைத்துள்ளார், உயர்ந்த மலைநாட்டுத் தலைவனின் தழுவலால் ஏற்பட்ட நோயை அவன் மார்பாகிய மருந்துதான் குணப்படுத்தவேண்டும். என்று தலைவி தோழிக்கு எடுத்துக்கூறி, விரைவில் மணம் செய்துகொள்ளவும், தாய் வெறியாட்டு நிகழ்த்தாமல் பாதுகாக்கும்படியும் கூறுகிறான் வருத்தம் பற்றிய வெகுளி மெய்ப்பாடு தலைவி கூற்றில் அமைந்துள்ளது.{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="கூற்றங்குமரனார்"/>
<section begin="கூற்றுப் பாகுபாடுகள்"/>
{{dhr}}
<b>கூற்றுப் பாகுபாடுகள்</b>: உள்ளச் செயலாரிய தீர்ப்பின் விளையை ஒருவர் சொற்கள் மூலம் வெளியீடுவதைக் கூற்று அல்லது உரை என்பர். ஒன்றின் உண்மை அல்லது இன்மையைக் கூறுவதே கூற்றின் சிறப்பியல்பு ஆகும், ஒன்றைப் பற்றி உடன்பாடாகவோ, எதிர்மறையாகவோ கூறப்படுவதே அரிசு கூற்று (Proposition) என்பது தத்துவ மேதை அனைத்தும் அரிசுடாட்டிலின் கருத்தாகும். கூற்றுகள் சொற்றொடர்கள் ஆகும்; ஆனால் சொற்றொடர்கள் அனைத்தும் கூற்றாகா. மரபு வழிமுறை, இக்கால முறை என இரு முறைகளில் கூற்றுகளை வகைப்படுத்துவர்.
<b>மரபு வழிமுறை</b>: மரபுவழி அளவையியலில் கூற்றுகளை மூன்று வகைகளாக - சார்புற்ற கூற்று, சார்புற்ற கூற்று விகற்பக் கூற்று எனப்பிரிப்பர்.
<b>சார்பற்ற கூற்றும் அதன் பாகங்களும்</b>: ‘காகம் கருமையானது’, ‘பஞ்சு இலேசானது’ போன்றவை எவ்வித நிபந்தனையுமின்றி, உறுதியாக சார்பற்ற கூற்று எனலாம். எதைப் பற்றிக் கூறுகிறோமோ அது எழுவாய். எழுவாயைப் பற்றி என்ன சொல்கிறோமோ அது பயனிலை எனப்படும். இவை இரண்டையும் இணைக்கின்ற தீர்ப்பின் குறியே ‘இணைப்பு’ ஆகும். இது இருக்கிறது ஆகும், இல்லை, அன்று என்ற சொற்களை உடையது. கூற்றில் எழுவாய், பயனிலை என்ற இரு பதங்களே உள்ளன. இணைப்பு தீர்ப்பின் அடையாளமே ஆகும். அது கூற்றின் பாகமாகாது. இணைப்பு காலத்தையோ இருப்பையோ விளக்குவதில்லை. எனவே, காலத்தைப் பற்றிய குறிப்பை இணைப்பிலிருந்து பிரித்துப் பயனிலையுடன் சேர்த்து எழுதவேண்டும்.
<b>சார்பற்ற கூற்றின் வகைகள்</b>: சார்பற்ற கூற்றுகளை அவற்றின் தன்மை அடிப்படையில் உடன்பாட்டு உரைகள் எதிர்மறை உரைகள் எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். பயனிலையின் பண்பு எழுவாய்க்கு உள்ளதை உடன்பாட்டு உரைகள் கூறுகின்றன. எதிர்மறை உரைகள் எழுவாயும், பயனிலையும் வேறுபடுவதைக் கூறுகின்றன. உடன்பாட்டு உரைகள் ‘எ-ப ஆகும்’ என்ற அமைப்பைக் கொண்டது. ‘எ-ப அன்று’ என்ற அமைப்பைக் கொண்டது எதிர்மறை உரை.
அளவு பற்றிச் சார்பற்ற உரைகளை நிறை உரை, குறை உரை என இருவகைப்படுத்துவர். எழுவாயின் பரவலைச் கொண்டு ஓர் உரையின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. பயனிலை, எழுவாய்ப் பதம் முழுவதையும் உறுதியாகக் குறிக்குமேயானால், அது நிறை உரை ஆகும். மாறாக, பயனிலை எழுவாயின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டால் அது குறை உரை ஆகும்.
<b>கால்வகை உரைகள்</b>: அளவு (Quantity), தன்மை (Quality) ஆகிய இரண்டையும் கலந்து சார்பற்ற உரைகளை நான்கு வகைப்படுத்தலாம்.
:1. உடன்பாட்டு நிறை உரை (Universal Affirmative Proposition)-குறியீட்டு வடிவம்: எ/எல்லாம்/ப/ஆகும்.{{gap|5em}}‘ஆ’
:சான்று: மனிதர் அனைவரும் இறப்பவர் ஆவர்.
:2. எதிர்மறை நிறை உரை (Universal Negative Proposition) - எ/எதுவும்/ப/அன்று.{{gap|5em}}‘ஈ’
:சான்று: குதிரை எதுவும் கொம்புடையது அன்று
:3. உடன்பாட்டுக் குறை உரை (Particular Affirmative Proposition)-சில/எ/ப/ஆகும்.{{gap|5em}}‘ஐ’.
:சான்று: சில மலர்கள் வெண்மையானவை ஆகும்.<noinclude>
<b>வா.க.7-60</b></noinclude>
9b46dbyaxxoq57n0agdk5tnppc8tk24
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/976
250
644695
1959177
1938730
2026-08-22T09:00:16Z
Sridevi Jayakumar
15329
1959177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூற்றுவ நாயனார்|948|கூன்...}}</noinclude>‘நாணயத்தின் ஒரு பக்கம் பூ அல்லது தலை’ என்னும் கற்றைக் கவனித்தால், பூ என்றால் தலையாக இருக்க இயலாது. ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ‘இது எனில் அது இல்லை’, ‘அது எனில் இது இல்லை’ என்பது இக்கூற்றுக்குப் பொருந்தும்.
இவ்விரு பொருள் வேறுபாட்டினைக் கருதிக் கூற்றுகளை விகற்பக் கூற்றுகள் எனவும், பிரிவுக் கூற்றுகள் எனவும் பாகுபாடு செய்வர். விகற்பக் கூற்றுகளில் ‘இதுவும் அதுவும்’ என்ற நிலை காணப்படும், ஆனால் பிரிவுக் கூற்றில் இந்நிலையிராது.
<b>பொதுக் கூற்றுகள்</b>: காந்தி குசராத்தி ஆவார். தமிழர்கள் இந்தியா ஆவர் என்ற இரண்டு கூற்றுகளும் அமைப்பில் ஒன்றாக இருப்பினும், அவற்றில் உள்ள பதங்களின் உறவில் வேறுபாடு இருக்கின்றது. முதல் கூற்றில் ஒரு தனி மனிதர் ஓர் இனத்தின் உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. இது இன உறுப்பினர் உறவைச் குறிப்பிடுகிறது. ஆனால், இரண்டாம் கூற்று இன நோக்கில் அமைந்துள்ளது. இது போன்ற கூற்றுகளைப் பொதுக் கூற்றுகள் பொதுக்கூற்று அளவு கூறப்பட்ட கூற்று ஆகும். பொதுக்கூற்றுகள் ஓர் இனத்தின் உறுப்பினர்கள் அனைவரையுமோ சிலரையோ உள்ளடக்குவதையோ விலக்குவதையோ பற்றிய செய்தியைத் தெரிவிக்கின்றன.{{Right|<b>எஸ்.இல.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>அப்புள்ளாச்சாரி. கி.ர.,</b> ஐரோப்பிய அளவையியல், அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை-18.<br>
<b>Balasubramanian, P.,</b> Symbolic Logic and its devisions Procedures, University of Madras, 1980.<br>
<b>Kahane. H.,</b> Logic and Philosophy, Wadsworth, California 1973.
<section end="கூற்றுப் பாகுபாடுகள்"/>
<section begin="கூற்றுவ நாயனார்"/>
{{dhr}}
<b>கூற்றுவ நாயனார்</b>: பெரியபுராணத்தில் இடம்பெறும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர். திருத்தொண்டத் தொகையில் இவர் ‘ஆர் கொண்ட வேற்கற்றன் களந்தைக் கோன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இதனால் இவரது வீரத்தியல் பும் பிறப்பிடமும் உணர்த்தப்படுகின்றன. சேக்கிழார் ‘குலவுநீற்று வண் கூற்றுவனார்’ எனக் கூறுவது இவரது சைவநெறி ஈடுபாட்டைப் புலப்படுத்தும், நம்பி யாண்டார் நம்பி இவரை ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒருகோவின் வைத்தான் என்றும், ‘நாதன் திருவடியே முடியாகக் களித்தான்’ என்றும் கூறும் குறிப்புகளே பெரிய புராணத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன.
இவர் களந்தை என்னும் ஊரினர்; பகைவர் படைகளைத் தோள்வலியால் வென்ற வீரம் மிக்கவர்: ஈசன் தன்னாமம் திகழும் நாவினர். ஈசன் அடியார் பாதம் பரவிப் பணிந்தேத்தும் பண்பினர்; அரன் அருளால் அவனி எல்லாம் அடிப்படுத்தியவர்; பொருள் வளத்தால் பொலிவுறுங்கால் நால்வகைப் பாடயுடன் விளங்கியவர். பகையரசர்களைப் போர்க்களங்களில் வென்று வாகை கொண்டு அவர்களின் நாடுகளைத் தம்மடிப்படுத்தியவர். இவர் மன்னர்க் குரிய திருவெல்லாம் பெற்றும், முடி ஒன்று மட்டும் பெறாது விளங்கினார்.
இவர் மகுடம் புனைய விரும்பித்தில்லை வாழ் அந்தணர்களை வேண்டினார் அவர்கள் ‘சோழகுலத் தவர்க்கன்றி மற்றோர்க்கு முடிசூட்டோம்’ என்று கூறிச் சேரநாட்டிற்குச் சென்று விட்டனர். உரிமையாக வழிபாடு செய்யும் சிறப்பைத் தம்மில் ஒரு குடியினர்க்குத் தந்து, பெருமைக்குரிய முடியைக் காவல் புரியுமாறு செய்து, தில்லைவாழ் அந்தணர் சேரநாடு எய்தியதால் கூற்றுவ நாயனார் மனம் தளர்ந்துதில்லைப் பெருமான் கழல் பணிந்தார்.
அடியேனுக்கு முடியாக உமது மலர்ப்பாதம். வேண்டும் என்று நினைத்து உருசிய கூற்றுவர்க்கு அன்று இரவு இறைவன் பாதமலரளிக்க அதனைத் தாங்கி உலகாண்டார். அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடஞ்செய் இறைவனார்க்குப் பல்வேறு பூசனைகள் செய்து, அவர் திருவடிகள்ளச் சேர்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்றார்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="கூற்றுவ நாயனார்"/>
<section begin="கூன், கார்லட்டன் இசுடீவன்சு"/>
{{dhr}}
<b>கூன், கார்லட்டன் இசுடீவன்சு(1904-1981)</b> அமெரிக்க மானிடவியலறிஞர். பண்பாட்டு மானிடவியல், உடல்சார் மானிடவியல், தொல்லியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் புரிந்த கார்லட்டன் இசுடீவன்சு கூன் (Carleton Stevens Coon) அமெரிக்காவில் வேக்பீல்டு (Wakefield) என்னுமிடத்தில் 1904-ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆர்வர்டுப் பல்கலைக் கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்ற (1928) கூன், அப்பல்கலைக் கழகத்திலேயே மானிடவியல் துறையில் (1926-1948) பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது ஆப்பிரிக்காவில் போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்ப்படத்தக்க<noinclude></noinclude>
2dgnpdrf97t0yvwv464t8vtnibx2egm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/977
250
644697
1959178
1938733
2026-08-22T09:00:57Z
Sridevi Jayakumar
15329
1959178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூன்லூன் மலைகள்|949|கூன்லூன் மலைகள்}}</noinclude>முறையில் நடைபெற்ற அலுவலகத்தில் பணியாற்றினார். பின்னர்ப் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்திலுள்ள இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும், அத்துறையின் பேராசிரியராகவும் பொறுப்பேற்றுப் (1948-1963) பணியாற்றினார்.
கூள் தொடக்க காலத்தில் உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) துறையில் ஈடுபாடு கொண்டு, மனித படிமலர்ச்சியைக் கண்டறிவதில் முனைந்தார். இத்துறையில் இவர் கண்டறிந்த ஆய்வுகளும் முதன்மையானவை இரண்டு, முதலாவது 1939 இல் வட ஆப்பிரிக்காவில் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நியாண்டர்தல் மனித எலும்புக் கூடுகளைக் கண்டறிந்து ஆராய்ந்தது, இரண்டாவது, ஈரானில் ஓட்டுக் (Hotu) குகையில் 75,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் மூன்று எலும்புக் கூடுகளைக் கண்டறிந்து ஆராய்ந்தது.
இவர் வரலாற்றுக்கு முற்பட்ட மனித இனத்தவரின் வேளாண் வாழ்க்கை முறையைக் கண்டறிவதில் முனைந்தார். இதற்காக மத்திய கிழக்கு, பட்ட கோனியா, இந்தியா முதலான பகுதிகளில் இம்மக்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து ஆராய்ந்தார். அதன் பயனாக, மனித இனங்களின் தோற்றத்தையும் அதன் வேறுபாடுகளையும் பற்றித் தெளிவாக இரண்டு நூல்களை இவர் எழுதினார். இனம் பற்றி அறிய விழைந்த மானிடவியலாருக்கு அத்நூல்க வழிகாட்டியாக அமைந்தன.
கூன் நூல்களுள் குறிப்டத்தபிக்க சில வருமாறு: காரவன்: மத்திய கிழக்கு நாடுகளின் கதை (Caravata: The Story of the Middle Fast, 1951), மனிதனின் கதை (The Story of Man,1954), இனங்களின் தோற்றம் (The Origin of Races, 1962), வாழும் மனித இனங்கள் (The Living Races of Man - 1965), வேட்டையாடும் மக்கள் (The Hunting Peoples, 1971). கூன், 1981-ஆம் ஆண்டு மறைந்தார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கூன், கார்லட்டன் இசுடீவன்சு"/>
<section begin="கூன்லூன் மலைகள்"/>
{{dhr}}
<b>கூன்லூன் மலைகள்</b> சீனக் குடியரசு அமைப்பில் உள்ள சிங்கியாங்கு உய்கூர் (Sinkiang Uihur), திபெத்து ஆகிய தன்னாட்சி பெற்ற மண்டலங்களிலும், சிங்காய் (Tsinghai) என்ற மாநிலத்திலும் பரவியுள்ளன. சோவியத்துக் குடியரசில் உள்ள பாமீர் முடிச்சுகளில் இருந்து கிழக்கு நோக்கிச் சீன திபெத்திய மலைத்தொடர்கள் வரை 1675 மைல்கள் நீண்டுள்ளன. இவை ஆசியாவில் உள்ள மிக நீளமான மலைத் தொடர்கள், உலகில் உள்ள மிக உயரமான பல மலைத் தொடர்களை இவை இணைத்துள்ளன. திபெத்துப் பீடபூமியிலிருந்து அவற்றை நோக்கும்போது அவை மிக உயரமாகக் காணப்படுவதில்லை, அவற்றின் சராசரி உயரம் 3500 முதல் 3000 அடியாக உள்ளது. அதற்குக் காரணம் திபெத்தில் பீடபூமியே, அது ஏறத்தாழ 16,000 அடி உயரத்தில் இருப்பதேயாகும். வடக்கிலுள்ள தமிழ் (Tarin), அலசான் (Alu Shan) சமவெளிகளிளிருந்து நோக்கும் போது அவை மிக உயரமாகக் காணப்படுகின்றன; ஏறத்தாழ 15,000 அடி உயரத்தில் இவை அமைந்துள்ள.
பொதுவாக, இவை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பரந்து கிடக்கின்றன. ஆனால் ஓர் இடத்தில் அவை வடமேற்க தென் கிழக்கிலிருந்து தென்மேற்கு-வட கிழக்காகவும் சென்று, மீண்டும் வடமேற்கு தென் கிழக்கு நோக்கிச் செல்கின்றன. ஏறத்தாழக், கூன் மலைகள் (Kun Lun) யாவும் இணைகோடுகள் போன்ற மலைத்தொடர்களாக அமைந்துள்ளன. திபெத்துக்கு அருகே உள்ள மலைத்தொடர்கள் மிகவும் உயரமானவை. குறுகிய பள்ளத்தாக்குகள் அவற்றைப் பிரிக்கின்றன.
கூன்லூன் மலைகள் யாவும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை, அவற்றை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: அளவு கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி கிழக்குப் பகுதி மிகப் பெரியது; மேற்குப் பகுதி மிகச் சிறியது. மேற்குப் பகுதியானது பாயீரில் தொடங்கி கோடான் கேரியப் (Khotan Kheria) பகுதியில் முடிவடைகிறது. மேற்குப் பகுதியில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. அதன் தெற்குப் பகுதி சா-லி-கோயெர் (Sha di-koerh), தா-சி-கூ-எர்-கான் (Ta - Shi-K'u- erh-Kan), அசில் (Agyl) மற்றும் சுகெடா (Sugotia) மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது. அதன் வடக்குப் பகுதியில் திசுநாபு (fiznaf), தாண்டுகதாக (Sandzhutaj) ஆகிய மலைத்தொடர்கள் உள உட்பகுதியில் முகதாகோ ஆதே (Mu-ssu- t'u-lo-a-te), தோக்தா கோரம் (Tothia koram), கரன்குதாக்கு (Karangu-tag) மலைத்தொடர்கள் உள்ளன.
கூன்லூன் மடிப்பு மலைகளும் கற்களும் கெச்சினியன் காலத்தைச் (Harcynian age) சார்ந்தவை. அதாவது 230,000,000 முதல் 250,000,000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியனவாகும். உட்பகுதியிலுள்ள பள்ளங்கள் அண்மைக் காலத்தனவாகும்.
இம்மலைகளில் உற்பத்தியாரும் ஆறுகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பெரிய ஆறுகள். அவை காரகோரம் மலைத்தொடரில் தொடங்கி கூன்லூன் மலைகளைப் பிளத்துகொண்டு செல்கின்-<noinclude></noinclude>
bgtsswyhbyod8x81zmfc3ypejfjlg65
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/978
250
644698
1959179
1938734
2026-08-22T09:01:34Z
Sridevi Jayakumar
15329
1959179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூன்லூன் மலைகள்|950|கூன்லூன் மலைகள்}}</noinclude>றன, மற்றொன்று, சிறிய ஆறுகள் அவை ஓரங்களில் உள்ள சரிவுகளில் பாய்கின்றன. கெசு (Gcz) யார்க் கண்டு (Yarkond), காலாகாடு (Ka-la-Ka-Shib), யு-லுங் கர-சி (Yu-Lung-Kga-Shih), கோலியா (Ko-li -ya), கா-லா-மு-லான் (Ha-la-mu -land) மற்றும் செ-எர்-சென் (Che-arh-ch,en) ஆகியவை நீளமான, வளைந்து வளைத்து செல்லும் நதிகளாகும். இந்த ஆறுகளுக்கு வேண்டிய நீரைப் பெரும்பாலும் பனி மலைகள் தருகின்றன. மழை நீரும் அவ்வப்போது அவற்றிற்குக் கிடைக்கிறது. ஆகவே, நீரோட்டம் பருவ காலங்களைப் பொறுத்து இருக்கிறது. கோடையில் நீரோட்டம் மிகுதி.
இம்மலைகளின் மேற்பரப்பு ஆண்டின் பெரும் பகுதியில் போதிய ஈரப்பதத்தைப் பெறுவதில்லை. ஆகவே, அங்கு மிகக் குறைவான வேகத்தில் மண் தோன்றுகிறது. மண் வளமற்றதாகவும் இருக்கிறது. பாமீர் மலைகளுக்கருகிலும், கிழக்குக் கூன்லூன் பகுதிகளிலும் மட்டுமே பழுப்பு நிற மண் காணப்படுகிறது. அங்குத் தாவர வளர்ச்சி ஏனைய இடங்களைவிட மிகுதியாக உள்ளது.
கூன்லூன் மலைகள் மைய ஆசியாவில் இருப்பதால் இந்திய, மற்றும் பசிபிக்குக் கடல்களில் தோன்றும் பருவக் காற்றினால் ஏற்படும் நன்மை இவற்றிற்கு கிடைப்பதில்லை. அதற்கு மாறாக உள்நாட்டுக் காற்றினுடைய பாதிப்புக்கு இவை உட்பட்டுள்ளன. அதன் வினைவாக ஆண்டு, மற்றும் நான் வெப்பநிலையில் மாற்றங்கள் பெருத்த இங்குப் பெருங்காற்று வீசுகிறது.
சரியான மண்வளமற்றதன்மை, ஈரப்பதம் போதிய அளவு இன்மை, போதிய வெப்பமின்மை போன்ற காரணங்களால் தாவரங்கள் இங்குச் சரியாக வளருவதில்லை தாவரங்கள் குட்டையாகவும், இலைகளை உடையாவாகவும் இருக்கின்றன. தாவரங்களால் மூடப்பட்டிருக்கும் பகுதி மிகமிகச் சிறியதாகும். கூன்லூனின் பெரும் பகுதிகளில் பாலைவனத்திற்குரிய நிலைமைகள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் வெப்பமான பாலைநிலமும் உச்சியில் குளிர்ச்சியான பாலைநிலமும் உள்ளன. கூன்லூன் மலைகளின் மேற்கு ஓரத்திலும் கிழக்கு ஓரத்திலும் அடர்ந்த காடுகளைக் காணலாம்.
விலங்குகளும் இங்கு மிகுதியாக இல்லை. இருக்கும் விலங்குகளும் விதவிதமாக இருப்பதில்லை. பாமீர் மலைகளுக்கு அருகிலும், கிழக்குப் பகுதிகளிலும் விலங்குகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. பல வகைப்பட்ட விலங்குகளான ஆடு, கழுதை, யாக்கு, எருமை, முயல், ஓநாய், சுரடி போன்றவற்றை இங்குக் காணலாம்.
கூன்லூனின் பெரும் பகுதியில் மனிதன் வாழ்வதில்லை. ஆற்றுச் சமவெளிகளில் மட்டுமே மனிதன் வாழ்கிறான். உய்கூர் (Uighur) என்ற இனத்தவர்கள் இங்கு மிகுதி. அவர்கள் தரிம் (Tarim) வடிநிலத்தின் ஓரத்திலுள்ள மலையடிவாரத்தில் வாழ்கின்றனர். தாசிக்குகளும் (Tajiks) மங்கோலியர்களும் முறையே மேற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். வேளாண்மையும் ஆடு வளர்ப்பும் அவர்களுடைய முக்கிய தொழியாகும். அவர்கள் கோதுமை, பார்லி ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
இப்பகுதியில் போக்குவரத்து மிகமிகக் கடினம் இங்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துக்கு மூன்று சாலைகளே உகத்தளவாக உள்ளன. அவற்றுள் ஒன்று தரீம் வடிநிலத்தில் தெற்கு ஓரத்தில் செல்கிறது. மற்ற இரண்டு சாலைகள் தீபெத்துக்குச் செல்கின்றன.
கூன்லூன் மலைகளில் பலவகைத் தாதுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தங்கம், ஈயம், துத்தநாகம், இரும்பு, செம்பு, நிலக்கரி குறிப்பிடத்தக்கனவாகும். எண்ணெயும் இங்குக் கிடைப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றை முழு அளவிற்குப் பயன்படுத்த இயலவில்லை. குடிநீர் வசதியின்மை, மக்கள் நடமாட்டம் இன்மை, போக்குவரத்து வசதியின்மை போன்றவை அதற்கு முக்கிய காரணங்களாகும்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="கூன்லூன் மலைகள்"/>
{{nop}}<noinclude></noinclude>
tihgzrqdwooq72mb145ysonq515rz7r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/979
250
644726
1959180
1938822
2026-08-22T09:02:03Z
Sridevi Jayakumar
15329
1959180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}}
<section begin="கெ"/>
{{dhr}}
::{{dropinitial|கெ}} ககர மெய்யோடு எகரத்துக்குரிய முயற்சியும் கலத்தால் இந்த ஒலி தோன்றுகிறது. க என்ற மெய்யெழுத்துக்கும் எகரத்துக்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்கவும், வாயைத் திறந்து அடித்தொண்டையிலிருந்து எழும்பும் கார ஒலியோடு இளித்த நிலையில் சற்று எடுப்பாக வெளிப்படும் ஒலியே கெ என்று சொல்லாம்.
::{|
|-
|<b>உருவம்</b>: பண்டைக் காலத்தில் மொழி பற்றிய முன்னறிவினால் மட்டும் உணரக்கூடிய வகையில் எகர ஒகரங்களுக்கு வேற்றுமை காட்டாமல் எழுதி வந்தார்கள். எகர ஒகர உயிர்மெய் எழுத்துகளுக்கும் புள்ளி இட வேண்டுமென்ற தொல்காப்பிய வழக்கைப் பின்பற்றி எழுதாததால் வந்த பயனே இது. முதலில் ககரத்திற்குத் தலையிலிருந்து இடப்புறம் இழுக்கப்படும் கோடு எகர ஒகரங்களைக் குறிப்பதாயிற்று. இவ்வுருவம் தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை மாறியதாகத் தெரியவில்லை. || .... .... .... ||rowspan=4 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf
|Page = 979
|bSize = 480
|cWidth = 32
|cHeight = 270
|oTop = 285
|oLeft = 390
|Location = center
|Description =
}}
|-
|அடுத்த நிலையில் இடப்புறம் இழுக்கப்பட்ட இந்தக் கோடு வளைவாக எழுதப்பட்டது. கெ என்ற எழுத்துக்கு இவ்வுருவம் காணப்படாவிடினும் மகேந்திர பல்லவனின் ஆறாம் நூற்றாண்டு (செங்கை) வல்லம் கல்வெட்டில் காணப்படும் செ பொ என்பவற்றின் வளர்ந்த உருவம் கெகரத்திற்கும் அமைவதாகக் கொள்ளலாம் என்று உய்த்துணர இடமுண்டு. ஆக, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அரச்சலூர்க் கல்வெட்டு வரை காணப்பட்ட பழைய நேர்கோடு ஆம் நூற்றாண்டிற்கு முன்னால் வளைந்த கோடாக மாறிற்று என்று தெரிகிறது. || .... .... ....
|-
|இந்த எடுத்துக்காட்டுகளை நோக்கும்பொழுது புள்ளியிடும் வழக்கம் இல்லையோ என்று தோன்றலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ பரமேச்சுவரவர்மனின் கூரம் செப்பேடுகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியும். மதுரை வைகைப் படுகைப் பாண்டியன் சேந்தனின் வட்டெழுத்துக் கல்வெட்டில் எகர ஒகர உயிர்மெய் எழுத்துக்களுக்கு மிகத் தெளிவாகப் புள்ளிகளும் இடப்படிருக்கின்றன. அவ்வாறே எட்டாம் நூற்றாண்டு தஞ்சை மாவட்டம் செந்தலைமுத்தரையர் கல்வெட்டிலும், திருச்சி மாவட்டம் திருவெள்ளறை நாலுமூலைக் கேணியில் தந்திவர்மன் கல்வெட்டிலும் புள்ளிகள் தெளிவாகக் காணப்படுகின்றன. || .... .... ....
|-
|வட்டெழுத்தில் எகர மேறிய சகர உயிர்மெய்யெழுத்தின் உருவத்தை இங்கே கண்டுகொள்ளவும். இவை மதுரை மாவட்டத்து ஆனைமலைப் பாண்டியர் கல்வெட்டில் காணப்படும். (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள், 14-ஆம் தொகுதியில் நிழற்படங்களைப் பார்க்கவும்).
|-
|}
{{nop}}<noinclude></noinclude>
elaxa15bl83p40blzs3fpawer7858n6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/980
250
644727
1959181
1938823
2026-08-22T09:03:07Z
Sridevi Jayakumar
15329
1959181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெட்டிசுபர்கு|952|கெட்டேல்...}}</noinclude>::{|
|-
|இடப்புறம் இழுக்கப்பட்ட வளைகோடு தனித்து எழுதப்பட்டு எகர ஏகாரங்களைக் குறிப்பிடலாயிற்று, இவற்றை மேற்குறிப்பிட்ட செந்தலைக் கல்வெட்டிலிருந்து படிப்படியாகக் ககர மெய்யிலிருந்து பிரித்து பதினான்காம் நூற்றாண்டில் விசயநகர மன்னன் அச்சுததேவராயனின் திருவரங்கக் கல்வெட்டு வரை எழுதப்பட்டு வந்தது. இந்த வளைகோடு தொடக்கத்தில் கழிக்கப்பட்டதுபோல எழுதப்பட்டது. இது கொம்பு என்ற பெயரால் குறிக்கப்படுகிறது || .... .... .... ||rowspan=4 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf
|Page = 980
|bSize = 480
|cWidth = 60
|cHeight = 40
|oTop = 90
|oLeft = 400
|Location = center
|Description =
}}
|-
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="கெ"/>
<section begin="கெட்டிசுபர்கு"/>
{{dhr}}
<b>கெட்டிசுபர்கு</b>: அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஊர். கெட்டிசுபர்கு அல்லிகனி மலைத்தொடரின் அடிவாரத்திலுள்ளது. இந்த ஊரின் நிலப்பகுதி சேள் கெட்டிசு (Jane Gettys) என்பவருக்குச் சொந்தமாக இருந்தது அவர் கி.பி. 1780 ஆம் ஆண்டு அளவில் அங்கு ஓர் ஊரையே உருவாக்கிவிட்டார். அதனால்தான் இதற்குக் கெட்டிசுபர்கு என்ற பெயர் ஏற்பட்டது. இங்குப் பழத்தோட்டங்களும், பழங்களைப் பதனிடும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன, மரச்சாமான்கள் செய்தல், துணிகள் நெசவு, தோற் பொருள்கள் செய்தல், காகிதப் பொருள்கள் செய்தல் முதலிய தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன. இவ்வூர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒரு முக்கிய படைத்தளமாக விளங்கியது. இங்குத்தான் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் இலிங்கன் வரலாற்றுப் புகழ்பெற்ற ‘கெட்டிசுபர்குச் சொற்பொழிவை’ ஆற்றினார். போரில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடமும் (Gettysburg National Cemetery), அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பூங்காவும் (National Military Park) போரின் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. இங்கு ஒரு பெரிய கலை, அறிவியல் கல்லூரியும் (Gettysburg College) ஒரு கிறித்தவ சமயக் கல்லூரியும் (Theological Seminary) இருக்கின்றன; பல பொருட்காட்சி நிலையங்களுமிருக்கின்றன. இவ்வூரின் அருகிலுள்ள ஒரு பண்ணையில் தான் முன்னான் குடியரசுத் தலைவர் தாம் ஓய்வு பெற்றபின் வாழ்ந்து வந்தார்.{{Right|<b>மு.அ.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 980
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 120
|oTop = 318
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|கெட்டிசுபர்குத் தேசிய நினைவுப் பூங்கா}}
<section end="கெட்டிசுபர்கு"/>
<section begin="கெட்டேல், சேம்சு மக்கீன்"/>
{{dhr}}
<b>கெட்டேல், சேம்சு மக்கீன் (டு.பி.1859-1944)</b>: உளத்திறன் சோதனைகள், தனியான் வேற்றுமைகள் (Individual Differences), உளவியற் பரிசோதனை முறைகள், கல்வி, வணிகம், தொழிற்சாலைகள், விளம்பரம் ஆகியவற்றில் உளவியற் பயன்பாடு ஆகியவை குறித்துச் சிறப்பான ஆராய்ச்சிப் பணி செய்த அமெரிக்க நாட்டு உளவியலறிஞர்; கல்வியாளர், அறிவியல் ஆர்வம் மிகக் கொண்டவர் சேம்சுமக்கீன் கெட்டேல் (James Mekeen Cattell). இவர் அறிவியல் இதழ்களுக்கும், உளவியற் கட்டுரை ஏடுகளுக்கும் ஆசிரியராகவும் இருந்தவர்.
ஈசுட்டன் (Easton) நகரில் பிறந்த கெட்டேல். அங்குள்ள கல்லூரியில் பயின்றார். இவர் பின்னர்ச் செருமனியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பயின்றார். பிற்காலத்தில் புகழ் வாய்ந்திருந்த சோதனை உளவியலறிஞர் (Experimental Psychologist) வில்கெய்ம் உண்டு (Wilhelm Wundt) என்பவரும் கெட்டேலுடன் பயின்றார். அமெரிக்காவுக்குச் சென்ற கெட்டேன் சிறிது காலம் பால்டிமோரிலுள்ள (Baltimore) பல்கலைக்கழகம் ஒன்றில், இசுடேன்லி ஆல் (Stanley Hall) என்பவருக்கும் மாணவராயிருந்தார். அப்போது தான் உளத்திறன் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
மீண்டும் செருமனி சென்ற கெட்டேல் உண்டு என்பாருடன் சேர்ந்து உளவியற் சோதனை பல செய்து வெற்றி கண்டார். செருமனியிலுள்ள இலெப்சிகு (University of Leipsig) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) கி.பி. 1886இல் பெற்றார். பின்னர் 1888-இல் பிலடெல்பியாவிலுள்ள (Philadelphia) பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில்<noinclude></noinclude>
00pvr9wngdz9c36gntcqgft8fq2nrkm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/981
250
644729
1959182
1938825
2026-08-22T09:04:16Z
Sridevi Jayakumar
15329
1959182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெடிலம் ஆறு|953|கெடுபிடிப் போர்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 981
|bSize = 375
|cWidth = 88
|cHeight = 116
|oTop = 60
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|கெட்டேல் சேம்சு மக்கின்}}
(University of Pennsylvania) முதல் உளவியற் பேராசிரியரானார். அங்கு உளவியம் ஆய்வகம் நிறுவிய கெட்டேல், கல்லூரி மாணவர்களுக்காக நிறைய உளத்திறன் அளவீட்டுச் சோதனைகள் பல உருவாக்கினார்.
கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் கி.பி. 1891-இல் உளவியல் தலைமைப் பேரராசிரியர் பதவியேற்றார். அங்கும் தன் வாழ்நாளில் பெரும்பகுதி நேரத்தை உளவியற் சோதனை ஆக்கத்தில் செலவழித்தார். இவர் காலத்தில் அங்கு நூற்றுக்கணக்கான உளவியலறிஞர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. உளவியல் ஆய்வு (Psychological Review) என்னும் இதழை 1894-இல் தொடங்கினார். இவர் 1900-இல் தொடங்கிய அறிவியல் மாத இதழுக்கு (Scientific Monthly) 1943 வரை ஆரிரியராக இருந்து வந்தார். முதல் உலகப்போரில் அமெரிக்காவின் கொள்கையை வெளிப்படையாகக் குறை கூறிப் பேசியதால் 1917-இல் கொளம்பியாப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ‘அமெரிக்க நாட்டு இயற்கைவாதி’ (American Naturalist) பள்ளியும் கலையும் (School And Art) என்னும் இதழ்களின் ஆசிரியராக இருந்து வந்தார். தொழிற்சாலை, கல்வி, வணிகம் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் பயனறிவு உளவியல் (Applied Psychology) ஆராய்ச்சிகள் மேற்கொள்ளதற்காக 1921-இல் உளவியற் கழகம் (Psychological Corporation) ஒன்றை இவர் நிறுவியது குறிப்பிடத்தக்கது. இலங்காசுட்டரில் (Lancaster) 1944-இல் இவர் காலமானார்.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கெட்டேல், சேம்சு மக்கீன்"/>
<section begin="கெடிலம் ஆறு"/>
{{dhr}}
<b>கெடிலம் ஆறு</b> தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. பெண்ணையாறு, கெடிலம் ஆகிய இரு-ஆறுகள் இம்மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கின்றன, கூடலூர் என்ற பெயர், இந்த இரண்டு ஆறுகளும் ஓரிடத்திம் கூடுவதனால் ஏற்பட்ட பெயராகும். இந்த ஆற்றில் அடிக்கடி பெரும் வெள்ளம் ஏற்படுவதனால் பெருஞ்சேதம் ஏற்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளும் ஒன்று கூடியதனால் கி.பி. 1884-இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அந்த நகரை 24 மணி நேரத்திற்கு அச்சத்திற்குள்ளாக்கியது.{{Right|<b>அ.உ.செ.</b>}}
<section end="கெடிலம் ஆறு"/>
<section begin="கெடுபிடிப் போர்"/>
{{dhr}}
<b>கெடுபிடிப் போர்</b>: பன்னாட்டு உறவுகளில் ஓர் அரசியல் கொள்கையின் கீழ் அணிதிரண்ட நாடுகளுடன் ஏனைய கொள்கையைக் கடைப்பிடிக்கும் அணி நாடுகள் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்னும் கெடுபிடி நிலையை உருவாக்குவது ‘கெடுபிடிப் போர்’ (Cold war) எனப்படும்.
வெர்சே உடன்படிக்கைக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள், ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை உருசிய நாட்டை, அது கடைப்பிடித்து வந்த மார்க்சியக் கோட்பாட்டின் காரணமாக விரும்பத்தகாத ஒரு நாடாகவே நடத்தி வந்தன. உலகப்போர்க் காலத்தில் போர்க்கால உறவுகள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் உருசியாவை நெருங்கி வந்தாலும் போரின் முடிவுக்குப் பின்னர் பழைய நடவடிக்கைகளையே தொடர்ந்தன. புதிய நாடுகள் ஏனைய நாடுகளுடன் நட்புறவு கொள்ள விழைந்தபோது ஐரோப்பிய அணியிலோ உருசிய அணியிலோ சேர்ந்துகொள்ள வேண்டியநிலை உருவானது. இரு அணிகளும் எதிர் எதிராகவே நின்று போர்க்கால உறவு போன்ற ஓர் உறவினைப் போர் நடத்தாமலேயே உருவாக்கின. கொள்கை முறையிலான இப்போரினை மக்களாட்சிக்கும் எதேச்சாதிகாரத்துக்கும் நடக்கும் போர் என்றும், சுதந்திர நாடுகளுக்கும் மார்ச்சிய நாடுகளுக்கும் நடக்கும் போர் என்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவிப்புச் செய்தன.
இக்கெடுபிடிப்போரின் காரணமாக முதலில் இடுக்கணுற்றது. ஐ.நா. நிறுவனமாகும். இக்கெடுபிடிப்போர் ஐ.நா.வின் நோக்கங்களையே செயற்படுத்தவிடாது செய்தது. அதற்கான முக்கிய காரணம் இரு வல்லரசுகளுக்கிடையே நிலவி வந்த கொள்கை முறையிலான நம்பிக்கையின்மையேயாகும். அதன் காரணமாக ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் எடுக்க விழையும் எந்த முடிவுகளையும் தகர்ப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டிருந்தது. உருசியா மற்ற ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும் தாங்கள் இந்த நோக்கத்தில் உருசியாவுக்குச்<noinclude></noinclude>
lefsy1czsv00ekcahf8hfhhiuk4keum
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/982
250
644730
1959183
1938826
2026-08-22T09:04:51Z
Sridevi Jayakumar
15329
1959183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெண்டகி|954|கெண்டகி}}</noinclude>சற்றும் சளைத்தவை அல்ல என்ற முறையிலேயே நடந்து கொண்டன. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை (Security Council) இந்தக் கெடுபிடிப் போரின் காரணமாகச் சில முக்கியமான தருணங்களில் செயற் பட முடியாது தத்தளித்தது. அதனால், சில நாடுகள் ஐ.நா.வின் உறுப்பினராக முயன்றும் ஐ.நா.வின் உறுப்பினர் ஆக முடியவில்லை. (எ-டு) இந்தோனேசியா.
இப்போது நடந்து கொண்டிருக்கும் வல்லரசுகளுக்கிடையிலான ஆயுதப் போட்டிக்குக் காரணமாக விளங்குவது இந்தக் கெடுபிடிப் போரே. இன்றைய கெடுபிடிப் போரில் ஈடுபடுகின்ற இரு அணிகளில், ஓர் அணியின் தலைமை அமெக்காவிடமும் மற்றோர். அணியின் தலைமை உருசியாவிடமும் இருப்பதால், தத்தமது அணிகளுக்கு மிகுதியான அளவு உறுப்பினர்களைச் சேர்ப்பதே இவர்களது லேலையாக இருக்கிறது. இந்த நோக்கில்தான் அமெரிக்காவும் உருசியாவும் தத்தம் புதிய அயல்நாட்டுக் கொள்கைகளை வகுத்துள்ளன. இக்கொள்கை முறையிலான சச்சரவில் தான்மட்டும் ஈடுபடாது, தன்னுடைய நட்பு நாடுகளையும் அதில் இணைத்து விடுவதால் இரண்டு அணி நாடுகளும் ஒன்றுக்கொன்று மோதிப் போகிடா மலேயே போருக்கு இணையான குழலைத் தோற்றுவிக்கின்றன. இச்சூழல் மாற வேண்டுமானால், ஆயுதக் குவிப்பு மறைந்து ஆயுதக் குறைப்பு ஏற்பட வேண்டும். ஆயுதங்களுக்குச் செலவிடும் பொருளை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிட வேண்டும். ‘கெடு பிடிப்போர்’ நிலை அகல இந்தப்பணி உடனடியாகத் தொடங்கப்படுவது இன்றியமையாததாகும்.{{Right|<b>ம.கா.</b>}}
<section end="கெடுபிடிப் போர்"/>
<section begin="கெண்டகி"/>
{{dhr}}
<b>கெண்டகி</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 50 மாநிலங்களில் ஒன்று, இது பதினைந்தாம் மாநிலமாக கி.பி. 1792-இல் இணைந்தது, கெண்டகியின் (Kentucky) பரப்பு 40,395 சதுர கி.மீ. இது அமெரிக்க நாட்டின் மத்தியப் பகுதியின் தெற்கில் உள்ளது. இதன் தலைநகர் பிராங்க்பர்ட்டு (Frankfort). வடக்கில் ஓகியோ ஆறு, இதை இல்லிதாய், இந்தியானா, ஓகியோ ஆகிய மூன்று மாநிலங்களிலுமிருந்து பிரிக்கிறது.
அமெரிக்காவில் அவிகெனி மலைத்தொடருக்கு மேற்கில் உள்ள கெண்டகி (Kentucky) மாநிலம் புகையிலைக்கும், மதுவுக்கும், பத்தயக் குதிரைகளுக்கும் பெயர் பெற்றது. இங்குத் தங்கச் சுரங்கங்களும் வளமான நிலங்களும் பல காடுகளும் உள்ளன. தொடக்க காலத்தில் பல மரங்கள் வீணாக வெட்டப்பட்டதால் மரவளம் குன்றியது. அமெரிக்காளின் நிலக்கரிச் சிறப்புப் பெற்ற மாநிலங்களில் இதுவும் ஒன்று, பல இயற்கைக் காட்சிகளும், பூங்காக்களும், நினைவுச் சின்னங்களும் நிறைந்துள்ள இம்மாநிலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக வருகின்றனர்.
இப்பகுதியில் 15,000 ஆண்டுகட்கு முன்னரே சிவப்பு இத்தியர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய வெள்ளையர் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இங்கே புகுந்தபொழுது பல இந்தியக் கூட்டத்தினர் அவர்களை எதிர்த்தனர். இறுதியில் தோல்வியடைந்தனர் கெண்டகி என்ற சொல் நாளைய நன்னிலம் என்ற பொருளையுடைய ஒரு வார்த்தையினின்று தோன்றியது. கெண்டகி மாநில மக்கள், அமெரிக்க நாட்டு வரலாற்றில் பல சேவைகளைப் புரித்துள்ளதைக் காணலாம். அயலவர் அமெரிக்காவில் நுழை-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 982
|bSize = 375
|cWidth = 265
|cHeight = 135
|oTop = 310
|oLeft = 58
|Location = center
|Description =
}}
{{center|கெண்டகி}}<noinclude></noinclude>
ruq5nozd5nnutorpssrkp5tem1lyq2h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/983
250
644731
1959184
1938827
2026-08-22T09:05:31Z
Sridevi Jayakumar
15329
1959184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெண்டகி|955|கெப்லர் சோகான்சு}}</noinclude>வதைத் தடுப்பதற்காக கி.பி. 1798 இல் இயற்றப்பட்ட கூட்டாட்சி அரசுச் சட்டத்தைக் கெண்டல் வன்மையாக எதிர்த்தது. இங்கிலாத்துக்கு எதிராக 1812-இல் நடைபெற்ற போரை மிகவும் ஆதரித்தது. இங்கு அடிமை முறை நிலவியபடியால் அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகும் இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.
மாநில அரசு கி.பி. 1891-ஆம் ஆண்டு அரசியலமைப்புப்படி அமைந்துள்ளது. மாநில ஆளுநர் நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை தேர்த்தெடுக்கப்படுகிறார். இரண்டு அவைகளையுடைய சட்டமன்றம் சட்டங்களை இயற்றுகிறது. மேலவை (Senate) 38, உறுப்பினர்களையும், கீழ் அவை (பேரானர் அவை) 100 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. மேலை உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகட்கு ஒருமுறையும், கீழ் அவையினர் இரண்டு ஆண்டுகட்கு ஒரு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், முறைக்காகக் கெண்டல் 120 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள்தொகை 3,386,000 (1975). மாநிலத்தின் பரப்பு 104,623 ச.கி.மீ. மாநிலத்தின் இலக்குக்குறிச் சொற்றொடர் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பிளவுபட்டால் வீழ்ச்சியே’ என்பதாகும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இங்கு உள்ளன.
<b>கெண்டகி</b>: இது ஓர் ஆறும் ஆகும், கெண்டல் மாநிலத்தின் நடுப்பகுதியில் ஓடும் வடக்கு போர்க்கு (North Fork), தெற்கு போர்க்கு ஆறுகளும் இணைத்து கெண்டகி ஆற்றை உருவாக்குகின்றன. இதன் நீளம் 416.7 கி.மீ. நாலாய்ப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இந்த ஆறு அமைந்துள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெண்டகி"/>
<section begin="கெப்லர் சோகான்சு"/>
{{dhr}}
<b>கெப்லர் சோகான்சு (கி.பி.1571-630)</b> இவர் சமய சித்தாந்தத்தைக் கற்றதுடன் அறிவியலிலும் ஆர்வம் காட்டினார். இவர் மூன்று கோள்களின் ஒழுங்கு முறைகளைக் (Planetary Laws) கண்டுபிடித்தார். நிலக்கணக்கியலில் தொடர்ச்சிக் கொள்கையையும் (Principles of Continuity) தொலைநோக்கியையும் கண்டுபிடித்தார்.
கெப்ரின் (Kepler Johannes) மூன்று கோள்களின் ஒழுங்கு முறைகள் கோள் சூரியனைச் சுற்றி நீள் வட்ட வடிமாகச் சுழல்கின்றன என்று கூறுகின்றன. மேற்கூறிய மூன்று ஒழுங்கு முறைகளும் சிந்தனையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். அவற்றை முதல் இயற்கை விதிகள் என்ற கூறலாம். கெப்லர் வான்நூலில் இயலகைச் சக்திகள் என்ற கருத்துக் கொள்கையைப் புகுத்தினார். உலகம்
ஞாயிற்றை மையமாகக் கொண்டு சுழல்கிறது என்ற கருத்தினை வலியுறுத்தினார். அதற்குக் காரணம் இயற்கையும், புலன் கடந்த நுண்பொருள் தன்மையுமாகும். புவன் கடந்த நுண்பொருள் காரணத்தையும்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 983
|bSize = 375
|cWidth = 245
|cHeight = 142
|oTop = 285
|oLeft = 58
|Location = center
|Description =
}}
{{center|கெண்டகி மாநிலத்திலுள்ள கம்பர்லாந்து நீர் வீழ்ச்சி}}<noinclude></noinclude>
305g2dsb8d67fbaejfj560z4bvdwfbq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/984
250
644732
1959185
1938828
2026-08-22T09:06:55Z
Sridevi Jayakumar
15329
1959185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெம்பே கௌடா|956|கெமர் அரசு}}</noinclude>இவர் விளக்கினார். அதாவது, நிலையான சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கிடையேயுள்ள இடைவெளியைத் தந்தையாகிய இறைவனுக்கும், மகனுக்கும், புனித ஆவிக்கும் உவமை கூறினார். மேற்கூறிய உவமையை தீண்ட நாள்கள் இவர் தம்பினார், பிறகு நிலையான நட்சத்திரங்கள் அசைகின்ற நட்சத்திரங்களாயின. எனவே, அவை கோன் என் என்று கூறினார் சூரியன் மேற்கூறிய கோன்களின் நடுவில் அமைந்திருக்கிறது. சூரியன் அசையாமலிருந்தாலும், மற்றவைகளை இயக்குகின்றது. கடவுள் படைத்தலைப் புனித ஆவி மூலமாகச் செய்வது போல், சூரியன் தன்னுடைய சக்தியை அசைகின்ற பொருள்கள் மேல் செலுத்துகின்றது.
புனித ஆவியானது அசையாமலிருக்கிற சூரியனுக்கும் நட்சத்திரங்களுக்குமுள்ள இடைவெளியை நிரப்புவது மட்டுமல்லாமல் ஒரு செயற்படும் கருத்தாவாக அமைகின்றது. இதற்குமுன் யாரும் சூரியனிடம் இத்தகைய ஒரு சக்தியிருப்பதாக நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இயக்கத்தைப் பற்றிப் பேசும்போது சூரியனின் அருகிலிருக்கும் கோள்கள் விரைவாகச் சழல்கின்றன. தொலைவில் உள்ள கோள்கள் மெதுவாகச் சுழல்கின்றன. சூரியனிடமிருந்து செல்லுகின்ற சக்தி முதலில் வேகமாகவும், வலிமையாகவும் செல்கிறது. கடைசியில் செல்லச்செல்ல வேகமும், வலிமையும் குறைத்துவிடுகின்றன. கெப்லர் அரிசுடாட்டினின் கொள்கையான உலகப் பொருள்கள் உலகில் மையத்தை நோக்கிச் செல்வதால் பகுவாகவும். தெகுப்புத் தொடர்பான பொருள்கள் உலகின் எல்லைக்கோட்டை நோக்கிச் செல்வதால் இலேசாகவும் இருக்கின்றன என்ற கருத்தினை எதிர்த்தார். ஆனால், பொருளின் எடைக்குறைவு இயற்கையாகவோ, வெப்பத்தினாலோ ஏற்படும் என்று இவர் கூறினார்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கெப்லர் சோகான்சு"/>
<section begin="கெம்பே கெளடா"/>
{{dhr}}
<b>கெம்பே கெளடா (கி.பி. 1513-1569)</b>: பெங்களூர்ப் பகுதியை ஆட்சி புரித்த குறுநில மன்னர். விசயநகரப் பேரரசுக்குப் பணித்து அதன் குறுநில மன்னர்களாக இருந்து, அதன் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தலைதூக்கத் தொடங்கி, படிப்படியாக முன்னேற்றமடைந்த அரச மரபினருள் கௌடாக்கள் (Gowdas) ஒரு சாரார் ஆவர்.
பெங்களூர் நகரை நிறுவியவரின் மூதாதையர்கள் தொடக்கத்தில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சி புரத்தைச் சேர்ந்தவர்கள், இரணபைர கௌடா (Ranabbaira Gowda) என்ற ஒருவர் காஞ்சி மாநகரை விட்டு வெளியேறி, தேவனகள்ளி (Devanahalli) என்ற இராமத்திற்கு அருகில் குடியேறினார். அவர் தம் இளைய மகன் செயகௌடா (Jaya Gowda) என்பவர் இப்போதைய பெங்களூர் நகருக்கு அருகில் எயகங்கா என்ற இடத்தில் குடியேறினார். அவருக்கு அடுத்து கிட்டே கௌடா (Gidde Gowda), கெம்பேநஞ்சே கௌடா (Kempenanje Gowda) ஆகியோர் குறுநில மன்னர்களாக (கி.பி. 1433-1513) ஆட்சி நடத்தி வந்தனர். தொடக்கத்தில் இவர்கள் வேளாண்மை செய்வோராக இருந்து, படிப்படியாகக் குறுநில அரசர்களாக உயர்த்திருக்க வேண்டும். அக்குடும்பத்தைச் சார்ந்தோர் ஒவ்வொருவரும் கெம்பே கௌடா என்ற பெயரைப் பூண்டிருந்தனர். தம் குலதேவதையான கெம்பம்மாவின் (Kempamma) பெயரையே அவர்கள் சூட்டிக் கொண்டனர்.
கெம்பே நஞ்சே கௌடாவின் மகன் கெம்பே கௌடா என்பவர் கி.பி. 1513-முதம் கி.பி. 1569 வரை ஆட்சி புரிந்தார். பெங்களூர் நகரை நிறுவிய புகழ் அவருக்குரியதாகும். பெங்களுரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பற்பல கோயில்களை எழுப்பினார். அவற்றில் இன்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர் கி.பி. 1537-இல் மண்கோட்டை ஒன்றைக் கட்டினார். பின்னர் அக்கோட்டையை ஐதர் அலி பழுது பார்த்து மீண்டும். உறுதியாகக் கட்டி முடித்தார். அவர் மகன் திப்பு சுல்தான் அவத மேலும் சிறப்பாக மாற்றி அமைத்தார். கெம்பே கௌடா கி.பி.1550-இல் பெங்களூருக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள சிவகங்கா என்னும் குன்றைக் கைப்பற்றிக் கொண்டார்.
தம் பதவிக் காலத்தில் பெரும் அதிகாரத்தைப் பெற்று ஆட்சி நடத்தி வந்த கெம்பே கௌடா தம் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களை அச்சிட்டார். தம் சுதந்திரத்தை நிலைநாட்ட முற்பட்ட பொழுது சிறையடைக்கப்பட்டார். ஆனால், பெரும் கப்பத் தொகையைச் செலுத்தி விடுதலை பெற்றார். இவர் கி.பி. 1369-இல் உயிர் நீத்தார்.{{Right|<b>அ.உ.ரெ.</b>}}
<section end="கெம்பே கெளடா"/>
<section begin="கெமர் அரசு"/>
{{dhr}}
<b>கெமர் அரசு</b> இன்று கம்பூச்சியா என வழங்கும் பகுதியில் முற்காலத்தில் கமர் என்ற மக்களின் நாகரிகம் நிலவியது. அந்த நாகரிகச் சின்னங்கள் சிலவற்றை இன்றைய கம்பூச்சியக் காடுகளில் காணலாம்.
முதல் கெமர் அரசு பூ-தான் (Fu-Nan or Fou-nan) என்ற சீனப் பெயரால் கி.பி. முதல் நூற்றாண்டில் நிலவியதாகத் தெரியவருகிறது. இது கெமர் சொல்லான நாம் (Phnom) என்பதிலிருந்து வந்ததாக இருக்கலாம். கெமர் மொழியில் நாம் (Phnom) என்பது மலை எனப் பொருள்படும்.{{nop}}<noinclude></noinclude>
tcg30tbeyo9nkdo7eu2b3lc6ivcc6zd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/999
250
644739
1959197
1938835
2026-08-22T10:09:57Z
Sridevi Jayakumar
15329
1959197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கென்னடி...|971|கென்னடி...}}</noinclude>யரிடமிருந்தும், சாக்சானியரிடமிருந்தும் சில வகைகளில் வேறுபாட்டிருந்தனர். காலம் செய்விச் செல்ல இவ்வேறுபாடுகள் மறைந்து ஆங்கில தேசிய இனம் உருவாயிற்று.
இப்பொழுது இங்கிலாந்தின் ஒரு மாகாணமாக உள்ள கென்ட்டின் மொத்தப் பரப்பு 3,731 ச.கி.மீ. இது 14 மாவட்டங்களை உடையதாக இருக்கிறது. ஏறத்தாழப் பதினைந்து இலட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கென்ட்டு"/>
<section begin="கென்னடி, இராபர்ட்டு"/>
{{dhr}}
<b>கென்னடி, இராபர்ட்டு</b> ஒரு வழக்கறிஞர் இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடியின் சகோதரர் கென்னடி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட மிகவும் கடுமையாக உழைத்தவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசத் தலைமை வழக்குரைஞராகப் (Attorney-General) பதவி வகித்தவர் குடியுரிமைகளுக்கும் (Civil Rights) பாடுபட்டவர், குடியரசுத் தலைவர் கென்னடி இறந்த பின்பு நியூயார்க்குத் தொகுதி மேல்சபை (Senate) உறுப்பி 1964-இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலிபோர்னியா பூர்வாங்கத் தேர்தலில் (1968) ஈசின் மேக்கார்த்தியை வென்றார், இவர் 1968-இல் கொல்லப்பட்டார்.{{Right|<b>ம.இ.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 999
|bSize = 375
|cWidth = 105
|cHeight = 118
|oTop = 165
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|கென்னடி, இராபர்ட்டு}}
<section end="கென்னடி, இராபர்ட்டு"/>
<section begin="கென்னடி, சான் பிட்செரால்டு"/>
{{dhr}}
<b>கென்னடி, சான் பிட்செரால்டு</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முப்பத்தைந்தாம் குடியரசுத் தலைவர், இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் மிகவும் இளையவர்; முதல் கத்தோலிக்கர், இவர் மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்த போதிலும், உலக முழுவதிலும் நற்பெயர் பெற்றவர். உலக அரங்கில் அமெரிக்காலின் புகழை இவர் உயர்ந்த விரும்பினார். அமெரிக்க நீக்கிரோக்களுக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென்ற விருப்பம் உடையவராயிருந்தார். உலக வரலாற்றில் இவரது பதவிக்காலம் ஒரு மறக்கவியலாதகாலகாகும். பிரதமர் பண்டித சவகர்லால் நேருவும், சோவியத்து நாட்டு அதிபர் குருச்சேவும் சான் பிட்செரால்டு கென்னடியும் (John Fitzgerald Kennedy) சமி காலத்தவர்களாக இருந்து அரசியல் விவகாரங்களில் பங்கு கொண்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 999
|bSize = 375
|cWidth = 92
|cHeight = 118
|oTop = 68
|oLeft = 225
|Location = center
|Description =
}}
{{center|கென்னடி}}
மசாகசெட்டு மாநிலத்தில் புரூக்லின் என்னும் ஊரில் சோசப்பு பேட்ரிக்கு கென்னடிக்கும் உரோசு பிட்செரால்டு கென்னடிக்கும் 1917-இல் மகனாகப் பிறந்த கென்னடி, இளமைக்காலத்தில் நல்ல கல்வி பயின்றார். இவர் 1940-இல் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தி (Harvard) ‘ஆனர்சு’ (Honours) பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப்போரின்போது கப்பற்படையில் பணிபுரிந்தார். சப்பானியரால் தாக்கப்பட்டு இரண்டாக உடைந்த ஒரு படகை (P.T. Boat) நன் முதுகில் ஏற்பட்ட பலத்த காயத்தையும் பொருட்படுத்தாமல், யாருக்கும் ஆபத்து இன்றிக் கரைசேர்த்தார். இவரது சாதனையைப் பாராட்டும் வகையில், இவருக்குக் கடற்படையின் பரிசு (Navy and Marine Corps Medal) அளிக்கப்பட்டது. இவர் 1946-ஆம் ஆண்டு அமெரிக்கப் பேராளர் அவைக்குத் (House of Representatives) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அவைக்கு இவர் மீண்டும் 1948,50-ஆம் ஆண்டுகளில் தேர்வு பெற்றார். இவர் 1952-இல் மேல் சபைக்குத் (Senate) தேர்ந்தெடுக்கப்பட்டார். சாக்குலின் பூளிர் என்னும் மங்கையை 1953-இல் வாழ்க்கைத் துணையாகப் பெற்றார்.{{nop}}<noinclude></noinclude>
9tdwt3mqrg2w3uglqylufzxkkhyiik4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/998
250
644742
1959196
1938838
2026-08-22T09:56:47Z
Sridevi Jayakumar
15329
1959196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கென்சிங்டன் வரிவடிவுக்கல்|970|கென்ட்டு}}</noinclude>வாதிகள் பல இன்னல்களுக்கு உட்படுத்தப் பெற்றனர். பிரெஞ்சுக்காரர் கி.பி. 1794 இல் இந்நகரைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, 1815-இல் பிரசியா (Prussin) இதைப் பெற்றது. அதன்பின் மீண்டும் இந்நகர் செழித்தோங்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் இந்நகரம் மிகுந்த அழிபாடுகளுக்கு இலக்காகியது. போருக்குப் பிறகு நகரம் புதிய உருவாக்கம் பெற்றது. இதன் மக்கள் தொகை 972,900 (1981).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெலோன்"/>
<section begin="கென்சிங்டன் வரிவடிவக்கல்"/>
{{dhr}}
<b>கென்சிங்டன் வரிவடிவக்கல்</b> இக்காண்டி தேவிய வரிவடிவத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு. சுவிட்சர்லாந்திலுள்ள மீன் (Minn) என்ற இடத்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 998
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 167
|oTop = 155
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|கென்சிங்டன் வரிவடிவக்கல்}}
திற்கு அருகிலுள்ள கென்சிங்டன் (Kensington) என்ற ஊரில் இக்கல்வெட்டு கிடைந்தது. இதனை ஓலப்பு ஓமன் (Olof Ohman) என்னும் வேளாளர் கி.பி. 1898 இல் தம் நிலத்திலிருந்து கண்டுபிடித்தார். இக்கல்வெட்டு கி.பி. 1362 ஆம் ஆண்டைச் சார்ந்தது. சுவீடன் நாட்டைச் சார்ந்த ஒரு குழுவும் நார்வே நாட்டைச் சார்ந்த வைகிங்குகளும் (Viking) தாங்கள் வாழ்ந்த பகுதியைவிட்டு வின்லேண்டு (Vinland) (இன்றைய அமெரிக்கா) பகுதியில் குடியேற மேற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டதைப் பற்றி இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. அறிஞர்கள் சிலர் இக்கல்வெட்டுப் பொய்யானது எனக் கருதினர். அறிஞர்கள் பலர் இது உண்மைச் செய்திகளைக் கூறும் கல்வெட்டே ஆகும் எனக் கூறினர். இக்கருத்து வேறுபாடு இன்றளவும் சிக்கலாகவே உள்ளது. கென்சிங்டன் வரிவடிவக்கல் (Kensington Rune Stone) இன்று மின்னிலுள்ள அலெக்சாந்தியாவில் வணிக நிறுவனத்தின் வசம் உள்ளது. இக்கல்லின் உருவ நேர்படி (replica) ஒன்று வாசிங்டன். டி.சி.யில் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 91 செ.மீ. நீளமும், 14 செ.மீ. கனமும், 104 கி.கி. எடையும் உடையது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கென்சிங்டன் வரிவடிவக்கல்"/>
<section begin="கென்ட்டு"/>
{{dhr}}
<b>கென்ட்டு</b>: இங்கிலாத்தின் ஒரு மாவட்டமான கென்ட்டு (Kent) ஆதிகாலத்தில் ஒரு தனி அரசாக இருந்தது. இங்கிலாந்தின் தொடக்க கால வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஏழு ஆங்கில சாக்சானிய அரசுகளில் இதுவும் ஒன்று, பிரிட்டன் தீவில் குடியேறிய ஆங்கிலோ-சாக்சாலியர் முதலில் கெண்ட்டு பகுதியில் தங்கினர். உரோமிலிருந்து முதன் முதலாக போப்பாண்டவரின் சமயக்குழு இங்குத்தான் அனுப்பப் பெற்றது.
எங்கெசுடு (engest), ஆர்சா (Heria) என்ற இருவரும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் கெண்ட்டுக்கு வந்து சேர்த்தனரென்றும், பின் எங்கெசுடுவின் ஆட்சி ஆரம்பமாயிற்று என்றும் அறியக் கிடக்கிறது. பின்னர் ஏதல்பாட்டு என்ற அரசன் அம்பர் ஆற்றிற்குத் (Humber) தெற்கில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அரசனாக அமர்ந்து ஆட்சி புரிந்தான். அவன் மனைவி பெர்தா (Bertha) என்பவள், கிறித்தவ மதத்தைச் சேர்த்திருந்தான். அது காரணமாகவே, கி.பி. 597-இல் போப்பாண்டவர் மகா கிரிசிசி கென்ட்டுக்கு அகசுதீன் தலைமையில் ஒரு சமயப் பரப்புக் குழுவை அனுப்பியதாகத் தெரிகிறது. ஏதல் பர்ட்டு இழித்தவ சமயத்திற் சேர்ந்தான், சமயப் பரப்புக் குழுவினருக்குத் தனதுநாட்டில் கேண்டர்பரி என்ற இடத்தில் தங்கும் வசதிகளை அளித்தான். அக்காலந்தொட்டு, இங்கிலாந்தின் சமய வரலாற்றில் கேண்டர்பதி சிறப்பான இடத்தைப் பெறுகிறது.
தலைமைக் கண்காணியாரின் அல்லது பேராயரின் (Bishop) பீடமாகக் கேண்டர்பரி விளங்கலாயிற்று. கென்ட்டு சிறிது காலம் மொசியா என்ற நாட்டின் ஆட்சிக் உட்பட்டிருந்தது. பிறகு கி.பி. 825-இல் வெசச்சு (Wessex) நாட்டின் அரசன் எக்பாட்டு மொசிய ஆட்சியை அழித்துவிட்டுத் தனது ஆதிக்கத்தைக் கென்ட்டில் நிறுவினான். அது முதல் கென்ட்டு வெசக்சின் ஒரு மாகாணமாகவே இருப்பு தாயிற்று. இங்கிலாந்து முழுவதும் கி.பி.10-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேற்குச் சாக்சானியரின் ஆளுகையின் கீழ் வந்தது.
கெண்ட்டு மக்களுக்கு சூட்டுகள் (Juls) என்பது பெயர். அவர்கள் மற்றக் கூட்டத்தினரான ஆங்கிலே<noinclude></noinclude>
tq58s4tjwnhv63u71a3q4zvbfxt9xgu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/987
250
644744
1959186
1938841
2026-08-22T09:08:07Z
Sridevi Jayakumar
15329
1959186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெமரோவோ|959|கெய்சர் வில்லியம்}}</noinclude>போரில் சிக்கியது. நாம்பென் (Phnom-Penh) வடவியட்நாமியரால் 1979 இல் கைப்பற்றப்பட்டது. பிரதமர் போல் பாட்டு (Pol Pot) தப்பியோடினார். போல் பாட்டு 30,000 கொரில்லாக்களோடு 1982-இல் கம்பூசியாவில் வியட்நாமியரை எதிர்த்துப் போரிட்டார்.
கெமர் ரோக்கு 1982-இல் பொதுவுடைமைக் கொள்கைகளைக் கைவிட்டதாகவும், பொதுவுடைமை கட்சியைக் கலைத்துவிட்டதாகவும் அறிவித்து, சன் சேனின் (Son Sann) கம்பூசிய மக்கள் தேசிய ஐக்கிய விடுதலை முன்னணியோடும், இளவரசர் யெதுக்கின் பிரிவோடும் சேர்ந்தது.
இவ்வரசு ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள கூட்டரசின் தலைவும் இளவரசர் நாரோதம் கியதுக்கு (Prince Norodom Sihanouk); துணைத் தலைவர் பெயர் கியூ சாம்பன் (Khicu Samphan); பிரதமர் பெயர் சன்சான் (Son Sann). மொத்த மக்கள் தொகை 6,682,000 (1981) மேட்டுப் பகுதிகளிலும் வடகிழக்குப் பகுதிகளிலும் கெமர்லோ (Khmer Locu) என்ற மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.
தலைநகரான நாம் பேன் (Phnom-Penh). மேலாங்கு (Mekong) தோன்லி சேவு (Tonle Sap) நதிகளின் சங்கமத்தில் உள்ளது. பாட்டம் பேங்கு (Battam Bang) மற்றொரு பெரிய நகரம். கெமர் (Khmer) அரசு மொழியாகும். இலண்டனிலும் வாசிங்டனிலும் கம்போடியாவின் தூதரகங்கள் மூடப்பட்டதைப் போலவே. இப்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தூதரகங்கள் கம்போடியாவிலும் மூடப்பட்டுவிட்டன.{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="கெமர் அரசு"/>
<section begin="கெமரோவோ"/>
{{dhr}}
<b>கெமரோவோ</b> உருசிய சோவியத்துக் கூட்டமைப்புக் குடியரசின் ஒரு பகுதி இதன் பரப்பளவு 95,500 ச.கி.மீ, ‘தாம்’ (Tom) ஆறு ஓடும் பகுதியில் இது உள்ளது. ஆசியாக்கண்டத்தில் அமைத்துள்ள இக்கெமரோவோ (Kemerove) குடியரசு 1953-ஆம் ஆண்டில் அமையப்பெற்றது. அதற்கு முன்னர் இது நோகொசிபிர்சுக்கு (Novosibirsk) நிலைப்பகுதியின் தென்கிழக்கு மாவட்டமாக இருந்தது. இதன் தெற்கில் மலைகளைக் காணலாம். ‘தாம்’ ஆற்றைத் தவிரச்சுலிம் (Chulym) ஆறும், அதன் துணையாறுகளும் இப்பகுதியை வளப்படுத்துகின்றன. பல காடுகளும் இங்கே உள்ளன. சோவியத்து அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களின் வினைவாகப் பொருளாதாரத் துறையில் இப்பகுதி மிகவும் முன்னேறியுள்ளது. இப்பகுதி மக்களில் 87 விழுக்காட்டினர் 1982-இல் நகர்ப்புறத்தைச் சார்ந்தோராகவும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களாகவுமிகுந்தனர். நிலக்கரிச் சுரங்க வேலை மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. வேளாண்மை, வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. இரும்பு, எஃகு உற்பத்தி, சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. உலோக வேலையும் மரவேலையும் உயர்நிலை எய்தியுள்ளன. இதன் மக்கள்தொகை 495,000 (1983), ஒரு சிற்றூராக இருந்த இந்நகர், நிலக்கரிச் சுரங்க வளர்ச்சி காரணமாக விரைவில் முன்னேறி இன்று ஒரு தலைசிறந்த நிலக்கரி மையமாகவும் தொல் வளம் மிக்க ஒரு நகராகவும் திகழ்கிறது. சுரங்க வேலைப் பயிற்சிக்காகவும் ஆசிரியப் பயிற்சிக்காகவும் தனி நிலையங்கள் இந்நகரில் உள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெமரோவோ"/>
<section begin="கெய்சர் வில்லியம் -முதலாம்"/>
{{dhr}}
<b>கெய்சர் வில்லியம் -முதலாம் (கி.பி. 1797-1888)</b>: இவர் பிரசிய நாட்டு அரசரான மூன்றாம் பிரடரிக்கு வில்லியத்தின் மகள். இவர்தம் மூத்த சகோதரரான நான்காம் பிரடரிக்கு வில்லியம் பிரசியாவின் அரசராகப் பட்டமேற்ற பொழுது (கி.பி. 1840) அவருக்கு வாரிசுகள் இல்லாததால் முதலாம் வில்லியம் பட்டத்து இளவரசராக நியமிக்கப் பெற்றார். செருமனியில் நடத்த புரட்சிகளைக் (கி.பி. 1847-49) கடுமையாக அடக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு, அரசரான தன் அண்ணன் பிரசிய நடுத்தர வகுப்பினருக்குச் சில அரசியம் உரிமைகளைப் புரட்சிக் காலத்தில் நல்கியதும் கி.பி. 1850-இல் பிரசிய (Prussia) அரசியலமைப்பு ஒன்றினை ஏற்றுக் கொண்டதும் முதலாம் வில்லியத்துக்கு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 987
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 155
|oTop = 290
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|கெய்சர் வில்லியம்}}<noinclude></noinclude>
6kd4ohs6i6a35n2qmv43i2py0au8oqq
1959187
1959186
2026-08-22T09:08:46Z
Sridevi Jayakumar
15329
1959187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெமரோவோ|959|கெய்சர் வில்லியம்}}</noinclude>போரில் சிக்கியது. நாம்பென் (Phnom-Penh) வடவியட்நாமியரால் 1979 இல் கைப்பற்றப்பட்டது. பிரதமர் போல் பாட்டு (Pol Pot) தப்பியோடினார். போல் பாட்டு 30,000 கொரில்லாக்களோடு 1982-இல் கம்பூசியாவில் வியட்நாமியரை எதிர்த்துப் போரிட்டார்.
கெமர் ரோக்கு 1982-இல் பொதுவுடைமைக் கொள்கைகளைக் கைவிட்டதாகவும், பொதுவுடைமை கட்சியைக் கலைத்துவிட்டதாகவும் அறிவித்து, சன் சேனின் (Son Sann) கம்பூசிய மக்கள் தேசிய ஐக்கிய விடுதலை முன்னணியோடும், இளவரசர் யெதுக்கின் பிரிவோடும் சேர்ந்தது.
இவ்வரசு ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள கூட்டரசின் தலைவும் இளவரசர் நாரோதம் கியதுக்கு (Prince Norodom Sihanouk); துணைத் தலைவர் பெயர் கியூ சாம்பன் (Khicu Samphan); பிரதமர் பெயர் சன்சான் (Son Sann). மொத்த மக்கள் தொகை 6,682,000 (1981) மேட்டுப் பகுதிகளிலும் வடகிழக்குப் பகுதிகளிலும் கெமர்லோ (Khmer Locu) என்ற மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.
தலைநகரான நாம் பேன் (Phnom-Penh). மேலாங்கு (Mekong) தோன்லி சேவு (Tonle Sap) நதிகளின் சங்கமத்தில் உள்ளது. பாட்டம் பேங்கு (Battam Bang) மற்றொரு பெரிய நகரம். கெமர் (Khmer) அரசு மொழியாகும். இலண்டனிலும் வாசிங்டனிலும் கம்போடியாவின் தூதரகங்கள் மூடப்பட்டதைப் போலவே. இப்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தூதரகங்கள் கம்போடியாவிலும் மூடப்பட்டுவிட்டன.{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="கெமர் அரசு"/>
<section begin="கெமரோவோ"/>
{{dhr}}
<b>கெமரோவோ</b> உருசிய சோவியத்துக் கூட்டமைப்புக் குடியரசின் ஒரு பகுதி இதன் பரப்பளவு 95,500 ச.கி.மீ, ‘தாம்’ (Tom) ஆறு ஓடும் பகுதியில் இது உள்ளது. ஆசியாக்கண்டத்தில் அமைத்துள்ள இக்கெமரோவோ (Kemerove) குடியரசு 1953-ஆம் ஆண்டில் அமையப்பெற்றது. அதற்கு முன்னர் இது நோகொசிபிர்சுக்கு (Novosibirsk) நிலைப்பகுதியின் தென்கிழக்கு மாவட்டமாக இருந்தது. இதன் தெற்கில் மலைகளைக் காணலாம். ‘தாம்’ ஆற்றைத் தவிரச்சுலிம் (Chulym) ஆறும், அதன் துணையாறுகளும் இப்பகுதியை வளப்படுத்துகின்றன. பல காடுகளும் இங்கே உள்ளன. சோவியத்து அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களின் வினைவாகப் பொருளாதாரத் துறையில் இப்பகுதி மிகவும் முன்னேறியுள்ளது. இப்பகுதி மக்களில் 87 விழுக்காட்டினர் 1982-இல் நகர்ப்புறத்தைச் சார்ந்தோராகவும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களாகவுமிகுந்தனர். நிலக்கரிச் சுரங்க வேலை மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. வேளாண்மை, வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. இரும்பு, எஃகு உற்பத்தி, சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. உலோக வேலையும் மரவேலையும் உயர்நிலை எய்தியுள்ளன. இதன் மக்கள்தொகை 495,000 (1983), ஒரு சிற்றூராக இருந்த இந்நகர், நிலக்கரிச் சுரங்க வளர்ச்சி காரணமாக விரைவில் முன்னேறி இன்று ஒரு தலைசிறந்த நிலக்கரி மையமாகவும் தொல் வளம் மிக்க ஒரு நகராகவும் திகழ்கிறது. சுரங்க வேலைப் பயிற்சிக்காகவும் ஆசிரியப் பயிற்சிக்காகவும் தனி நிலையங்கள் இந்நகரில் உள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெமரோவோ"/>
<section begin="கெய்சர் வில்லியம்"/>
{{dhr}}
<b>கெய்சர் வில்லியம் -முதலாம் (கி.பி. 1797-1888)</b>: இவர் பிரசிய நாட்டு அரசரான மூன்றாம் பிரடரிக்கு வில்லியத்தின் மகள். இவர்தம் மூத்த சகோதரரான நான்காம் பிரடரிக்கு வில்லியம் பிரசியாவின் அரசராகப் பட்டமேற்ற பொழுது (கி.பி. 1840) அவருக்கு வாரிசுகள் இல்லாததால் முதலாம் வில்லியம் பட்டத்து இளவரசராக நியமிக்கப் பெற்றார். செருமனியில் நடத்த புரட்சிகளைக் (கி.பி. 1847-49) கடுமையாக அடக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு, அரசரான தன் அண்ணன் பிரசிய நடுத்தர வகுப்பினருக்குச் சில அரசியம் உரிமைகளைப் புரட்சிக் காலத்தில் நல்கியதும் கி.பி. 1850-இல் பிரசிய (Prussia) அரசியலமைப்பு ஒன்றினை ஏற்றுக் கொண்டதும் முதலாம் வில்லியத்துக்கு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 987
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 155
|oTop = 290
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|கெய்சர் வில்லியம்}}<noinclude></noinclude>
sareybj99d05lnjwawjzr3rot3ul5o8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/997
250
644746
1959195
1938843
2026-08-22T09:46:56Z
Sridevi Jayakumar
15329
1959195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெலோன்|969|கெலோன்}}</noinclude>அலகுகளாகப் பிரிக்கப்பட்ட தன்மை, உடனுக்குடன் மீன் நோக்க விளைவுகூறறுக்கு உதவும் அறிவுப் புதிர்ப் பயிற்சி, விளைவு கூறலுக்கான தேவை நிலை ஆகிய நான்குமாகும்.
கியூனிக்கு (1978) என்பவர் 90 விழுக்காடு என்ற குறியீட்டளவை முழுதறிதிறன் நிலை என எடுத்துக் கொண்டு, புதிர் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணாக்கர்கட்கு வினைவுகூறல் உடனடித் தேவை எனவும். இவ்வாறாக வினைவு கூறலில் உடனடிக் கவனம் செலுத்துவதே முழுதறி திறன் அடைதற்கு உரிய நிலை எனவும் கண்டார். சிறிய எளிய அலகுகளில் மாணாக்கர்சுட்டு நிறைத்த அளவில் ஒவ்வொரு குறியீட்டளவையும் அடைதற்கு, அறிவுப் புதிர்கள் நிறைந்த பயிற்சி அளிக்கலாம். மாணாக்கர்களும் சிறுசிறு அலகுகளைச் சிறப்புடன் செறியுடன் முடிக்க இயலும் என்றும், அவ்வப்போது மாணாக்கர்கள் தவறுகளைத் திருந்திக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கலாம் எனவும் சியூனிக்கு கண்டார். விளைவு கூறலைத் தாமதப்படுத்துவதால் மாணாக்கரின் கற்றல் நிலைகள் மாறுபடுகின்றன எனவும், தாமதப்படுத்தப் பட்ட விளைவுகூறலால் அவர்களின் கற்றல் தரம் குறைந்துவிடுகின்றது எனவும் அவர் கண்டார்.
அறிவுப்புதிர் முறைகட்கும் விளைவுகூறல் முறை கட்கும் வாய்ப்புகள் தருதலால். மாணாக்கர்கள் கற்றலை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய திறன் வளர்வதாகக் கண்டறியப்பட்டது. ஆனால், தமி மாணவர் பயிற்றுவித்தளில் சில காரணிகன் தெளிவான முடிவுகளத் தரவில்லை. எடுத்துக்காட்டாக பயிற்றுதரிடமிருந்து எந்த அளவிற்கு உதவிகள் கிடைக்கின்றன? அவ்வகை உதவியின் அளவு எந்த அளவிற்கு மாணாக்கர்களின் ஒட்டுமொத்தமான தேர்ச்சித்திறனை வளர்க்கின்றது என்பதை அறிய இயலவில்லை.{{Right|<b>எஸ்.மோ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Keller F.S. and, J.G. Sherman,</b> PSI: The Keller Plan Handbook: Essays on a Personalised System of Instruction, Benjamin, California, 1974.<br>
<b>Sherman, J.G.,</b> Personalised System of Education: 41 Germinal Papers, Benjamin, California, 1974.
<section end="கெல்லர் திட்டம்"/>
<section begin="கெலோன்"/>
{{dhr}}
<b>கெலோன்</b> மேற்குச் செருமனியின் மேற்புறத்தில் உள்ள ஒரு நகரம், இரைன் ஆறு (Rhine) இதற்கு அருகில் ஓடுகிறது. கெலோன் (Cologne) தாரைச் சுற்றியுள்ள பகுதிக்கு வடக்கு இரைன் வெசுட்டு பாலியா (North Rhine-Westphalia) என்பது பெயர். வாணிகத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் இப்பகுதி பெயர் பெற்றது. பல இருப்புப் பாதைகள் இந்நகரில் கூடுகின்றன; பல சாலைகள் சந்திக்கின்றன. இங்கு உற்பத்தியாகும் முக்கிய பொருள்கள் இரும்பு, எஃகு, பெரும் இயந்திர சாதனங்கள், இரசாயனப் பொருள்கள், ஆடைகள் முதலியனவாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 997
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 190
|oTop = 110
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{center|கெலோனிலுள்ள தேவாலயம்}}
ஒரு காலற்படை கொண்ட கோட்டையாக கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்த கெலோன் கி.பி. 30 இல் பேரரசர் கிளாடியசால் ஓர் உரோமானிய மாநிலமாக அமைக்கப்பெற்றது. இந்நகரம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் பிராங்கியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. காலப் போக்கில் இங்கிருந்த குருமார்களின் அதிகாரங்கள் பெருகின, உரோமன்கத்தோலிக்கப் பேராயர்கள் இளவரசர்களாக விளங்கினர். கெலோன் கி.பி. 1288க்குப் பிறகு சுயாட்சியுடன் வளரலாயிற்று. அது கி.பி. 1475-இல் ஒரு சுதந்திரப் பேரரசு நகரம் என அறிவிக்கப்பட்டது. இது பதினாறாம் நூற்றாண்டு வரை வாணிகத்துறையில் உயர்நிலையில் விளங்கியது. அங்கு வாழ்ந்த யூதர்கள் கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வெளியேற்றப் பெற்றனர். இந்நிகழ்ச்சி அந்நகரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று, சமயச் சீர்திருத்த<noinclude></noinclude>
tkl8l234zna7vtq9dyp56jl29kf5w8z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/989
250
644748
1959188
1938845
2026-08-22T09:10:09Z
Sridevi Jayakumar
15329
1959188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெய்ரோ|961|கெயிக்வாடு...}}</noinclude>வில்லியமே. இதனால், முதலாம் உலகப் போருக்கு இவர் வழிவகுத்தார். இப்போரில் 1917 முதல் ஏற்பட்ட பெருத் தோல்விகளின் விளைவாக இவரது ஆட்சி ஆட்டங்கண்டது. செருமானிய மக்களும் கடற்படையும் கிளர்ச்சி செய்ததன் வினைவாக 1918 இல் கெய்சர் இரண்டாம் வில்லியம் முடிதுறத்து நெதர்லாந்தில் குடிபுகுந்தார். செருமெனியில் முடியாட்சி முடிவுற்றது. கெய்ரர் வில்லியம் நெதர்லாந்திலேயே 1941 வரையில் தொடர்ந்து வாழ்ந்து காலமானர் இவருக்குப் பின் செருமெனி குடியரசாயிற்று.{{Right|<b>இரா.ஆ.</b>}}
<section end="கெய்சர் வில்லியம்"/>
<section begin="கெய்ரோ"/>
{{dhr}}
<b>கெய்ரோ</b>: எகிப்து நாட்டின் தலைநகர், நீல நதிக்கரையிலுள்ள கெய்ரோத் துறைமுகம், அந்த ஆற்றிலுள்ள சமாலிக்கு (Zamalik), இரா (Rawdsh) என்னும் இரண்டு தீவுகளுடன் பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது.ஆடை வகைகள், உணவு வகைகள் இரசாயனப் பொருள்கள், மருந்து வகைகள், நெகிழி (Plastics), உலோகங்கள் ஆகியவை கெச்சோவில் (Cairo) உற்பத்தியாகின்றன. இந்நகரின் தென்கிழக்குப் பகுதியில் உரோமானியக் கோட்டை நகரான பாபிலன் இருந்தது, அப்பகுதிக் குப்புழைய கெய்ரோ என்று பெயர். பாத்தியீடிய (Fatimid) அரசர்கள் கி.பி. 969 இல் கெய்ரோவைத் தலைநகராக்கினர். பாத்திமீடிய அரசு, கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் சலாதினால் (Saladin) முடிவுறச் செய்யப்பெற்றது. இம்மன்னனாம், சிலுவைப் போர் வீரர்களிடமிருந்து மேல்ரோலைப் பாதுகாக்க ஒரு கோட்டை, கி.பி. 1179-இல் கட்டப்பெற்றது. அதை இன்றும் காணலாம். பின்னர் வந்த மாம்லுக்கியர் (Mamelaices) ஆட்சியில் கெய்ரோ செழிப்புற்று விளங்கியது. கலின்கமைகள் பொருந்திய கட்டடங்கள் பல அங்கு எழுந்தன. ஆனால் கி.பி. 1517-இல் உதுமானியப் பேரரசால் வெல்லப்பட்ட பிறகு செய்ரோவின் பெருமை குன்றலாயிற்று பிரெஞ்சு மாவீரன் முதலாம் நெப்போலியன் கி.பி. 1798-இல் இதைக் கைப்பற்றியபொழுது அங்கு ஏறத்தாழ 250,000 மக்கள் இருந்தநாகத் தெரிகிறது, ஆங்கிலேயரும் துருக்கியரும் இணைந்து கி.பி. 1801-இம் பிரெஞ்சுப் படைகளை அங்கிருந்து விரட்டினர், மீண்டும் உதுமானியத் துருக்கியர் ஆட்சி கேய்ரோவில் அமைந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நேச நாடுகள் தங்களுடைய மத்திய கிழக்குத் தலைமை அலுவலகத்தை இவ்விடத்தில் அமைந்திருந்தன. இங்கு ஒரு போர்க்கால மாநாடும் 1943-இல் நடைபெற்றது.
எகிப்தும் சிரியாவும் அமைத்துக் கோண்ட ஐக்கிய அரோபியம் குடியரக, 1958 முதல் 1961 வரை கெய்ரோலையே தலைநகராகக் கொண்டது. இப்பொழுது கெய்ரோ ஒரு புதிய நகரமாக விளங்குகிறது. இதன் பழைய பகுதிகளில் புகழ்பெற்ற மசூதிகளும். அரண்மனைகளும் நகர நுழைவாயில்களும் உள்ளன. இவை யாவும் கட்டடக்களைச் சிறப்புப் பெற்றவை. மேலும், கி.பி. 970-இல் கட்டப்பட்ட அல்-சுசார் பல்கலைக்கழகம் இங்கு உள்ளது. உலகிலேயே குரான் கல்வியைப் பொதுத்தவரை, மிகப் பெரிய நிறுவனம் இப்பல்கலைக்கழகமே. இதற்கு அண்மையில் கெய்ரோ பல்கலைக்கழகம் உள்ளது, பல அருங்காட்சியகங்கள் இங்கு இருக்கின்றன. ஈண்டு உள்ள எகிப்திய தேசிய அருங்காட்சியகத்தில், பண்டைய எகிப்தியக் விளக்கும் பல பொருள்கள் உள்ளன. நீல நதியில் நீர் அளவை எடுக்கப் பயன்படும் நீர் அளவைக் கருவி மையம் கி.பி. 716-இல் அமைக்கப்பெற்றது. அது இராடாதி தீவில் (Rawdah Island) உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெய்ரோ"/>
<section begin="கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்"/>
{{dhr}}
<b>கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்</b>: பரோடா மன்னரான கெயிக்வாடு மகாராசா மால்கர் ராவை கி.பி. 1875-ஆம் ஆண்டு ஆங்கிலேய உயர் அலுவலருக்கு (British Resident) நஞ்சு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக இந்தியத் தலைமை அளுநரான நார்த்து புகுக்கு பிரபு, பரோடா மன்னர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்தார். செய்வாடு அரச குடும்பத்தைச் சார்ந்தவரும் மகாராணி சாம்னாபாயினால் தத்து எடுத்து வளர்க்கப்பட்ட வருமான 13 வயது நிரம்பிய சாயாசி ராவ் என்பபரோடாவின் மன்னராக்கப் பட்டார். கெவிக்காடு மகாராசா சாயாகிராவின் இளமை (Minority) காரணமாகப் பரோடா நாட்டின் நிர்வாகம் ஆங்கிலேயே அலுவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும், சாயாசிராய் கி.பி. 1882-ஆம் ஆண்டு அரசுப் பொறுப்பேற்கும் வரை மாதவரயன் என்பவர் கெய்க் மகாராசா சாயாசிராவின் பகர ஆளுநராக (Regenr) இருந்து வந்தார்.
கெய்க்வாடு மகாராசா சாயாகிராவின் ஆட்சிக் காலம் பரோடாவில் ஒரு புதிய நூற்றாண்டை உருவாக்கியது. தன் அரசாங்க நிருவாகத்தில் பல சீர் திருத்தங்களைச் செய்தார். அச்சீர்திருத்தங்கள் ஆங்கிலேயே நிருவாக நெறிமுறைகளைக் கொண்டதாக அலைந்திருந்தன. நாட்டிலுள்ள அனைத்து நிலங்களும் அளக்கப்பட்டு, நிலவரி விதிக்கப்பட்டது. இவர் நிலவரி வசூலிக்கும் முறையையும் மாற்றி அமைத்தார். மக்களுக்கு மிகுந்த அளவில் வரிச சலுகைகள் வழங்கப்பட்டன.{{nop}}<noinclude>
<b>வா.க. 47 - 61</b></noinclude>
9vmyj6xi22ikoek00gq6wtgugx87708
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/990
250
644749
1959189
1938846
2026-08-22T09:11:22Z
Sridevi Jayakumar
15329
1959189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெயிக்வாடு..|962|கெரி}}</noinclude>சாயாசிராவ், தம் நாட்டில் அனைத்துக் கிராமங்களிலும் உள்ளாட்சி (Local Self-Government) முறையை ஏற்படுத்தினார். 1904-ஆம் ஆண்டு உள்ளாட்சிச் சட்டம் கொண்டு வந்தார். அதன் விளைவாக மாவட்டக் கழகங்களும் (District Boards) சார் மாவட்டக் கழகங்களும் (Sub-District Boards அமைக்கப்பட்டன. சுமார் 10,000 மக்கள் தொகையுள்ள நகரங்கள் அனைத்திலும் நகர மன்றங்கள் ஏற்படுத்தினார். இவைகளில் நியமன உறுப்பினர்களும் (Nominated Members) அரசு அலுவலர் அல்லாத உறுப்பினர்களும் (Non-official Members) இடம் பெற்றிருந்தனர். உள்ளாட்சி மற்றும் நகராட்சி மன்றங்களில் தேர்தல்முறை கொண்டு வரப்பட்டது.
சாயாஜி ராவ், நீதித் துறையையும், காவல் துறையையும் பிரித்து அதன் நிர்வாகங்களை மாற்றி அமைத்தார், நாட்டின தகவல் வழிகாட்டும் துறையை ஏற்படுத்தினார். திறமை வாய்ந்த அதிகாரிகளையும் நிருவாதிகளையும் சாயாசிரால், தாமே தேர்தந்தெடுத்ததன் மூலம், நாட்டின் நீதி நிலைமை மேம்பாடு அடையச் செய்தார்.
சாயாசி ராவ் கல்வியில் இறந்து விளங்கினார். பரோட கல்வியில் சிறந்தி சிற்றரசாக இருக்கக் காரணமாக இருந்த இவர். பரோடாக் கல்லூரியை ஆரம்பித்தார்; பெண்களுக்கெனத் தனிப் பயிற்சிக் கல்லூரியும் கி.பி. 1890-இல் கவான் என்ற தொழில் நுட்ப நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டன. பரோடாவில் உள்ள அம்ரோலி தாலுகாவில் கி.பி. 1893-ஆம் ஆண்டுகட்டாய இலவசக் கல்வி முறையைச் கொண்டுவந்தார். இத்திட்டத்தை 1904-இல் அனைத்து வட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார்.
சாயாசிராவ் கி.பி. 1877-இல் இரண்டு மருத்துவமனைகளையும் கி.பி. 1894-இல் பரோடாவில் ஒரு அருங்காட்சியகத்தையும் (Museum) அமைத்தார்.
சமுதாயத்தில் காணப்பட்ட தீண்டாமை, சதி, பெண்குழந்தையைக் கொல்லுதல் (Female Infanticide) ஆகிய சீர்கேடுகளை அகற்றச் சட்டங்கள் இயற்றினார், விதவைத் திருமணச் சட்டம், குழந்தை மணத் தடுப்புச் சட்டம் ஆகியவை முறையே 1901-1904-ஆம் ஆண்டு கொண்டு வந்தார். கல்வி, சமுதாயச் சீர்திருந்தம் போன்றவற்றில் ஆங்கிலேய இந்தியப் பகுதிகளை விட, பரோடா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைத்தது. எனவே, ஆங்கிலேய அரசுப் பேராளர்களும் சாயாசிரால் நிருவாகத் திறமையைக் கண்டு வியப்படைந்தனர்.{{Right|<b>தி.கை.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Burton, Sir, W.P.</b> The Princes of India, London. 1934<br>
Rice, Stanley, Life of Sayaji Rao III, Maharaja of Baroda, Oxford, 1931.
<section end="கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்"/>
<section begin="கெர்ச்சு"/>
{{dhr}}
<b>கெர்ச்சு</b> தென்கிழக்கு ஐரோப்பிய உருசியக் குடியரசில் உள்ள ஒரு நகரம். இது ரியா முந்நீரகத்தில் உள்ளது. கருங்கடலை அடுத்த கெர்ச்சு (Kerch) முந்நீரகத்தின் கிழக்குக் கோடியில் கெர்ச்சு நீரிணைப்பில் அசோவுல் (Azov) கடலுக்கும், கருங்கடலுக்குமிடைப்பட் நிலப்பகுதியில் இருப்பதால், சிறப்பு வாய்த்த ஒரு துறைமுகமாக வளர்த்துள்ளது. தொழிலும் இங்கு வளர்ந்துள்ளது. இரும்பு எஃகு ஆலைகள், இயந்திரப் பொருள்கள் உற்பத்தி சாலைகள், கப்பல் கட்டுமிடங்கள், மீன் வனத் தொழிற் சாலைகள் முதலியன இங்கு உள்ளன.
இந்நகரம், கி.மு. 6-ஆம் நூற்றாண்டில், மிலேதசுவிலிருந்து (Miletus) வந்த கிரேக்கக் குடியேற்ற மக்களால் நிறுவப் பெற்றது. இது கி.மு.5-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 4-ஆம் நூற்றாண்டுவரை பாசுபரசு (Bosporus) அரசின் ஐரோப்பியப் பகுதிக்குத் தலைநகராக விளங்கியது; பாந்தசு (Pontus) நாட்டு 6-ஆம் மித்திரடேட்சு (Mithridatcs) மன்னன் கி.மு. 110-இன் இதனை வென்றான். பிறகு உரோமாபுரியின் ஆட்சியும், அதற்குப்பின் பைசாண்டியப் போரசீன் ஆட்சியும் இங்கு ஏற்பட்டன. கி.பி.13-ஆம் நூற்றாண்டில் இனோவாவைச் (Genon) சேர்த்த ஒரு வாணிக கேந்திரமாக இது விளங்கியது. கிரிமியாப் பகுதியிலிருந்த தாத்தர்கள் (Tatars) கி.பி. 1475 இல் இதைக் கைப்பற்றினர். உருசிய-துருக்கிப் போரின் விளைவாக (கி.பி. 1771) இந்நகரம் உருசியர் வசமாகியது.
இந்நகரில் பண்டைக்காலச் சின்னங்கள் பல உன குறிப்பாக, மிதர்டேட்டசு குன்றில் அவற்றைக் காணலாம். இங்குக்கிடைத்த பழங்காலப் பொருள்களை கி.பி. 1826-ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற அருங்காட்சியகத்தில் காணலாம். கிரேக்க-சிதிய (Gratco Scythian) கலைப் பண்பை அறிய இவை உதவும்.{{Right|<b>தே.பா.</b>}}
<section end="கெர்ச்சு"/>
<section begin="கெரி"/>
{{dhr}}
<b>கெரி</b> அயர்லாந்துக் குடியரசின் தென்மேற்கில் உள்ள ஒரு வட்டம், கெரியின் (Kerry) பரப்பு 4, 700,9 ச.கி.மீ. இங்குப் பல தொடர்ச்சியான மலைகள் நிறைந்த மூந்நீரகங்கள் உள்ளன. அட்லாண்டிக்கு மாக்கடல் வரைஅவை பரவியுள்ளன. வேளாண்மை, மக்களின் முக்கிய தொழில், உருளைக்கிழங்கும்<noinclude></noinclude>
iokqpb4qeklsyg7iza5zhb3diro7g0z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/991
250
644751
1959190
1938848
2026-08-22T09:12:21Z
Sridevi Jayakumar
15329
1959190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெல்சென் ஏன்சு|963|கெல்சென் ஏன்சு}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 991
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 135
|oTop = 50
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|கெரி}}
புல்லரிசிப் பயிர்வகையும் (Oats) பயிராகின்றன. ஆடு மாடு வளர்த்தல், பால் பண்ணை ஆகிய தொழில்களும் நடைபெறுகின்றன. இங்குப் பல கற்கோட்டைகள், வட்டக் கோபுரங்கள் மாளிகைகள், (dolmens, abbeys) முதலியனவற்றைக் காணலாம். மக்கள்தொகை 112,772 (1971).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெரி"/>
<section begin="கெல்சென் ஏன்சு"/>
{{dhr}}
<b>கெல்சென் ஏன்சு</b> சட்ட இயல் தத்துவ ஞானியாவார். இவர் கி.பி. 1881 ஆம் ஆண்டு பிரேகு (Prsgue) என்னுமிடத்தில் பிறந்தார். வியன்னாவிலும் (Vienna) கொலோனிலும் (Cologne) செனீவாலிலும் (Geneva) சட்டமும், சட்ட இயல் தத்துவமும் (Legal Philosophy) பயிற்றுவித்த பின்னர் 1940-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று பல பங்களைக் கழகங்களில் விரிவுரை நிகழ்த்தினார். கெல்சென் ஏன் (Kelsen Hans) கலிபோர்னியா (California) பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் (Political Science) 1945-ஆம் ஆண்டு பேராசிரியரானார். அதன் பிறகு ஓய்வு பெற்றார். அரசியல் நேர்காட்சி வாதத்தில் (Legal Positivism) ஒரு சிறந்த வல்லுநராகத் திகழ்ந்த இவர் ஒரு சட்டக் கொள்கையை வகுத்தார். இவர் சட்டத் தொடர்பான கருத்துக்களையும் (Concept of Law) சட்டப் பாடங்களையும், சட்டத் தொடர்பான பொறுப்புகளையும், சட்டக் கொள்கைகளின் அமைப்புகளையும் சட்டங்கள் இயற்றுதலையும் கொள்கைகள் பற்றி ஆராய்ந்தார். இவருடைய இரண்டு காரணங்களால் சிறப்புற்றன. ஒன்று எந்தக் கூட்டத்தாருடைய கொள்கைகளுக்கும் இடம் அளிக்கவில்லை. மற்றொன்று சமூகத் தொடர்பான சட்டங்களுக்கோ, அரசியல், பொருளாதார, வரலாற்றுத் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கோ சிறப்பிடம் அளிக்கவில்லை.
சட்ட ரீதியான கொள்கைகள் பகுத்தறியிற்குப் பொருத்தமான, தெளிவான, சட்டக் கருத்துக்களை அறிவதற்குத் துணை புரிகின்றன. சட்டம் சார்ந்த அறிவியல் ஒருவகையான ஒழுக்கப் படிவம் என்று கூறலாம். சட்ட ரீதியான அறிவியல் எப்பொழுதும் கொள்கையினை வற்புறுத்தும்.
ஒரு செயலின் பொருளில்தான் அதனைச் செய்ய வேண்டிய முறை அடங்கியிருக்கின்றது, ஒரு செயலின் அகப்பொருனையும் (Subjetive) புறநிலை மெய்மை சார்ந்த தன்மையையும் (Objective) பிரித்துணர்தல் வேண்டும். ஒரு தண்டனையை நிறை வேற்றுபவர் தன்னுடைய கோடலியால் எதிரியைக் கொல்வதுமல்லாமல், முறையவையின் (Court) ஆணையையும் நிறைவேற்றுறொர். கட்டாயமாகச் செய்யவேண்டும் என்ற கொள்கையில் வரையறை செய்தல், அனுமதி கொடுத்தல், அதிகாரமளித்தல் முதலியன அடங்கும்.
சட்டத் தொடர்பான முதைகள் பிற சமூக விதிகளிமிருந்து மாறுபட்டவை. சட்டப் படிவங்களும் (Norms) சில அறிவிப்புகளும் சட்டங்களைச் செயற்படுத்த சில நிபந்தனைகளை விதிக்கின்றன முதல் நிகழ்ச்சிக்கும் தொடர் நிகழ்ச்சிக்கும் குற்றம் பற்றிய தொடர்பு இருக்கும். கெல்சென் ஓர் ஒழுங்கமைப்புக்குள்மே அமைந்திருக்கும் படிவங்களுக்கிடையேயுள்ள தொடர் விவரிக்கிறார். மேலும் அவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடுகளையும் விளக்குகிறார். அடிப்படைப் படிவத்தின் கருத்தினை வைத்துக் கொண்டு பலவித படிவங்களின் ஒருங்கிணைப்பு எப்படி ஒரு அமைப்பிற்குள் காணப்படுகிறது என்பதனை விளக்குகிறார்.
ஒரு சிறந்த கொள்கையில் சட்டத்திற்கும் அரசிற்குமுள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. மேலும் பொது விதிக்கும் தனிமனிதனுக்குரிய சட்டத்திற்கும் புதிய விளக்கம் கூறப்பட்டது. தனியாணை (Sovereignty) கருத்துக்கொள்கை நல்ல முறையில் ஆராயப்பட்டது. நாடுகளிடைப்பட்ட சட்டம் பேணிக்காக்கப்பட்டது. நாடுகளிடைப்பட்ட சட்டத்திற்கும், பல்வேறுபட்ட நாடுகளின் சட்டத்திற்குமுள்ள தொடர்பைப் பற்றிய ஒருமைக் கொள்கையை இவர் கடைபிடித்தார்.
செல்சென் இயற்கைச் சட்டத்தின் கொள்கைகளைக் குற்றங்காண்பவராதலால், இயற்கை விதிகளும், நேர்நிலையான விதிகளும் (Positive Law) ஒன்றாக இணைந்திருக்க முடியா என்று கூறுகிறார். இயற்கை விதிககும், நீதித் தொடர்பான கருத்துக்களும் அறிவியல் இல்லாத புலன்கடந்த மெய்ப்பொருளியல் அடிப்படையில் அமைத்திருக்கின்றன. நேர்<noinclude>
<b>வா. க. 7 – 61அ</b></noinclude>
6inoiomz2iax4lgi5jwmkfj6iaec1x0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/992
250
644752
1959191
1938849
2026-08-22T09:13:25Z
Sridevi Jayakumar
15329
1959191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெல்சென் கிரிக்கென்|964|கெல்ட்டுகள்}}</noinclude>காட்சிவாதக் கொள்கைக்கும் (Positivism), அளவையியல் செயல் ஆராய்ச்சித்திறன் கொள்கைக்கும் (Logical Empiricism) கெல்சன் மனவெழுச்சி வயப்பட்ட தோற்றத்தை (Emative Origin) அளிக்கிறார்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கெல்சென் ஏன்சு"/>
<section begin="கெல்சென் கிர்க்கென்"/>
{{dhr}}
<b>கெல்சென் கிர்க்கென்</b> மேற்கு செருமெனியின் மேற்புறத்தில் வடக்கு உரைன் வெசுட்டுலியா (North-Rhinc West Phalia) வில் உள்ள துறைமுகப்பட்டினம். புகழ்பெற்ற உரூர் மாவட்டத்தில் (Ruhr District) இது ஒரு பெரிய தொழில் மையம், நிலக் அரிச் சுரங்கங்கள் இங்கிருப்பதால், பல தொழில்கள் பெருகியுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் சிறப்பாக, இரும்பு, எஃகு, இரசாயனப் பொருள்கள், எண்ணாடி, ஆடை என் முதலியவை குறிப்பிடத்தக்க கெல்சன் தீர்க்கென் (Golen Kirchen) ஒரு சிற்றூராக இருந்தது. நிலக்கரிச் சுரங்கங்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டவுடன் மிக விரைவான வளர்ச்சியைப் பெற்றது. இதன் மக்கள் தொகை 327,591.(1974).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெல்சென் கிர்க்கென்"/>
<section begin="கெல்ட்டுகள்"/>
{{dhr}}
<b>கெல்ட்டுகள்</b>: இங்கிலாந்து நாட்டில் ஐபிரியர்களுக்குப் பிறகு, அங்கு புகுந்து வாழ்க்கை நடத்திய பழங்குடிகளுக்குக் கெல்ட்டுகள் (Celts) என்று பெயர், உரோமின் குமியசு சீசர் கி.மு.55-இல் இங்கிலாத்தில் படையெடுப்பதற்கு முன்பே கெல்ட்டுகள் அங்கே வாழ்ந்தனர். இவர்கள் பேசிய மொழி இன்னும் பிரிட்டனின் சில இடங்களில் பேசப்படுகிறது. இவர்கள் ஐபிரியர்களைத் தோற்கடித்து அவர்களைத் தம் பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுமாறு செய்தனர், கெல்ட்டுகளுக்கும் ஐபீரியர்களுக்கும் மணலினை உறவும் இருந்தது. இப்பொழுது பிரிட்டனில் உள்ள பலர், கெல்ட்டுக்களின் கால்வழியில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கெல்ட்டுகள் அயர்லாந்திலும், இசுக்காட்யாத்திலும் (Scotland) வேல்சிலும் (Walts) இங்கிலாந்திலும் பரவிலிருந்தனர். இம்மக்கள், தங்களுக்கு முன்பு அங்கு இருந்தவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களாகவும் நாகரிகம் மிக்கவர்களாகவும் விளங்கினர், உலோக வேலை (Metal Work) இவர்களுக்குத் தெரிந்திருந்தது. இவர்கள் தங்கள் போர்க்கருவிகளை முதலில் வெண்கலத்தாலும் பிறகு இரும்பினாலும் செய்துவந்தனர். ஆடை அணிகலன்கள் அவர்களால் விரும்பப்பட்டன. பானை வேலையின் சிறப்பை இவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆடுமாடுகளே இவர் புதம் தலையாய சொத்துகள், குதிரைச் சவாரி செய்வதில் இவர்கள் வல்லவர்கள், தலைவர்கள், போருக்குரிய தேர்களில் தான் போர்களுக்குச் செல்லுவது வழக்கம். இவர்களிடம் தைரியம், அடக்கம், உற்சாகம் முதலிய பண்புகள் இருந்தபோதிலும் விடாமுயற்சி இல்லாதவர்களாகவும், ஒருவரை ஒருவர் ஐயப்படும் தன்மைபெற்றவர்களாகவுமிருந்தனர். பரவியிருந்த பல இல்லங்களில் இவர்கள் வாழ்க்கை நடைபெற்று வந்தது. பகைவர்கள் இவர்களைத் தாக்கும்பொழுது ஓடி ஒளித்துகொள்ளும் நன்மை இவர்களிடம் இருந்தது. அதற்காகவே பள்ளங்கள் அமைத்தும் கனமான சுவர்கள் எழுப்பியும் தக்க இடங்களை அமைத்தும் வைத்திருந்தவர். சமயர் பற்று மிகுதியாகப் பெற்றிருந்த கெல்ட்டுகள் பல கடவுளரை வணங்கினர். ஆனால், கடவுளர்க்குக் கோயில் எதுவும் கட்டவில்லை. குன்றுகளின் உச்சியிலாவது தோப்புகளிலாவது கூட்டு வழிபாடு நடத்தினர். இவர்களின் சமய குருமார்களாகிய துருயிடுகள் (Draids) அதிகாரம் மிக்கவர்கள் சில சமயங்களில் அவர்கள் நரபலி தந்தவர், கொடுத்தனர்; விலங்குகளையும் பலி பொதுவாகச் சமயத்துறையின் பல மூடப்பழக்கங்கள் நிலவின. கெய்ட்டுகள் தம் குருமார்களிடம் மிகவும் அச்சமும் பணிவும் கொண்டிருந்தனர், ஆன்மா அழியாத ஒன்று என்ற கோட்பாட்டை அக்குருமார் மக்களுக்குப் போதித்தனர். பாட்டுகளையும் செய்யுள்களையும் கெல்ட்டுகள் விரும்பினர். இவர்கள் பல தவித்தவிக் கூட்டங்களாகப் பிரித்து, தனித்தனித் தலைவர்களின் கீழ் வாழ்க்கை நடத்தினர் இவர்களுக்கிடையே போர்கள் அடிக்கடி நிகழ்ந்தன. தெற்கில் வாழ்ந்த செல்ட்டுகளுக்குப் பிரிட்டானியர் (Britons) என்ற பெயச் இருந்ததால் அத்தீவுக்குப் பிரிட்டன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
கெல்ட்டுகள், பிரிட்டனில் மட்டுமல்லாது கால் (Gaul) என்று சொல்லப்பட்ட இக்காலப் பிரான்சிலும் காணப்பட்டனர். உரோமாபுரியின் பெருந்தலைவர் சூலியசு சீசர், கால் நாட்டில் படையெடுத்த பொழுது பிரிட்டனில் உள்ள கெல்ட்டுகள் நாட்டு கெல்ட்டுகளுக்கு உதவி செய்தனர். சீசர் இச்செயலுக்காகப் பிரிட்டனில் உள்ள கெல்ட்டுகளைத் தண்டிக்க விரும்பியே பிரிட்டனில் கி.மு.55-இல் படையெடுத்தார், முதற் படையெடுப்பின்போது அவரிடம் போதுமான போர்வீரர்கள் இல்லாததால் ‘கால்’ நாட்டுக்குத் திரும்பிப் பெரும்படையுடன் கி.மு. 54-இல் மீண்டும் பிரிட்டன்மீது படையெடுத்தார். பிசிட்டானியர் தோல்வியுற்றனர்; உரோமா புரிக்குக் கப்பம் கட்ட உடன்பட்டனர். ஆதமின் அவர்கள் தம் பழைய வாழ்க்கையையே மீண்டும். மேற்கொள்ளும்படி விடப்பட்டனர். பிரிட்டானியர் சில ஆண்டுகட்குப் பிறகு, உரோமானியர் தம்மை மறந்துவிட்டனர் எனக் கருதி மறுபடியும் உரோமுக்குப் பகைவாகக் கால் மக்களுக்கு உதவி செய்ய முற்-<noinclude></noinclude>
bixapj23jry3kgxkvmyto8ddj34i5n8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/993
250
644753
1959192
1938850
2026-08-22T09:17:46Z
Sridevi Jayakumar
15329
1959192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெல்ட்டுகள்|965|கெல்லக்கு}}</noinclude>பட்டனர். அதனால் சினங்கொண்ட உரோமப் பேரரசன் கிளாடியசு (Claudias) மறுபடியும் ஒரு படையைப் பிரிட்டனுக்கு அனுப்பினான். பிரிட்டானியர் வீரத்துடன் போரிட்டனர் எனினும் வெற்றிக் கொள்ள இயலவில்லை, உரோமானியர் பிரிட்டனின் தெற்குப் பகுதியை உரோமப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தனர். வடபகுதியைப் பற்றி அவர்கள் கருத்துச் செலுத்தவில்லை. ஆயினும் தெற்குப் பிரிட்டனையும் வடக்குப் பகுதியையும் பிரிப்பதற்காக ஒரு வலிமையான கோட்டைச் சுவரை எழுப்பினர். அதன்மூலம் வடக்குப்பகுதி மக்களால் தங்கள் மாகாணமான பிரிட்டனுக்கு இடையூறு ஏற்படாமல் செய்து கொண்டனர். உரோமானியர் எழுப்பிய கோட்டைச்சுவருக்கு வடக்கில் இருந்த கெல்ட்டுகள் உரோமிடமிருந்து இடையூறு இல்லாமல் இனிது வாழ்ந்தனர். இசுகாட்லாந்து (Scotland) என்று இப்பொழுது கூறப்படும் வடக்குப் பகுதியில் இருந்த கெல்ட்டுகள் ‘கெலிடோனியர்’ என்ற பெயர் பெற்றனர். இவர்தம் நாடு கலிடோனியா எனப் பெற்றது. பிறகு இம்மக்களுக்குப் பிக்டுகள் (Picts) எனப்பெயர் ஏற்பட்டது. பிக்டுகள் என்றால் வண்ணம் பூசிய மக்கள் என்று பொருள். கெலிடோனியர்கள் தங்கள் உடம்பில் ஒளிபொருந்திய வண்ணங்களைத் தீட்டிக் கொண்டிருந்ததால் அப்பேயர் நிலைத்துவிட்டது.
தெற்குப் பிரிட்டனில் உரோமர் ஆட்சி மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்தது. அவர்கள் ஆட்சி மக்களால் விரும்பப்பட்டது. பல நன்மைகளை அந்நாட்டு மக்கள் பெற்றனர், கிறித்தவ மதம் அங்குப் பரவியபொழுது பிரிட்டானியரும் கிறித்தவராயினர், பழைய கடவுளர் வழிபாடு மறையலாயிற்று. பாட்ரிக்குத் துறவி (St. Patrick) முதலிய சமயம் பரப்பாளர் மூலம் பிரிட்டானியர், அயர்லாந்திலிருந்த கெல்ட்டுகளையும் கிறித்தவர்களாகச் செய்தனர்.
உரோமப் பேரரசு அயலவரால் தாக்கப்பட்டு கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையத் தொடங்கியதும் கி.பி. 410-இல் பிரிட்டனிலிருந்த உரோமானியப் படை திரும்ப அழைக்கப்பட்டது. பிரிட்டானியர் தனியே விடப்பட்டனர், வடக்கிலிருந்து பிக்டுகள் அவர்களைத் தாக்கலாயினர், அயர்லாந்திலிருந்த கெல்ட்டுகள் பிரிட்டனுக்குத் தொல்லைகள் தரலாயினர். அயர்லாந்துக் கெல்ட்டுகள், தம்மை இசுகாட்டிகள் (Scots) என்று கூறிக்கொண்டனர். இவர்கள் பிரிட்டனுக்கு வடக்கே சென்று பிக்டுகள் யாழ்த்த பகுதியை வென்று, அதற்கு இசுகாட்லாந்து என்ற பெயரைத் கொடுத்தனர், செருமன் நாட்டிலிருந்து ஆங்கிலேயர், சாச்சானியர் முதலியோர் அக்குழப்ப நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு பிரிட்டனில் புகுந்து போரிட்டனர். பல பிரிட்டானியர் மேற்கே ஓடி வேலிகப் பகுதியில் தங்கி வேல்சு மக்கள் என்ற பெயரைப் பெற்றனர். ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் எஞ்சியிருந்த சில பிரிட்டானியர், ஆங்கிலேயரின் நாகரிகத்தையே பின்பற்றத் தொடங்கி அவர்களுக்கு அடிமைகளாயினர் எதிர்ப்புக்கு இடமாக இருந்த பிரிட்டானிய வேல்சு, தொடர்ந்து நடந்த துண்டாடப்பட்டது. பிரிட்டனில் ஆங்கிலோ-சாக்சானியர் ஆதிக்கம் நிலைத்தது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெல்ட்டுகள்"/>
<section begin="கெல்டர்லாந்து"/>
{{dhr}}
<b>கெல்டர்லாந்து</b> ஐரோப்பாலில் நெதர்லாந்து நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இதன் பரப்பு 5009.02 ச.கி.மீ. இதற்குக் கிழக்கில் மேற்குச் செருமனி இருக்கிறது. இதன் தலைநகர், ஆர்ன்கெம் (Araker). இது வேளாண்மை சிறந்த ஒரு மாநிலம், வால் (Wall) மாசு (Maas), ஐசெல் (Ysscl) ஆகிய மூன்று ஆறுகள் இங்குப் பாய்கின்றன, புகையிலை, பழம், கோதுமை விளைகின்றன. காகித உற்பத்தியும் பஞ்சாடை உற்பத்தியும் முக்கிய தொழில்கள். கெல்டர்லாந்து (Helderland) கி.பி. 1473-இல் பாகண்டி மன்னன் சார்லசினால் வெல்லப்பட்டது. ஆப்சுபர்கு (Hapsburg) குலத்தினரின் ஆட்சி கி.பி. 1543-இல் இங்கு ஏற்பட்டது. இசுபெயினுக்கு எதிராக கி.பி. 1379-இல் ஏற்பட்ட உட்ரெல்ட்டு ஐக்கியத்தில் (Union of uttrecht) கெல்டர்லாந்து இணைத்ததும் இதன் ஒரு பகுதி கி.பி. 1715-இல் பிரசியாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மக்கள் தொகை 1,735,780 (1982).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெல்டர்லாந்து"/>
<section begin="கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு"/>
{{dhr}}
<b>கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு</b>: அமெரிக்க ஐக்கியக் குடியரசின் வரலாற்றில் அவன் உறவு அமைச்சர்கள் (Secretary of State) பலரைக் காணலாம். சிலர் போர் விருப்பம் கொண்டவர்கள்; சிலர் அத்தரங்கமாகப் போரை விரும்பினாலும் மேடைப் பேச்சுகளில் ‘அமைதி’ நாட்டம் உடையவர்களாக நடிந்ததுண்டு. உண்மையிலேயே மனம் சொல், செய்கைகளினால் உலக அமைதிக்காகப் பாடுபட்ட ஒரு சிலருள், கெல்லக்கு பிராங்கு பில்லிங்க (Kellogg Frank Billings) ஓருவர். இவர் கி.பி. 1856-இல் பிறந்தார். இவர் 1925 முதல் 1929 வரை அரசியல் செயலாளராகப் பணிபுரித்தார். நெருக்கடியான நேரத்தில் உலக அமைதிக்காகப்பாடுபட்ட காரணத்தால் 1929-ஆம் ஆண்டு நோபெல் பரிசு இவருக்குக் கிடைத்தது. நியூயார்க்கில்பாட்சுடேம் (Potsdamm) என்ற இடத்தில் பிறந்து, உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகவும், மேல் சனபயின் (Senate) உறுப்பினராகவும், இங்கிலாந்துக்கு அரசியல் தூதுவராகவும்<noinclude></noinclude>
raejz9kjnizxkyzq3q50mq06a9soh67
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/994
250
644754
1959193
1938853
2026-08-22T09:35:18Z
Sridevi Jayakumar
15329
1959193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெல்லர் எலன்|966|கெல்லர் எலன்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 994
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 115
|oTop = 67
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{center|கெல்லக்கு பிராங்கு பில்லிங்க}}
பல்வேறு துறைகளில் பணியாற்றிய பிறகு, அரசியல் செயலாளராகப் பதவி வகித்து, பிறகு சருவதேச நீதிமன்றத்திலும் தொண்டாற்றிய பெருமை இவருக்கு உண்டு. உலக நாடுகள் தம் கருத்து வேறுபாடுகளை அகற்றிக்கொள்ள போர் முறையைக் கையாளக் கூடாது என்பதே இவர் கூறிவந்த அறிவுரை, இவர் 1937-இல் இறந்தார்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு"/>
<section begin="கெல்லர், எலன்"/>
{{dhr}}
<b>கெல்லர், எலன் (கி. பி. 1888-1968)</b> உடல் ஊனத்தை வெல்ல முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர். இவர் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோதே முளைக்காய்ச்சல் என்னும் கொடிய நோயால் தாக்கப்பெற்றார். அதனால், பார்வைமையும் கேட்கும் திறவையும் இழத்தவரானார். அதன் விளைவாகக் செல்வருக்கு (Hellen Keller) பேச்சுத் திறனும் இல்லாமல் போய் விட்டது. இந்தகைய உடல் ஊனங்கள் இருந்த போதிலும், அவற்றையெல்லாம் வென்று மற்ற உடல் ஊனமுற்றோருக்கு உதவியதால் கெல்லர் உலகப்புகழ் பெற்றவரானார்.
ஆன் கல்லிலன் (Anne Sullivan கி.பி. 1866-1936) என்பவரே கெல்லரின் ஆசிரியை ஆவார். அவர் பாசுட்டன் (Boston) நகரிலுள்ள பொக்கின்சு பார்வையற்றோர் பள்ளியில் (Perkins Institution for the Blind) பணியாற்றியவர், குழந்தையாக இருந்த கெல்லருக்குத் தொடு உணர்வுகள் வழியாக ஆன்கல்விவன் முதலில் எழுதக் கற்பித்தார். இதற்காகச் கல்விவன் சில பொருள்களைச் செய்து, ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் எழுத்தைத் குறியீடாகப் பயன்படுத்தினார். விரைவில் கெல்லர் ஒவ்வொரு பொருளையும் ஒரு குறிப்பிட்ட எழுத்துடன் இணைத்துப் பார்க்கக் கற்றுக் கொண்டார். மூன்றாண்டுகளில் அனைத்து எழுத்துகளையும் பொருள்களின் உதவியால் கற்றுத் தேறினார். இவருக்கென்றே தனியாக வடிவமைக்கப்பட்ட தட்டச்சுப் பொறியில் கெல்லர் எழுத்து வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 994
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 130
|oTop = 60
|oLeft = 240
|Location = center
|Description =
}}
{{center|கெல்லர், எலன்}}
கெல்வருக்குப் பத்து வயது வரும் வரையிலும் பேச்சுத்திறன் வரவில்லை; ஊமையைப் போல் சைகைகள் மூலமே கெல்லர் பேசி வந்தார். காது கேளாதோர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரின் உதவியால் கெல்லர் பேச்சுப் பயிற்சிகள் செய்து வந்தார், நான்காண்டுகளில் செல்வர் நன்கு பேசவும் கற்றுக்கொண்டார், கெல்லருக்குப் பதினாறு வயது வந்தபோது, கல்லூரியில் சேர்ந்து 1904-ஆம் ஆண்டு பட்டமும் பெற்றார். கெல்லரின் கல்லூரி நாட்களில், கல்லிவன் கெல்லருடனே தங்கிக் கொண்டு, வகுப்பறையில் குறிப்பெடுத்தம், ஆசிரியரின் விரிவுரைகளை கெல்வருக்கு விளங்குமாறு செய்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.
கல்லூரிப் படிப்பை முடித்த பின் எலன் கெல்லர் பார்வையற்றோர், பார்த்தலும் கேட்டலும் இழந்தோர் ஆகியோரது மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும் என ஆர்வம் கொண்டார். இவர் அமெரிக்க நாட்டுப் பார்வையற்றோர் நிறுவனத்திலும், வெளிநாட்டுப் பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனத்திலும் பெரிதும் ஈடுபட்டுப் பணியாற்றினார். எலன் கெல்லர் அறக்கட்டளை நிதி (Helen Keller Endowmemt Fund) ஒன்றினை இரண்டு மிலியன் தாலருடன் தொடங்கினார். இவருடைய சேவையைப்<noinclude></noinclude>
06s9aiqgyotqldjvvyln0zcuo6j1ga4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/995
250
644755
1959194
1938856
2026-08-22T09:41:39Z
Sridevi Jayakumar
15329
1959194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெல்லர் திட்டம்|967|கெல்லர் திட்டம்}}</noinclude>பாராட்டி, படங்கள் ஆய்வு நிறுவனம் (Pictorial Review Company) ஒன்று இவருக்கு 5,000 தாலர் பரிசு ஒன்றினைத் தந்து பாராட்டியது.
பிற்காலத்தில் எலன் கெல்லர், வளர்ச்சியடையாத நாடுகளிலும், போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் உள்ள பார்வையற்றோரின் நயத்தில் மிக்க அக்கறை காட்டியவராக விளங்கினார். உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓயாது பயணம் மேற்கொண்டு பார்வையற்றோர் நலனுக்காகப் பாடுபட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, போரில் பார்வையிழந்த வீரர்களுக்குக் கல்வி புகட்டினார். எலன் கெல்லர் எந்த நாட்டுக்குச் சென்றபோதிலும் புதிய ஊக்கத்தையும் வலிமையையும் பார்வையற்றோருக்கு அளித்து வந்தார். இவருக்கு உலகின் மதிப்புமிக்க பரிசுகள் பல கிடைத்தன.
எலன் கெல்லரின் நூல்கள் பல, உன் 50 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கெல்லர் முதன்முதலில் (1903) எழுதிய நூல் ‘எனது வாழ்க்கை’ (The Story of My Life) என்பதாகும்.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கெல்லர், எலன்"/>
<section begin="கெல்லர் திட்டம்"/>
{{dhr}}
<b>கெல்லர் திட்டம்</b>: இது தனி மாணவர் பயிற்றுளித்தல் முறையாகும். இத்திட்டம் உளவியல் வல்லுநர் கெல்லராலும் (Keller) அவர்தம் உடன் ஆய்வாளர்களாலும் 1960-ஆம் ஆண்டு கல்லூரி வகுப்புகளில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு தனி மாணவரும் தாம் பயிலும் பாடத்தில், பாடக்குறிப்புகளைத் தம் இயல்பான படிக்கும் திறனுக்கேற்ற அளவில், சுற்றல் நோக்கங்களை நிறைவுபடுத்தும் வகையில், தாம் கற்கும் பாட விவரங்களில் முழுதறி திறன் (Mastery Level) அடைய வழி வகுக்கும் ஒரு கற்பித்தல் முறையாகும்.
தனி மாணவர் பயிற்றுமித்தல் முறையில் நடத்தப்படும் வகுப்பில், மாணாக்கர்களின் வயதொத்த நிலையில் உள்ள ஒரு ‘பயிற்றுநர்’ (Practor), கற்றலில் ஓர் உயிர்த் துணையாகப் (Living Aid) பயன்படுத்தப்படுகிறார். மாணாக்களின் கற்றல் திறனை (Performance) சிறு அளவிலான அறிவுப் புதிர்களால் (Unit Quiz) மதிப்பிடல், வகுப்பில் சிறந்த மன மொத்த சூழ்நிலையைத் தோற்றுவித்து உதவிடல் போன்ற பணிகளைப் ‘பயிற்றுநர்’ செய்கிறார். பல்துறையைச் சார்ந்த பல ஆசிரியர்களும் மாணாக்கர்களும், 1960-ஆம் ஆண்டு முதல் சிறப்படைத்துள்ள இப்புதிய பயிற்றுவித்தவ முறையில் பயின்றுள்ளனர்.
அமெரிக்க உளவியல் வல்லுநர்கனான பிரெடு கெல்லர் (Pred Keller) கில்மர் செர்மன் (Gilmur Shermon) ஆகியோரும் பிரேசிய உனநூல் வல்லுநர்களான கரோலினர் (Caroliner). உரோடோல் போ அசி (Rodol Fo Azzi) ஆகியோரும் பிரேசியா என்ற பல்கலைக்கழகத்தில், 1963-இல் உளவியல் மாணாக்கர்கட்கு எனத் தொடங்கப்பட்ட வகுப்புகளில் கெல்லர் திட்டத்தைப் புகுத்தினர். கெல்வரும் உடனாய் வாளர்களும் முதன் முதலில் 1964-ஆம் ஆண்டு இம்முறையில் கல்விப் பயிற்சி அளித்தனர். ‘ஆசிரியரே சென்று வருக’ (Good Bye Teacher) என்ற தலைப்பில், இப்பயிற்சி முறை பற்றி 1968-ஆம் ஆண்டு கட்டுரை வெளியிட்டனர்.
பிரடெரிக்கு பர்க்கு (Frederich Burk) என்பவரால் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சான்பிரான்சிககோ மாநிலப் பள்ளியில் இத்திட்டத்திற்கான கரு தோற்றம் பெற்றது. தொடக்க நினைப் பள்ளியில் தனி மாணவர் பயிற்றுவித்தல் முறை தொடங்கப்பட்டது. மனப்பாட முறைகளும் வீட்டுப்பாட முறைகளும் தள்ளப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக இம்முறை பயன்படுத்தப்பட்டது. பர்க்கு என்பாரின் மாணாக்கரான கார்லிட்டன் வாசுபர்ன் (Carleton Washburne) விள்ளேட்கா திட்டத்தை (Winnetka Plan) 1920-ஆம் ஆண்டு செயற்படுத்தினார். இவ்வாறாகத் தொடங்கிய இம்முறைக்கு உளவியலறிஞர் இக்கின்னர் (Skinner) 1954-ஆம் ஆண்டு புத்துயிர் அளித்தார். ‘கற்றல் அறிவியலும் கற்பித்தல் கலையும்’ என்ற நூலில் நிரல்வழிப் பொறிகளில் கற்போர் தம்தோக்கப்படி, தம் விருப்பப்படி கற்றால், கற்றல் சிறந்த முறையில் நிலவும் என்பதை நிலைநாட்டினார்.
எத்துணைச் கடினமான பாடப்பொருளாக இருப்பினும் ‘எளிதான நிரல்வகையில் கற்றால், கற்றல் எளிதாக்கப்படும்’ என்பது இசுகின்னரின் அடிப்படைக் கோட்பாடாகும். இவ்வகையான நிரல்களில் சட்டம் (Frame) ஒரு வாக்கியத்திலோ ஒரு பத்தியிலோ அமையலாம். நிரல் வழிக் கற்றல் அமைப்புகல் (Programmed Devices) கற்போருக்கு உடன் விளைவு கூறமை (Feedhack) அளிக்கின்றன. அதனால் முழுதறி கற்றம் (Mastery Learning) ஏற்பட்டுள்ளதா இல்லையா என ஆறிய முடிகிறது. ஆனால், சில சோதனைச் செயல்களில் நிரல் வழிக் கற்றலின் அமைப்பைப் பயன்படுத்த இயலவில்லை. எனினும், 1960-ஆம் ஆண்டு அளவில் தனிமாணவர் பயிற்றுவித்தல் முறையில் ஆர்வம் அதிக அளவில் ஏற்பட்டது.<noinclude></noinclude>
g9m15ewjpb29vmc7j1zj1s1d8q3qpv5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1001
250
644814
1959200
1939188
2026-08-22T10:20:54Z
Sridevi Jayakumar
15329
1959200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கென்னடி...|973|கென்னப்பு...}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1001
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 95
|oTop = 57
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|கென்னடி இறுதியாகச் சென்ற ஊர்தி<br>அருகில் அவரது துணைவியார்}}
செய்வதில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கென்னடி ஆதரவு நல்கினார். கென்னடி நிருவாகம் ஐக்கிய நாடுகளின் பெருமையையும் புகழையும் உயர்த்தியது. சீனா இந்தியாவின் எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழ்த்தியபோது (1962) கென்னடி இந்தியாவிற்கு உதவி செய்தார். சீனா உடனே பின்வாங்கியது. கென்னடி உருசியா, இங்கிலாந்து நாடுகளுடன் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் 1961-இல் கையெழுத்திட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1001
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 100
|oTop = 260
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|ஆகவால்டும் (நடுவில் உள்ளவள்) அவனைச் கட்ட சேக் ரூபியும் (கையில் துப்பாக்கி வைத்திருப்பவன்)}}
உலக அரங்கில், தனது சலியாத உழைப்பாலும், விடாமுயற்சியாலும் குறுகிய காலத்தில் பெரும் புகழ் பெற்ற கென்னடி, ஆசுவால்டு (Oswald) என்பவனால் 1963-இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கென்னடி, சான் பிட்செரால்டு"/>
<section begin="கென்னடி, சோசப் பேட்ரிக்கு"/>
{{dhr}}
<b>கென்னடி, சோசப் பேட்ரிக்கு (கி.பி. 1888-1989)</b>: இவர் அமெரிக்காவில் ஒரு செல்வர். இவர் 1937 முதல் 1940 முடிய இங்கிலாந்தில் தூதராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி உரோசு பிட்செரால்டு கென்னடி ஆவார். இத்தம்பதியினருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். இவர்களுள் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் கென்னடியும் ஒருவர். இவர் தம் குழந்தைகளை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்பினார்.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கென்னடி, சோசப் பேட்ரிக்கு"/>
<section begin="கென்னப்பு, அர்னால்டு வான்"/>
{{dhr}}
<b>கென்னப்பு, அர்னால்டு வான் (கி.பி. 1873-1957)</b> இனக்குழுவியல், நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் வல்லுநர், இவர் செருமனியில் உர்டம் பார்க்கில் பிறந்தவர். கென்னப்பு (Arnold Van Gennep) பிரான்சில் கல்வி பெற்றவர்; பல மொழிகளைக் கற்றவர். அதனால், இவர் இனக்குழுவியல் (Ethnography) ஆய்வுகளிலும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளிலும் மொழியியல், தத்துவம் ஆகிய துறைகளின் கருத்துகளை ஈடுபடுத்தி ஆய்வு செய்ய முடிந்தது.
கென்னப்பின் ஆய்வுகளுள் முதன்மையானது தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (The Rites of Passage, 1909) பற்றியதாகும். ஒவ்வொரு பண்பாட்டி வரும் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் வாழ்க்கைப் பருவத்தில் மாற்றத்தின்போது நடத்தும் சடங்குகள் பல வகையான செயல்களைக் காட்டுகின்றன என அவ்வாய்வில் இவர் கட்டுகிறார். அதாவது, ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்து குமரப்பருவம் அடையும்போதும் குமரப்பருவத்திலிருந்து முதிர்ந்த ஆண் நிலையடையும்போதும் நிகழ்த்தப்படும் சடங்குகள் ஒருவரை ஒரு சமூகத் தகுதி நிலையிலிருந்து விடுத்து, மற்றொரு நிலைக்கு மாற்றுகின்றன. இதற்கு இடைப்பட்ட நிலையில் ஒருவர் பெறும் தகுதிக்காகவும் பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. அதனால் இச்சடங்குகளைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Seperation rites), புதிய தகுதியைப் பெறும் முன்னர் நிகழ்த்தப்படும் சடங்குகள் (Transitional rites), புதிய தகுதியை ஏற்கும் சடங்குகள் (Inclusion rites) எனப் பாகுபடுத்துவார். இச்சடங்குகள் அனைத்தும் அவரவர் பண்பாட்டின் குறியிட்டமர்வைக் (Symbolism) காட்டுகிறது. ஒரு சமுதாயத்தினர் மாயவித்தை நிகழ்ச்சியின் பால் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அதற்கான சடங்குகளையும் வகைப்படுத்தி, அவற்றின் செயற்பாடுகளையும் இவர் விளக்கினார்.
ஐரோப்பிய நாட்டுப்புறவியலைப் பெருமளவு ஆய்வு செய்த பெருமை சென்னப்பிற்கு உண்டு. நாட்டுப்புற இலக்கியங்களையும் வழக்கங்களையும் வாழும் பண்பாட்டுக் கூறுகள் என்றும், அவற்றை ஆராய்வது பண்பாட்டு வரலாற்றை அறிவதற்கு மட்டுமன்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு நிறுவனத்தின் செயற்பாங்குகளை அறியவும் உதவும் என்றும் இவர் குறிப்பிட்டார். ஏனெனில், இவர் காலத்தைய<noinclude></noinclude>
lk07l2orelqxn7gtu8fqxtyr3mohb5o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1002
250
644816
1959201
1939194
2026-08-22T10:24:27Z
Sridevi Jayakumar
15329
1959201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெனியா|974|கெனியா}}</noinclude>ஐரோப்பிய அறிஞர்கள் நாட்டுப்புற இலக்கியங்களும் அவர்களுடைய வழக்கங்களும் கடந்த கால மரபுகள் என்றும், வரலாற்றின் எச்சங்கள் என்றும் கூறிவந்தனர். இவர் அதற்கு மறுப்புக் கூறியதுடன் நகர மக்களிடையே மறைத்து வரும் பண்பாட்டுக் கூறுகளையும் நகரப் பண்பாட்டின் வளர்ச்சி பிற பகுதிகளுக்கு பரவும் முறைகளையும் விவசித்தார். கென்னப்பு நாட்டுப்புறவியல் பற்றிய செய்திகளைப் பெருமளவு சேகரித்து வெளியிட்டார்; பல தனி நூல்களையும் (Monographs) நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டார். இவர் 1957-இல் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கென்னப்பு, அர்னால்டு வான்"/>
<section begin="கெனியா"/>
{{dhr}}
<b>கெனியா</b>: ஆப்பிரிக்காக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குத் தெற்கிலும் உகாண்டாவுக்குக் கிழக்கிலும், தான்சானியாவுக்கு வடக்கிலும், சோமாலிக் குடியரசுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் மேற்கிலும் உள்ள கெனியா (Kenya) 582,600 கி.மீ. பரப்பைக் கொண்டது. இந்நாடு 1963-ஆம் ஆண்டு திசம்பர் பன்னிரண்டாம் நான் சுதந்திரம் பெறும் வரை ஆங்கிலேயக் குடியேற்ற நாடாக இருந்தது. கிழக்கு ஆப்பிரிக்கக் காப்பு நாடு என்பது இதன் அக்காலப் பெயராகும். கெனியா 1920 முதல், குடியேற்ற நாடு என்ற பெயருடன் ஆங்கிலேய மன்னராட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரிட்டனும் இத்தாலியும் 1924-இல் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி, அப்பகுதியில் உள்ள சூபா ஆறும் (Tuba) அதைச் சுற்றியுள்ள பகுதியும் இத்தாலிக்கு வழங்கப் பெற்றன. பிரிட்டனும் எத்தியோப்பியாவும் 1947-இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கெனியாவின் வடக்கு எல்லை உறுதி செய்யப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1002
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 100
|oTop = 220
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|கெனியா}}
கெனியாவில் ஆப்பிரிக்கர்களைத் தவிர ஆசியர்களும் ஐரோப்பியர்களும் அரேபியர்களும் வாழ்கின்றனர் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க பிரிவினர் அங்கே உள்ளனர், கெனியாவுக்கு 1963-ஆம் ஆண்டு சூன் மாதம் உள்நாட்டுச் சுதந்திரம் வழங்கப் பெற்றது. திசம்பர் மாதத்தில் முழுச் சுதந்திரத்தையும் அந்நாடு பெற்றது. அது 1964-இல் குடியரசாகியது, மேல்சபை, கீழ்சபை இரண்டும் 1966-இல் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தேசிய சட்டசபை என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. கெனியா ஆப்பிரிக்க தேசிய ஐக்கியக் கட்சி ஒன்றே அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ளது. 1979-இல் நடைபெற்ற தேர்தலில் 157 சட்டசபை இடங்களுக்கு 800 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாட்டின் தலைநகர் நைரோபி (Nairobi). தலைநகர்ப் பகுதி தவிர வேறு ஏழுமாநிலங்கள் இக்குடியரசில் அமைந்துள்ளன. சுவாகிலி (Swahili) மொழியே அரசியல் மொழியாக இருந்த
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1002
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 130
|oTop = 50
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|கெனியா தலைநகரம் நைரோபி}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1002
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 120
|oTop = 325
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|கெனியாவிலுள்ள ஒரு சிற்றூரின் தோற்றம்}}<noinclude></noinclude>
peq9umklw88hed6ozss7jejgju9jowu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1003
250
644817
1959202
1939195
2026-08-22T10:26:39Z
Sridevi Jayakumar
15329
1959202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெனியா|975|கெனியா}}</noinclude>திலும் ஆங்கிலம் பொதுப் பழக்கத்திலும் இருந்து வருகிறது. ஐ.நா. சபையிலும் வேறு சில பன்னாட்டு அமைப்புகளிலும் கெனியா ஓர் உறுப்பு நாடாக உள்ளது. சமயத்துறையில் மக்களின் பழைய ஆப்பிரிக்க வழிபாட்டு முறை அங்கு மங்கிக் காணப்பட்ட போதிலும் கிறித்தவ சமயம் மிகுதியாக அங்கு முன்னேறியுள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கல்வி முன்னேற்றம்</b>: மழலையர் பள்ளிக் கல்வி (Pre-school Education) 1979-முதல் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் மழலையர் கல்வி தனியார் நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வந்தது. தொடக்கப்பள்ளிக் கல்வி மொத்தம் ஏழாண்டுகள். இக்கல்வி கெனியாவில் கட்டாயமாகவும் இலவசமாகவும் உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் நாட்டு மொழிகளே பயிற்றுமொழியாக உள்ளன. பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் தங்குமிடம் போன்ற வசதிகளைப் பள்ளிகள் அமைந்திருக்கும் இடத்திலுள்ள சமுதாயமே செய்து தருகிறது, பள்ளி நிருவாகம், ஊதியம் போன்றவற்றை அரசு கவனித்துக் கொள்கிறது.
கெனியாவிலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் சேருவதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெறுதல் வேண்டும். அங்கு இடைநிலைக் கல்வியின் கால அளவு மொத்தம் ஆறாண்டுகள். இவற்றுள் முதல் நான்காண்டுக் கல்வி முடிந்தவுடன் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். வெற்றி பெற்றவர்கள், இறுதி ஈராண்டுகளான மேனிலைக் கல்வி (Advanced level) பெறுகின்றனர்.
கெனியாவில் உயர்கல்வியானது, நைரோபிப்பல் கலைக்கழகத்தாலும் (University of Nairobi) அதனது உறுப்புக் கல்லூரியான கெனியாட்டா பல்கலைக்கழகக் கல்லூரியாலும் (Kenyatta University College) வழங்கப்படுகிறது. மேலும் உயர் கல்வியில் வயதுவந்தோர் கல்வி நிறுவனமும் (Institute of Adult Studies) வளர்ச்சிசார் கல்வி நிறுவனமும் (Institute of Development Studies) எழுத்தறிவின்மையை ஒழிக்கக் கல்வி வழங்குகின்றன. மேலும் வயது வந்தோர் கல்வியில் ஈடுபட்டுள்ளோருக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
கெனியாவில் தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, 1970-இல் நைரோபியில் நிறுவப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுப் பல்கலைக்கழகம் (The United States International University) தொழில், வணிகம் தொடர்பான கல்விப் பாடங்களை முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் வழங்குகிறது. உயர்கல்வியில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக உள்ளது.
கெனியாவின் தேசிய தொழில்நுட்பப் பள்ளிகளும் (Polytechnics), சில மேனிலைப் பள்ளிகளும் தொழிற்கல்வி வழங்குகின்றன. நைரோபி, மொம்பாசா (Mombasa) என்னுமிடங்களில் தேசியதொழில் நுட்பப் பள்ளிகள் உள்ளன.
கெளியா தனது ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினைக் கல்விக்காகச் செலவு செய்கிறது. கெவியாவில் கல்வியாராய்ச்சியானது, கெனியா கல்வி நிறுவனம் (Kenya Institute of Education) வளர்ச்சிசார் கல்வி நிறுவனம் (Institute of Development of Studies) கல்வியாராய்ச்சி மையம் (Bureau of Educational Research) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. கல்வி நிருவாகம், கல்விப் பொருளியல், மாணவர் சேர்க்கை, மாணவர் மதிப்பீடு, கற்பித்தல், அரசியற் கல்வி போன்ற பகுதிகளில் கல்வியாராய்ச்சி நடைபெற்றுள்ளது.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கெனியா"/>
{{nop}}<noinclude></noinclude>
cg28uvkray4sq2800qpjgprpmoeg874
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1004
250
644818
1959203
1939196
2026-08-22T10:32:14Z
Sridevi Jayakumar
15329
1959203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}}
<section begin="கே"/>
{{dhr}}
::{{dropinitial|கே}}கெ என்ற எழுத்துக்குரிய குறிப்பைப் பார்க்க கெ. கே என்ற இரண்டிற்கும் வேறுபாடு காண்பிக்கப்படாமலே எழுதப்பட்டு வந்தது, கெகரத்திற்குப் புள்ளி முறையாக இடப்படாததால் மொழி அறிவைக் கொண்டே அந்த வேறுபாட்டை அறிந்து வந்தார்கள்.
::இதன் உருவத்தைப் பொறுத்தவரையில் கெகரத்துக்குச் சொல்லப்பட்டவையெல்லாம் இதற்கும் பொருந்தும்.
::கே என்ற எழுத்தின் இக்கால வடிவம் வீரமாமுனிவரால் வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும், திருச்சி மாவட்டம் சந்தாசாகிபின் கல்வெட்டுகளில் காணப்படுவதைப் போல வழக்கிலிருந்ததையே அவர் குறிக்கிறார் என்று தோன்ற இடமுண்டு.
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="கே"/>
<section begin="கேகசுத்தீவுகள்"/>
{{dhr}}
<b>கேகசுத்தீவுகள்</b>: இங்கிலாத்திற்கு உட்பட்ட மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த இவற்றிற்குத் தருக்கக மற்றும் கேசுகத் தீவுகள் என்பது பெயர், கிராண்டு தரிக்கு (Grand Turk), இவற்றின் தலைநகர் பிரிட்டனைச் சார்ந்துள்ள இத்தீவுகள் 430 ச.மீ. நிலப்பரப்பை உடையன. இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட தீவுகளும் கரையணைத்த சிறு தீவுகளும் உள்ளன. இவற்றுள் அறு தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர், நில அமைப்பைப் பொறுத்தவரை இத்தீவுகள் பகாமாத் தீவுகளின் தென்கிழக்குத் தொடர்ச்சி என்றே கூறலாம். இவற்றின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் உப்பு. இவற்றை கி.பி. 1512-இல் கண்டுபிடித்தவர் பான்சி-டி-லெயோன் (Pance-de-Leon) என்பவராவார்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேகசுத்தீவுகள்"/>
<section begin="சேசவ சந்திர சென்"/>
{{dhr}}
<b>சேசவ சந்திர சென்</b> வங்க மாநிலத்தில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமயச்சீர்திருத்தச் செம்மல். கல்கத்தாவில் உயர்குடியில் பிறந்த இவர் கி.பி. 1839-ஆம் ஆண்டில், பிரமசமாசத்தில் சேர்ந்தார், பிரமசமாசத்தைக் தோற்றுவித்த இராசாராம் மோகன்ராவ் காலமாகிவிட்ட பிறகு, அவ்வியக்கத்தை நடத்தும் போறுப்பினை இவர் தேவேந்திரதாத்துடன் ஏற்றார். இவருடைய தணியாத பக்தியும் உணர்ச்சிமிகு ஆர்வமும் ஆற்றல்மிகு பேச்சுத்திறனும் இவ்வியக்கத்திற்கு எண்ணற்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தந்தன.
தேவேந்திரநாத்து பழைய பழக்கவழக்கங்களில் ஒருசிலவற்றை அப்படியே மேற்கொண்டார். ஆனால் கேசவசத்திரசென் மிகப் புரட்சிகரமான கருத்துகளை ‘கலப்புத்திருமணம்’, ‘விதலைமறுமணம்’, ‘பெண் கல்வி’, ‘குழந்தைத் திருமணத் தடுப்பு’, ‘பலதாரத் தடுப்பு’ போன்றவைகளையே கற்பித்தார். எனவே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உண்டாயிற்று. தேவேந்திரநாத்து இவரைச் சமாசத்திலிருந்தே நீக்கிவிட்டார். உடனே கேசவ சந்திரசென்னும், அவர்தம் சீடர்களும் பிரமசமாசத்தை வீட்டு வெளியேறி கி.பி. 1866 ஆம் ஆண்டில் ‘இந்திய பிரமசமாசம்’ என்ற இரண்டாம் இயக்கத்தைத் தொடங்கினர். இந்த இயக்கத்தில் கிறித்துவக் கோட்பாடுகளை நுழைக்க இவர் விரும்பினார். இவர் கி.பி. 1870-ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றபோது அங்குள்ள கிறித்தவ நிறுவனங்கள் அனைத்தும் இவருக்கு நல்வரவேற்பை அளித்தன. மீண்டும் இந்தியா திரும்பியதும் இவர் இயக்கக் கிளைகளைப் பெருக்கி, மக்களுக்குத் தொண்டு புரிந்தார். இவர் பம்பாய், சென்னை போன்ற மாநிலங்களுக்கும் சென்றுதம் கருத்துகளைப் பரப்பினார்.
இவருடைய புதிய இயக்கமும் கி.பி. 1878-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் பிளவுபட நேர்ந்தது. இவர்தம் 14 வயது நிரம்பிய மகளுக்கும் கூச்பீகார். நாட்டு இளவரசனுக்கும் இந்து சமயப்படி திருமணம் என்றவுடன் இவர் சீடர்கள் இவருக்கு எதிராகக்<noinclude></noinclude>
cno8e5u5j359hsvyozkkiwze1y3z44c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1005
250
644819
1959204
1939197
2026-08-22T10:33:15Z
Sridevi Jayakumar
15329
1959204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேசவதாசு|977|கேசவதாசு}}</noinclude>தித்தெழுந்தார்கள். அவர்கள் மூன்றாம் இயக்கத்தை கி.பி. 1878-ஆம் ஆண்டு மே திங்கள் 15-ஆம் நாளில், ‘சாதாரண பிரமசமாசம்’ என்ற பெயரில் தொடங்கினர். கேசவசத்திர சென் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்குப் புதிய முறையில் ஒழுங்கமைத்து, ‘நவ விதான்’ என்ற பெயரில் தம் இயக்கத்தை அறிவித்தார். இப்புதிய இயக்கத்தில் உலகத்து அனைத்துச் சமயக் கோட்பாடுகளும் கொள்கைகளும் அடங்கியிருப்பதாகவும், தாமே இந்த உலகச் சமயத்தின் திருநாவுரையர் எனவும் தெளிவுபடுத்தினார்.
கேசவ சந்திரசென் கி.பி. 1884-ஆம் ஆண்டு, சனவரித் திங்களில் காலமானார். இவர் மரணத்திற்குப் பிறகு, இயக்கத்திற்குத்தக்க தலைவர் இல்லாததால் அது பல்வேறு கூறுகளாக்கப்பட்டுக் கடைசியில் அடிச்சுவடுகூடத் தெரியாமல் மறைந்துவிட்டது. எனினும், இவர் இயக்கக் கோட்பாடுகளின் பெயராலும், இவர்தம் தளராத முயற்சியாலும், உழைப்பாலும், இந்திய அரசு கி.பி. 1872-ஆம் ஆண்டுச் சட்டம் 3-ஆம் பிரிவுப்படி ‘குழந்தைத் திருமணத் தடுப்பு’, ‘விதவைத் திருமணம்’, ‘பலதாரத் திருமணத் தடுப்பு’, ‘கலப்புத் திருமணம்’ ஆகியவைகளை நிறைவேற்றியுள்ளது.
கேசவ சந்திர சென் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவர் கி.பி. 1863-ஆம் ஆண்டில் ‘பிரம சமாசத்தின் நிலையான கோட்பாடுகள்’ என்ற நூலையும் கி.பி.1883-ஆம் ஆண்டில் ‘புதிய சம்கிதா’ என்ற நூலையும் வெளியிட்டுத் தம்முடைய எண்ணங்களை அனைத்து உலக மக்களுக்கும் தெளிவுபடுத்தினார்.{{Right|<b>பொன்.சு.</b>}}
<section end="சேசவ சந்திர சென்"/>
<section begin="கேசவதாசு"/>
{{dhr}}
<b>கேசவதாசு,</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திக் கவிஞராவார். இந்தி மொழி இலக்கிய வரலாற்றில் இவரைப் பக்தி காலத்தவர் என்பாகும். இரீதி காலத்தின் முதற் கவிஞர் என்பாரும் உளர். பார்ப்பன குலத்தைச் சார்ந்த இவர் தம் தந்தை காசிதாத்து என்பவராவார். வடமொழிக் கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்தவராதலின் கேசவதாகம் அம்மொழியை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தார். ஓர்ச்சா நாட்டு மன்னன் இந்திரசித் சிங்கின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார். இவர் புலமையையும் பெருமையையும் கண்டுணர்ந்த மன்னன் இக்கவிஞரைப் போற்றிப் பாதுகாத்ததோடு தன் ஆசிரியராகவும் ஏற்றுக் கொண்டு பிறப்பித்தான். இவர் அரசவைக் கவிஞராக விளங்கிய காரணத்தால் அரசவைச் செல்வாக்கோடு, வறுமையொழித்து வளமாக வாழ்ந்தார்.
கேசவதாக வடமொழி இலக்கண இலக்கியங்களில் புலமை மிக்கவர். வடமொழியில் இவருக்கிருந்த பரத்தபட்ட அறிவினை நன்குணர்த்த இந்திமொழி அறிஞர்கள், சூரதாசர், துளசிதாசர் ஆகியோருடன் இவரையும் ஒப்ப வைத்து மதித்துப் போற்றினர். இந்தி மொழி இலக்கியவானில் சூரதாசரை ஞாயிற்றுக்கும், துளசிதாசரைத் திங்களுக்கும், கேசவதாசை விண்மீன் கூட்டங்களுக்கும் ஒப்புமை கூறுவர்.
கேசவதாசு கலிப்பிரியா, இரசிகப்பிரியா, இராமச்சந்திரிகா, விஞ்ஞான கீதா, இரத்தினபாவனி, வீரசிங்தேவ் சரிதம், சகாங்கீர் - சசு - சந்திரிகா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். முதல் இரண்டு நூல்களிலும் ஒன்பான் சுவைகள், பாப்பு அணி இலக்கணங்கள் காவிய இலக்கணம் ஆகியவற்றின் விளக்கங்களும், வருணனைகளும் இடம் பெறுகின்றன. பின் இரண்டு நூல்களிலும் வீரசிங்தேவு, சகாங்கீர் ஆகிய மன்னர் குணநலன்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ‘இராமச்சந்திரிகா’ ஒரு பிரபந்த காவியமாகும். இந்நூல் கவிஞரின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. இந்நூலே கவிஞரின் புகழுக்குக் காரணமாகவும் அமைந்தது என்பர், இந்நூலுள் கவிஞர் இராமனை மிகச் சிறந்த அரசன் என்ற அசைவிலேயே அவனுடைய பண்பு நலன்களைப் புகழ்ந்துரைக்கின்றார்.
கேசவதாக காலத்தில் இந்திமொழி இலக்கிய வளத்தோடு முழுமையான வளர்ச்சி பெற்றிருந்தது. அந்நிலையில் தம் வடமொழிப் புலமை கராணமாக வடமொழி இலக்கிய இலக்கணக் கொள்கைகளைக் குறிப்பாக, சந்த இலக்கணம், அணியிலக்கணக் கொள்கைகளை இந்திமொழி அறிஞர்க்கு அறிமுகப்படுத்தினார். கவிப்பிரியா, இரசிகப்பிரியா ஆகிய இரு நூல்களும் வடமொழி இலக்கியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டன என்பர். சிற்சில இடங்களில் பாமகர், தண்டி போன்ற பழங்கால வடமொழி ஆசிரியர் தம் காவியங்களில் இடம்பெறும் இலக்கண இலக்கியக் கொள்கைகளை முழுமைானக எடுத்துத் தம் இலக்கியங்களில் இடம் பெறச் செய்தார், ‘அணியின்றிக் கவிதைகள் அழகுபெறா’ என்னும் இவருடைய கொள்கை இவர்தம் காவியப் படைப்புக்களில் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கேசவதாக கவிஞர் என்பதிலும் இலக்கண இலக்கிய ஆசிரியராகவே கற்பார் முன் காட்சி தருகின்றார் என்ற கருத்தும் உண்டு.
கேசதவாசு வடமொழிப் புலமை மிக்கவர். இவர் வடசொற்களையும், அரபி, பார்சி, புத்தேன கண்டி ஆகிய மொழிச் சொற்களையும் தம் கவிதைகளில் மிகுதியாகக் கையாண்டார் என்றும் கவிதைக்கு<noinclude>
<b>வா.க. 7-62</b></noinclude>
it3mwipyrifp158xgcffa6zb4v0larr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1006
250
644820
1959205
1939201
2026-08-22T10:37:44Z
Sridevi Jayakumar
15329
1959205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேசவனார்|978|கேசான்...}}</noinclude>உயிராகக் கருதப்படும் உணர்ச்சி நடையை விடுத்துச் செயற்கை நடையை மேற்கொண்டார் என்றும் அவை காரணமாக இவர்தம் கவிதைகளும் காப்பியங்களும் தலையற்று வளங்குன்றிக் கற்பார்க்குக் கடுநடையாகக் காணப்பட்டன என்றும் இவர்பால் குறைகாண்பாரும் உண்டு. இருப்பினும் அரசலைக் கவிஞராக இருந்தமையின் இவர்தம் நூல்களில் அரசுத் தொடர்புடைய வருணனைகள், போர்க்கள வருணனைகள், காப்பியங்களில் இடம்பெறும் பாத்திரங்களின் வாத விவாதங்கள் முதலியன சிறப்பாக இடம்பெறுகின்றன.{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="கேசவதாசு"/>
<section begin="கேசவனார்"/>
{{dhr}}
<b>கேசவனார்</b> சங்ககாலப் புவவர்களுள் ஒருவர். இவர் பாடிய பரிபாடல் 14-ஆம் பாடல் முருகனைப் பற்றியது. அப்பாடலுக்கு ‘நோதிறம்’ என்னும் பண் வகுக்கப்பெற்றுள்ளது. பண் வகுத்தவரும் இவரே.
‘கேசவன்’ என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று, சோழ பரம்பரையைச் சார்ந்த ஓர் அரசனுக்கும் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது இப்பெயருக்கு ‘நிறைமயிருள்ளோன்’ என்பது பொருளாகும்.
வைணவச் சார்பான ‘கேசவனார்’ என்னும் பெயர் கொண்ட இவர், முருகளைப் பரவும் பாடலைப் பாடிப் பண்ணும் அமைத்துள்ளமை இவர் தம் உள்ளத்தே நிலவிய கடவுட் பொதுமை உணர்விற்குச் சான்றாகிறது. இவர் காலம் சங்க காலம் எனப்படும்.
கேசவனார் பாடல் 32 அடிகளைக் கொண்டுள்ளது. கிடைத்துள்ள பரிபாடல்களில் இதுவே சிறியது. பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருக வேளைப் பரவுவளாய், அப்பருவத்தே தலைமகள் வரும் என்பதுபடத் தோழி தலைவியை வற்புறுத்தும் பாங்கில் பாடல் அமைந்துள்ளது.
இந்தப் பாடலில் ஆசிரியர் முருகனுக்குரிய அறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருப்பரங்குன்றத்தின் அழகையும் சிறப்பையும் முருகப் பெருமானின் பெருமையையும் போற்றிப் பாடியுள்ளார்.
கார்காலத்தில் பெருமழை பெய்தலால் நீர் நிறைந்த கனைகளில் மலர்கள் மலர்கின்றன. கடம்ப மலரில் தாதூதும் வண்டின் குரல் பண்போல் அமைந்துளது; மலைவளர் மூங்கில் மகளிர்தம் தோள்களைப்போல் தோன்றியது; குயில்கள் கூவும் குரலொலி தலைவியரைத் தனியே விட்டுப் பிரிந்துறை தலைவர் தம்மைத் ‘தலைவர்காள்! இனியும் தாமதம் செய்யன்மின்: விரைத்து வத்தெய்துக’ எனக் கூலி அழைப்பதுபோலுள்ளது; கொன்றை மலர்க்கொடிப் பூக்கள் பொன்னாலாகிய மாலைகளைப் போன்றன என்றிவ்வாறு கூறும் செய்திகள் கேசவனாரது உவமைத் திறத்தை விளக்குவதோடு, இசையுணர்வையும் புலப்படுத்துகின்றன.
அழுகையுடைய பேதை மகளிர்க்குந் தாய்மார்கள் புலி புலியென்று கூலிக் காட்டுமாறு, பாறையில் வேங்கை மலர்கள் பரந்து தெறிக்கிடந்தன என்று சொல்வது இவர்தம் கற்பனை வளத்தைக் காட்டுகிறது. மலர்ந்த காந்தனின் மணம் நிறை இதழ்கள் எங்கும் பரத்து எழில் நிறைந்துள்ளது என்று கூறிப் பரங்குன்றின் கார்கால இயற்கைச் சூழலைப்பாடுகின்றார்.
முருகள் சூரபன்மனைக் குலத்தோடு அழித்த வேற்படையையுடையவன் என்று அவள் வீரத்தைக் கூறுவதோடு, முருகனுக்கு வள்ளிமேல் இருக்கும் காதலை மனத்திற்கொண்டு ‘தறுமலர் வள்ளியும் நயத்தோய்’ என்று உருவகித்துக் கூறும் பாங்கு அழகுடையது.
பாடுவார் பாட்டின் பயனானவன்; திருவவதாரம் செய்தபோதே இந்திரள் முதலியோர் அஞ்சிய சிறப்புடையவன்; அந்தணர் உரைக்கும் அறநெறி நின்ற அழகுடையவன். என்று முருகனின் சிறப்புகளைப் பாராட்டியுள்ளார். மேலும், முருகனை, சுடர்ப்படையோய், நறும்புகை தனியமர்த்தோய், வள்ளிப்பூ தயந்தோய், பாட்டமர்ந்தோய், சீருடையோய், அந்தணர் அறனமர்த்தோய் என்று அவன் பண்புகள் புலப்படுமாறு கட்டி விளித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ‘துன்னித் துன்னி வழிபடுவ தன்பயம், இன்னுமின்னுமனை யாகுக், தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே’ என்று பாடலின் இறுதியில் அமைந்த வேண்டுதல், ஆசிரியர் உலகியற் பயன் கருதாது, முருகன்பால் கொண்டுள்ள தன்னலமற்ற அன்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.{{Right|<b>ந.த.</b>}}
<section end="கேசவனார்"/>
<section begin="கேசான், மனாவெல் உலூயி"/>
{{dhr}}
<b>கேசான், மனாவெல் உலூயி</b>: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன் தீவுகளின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இவர், உலூசான் தீவில், கி.பி. 1878-இல் பிறந்து, வழக்கறிஞராகப் பணியாற்றி, பின்னரித்தமது மாநிலமான தாயாபாசு (Tayabas) பகுதியின் ஆளுநராகப் பணியாற்றிச் சட்டசபை உறுப்பினராகவும், பிலிப்பைன் ஆணையராகவும் பணிபுரிந்து, அதன்பின் நாட்டு விடுதலை இயக்கத்திற் சேர்ந்து அருஞ் செயலாற்றினார். பிலிப்பைன் சுதந்திரப் போராட்டம் 1934-இல் முடிவுற்றது. இவர் முயற்சியகளின் விளைவாக அமெரிக்கச் சட்டசபை ஒரு புதிய சட்டத்தை, 1934-இல் நிறைவேற்றியது. அதன்படி 10 ஆண்டுகள் வரை பிலிப்பைன்சு பொதுநல அரசாக<noinclude></noinclude>
4c2a4lpnraek9d6xm0uf41ge9xsivf4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1007
250
644821
1959206
1939208
2026-08-22T10:39:08Z
Sridevi Jayakumar
15329
1959206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேட்சுகெடு|979|கேட்டோ}}</noinclude>(Common wealth) அமெரிக்கரின் கண்காணிப்பின் கீழ் இருப்பது என்றும், பிறகு முழு விடுதலை பெறுவதென்றும் உறுதி செய்யப்பட்டது. புதிய பிலிப்பைன் பொதுநல அரசுக்குக் கேசான முதல் தலைவரானார். அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருக்கவே இவர் விரும்பினார். இரண்டாம் உலக போரில் சப்பான் 1942-இல்பிலிப்பைன் தீவுகளைத் தாக்கிய பொழுது இவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. நியூயார்க்கில் 1944-இல் இவர் காலமானார்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேசான், மனாவெல் உலூயி"/>
<section begin="கேட்சுகெடு"/>
{{dhr}}
<b>கேட்சுகெடு</b> இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கில் தைன் (Tyne) ஆற்றங்கரையில் உள்ள ஒரு வட்டம், புகழ்வாய்ந்த நியூகேசில் (New Castle) இதற்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள், கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலேயே இங்கு வளர்ச்சியடைந்துள்ளன. கேட்ககெடு (Gate shead) நகரில் உற்பத்தியாகும் பொருள்களுள் இரயில் வண்டி இயக்குப் பொறிகள் (Locomotives) இரும்பு, எஃகுப் பொருள்கள் பலவகை ஆடைகள், கண்ணாடி, கம்பிவடங்கள் (Cables), இராசாயனப் பொருள்கள் முதலியவை குறிப்பிடத்தக்கன. மாவு அரைத்தல், கப்பல் கட்டுதல், இருப்புப்பாதைத் தொடருக்குத் தேவையான பொருள்கள் செய்தல், கட்டுமானத் தொழில் (Packing) முதலிய பல வேலைகள் இங்கு நடைபெறுகின்றன. இதற்கு அண்மையில் நிலக்கரிச் சுரங்கங்களும், கற்சுரங்கங்களும், இருப்பதால் தொழில் பெருகியுள்ளது. இத்தாரம் மிகப் பழமையான ஒன்று, ஆங்கிலோ-சாக்சானியர் காலத்தொட்டு இது சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 222000 (1976).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேட்சுகெடு"/>
<section begin="கேட்டை"/>
{{dhr}}
<b>கேட்டை</b> என்பது அசுமினி முதல் இரேவதி முடியவுள்ள இருபத்தேழு விண்மீன்களுள் பதினெட்டாவதாகும். ஒவ்வொரு நாண்மீனுக்கும் கணம், தெய்வம், மரம், விலங்கு, பறவை முதலியவற்றைச் குறிப்பிடுவர். அந்நிலையில் கேட்டைக்கு அரக்கர் கணம். இந்திரன் தெய்வம், பராய் என்னும் மரம், கலைமான் விலங்கு, சக்கரவாகம் பறவை என்று சோதிட நூவோர் குறிப்பிடுவர். கேட்டை என்னும் நாண்மீனுக்குரிய வேறுபெயர்கள் சேட்டா, இந்திரனாள், வேதி, செந்தழல், எரி என்னும் ஐந்துமாகும். மேலும் கேட்டை என்றால் வல்லாரையும் குறிக்கும் எனச் சூடாமணி நிகண்டு தெய்வப் பெயர்த்தொகுதியில் 75-ஆம் நூற்பா கூறுகிறது.
தக்கனுக்கு 277 நாண்மீன்களும் 27 பெண்களாகப் பிறந்தனர் என்றும், அப்பெண்களை அவன் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தானென்றும் புராணங்கள் கூறும். ஆகவே, கேட்டையின் கணவன் சந்திரனாவான் என்பது புராண வழக்கு, கேட்டை நான் மீனில் பிறந்தவர்கள் பற்றி, ‘கெட்ட குடிக்குக் கேட்டை அல்லது’, ‘கேட்டையிற் பிறந்தவன் கோட்டை கட்டி ஆள்வான்’ என இரு பழமொழிகள் வழங்குகின்றன. ஆதலின், கேட்டை மிகச்சிறப்பைத் தராவிடினும் மிக இழிவையும் தராநிலையில் சமமதிப்பைத் தரக் கூடிய மத்திய பலன் தரும் வகையைச் சார்ந்தது.
கேட்டை நாளில் பிறந்தவன் தூய்மையான அறிவுள்ளவன்; இறைவனிடம் அன்புள்ளவன்; யாசிக்கும் நிலை ஏற்படாதவன், உடன்பிறந்தோரை ஆதரிக்கும் நேசமுடையவன், அரசர் அல்லது தலைவர் நட்பைச் சம்பாதித்துக் கொள்ளும் தன்மையன்; கேள்விஞான, மிக்கவன்; உடலின் வலப்பக்கம் மறுவாய்க்கப்பெற்ற வள் என்னும் நற்குணங்களுடன், கடுஞ்சொல்லன், கோபமுள்ளவன், உணவுப்பிரியன் என்னும் தீக்குணங்களையுமுடையவன் எனச் சாதகாலங்காரம் 116-ஆம் செய்யுள் குறிப்பிடுகிறது.
போகர் பஞ்சபட்சி சாத்திரம் என்னும் நூலில் கேட்டையில் பிறந்தவர்களுக்கு நேரும் இழப்புப் பற்றிய நிமித்தங்களையும் அவர்கள் பற்றிய வருங்காலச் செய்திகளையும் 211, 212-ஆம் செய்யுள்கள் விளக்கிக் கூறுகின்றன.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="கேட்டை"/>
<section begin="கேட்டோ"/>
{{dhr}}
<b>கேட்டோ</b> என்பவர் உரோமானிய அரசியல் அறிஞர், பண்டைய உரோமானிய வரலாற்றில், மூத்த கேட்டோ, இளைய கேட்டோ என்னும் இரு அரசியல் வல்லுநர்களைக் காணலாம். கேட்டோ கி.மு. 234 முதல் கி.மு. 149 வரை வாழ்ந்தவர். இவரது முழுப்பெயர் மார்க்கசு போர்சியசு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1007
|bSize = 375
|cWidth = 175
|cHeight = 120
|oTop = 310
|oLeft = 185
|Location = center
|Description =
}}
{{center|கேட்டோவும் அவரது மனைவியும்<br>(சிற்பம் உரோமம்)}}<noinclude></noinclude>
6zzivcttz3hf0qnt86dfgpio1nk9ee5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1009
250
644824
1959208
1939217
2026-08-22T10:39:50Z
Sridevi Jayakumar
15329
1959208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேட்டோ|981|கேட்டோ}}</noinclude>விரோதமாகப் பாம்பேயின் கட்சியில் இணைந்தார். கி.மு 49-இல் உரோமில் மூண்ட உள்நாட்டுப் போருக்குக் கேட்டோவின் செயல்களைக் காரணமாகக் கூறலாம் உண்மையான குடியரசுவாதியாகிய கேட்டோ உரோமில், குடியரசின் வீழ்ச்சியைக் கண்டு கலங்கி, அதன் பொருட்டுத் தாம் தமது மயிரை மழித்துக்கொள்வதில்லை என்று குளுரை எடுத்துக் கொண்டார்; தமது கட்சியின் தோல்வியைக் கண்டபின் வட ஆப்பிரிக்காக் கண்டத்திற்கு ஓடினார். அங்கே ஓட்டிக்கா வைக்காக்கும் படைத்தலைமை இவருக்குக் கிடைத்தது. கி.மு. 46-இல் தாப்சசில் பாம்பே படைகளின் தோல்வியைப் பொறுக்க இயலாமல் அந்த இடத்திலேயே தற்கொலை புரிந்து கொண்டார். ஆங்கில அறிஞர் அடிசன் எழுதியுள்ள ‘கேட்டோ’ என்ற நூல், இவருடைய முடிவுக் காலத்து நிகழ்ச்சிகளை நாடக முறையில் கூறுகிறது. இவர் தன்னலமற்ற ஒரு தியாகி. ஆனால், முந்திய கேட்டோலைப் போலவே இவரும் தீவிரக் கொள்கைகளை உடையவராக இருந்தார். இவர் அக்காலத்து நடை உடை பாவனைகளைப் பின்பற்றவில்லை. கேட்டோவுக்கு ஆளவை மன்ற அதிகாரத்தில் மிக்க நம்பிக்கை உண்டு, அதன் தீர்மானங்கள் அறிவுக் கூர்மை வாய்ந்தவை என்பது இவர் கருத்து. ஆனால், வீழ்ச்சியுறும் உரோமாபுரியை இவரால் காப்பாற்ற இயலவில்லை.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேட்டோ"/>
{{nop}}<noinclude></noinclude>
j3ng8qiwcvpfa1j84evzzphlkhb6s36
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1959119
1958970
2026-08-22T06:18:16Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 6 */
1959119
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கோழியூர் கிழார்|குறுங்கோழியூர் கிழார்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுஞ்சீர் வண்ணம்|குறுஞ்சீர் வண்ணம்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுந்தொகை|குறுந்தொகை]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுநினைவு|குறுநினைவு]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பனை நாடு|குறும்பனை நாடு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பியன்|குறும்பியன்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவழுதியார்|குறுவழுதியார்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவேட்டுவச் செய்யுள்|குறுவேட்டுவச் செய்யுள்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைச் சொற்கள்|குறைச் சொற்கள்]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைந்த பொருளாதார வளர்ச்சி|குறைந்த பொருளாதார வளர்ச்சி]] 873-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறை வளர்ச்சி நாடுகள்|குறை வளர்ச்சி நாடுகள்]] 875-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைவு எண்|குறைவு எண்]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்சுரு, இருதயநாத்து|குன்சுரு, இருதயநாத்து]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்மிங்கு|குன்மிங்கு]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றம் பூதனார்|குன்றம் பூதனார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றன் சிற்றம்பலமுடையான்|குன்றன் சிற்றம்பலமுடையான்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றியனார்|குன்றியனார்]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றுதோறாடல்|குன்றுதோறாடல்]] 884-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்|குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்]] 884-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணார் மிர் தால்|குணார் மிர் தால்]] 885-887
4ww5cbdhnur4p3octf404r1h30h1r1w
1959120
1959119
2026-08-22T06:18:45Z
Sridevi Jayakumar
15329
1959120
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கோழியூர் கிழார்|குறுங்கோழியூர் கிழார்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுஞ்சீர் வண்ணம்|குறுஞ்சீர் வண்ணம்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுந்தொகை|குறுந்தொகை]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுநினைவு|குறுநினைவு]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பனை நாடு|குறும்பனை நாடு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பியன்|குறும்பியன்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவழுதியார்|குறுவழுதியார்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவேட்டுவச் செய்யுள்|குறுவேட்டுவச் செய்யுள்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைச் சொற்கள்|குறைச் சொற்கள்]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைந்த பொருளாதார வளர்ச்சி|குறைந்த பொருளாதார வளர்ச்சி]] 873-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறை வளர்ச்சி நாடுகள்|குறை வளர்ச்சி நாடுகள்]] 875-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைவு எண்|குறைவு எண்]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்சுரு, இருதயநாத்து|குன்சுரு, இருதயநாத்து]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்மிங்கு|குன்மிங்கு]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றம் பூதனார்|குன்றம் பூதனார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றன் சிற்றம்பலமுடையான்|குன்றன் சிற்றம்பலமுடையான்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றியனார்|குன்றியனார்]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றுதோறாடல்|குன்றுதோறாடல்]] 884-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்|குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்]] 884-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணார் மிர் தால்|குணார் மிர் தால்]] 885-887
== வா.க7 அட்டவணை 7 ==
241zibfen6n9bp4nyp7pfuyjosira07
1959144
1959120
2026-08-22T07:36:04Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 7 */
1959144
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கோழியூர் கிழார்|குறுங்கோழியூர் கிழார்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுஞ்சீர் வண்ணம்|குறுஞ்சீர் வண்ணம்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுந்தொகை|குறுந்தொகை]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுநினைவு|குறுநினைவு]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பனை நாடு|குறும்பனை நாடு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பியன்|குறும்பியன்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவழுதியார்|குறுவழுதியார்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவேட்டுவச் செய்யுள்|குறுவேட்டுவச் செய்யுள்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைச் சொற்கள்|குறைச் சொற்கள்]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைந்த பொருளாதார வளர்ச்சி|குறைந்த பொருளாதார வளர்ச்சி]] 873-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறை வளர்ச்சி நாடுகள்|குறை வளர்ச்சி நாடுகள்]] 875-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைவு எண்|குறைவு எண்]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்சுரு, இருதயநாத்து|குன்சுரு, இருதயநாத்து]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்மிங்கு|குன்மிங்கு]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றம் பூதனார்|குன்றம் பூதனார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றன் சிற்றம்பலமுடையான்|குன்றன் சிற்றம்பலமுடையான்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றியனார்|குன்றியனார்]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றுதோறாடல்|குன்றுதோறாடல்]] 884-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்|குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்]] 884-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணார் மிர் தால்|குணார் மிர் தால்]] 885-887
== வா.க7 அட்டவணை 7 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூ|கூ]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகைக் கோழியார்|கூகைக் கோழியார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சு பீகார்|கூச்சு பீகார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகூடோசா|கூகூடோசா]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டரசு நிதி|கூட்டரசு நிதி]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டன்பர்கு|கூட்டன்பர்கு]] 892-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி ஆட்சித்துறை|கூட்டாட்சி ஆட்சித்துறை]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி எதிர்ப்பாளர்|கூட்டாட்சி எதிர்ப்பாளர்]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சிக் கோட்பாடு|கூட்டாட்சிக் கோட்பாடு]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்|கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்]] 897-898
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி முதல்வர்|கூட்டாட்சி முதல்வர்]] 898-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை|கூட்டாண்மை]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை ஆவணம்|கூட்டாண்மை ஆவணம்]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைக் கணக்குகள்|கூட்டாண்மைக் கணக்குகள்]] 901-908
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு|கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு]] 908-910
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை|கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை]] 910-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைப் பதிவு|கூட்டாண்மைப் பதிவு]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாளி வகைகள்|கூட்டாளி வகைகள்]] 913-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இயல்|கூட்டு இயல்]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இராணுவ நடவடிக்கை|கூட்டு இராணுவ நடவடிக்கை]] 916-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்|கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் குடும்பம்|கூட்டுக் குடும்பம்]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பகுப்பாய்வு|கூட்டுப் பகுப்பாய்வு]] 920-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்|கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்]] 922-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
azyicietzl2rtbasebwk97fkeues16d
1959198
1959144
2026-08-22T10:15:47Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 7 */
1959198
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கோழியூர் கிழார்|குறுங்கோழியூர் கிழார்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுஞ்சீர் வண்ணம்|குறுஞ்சீர் வண்ணம்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுந்தொகை|குறுந்தொகை]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுநினைவு|குறுநினைவு]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பனை நாடு|குறும்பனை நாடு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பியன்|குறும்பியன்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவழுதியார்|குறுவழுதியார்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவேட்டுவச் செய்யுள்|குறுவேட்டுவச் செய்யுள்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைச் சொற்கள்|குறைச் சொற்கள்]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைந்த பொருளாதார வளர்ச்சி|குறைந்த பொருளாதார வளர்ச்சி]] 873-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறை வளர்ச்சி நாடுகள்|குறை வளர்ச்சி நாடுகள்]] 875-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைவு எண்|குறைவு எண்]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்சுரு, இருதயநாத்து|குன்சுரு, இருதயநாத்து]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்மிங்கு|குன்மிங்கு]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றம் பூதனார்|குன்றம் பூதனார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றன் சிற்றம்பலமுடையான்|குன்றன் சிற்றம்பலமுடையான்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றியனார்|குன்றியனார்]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றுதோறாடல்|குன்றுதோறாடல்]] 884-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்|குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்]] 884-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணார் மிர் தால்|குணார் மிர் தால்]] 885-887
== வா.க7 அட்டவணை 7 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூ|கூ]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகைக் கோழியார்|கூகைக் கோழியார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சு பீகார்|கூச்சு பீகார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகூடோசா|கூகூடோசா]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டரசு நிதி|கூட்டரசு நிதி]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டன்பர்கு|கூட்டன்பர்கு]] 892-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி ஆட்சித்துறை|கூட்டாட்சி ஆட்சித்துறை]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி எதிர்ப்பாளர்|கூட்டாட்சி எதிர்ப்பாளர்]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சிக் கோட்பாடு|கூட்டாட்சிக் கோட்பாடு]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்|கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்]] 897-898
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி முதல்வர்|கூட்டாட்சி முதல்வர்]] 898-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை|கூட்டாண்மை]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை ஆவணம்|கூட்டாண்மை ஆவணம்]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைக் கணக்குகள்|கூட்டாண்மைக் கணக்குகள்]] 901-908
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு|கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு]] 908-910
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை|கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை]] 910-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைப் பதிவு|கூட்டாண்மைப் பதிவு]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாளி வகைகள்|கூட்டாளி வகைகள்]] 913-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இயல்|கூட்டு இயல்]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இராணுவ நடவடிக்கை|கூட்டு இராணுவ நடவடிக்கை]] 916-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்|கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் குடும்பம்|கூட்டுக் குடும்பம்]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பகுப்பாய்வு|கூட்டுப் பகுப்பாய்வு]] 920-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்|கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்]] 922-926
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப்பண்ணை|கூட்டுப்பண்ணை]] 826-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பாதுகாப்பு|கூட்டுப் பாதுகாப்பு]] 927-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப்பேரம்|கூட்டுப்பேரம்]] 928-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு முயற்சி|கூட்டு முயற்சி]] 931-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுரிமை|கூட்டுரிமை]] 931-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு வாணிகச் சட்டம்|கூட்டு வாணிகச் சட்டம்]] 932-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு வாணிகம்|கூட்டு வாணிகம்]] 933-936
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவு|கூட்டுறவு]] 936-937
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்|கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்]] 937-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுச் செயற்பாங்கு|கூட்டுறவுச் செயற்பாங்கு]] 941-942
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுப் பண்ட சாலை|கூட்டுறவுப் பண்ட சாலை]] 942-944
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுப் பண்ணை|கூட்டுறவுப் பண்ணை]] 944-947
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடல் சங்கமத்துப் பரணி|கூடல் சங்கமத்துப் பரணி]] 947-947
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடலூர் கிழார்|கூடலூர் கிழார்]] 947-948
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடலூர்ப் பல்கண்ணனார்|கூடலூர்ப் பல்கண்ணனார்]] 948-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடற்சங்கமம்|கூடற்சங்கமம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடாரப்பண்டிகை|கூடாரப்பண்டிகை]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடுதல் ஆதாயம்|கூடுதல் ஆதாயம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூத்துகள்|கூத்துகள்]] 949-951
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூப்பர், சான் மாண்ட்கோமரி|கூப்பர், சான் மாண்ட்கோமரி]] 951-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூமாசி|கூமாசி]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூமா மாட்டா|கூமா மாட்டா]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூயிபிசெவு|கூயிபிசெவு]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்க்கப் போர்|கூர்க்கப் போர்]] 952-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்க்கர்கள்|கூர்க்கர்கள்]] 953-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சரப் பிரதிகாரர்|கூச்சரப் பிரதிகாரர்]] 954-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்சுக்கு|கூர்சுக்கு]] 954-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்மபுராணம்|கூர்மபுராணம்]] 954-955
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரகுலோத்தமதாசர்|கூரகுலோத்தமதாசர்]] 955-956
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரத்தாழ்வான்|கூரத்தாழ்வான்]] 956-957
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரம் செப்பேடுகள்|கூரம் செப்பேடுகள்]] 957-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூராசாவோ|கூராசாவோ]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரிடீவா|கூரிடீவா]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரில் தீவுகள்|கூரில் தீவுகள்]] 958-959
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூருணர்ச்சிக்குழு|கூருணர்ச்சிக்குழு]] 959-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலர், ஒல்புகேங்கு|கூலர், ஒல்புகேங்கு]] 960-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி|கூலி]] 960-965
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி, சார்லசு கார்டன்|கூலி, சார்லசு கார்டன்]] 966-967
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலீட்சு, கால்வின்|கூலீட்சு, கால்வின்]] 967-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலிப்படைத் தலைவர்கள்|கூலிப்படைத் தலைவர்கள்]] 968-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலியும் வேலையும்|கூலியும் வேலையும்]] 968-970
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழங்கைத் தம்பிரான்|கூழங்கைத் தம்பிரான்]] 970-970
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழிக்கொற்றனார்|கூழிக்கொற்றனார்]] 970-971
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழைத் தன்மை|கூழைத் தன்மை]] 971-971
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூளப்பநாயக்கன் காதல்|கூளப்பநாயக்கன் காதல்]] 971-972
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றங்குமரனார்|கூற்றங்குமரனார்]] 973-973
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றுப் பாகுபாடுகள்|கூற்றுப் பாகுபாடுகள்]] 973-976
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றுவ நாயனார்|கூற்றுவ நாயனார்]] 976-976
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூன், கார்லட்டன் இசுடீவன்சு|கூன், கார்லட்டன் இசுடீவன்சு]] 976-977
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூன்லூன் மலைகள்|கூன்லூன் மலைகள்]] 977-978
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெ|கெ]] 979-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெட்டிசுபர்கு|கெட்டிசுபர்கு]] 980-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெட்டேல், சேம்சு மக்கீன்|கெட்டேல், சேம்சு மக்கீன்]] 980-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெடிலம் ஆறு|கெடிலம் ஆறு]] 981-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெடுபிடிப் போர்|கெடுபிடிப் போர்]] 981-982
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெண்டகி|கெண்டகி]] 982-983
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெப்லர் சோகான்சு|கெப்லர் சோகான்சு]] 983-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெம்பே கெளடா|கெம்பே கெளடா]] 984-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெமர் அரசு|கெமர் அரசு]] 984-987
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெமரோவோ|கெமரோவோ]] 987-987
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெய்சர் வில்லியம்|கெய்சர் வில்லியம்]] 987-989
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெய்ரோ|கெய்ரோ]] 989-989
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்|கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்]] 989-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெர்ச்சு|கெர்ச்சு]] 990-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெரி|கெரி]] 990-991
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்சென் ஏன்சு|கெல்சென் ஏன்சு]] 991-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்சென் கிர்க்கென்|கெல்சென் கிர்க்கென்]] 992-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்ட்டுகள்|கெல்ட்டுகள்]] 992-993
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்டர்லாந்து|கெல்டர்லாந்து]] 993-993
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு|கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு]] 993-994
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லர், எலன்|கெல்லர், எலன்]] 944-995
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லர் திட்டம்|கெல்லர் திட்டம்]] 995-997
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெலோன்|கெலோன்]] 998-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, இராபர்ட்டு|கென்னடி, இராபர்ட்டு]] 999-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, சான் பிட்செரால்டு|கென்னடி, சான் பிட்செரால்டு]] 999-1001
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, சோசப் பேட்ரிக்கு|கென்னடி, சோசப் பேட்ரிக்கு]] 1001-1001
09hx1u232liqnd9uidgwoicv9wlzthx
1959199
1959198
2026-08-22T10:17:43Z
Sridevi Jayakumar
15329
1959199
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கோழியூர் கிழார்|குறுங்கோழியூர் கிழார்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுஞ்சீர் வண்ணம்|குறுஞ்சீர் வண்ணம்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுந்தொகை|குறுந்தொகை]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுநினைவு|குறுநினைவு]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பனை நாடு|குறும்பனை நாடு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பியன்|குறும்பியன்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவழுதியார்|குறுவழுதியார்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவேட்டுவச் செய்யுள்|குறுவேட்டுவச் செய்யுள்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைச் சொற்கள்|குறைச் சொற்கள்]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைந்த பொருளாதார வளர்ச்சி|குறைந்த பொருளாதார வளர்ச்சி]] 873-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறை வளர்ச்சி நாடுகள்|குறை வளர்ச்சி நாடுகள்]] 875-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைவு எண்|குறைவு எண்]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்சுரு, இருதயநாத்து|குன்சுரு, இருதயநாத்து]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்மிங்கு|குன்மிங்கு]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றம் பூதனார்|குன்றம் பூதனார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றன் சிற்றம்பலமுடையான்|குன்றன் சிற்றம்பலமுடையான்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றியனார்|குன்றியனார்]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றுதோறாடல்|குன்றுதோறாடல்]] 884-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்|குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்]] 884-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணார் மிர் தால்|குணார் மிர் தால்]] 885-887
== வா.க7 அட்டவணை 7 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூ|கூ]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகைக் கோழியார்|கூகைக் கோழியார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சு பீகார்|கூச்சு பீகார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகூடோசா|கூகூடோசா]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டரசு நிதி|கூட்டரசு நிதி]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டன்பர்கு|கூட்டன்பர்கு]] 892-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி ஆட்சித்துறை|கூட்டாட்சி ஆட்சித்துறை]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி எதிர்ப்பாளர்|கூட்டாட்சி எதிர்ப்பாளர்]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சிக் கோட்பாடு|கூட்டாட்சிக் கோட்பாடு]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்|கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்]] 897-898
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி முதல்வர்|கூட்டாட்சி முதல்வர்]] 898-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை|கூட்டாண்மை]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை ஆவணம்|கூட்டாண்மை ஆவணம்]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைக் கணக்குகள்|கூட்டாண்மைக் கணக்குகள்]] 901-908
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு|கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு]] 908-910
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை|கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை]] 910-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைப் பதிவு|கூட்டாண்மைப் பதிவு]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாளி வகைகள்|கூட்டாளி வகைகள்]] 913-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இயல்|கூட்டு இயல்]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இராணுவ நடவடிக்கை|கூட்டு இராணுவ நடவடிக்கை]] 916-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்|கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் குடும்பம்|கூட்டுக் குடும்பம்]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பகுப்பாய்வு|கூட்டுப் பகுப்பாய்வு]] 920-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்|கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்]] 922-926
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப்பண்ணை|கூட்டுப்பண்ணை]] 826-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பாதுகாப்பு|கூட்டுப் பாதுகாப்பு]] 927-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப்பேரம்|கூட்டுப்பேரம்]] 928-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு முயற்சி|கூட்டு முயற்சி]] 931-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுரிமை|கூட்டுரிமை]] 931-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு வாணிகச் சட்டம்|கூட்டு வாணிகச் சட்டம்]] 932-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு வாணிகம்|கூட்டு வாணிகம்]] 933-936
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவு|கூட்டுறவு]] 936-937
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்|கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்]] 937-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுச் செயற்பாங்கு|கூட்டுறவுச் செயற்பாங்கு]] 941-942
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுப் பண்ட சாலை|கூட்டுறவுப் பண்ட சாலை]] 942-944
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுப் பண்ணை|கூட்டுறவுப் பண்ணை]] 944-947
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடல் சங்கமத்துப் பரணி|கூடல் சங்கமத்துப் பரணி]] 947-947
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடலூர் கிழார்|கூடலூர் கிழார்]] 947-948
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடலூர்ப் பல்கண்ணனார்|கூடலூர்ப் பல்கண்ணனார்]] 948-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடற்சங்கமம்|கூடற்சங்கமம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடாரப்பண்டிகை|கூடாரப்பண்டிகை]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடுதல் ஆதாயம்|கூடுதல் ஆதாயம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூத்துகள்|கூத்துகள்]] 949-951
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூப்பர், சான் மாண்ட்கோமரி|கூப்பர், சான் மாண்ட்கோமரி]] 951-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூமாசி|கூமாசி]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூமா மாட்டா|கூமா மாட்டா]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூயிபிசெவு|கூயிபிசெவு]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்க்கப் போர்|கூர்க்கப் போர்]] 952-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்க்கர்கள்|கூர்க்கர்கள்]] 953-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சரப் பிரதிகாரர்|கூச்சரப் பிரதிகாரர்]] 954-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்சுக்கு|கூர்சுக்கு]] 954-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்மபுராணம்|கூர்மபுராணம்]] 954-955
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரகுலோத்தமதாசர்|கூரகுலோத்தமதாசர்]] 955-956
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரத்தாழ்வான்|கூரத்தாழ்வான்]] 956-957
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரம் செப்பேடுகள்|கூரம் செப்பேடுகள்]] 957-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூராசாவோ|கூராசாவோ]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரிடீவா|கூரிடீவா]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரில் தீவுகள்|கூரில் தீவுகள்]] 958-959
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூருணர்ச்சிக்குழு|கூருணர்ச்சிக்குழு]] 959-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலர், ஒல்புகேங்கு|கூலர், ஒல்புகேங்கு]] 960-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி|கூலி]] 960-965
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி, சார்லசு கார்டன்|கூலி, சார்லசு கார்டன்]] 966-967
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலீட்சு, கால்வின்|கூலீட்சு, கால்வின்]] 967-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலிப்படைத் தலைவர்கள்|கூலிப்படைத் தலைவர்கள்]] 968-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலியும் வேலையும்|கூலியும் வேலையும்]] 968-970
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழங்கைத் தம்பிரான்|கூழங்கைத் தம்பிரான்]] 970-970
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழிக்கொற்றனார்|கூழிக்கொற்றனார்]] 970-971
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழைத் தன்மை|கூழைத் தன்மை]] 971-971
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூளப்பநாயக்கன் காதல்|கூளப்பநாயக்கன் காதல்]] 971-972
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றங்குமரனார்|கூற்றங்குமரனார்]] 973-973
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றுப் பாகுபாடுகள்|கூற்றுப் பாகுபாடுகள்]] 973-976
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றுவ நாயனார்|கூற்றுவ நாயனார்]] 976-976
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூன், கார்லட்டன் இசுடீவன்சு|கூன், கார்லட்டன் இசுடீவன்சு]] 976-977
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூன்லூன் மலைகள்|கூன்லூன் மலைகள்]] 977-978
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெ|கெ]] 979-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெட்டிசுபர்கு|கெட்டிசுபர்கு]] 980-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெட்டேல், சேம்சு மக்கீன்|கெட்டேல், சேம்சு மக்கீன்]] 980-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெடிலம் ஆறு|கெடிலம் ஆறு]] 981-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெடுபிடிப் போர்|கெடுபிடிப் போர்]] 981-982
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெண்டகி|கெண்டகி]] 982-983
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெப்லர் சோகான்சு|கெப்லர் சோகான்சு]] 983-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெம்பே கெளடா|கெம்பே கெளடா]] 984-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெமர் அரசு|கெமர் அரசு]] 984-987
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெமரோவோ|கெமரோவோ]] 987-987
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெய்சர் வில்லியம்|கெய்சர் வில்லியம்]] 987-989
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெய்ரோ|கெய்ரோ]] 989-989
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்|கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்]] 989-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெர்ச்சு|கெர்ச்சு]] 990-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெரி|கெரி]] 990-991
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்சென் ஏன்சு|கெல்சென் ஏன்சு]] 991-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்சென் கிர்க்கென்|கெல்சென் கிர்க்கென்]] 992-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்ட்டுகள்|கெல்ட்டுகள்]] 992-993
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்டர்லாந்து|கெல்டர்லாந்து]] 993-993
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு|கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு]] 993-994
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லர், எலன்|கெல்லர், எலன்]] 944-995
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லர் திட்டம்|கெல்லர் திட்டம்]] 995-997
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெலோன்|கெலோன்]] 998-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, இராபர்ட்டு|கென்னடி, இராபர்ட்டு]] 999-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, சான் பிட்செரால்டு|கென்னடி, சான் பிட்செரால்டு]] 999-1001
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, சோசப் பேட்ரிக்கு|கென்னடி, சோசப் பேட்ரிக்கு]] 1001-1001
== வா.க7 அட்டவணை 8 ==
qe5r4m804ggzn7wr8lple5pzkcjvcb8
1959207
1959199
2026-08-22T10:39:39Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 8 */
1959207
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
|-
! colspan="5"|<b>கீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
|-
! colspan="5"|<b>கு </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784-789
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைப் பாடல்குழந்தைப் பாடல்]] 789-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை முன்னறிவுச் சோதனை|குழந்தை முன்னறிவுச் சோதனை]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மையக் கல்வி|குழந்தை மையக் கல்வி]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை மொழி|குழந்தை மொழி]] 793-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழல்|குழல்]] 797-799
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழற்றத்தனார்|குழற்றத்தனார்]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு|குழு]] 799-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அறிவுரை பகர்தல்|குழு அறிவுரை பகர்தல்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு அனுபவமும் சமூகமயமாதலும்|குழு அனுபவமும் சமூகமயமாதலும்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இடைவினை|குழு இடைவினை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு இயங்கியல்|குழு இயங்கியல்]] 807-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு உள மருத்துவம்|குழு உள மருத்துவம்]] 809-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு ஒழுங்குணர்வு|குழு ஒழுங்குணர்வு]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக்கள்|குழுக்கள்]] 814-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுக் கற்பித்தல்|குழுக் கற்பித்தல்]] 816-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழுத் தீவுகள்|குழுத் தீவுகள்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும உளவியல்|குழும உளவியல்]] 818-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மணம்|குழு மணம்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழும மனநலம்|குழும மனநலம்]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனக் கோட்பாடு|குழு மனக் கோட்பாடு]] 819-821
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு மனப்பான்மை|குழு மனப்பான்மை]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழு வாழ்க்கை|குழு வாழ்க்கை]] 823-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குள்ளர்கள்|குள்ளர்கள்]] 824-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பனார்|குளம்பனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளம்பாதாயனார்|குளம்பாதாயனார்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளித்தலை|குளித்தலை]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுக்கான், கிளைடு|குளுக்கான், கிளைடு]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குளுசு|குளுசு]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற அறிக்கை|குற்ற அறிக்கை]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற இளைஞர் பள்ளி|குற்ற இளைஞர் பள்ளி]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உடந்தை|குற்ற உடந்தை]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற உளவியல்|குற்ற உளவியல்]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சாட்டு|குற்றச்சாட்டு]] 831-832
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றச்சிக்கல்|குற்றச்சிக்கல்]] 832-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றஞ்சாட்டப்பட்டவர்|குற்றஞ்சாட்டப்பட்டவர்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றம்|குற்றம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமன்னிப்பு|குற்றமன்னிப்பு]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமனம்|குற்றமனம்]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்ற முறையீடு|குற்ற முறையீடு]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றமேற்ற சாட்சி|குற்றமேற்ற சாட்சி]] 835-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவழக்குத் தொடுப்பு|குற்றவழக்குத் தொடுப்பு]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவாளிப் பழங்குடிகள்|குற்றவாளிப் பழங்குடிகள்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் அரசு வழக்குரைஞர்|குற்றவியல் அரசு வழக்குரைஞர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை|குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் தத்துவம்|குற்றவியல் தத்துவம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றவியல் நடைமுறைச் சட்டம்|குற்றவியல் நடைமுறைச் சட்டம்]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சி]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குற்றாலம்|குற்றாலம்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறட்டி வரதையன்|குறட்டி வரதையன்]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறத்திப்பாட்டு|குறத்திப்பாட்டு]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறம்|குறம்]] 846-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் இளவெயினியார்|குறமகள் இளவெயினியார்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறமகள் குறியெயினி|குறமகள் குறியெயினி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறவஞ்சி|குறவஞ்சி]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறி கூறல்|குறி கூறல்]] 850-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிஞ்சிப்பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்|குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புப் பொருள்|குறிப்புப் பொருள்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறிப்புவினை|குறிப்புவினை]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியிறையார்|குறியிறையார்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு அளவையியல்|குறியீட்டு அளவையியல்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீட்டு எண்கள்|குறியீட்டு எண்கள்]] 856-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறியீடுசார் மானிடவியல்|குறியீடுசார் மானிடவியல்]] 862-864
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கீடு|குறுக்கீடு]] 864-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுக்கு விசாரணை|குறுக்கு விசாரணை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுகியகால நடைமுறை|குறுகியகால நடைமுறை]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கீரனார்|குறுங்கீரனார்]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்குடி மருதனார்|குறுங்குடி மருதனார்]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுங்கோழியூர் கிழார்|குறுங்கோழியூர் கிழார்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுஞ்சீர் வண்ணம்|குறுஞ்சீர் வண்ணம்]] 867-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுந்தொகை|குறுந்தொகை]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுநினைவு|குறுநினைவு]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பனை நாடு|குறும்பனை நாடு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறும்பியன்|குறும்பியன்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவழுதியார்|குறுவழுதியார்]] 871-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறுவேட்டுவச் செய்யுள்|குறுவேட்டுவச் செய்யுள்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைச் சொற்கள்|குறைச் சொற்கள்]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைந்த பொருளாதார வளர்ச்சி|குறைந்த பொருளாதார வளர்ச்சி]] 873-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறை வளர்ச்சி நாடுகள்|குறை வளர்ச்சி நாடுகள்]] 875-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குறைவு எண்|குறைவு எண்]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்சுரு, இருதயநாத்து|குன்சுரு, இருதயநாத்து]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்மிங்கு|குன்மிங்கு]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றத்தூர்|குன்றத்தூர்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றம் பூதனார்|குன்றம் பூதனார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றன் சிற்றம்பலமுடையான்|குன்றன் சிற்றம்பலமுடையான்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றியனார்|குன்றியனார்]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றுதோறாடல்|குன்றுதோறாடல்]] 884-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்|குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்]] 884-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணார் மிர் தால்|குணார் மிர் தால்]] 885-887
== வா.க7 அட்டவணை 7 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூ|கூ]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகைக் கோழியார்|கூகைக் கோழியார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சு பீகார்|கூச்சு பீகார்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூகூடோசா|கூகூடோசா]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டரசு நிதி|கூட்டரசு நிதி]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டன்பர்கு|கூட்டன்பர்கு]] 892-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி ஆட்சித்துறை|கூட்டாட்சி ஆட்சித்துறை]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி எதிர்ப்பாளர்|கூட்டாட்சி எதிர்ப்பாளர்]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சிக் கோட்பாடு|கூட்டாட்சிக் கோட்பாடு]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்|கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்]] 897-898
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாட்சி முதல்வர்|கூட்டாட்சி முதல்வர்]] 898-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை|கூட்டாண்மை]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை ஆவணம்|கூட்டாண்மை ஆவணம்]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைக் கணக்குகள்|கூட்டாண்மைக் கணக்குகள்]] 901-908
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு|கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு]] 908-910
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை|கூட்டாண்மை நிறுவனத் தணிக்கை]] 910-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாண்மைப் பதிவு|கூட்டாண்மைப் பதிவு]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டாளி வகைகள்|கூட்டாளி வகைகள்]] 913-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இயல்|கூட்டு இயல்]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு இராணுவ நடவடிக்கை|கூட்டு இராணுவ நடவடிக்கை]] 916-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்|கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுக் குடும்பம்|கூட்டுக் குடும்பம்]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பகுப்பாய்வு|கூட்டுப் பகுப்பாய்வு]] 920-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்|கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்]] 922-926
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப்பண்ணை|கூட்டுப்பண்ணை]] 826-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப் பாதுகாப்பு|கூட்டுப் பாதுகாப்பு]] 927-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுப்பேரம்|கூட்டுப்பேரம்]] 928-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு முயற்சி|கூட்டு முயற்சி]] 931-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுரிமை|கூட்டுரிமை]] 931-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு வாணிகச் சட்டம்|கூட்டு வாணிகச் சட்டம்]] 932-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டு வாணிகம்|கூட்டு வாணிகம்]] 933-936
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவு|கூட்டுறவு]] 936-937
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்|கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள்]] 937-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுச் செயற்பாங்கு|கூட்டுறவுச் செயற்பாங்கு]] 941-942
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுப் பண்ட சாலை|கூட்டுறவுப் பண்ட சாலை]] 942-944
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூட்டுறவுப் பண்ணை|கூட்டுறவுப் பண்ணை]] 944-947
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடல் சங்கமத்துப் பரணி|கூடல் சங்கமத்துப் பரணி]] 947-947
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடலூர் கிழார்|கூடலூர் கிழார்]] 947-948
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடலூர்ப் பல்கண்ணனார்|கூடலூர்ப் பல்கண்ணனார்]] 948-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடற்சங்கமம்|கூடற்சங்கமம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடாரப்பண்டிகை|கூடாரப்பண்டிகை]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூடுதல் ஆதாயம்|கூடுதல் ஆதாயம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூத்துகள்|கூத்துகள்]] 949-951
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூப்பர், சான் மாண்ட்கோமரி|கூப்பர், சான் மாண்ட்கோமரி]] 951-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூமாசி|கூமாசி]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூமா மாட்டா|கூமா மாட்டா]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூயிபிசெவு|கூயிபிசெவு]] 952-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்க்கப் போர்|கூர்க்கப் போர்]] 952-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்க்கர்கள்|கூர்க்கர்கள்]] 953-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூச்சரப் பிரதிகாரர்|கூச்சரப் பிரதிகாரர்]] 954-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்சுக்கு|கூர்சுக்கு]] 954-954
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூர்மபுராணம்|கூர்மபுராணம்]] 954-955
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரகுலோத்தமதாசர்|கூரகுலோத்தமதாசர்]] 955-956
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரத்தாழ்வான்|கூரத்தாழ்வான்]] 956-957
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரம் செப்பேடுகள்|கூரம் செப்பேடுகள்]] 957-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூராசாவோ|கூராசாவோ]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரிடீவா|கூரிடீவா]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூரில் தீவுகள்|கூரில் தீவுகள்]] 958-959
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூருணர்ச்சிக்குழு|கூருணர்ச்சிக்குழு]] 959-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலர், ஒல்புகேங்கு|கூலர், ஒல்புகேங்கு]] 960-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி|கூலி]] 960-965
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி, சார்லசு கார்டன்|கூலி, சார்லசு கார்டன்]] 966-967
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலீட்சு, கால்வின்|கூலீட்சு, கால்வின்]] 967-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலிப்படைத் தலைவர்கள்|கூலிப்படைத் தலைவர்கள்]] 968-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலியும் வேலையும்|கூலியும் வேலையும்]] 968-970
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழங்கைத் தம்பிரான்|கூழங்கைத் தம்பிரான்]] 970-970
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழிக்கொற்றனார்|கூழிக்கொற்றனார்]] 970-971
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூழைத் தன்மை|கூழைத் தன்மை]] 971-971
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூளப்பநாயக்கன் காதல்|கூளப்பநாயக்கன் காதல்]] 971-972
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றங்குமரனார்|கூற்றங்குமரனார்]] 973-973
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றுப் பாகுபாடுகள்|கூற்றுப் பாகுபாடுகள்]] 973-976
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூற்றுவ நாயனார்|கூற்றுவ நாயனார்]] 976-976
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூன், கார்லட்டன் இசுடீவன்சு|கூன், கார்லட்டன் இசுடீவன்சு]] 976-977
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூன்லூன் மலைகள்|கூன்லூன் மலைகள்]] 977-978
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெ|கெ]] 979-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெட்டிசுபர்கு|கெட்டிசுபர்கு]] 980-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெட்டேல், சேம்சு மக்கீன்|கெட்டேல், சேம்சு மக்கீன்]] 980-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெடிலம் ஆறு|கெடிலம் ஆறு]] 981-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெடுபிடிப் போர்|கெடுபிடிப் போர்]] 981-982
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெண்டகி|கெண்டகி]] 982-983
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெப்லர் சோகான்சு|கெப்லர் சோகான்சு]] 983-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெம்பே கெளடா|கெம்பே கெளடா]] 984-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெமர் அரசு|கெமர் அரசு]] 984-987
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெமரோவோ|கெமரோவோ]] 987-987
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெய்சர் வில்லியம்|கெய்சர் வில்லியம்]] 987-989
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெய்ரோ|கெய்ரோ]] 989-989
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்|கெயிக்வாடு மகாராசா சாயாசிராவ்]] 989-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெர்ச்சு|கெர்ச்சு]] 990-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெரி|கெரி]] 990-991
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்சென் ஏன்சு|கெல்சென் ஏன்சு]] 991-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்சென் கிர்க்கென்|கெல்சென் கிர்க்கென்]] 992-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்ட்டுகள்|கெல்ட்டுகள்]] 992-993
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்டர்லாந்து|கெல்டர்லாந்து]] 993-993
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு|கெல்லக்கு, பிரசங்கு பில்லிங்குசு]] 993-994
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லர், எலன்|கெல்லர், எலன்]] 944-995
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெல்லர் திட்டம்|கெல்லர் திட்டம்]] 995-997
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெலோன்|கெலோன்]] 998-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, இராபர்ட்டு|கென்னடி, இராபர்ட்டு]] 999-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, சான் பிட்செரால்டு|கென்னடி, சான் பிட்செரால்டு]] 999-1001
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னடி, சோசப் பேட்ரிக்கு|கென்னடி, சோசப் பேட்ரிக்கு]] 1001-1001
== வா.க7 அட்டவணை 8 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கென்னப்பு, அர்னால்டு வான்|கென்னப்பு, அர்னால்டு வான்]] 1001-1002
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கெனியா|கெனியா]] 1002-1004
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கே|கே]] 1004-1004
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேகசுத்தீவுகள்|கேகசுத்தீவுகள்]] 1004-1004
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/சேசவ சந்திர சென்|சேசவ சந்திர சென்]] 1004-1005
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேசவதாசு|கேசவதாசு]] 1005-1006
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேசவனார்|கேசவனார்]] 1006-1006
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேசான், மனாவெல் உலூயி|கேசான், மனாவெல் உலூயி]] 1006-1007
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேட்சுகெடு|கேட்சுகெடு]] 1007-1007
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேட்டை|கேட்டை]] 1007-1007
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கேட்டோ|கேட்டோ]] 1007-1009
is9pvem01vjf5gn5uozvyu5lzj34evo
பயனர்:Bharathblesson/test
2
645148
1959121
1959020
2026-08-22T06:26:46Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1959121
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்துவநாதர்|தந்துவநாதர்]] 826-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தையாட்சிக் குடும்பம்|தந்தையாட்சிக் குடும்பம்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை வழியினர்|தந்தை வழியினர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்தி|தப்தி]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பிரின் பிரபு|தப்பிரின் பிரபு]] 839-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பெண்ணங்கள்|தப்பெண்ணங்கள்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்லா பழங்குடிகள்|தப்லா பழங்குடிகள்]] 840-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்ளின்|தப்ளின்]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-அக்குபரீ|தபகாத்து-இ-அக்குபரீ]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-நாசரீ|தபகாத்து-இ-நாசரீ]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபோய்|தபோய்]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்|தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபதம்|தம்மபதம்]] 847-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபாலர்|தம்மபாலர்]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமயந்தி|தமயந்தி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமனி மண்டபம்|தமனி மண்டபம்]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாங்கு|தமாங்கு]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு, முதலாம்|தமாசுகசு, முதலாம்]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு (நகர்)|தமாசுகசு (நகர்)]] 849-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
d93wj7iif22t3furds8n4ctej2yl3b2
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/1
250
651873
1959069
1959010
2026-08-21T12:23:28Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ + தரவு
1959069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>உண்மை கலந்த கற்பனை
சமயபுரத்தம்மன்
தொடுக்கும்
மனா நஷ்ட வழக்கு
[அண்ணாதுரை]
காருண்யமுள்ள சர்க்காருக்கு,
சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான தஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது.
மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் 'லீவ்' கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று. பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள். சகல கஷ்டமும் தீர்த்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை. என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த 'மகஜரை' அனுப்பு கிறேன்.
காருணயமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காவட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட் டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்கனம் நடந்திருக்கும். இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர். மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு. 'ஆயிரம் இளநீர் அபிஷேகம்' செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த 'மனு' அனுப்பி வைத்திருக்கிறேன்.<noinclude></noinclude>
6b6olkl1bs9b9ivaf395tl780i2obcp
1959070
1959069
2026-08-21T12:24:47Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ + தரவு
1959070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>உண்மை கலந்த கற்பனை
சமயபுரத்தம்மன்
தொடுக்கும்
மனா நஷ்ட வழக்கு
[அண்ணாதுரை]
காருண்யமுள்ள சர்க்காருக்கு,
சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான தஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது.
மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் 'லீவ்' கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று. பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள். சகல கஷ்டமும் தீர்த்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை. என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த 'மகஜரை' அனுப்பு கிறேன்.
காருணயமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காவட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட் டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்கனம் நடந்திருக்கும். இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர். மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு. 'ஆயிரம் இளநீர் அபிஷேகம்' செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த 'மனு' அனுப்பி வைத்திருக்கிறேன்.
என்னைப்பற்றி விளக்கத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் என்றால், வழக்கு அல்லவா தொடுத்திட வேண்டிய "காலம்" வத்து விட்டது. அதனால்தான், தற்பெருமை என்று தயவு செய்து யாரும் எண்ணி விடாதீர்கள்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகே உள்ள 'தேவதை' நான்.
பெயர், சமயபுரத்தாள் என் பெயரே ஊருக்குமாகி. சமயபுரம் என்று இருப்பதை உலகு அறியும்.
இந்தச் சமயபுரத்திலே. திருக்கோயில் கொண்டு எழுத் தருளியிருக்கும் என்னை, மஹாதேவி! மாதா அம்மை! அருளும் தாய்! எவ்வரமும் அருளும் எங்கள் சமயபுரத்தம்மை! எந்த ரோசுமும் போக்கும் இறைவி! என்றெல்லாம் கூறுவர்.
யிலும், என் கோயிலின் செல்வாக்கும். மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக வளர்ந்து வளர்ந்து, நான், சகலரும் போற்றும் சமயபுரத்தம்மை ஆனேன்.
என்னை நாடிடாத பேர்வழிகள் இல்லை, பாடிடாத திருவாயில்லை! எவ்வளவு உருக்கமான கீதங்களைக் கேட்டிருக் கிறேன். எப்படிப்பட்ட அருமையான அர்ச்சனைகள். என் மெய் சிலிர்த்துவிடு<noinclude></noinclude>
hxe7l2mu5ricxmm37t6g0aom8ji3b4r
பக்கம்:Pattuppāṭṭu.pdf/47
250
651898
1959067
2026-08-21T12:04:14Z
Ramya78
16757
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{justify|தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவலங்கொடியன்—கிடாயைப் பின்னிட்டு மயிலையேறிக் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து, நெடியன்—தான் வேண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩௧}}</noinclude>{{justify|தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவலங்கொடியன்—கிடாயைப் பின்னிட்டு மயிலையேறிக் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து,
நெடியன்—தான் வேண்டிய வடிவுகோட்டிலிற் பிள்ளையாயிராது நெடுகவளர்ந்து,
தொடி அணி தோளன்—தோளிலே தொடியையணித்து,
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு—நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றையுடைய பாடுமகளிரோடே,
இவர்கள் தன்னைச் சேவித்துப்பாடுமகளிர்.
[குறும்பொறிக் கொண்ட நறுத்தண் சாயன், மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்:]
மருங்கிற் கட்டிய குறும்பொறிக் கொண்ட—இடையிலே இறுகக்கட்டிய உதரபந்தத்தின்மேலே உடுப்பதாக வுட்கொண்ட,
நிலன் நேர்பு நறுந் தண் சாயல் துகிலினன் — நாலவிட்டமையால் நிலத்தைப் பொருந்தி நறிய குளிர்ந்த மென்மையை உடைத்தாகிய துகிலினையுடுத்து,
[முழவுறழ் தடக்கையினியல வேந்தி, மென்றோட்பல்பிணை தழீஇத் தலைத்தந்து:]
மென்றோட்டபல் பிணை இயல—மெல்லிய தோளினையுடைய பலவாகிய மரன்பிணைபோலும் மகளிர் குரவையாடி அசைய,
இவர்கள் மெய்தீண்டி விளையாடுதற்குரிய மகளிர்.
முழவு உறழ் தடக்கையின் தழீஇ ஏந்தித் தலைத் தந்து—தன்னுடைய முழவையொத்த பெருமையையுடைய கையினாலே அவர்கள்கையினைத் தழீஇ எடுத்துக்கொண்டு முதற்கைகொடுத்து,
[குன்றதோ றாடலு நின்றதன் பண்பே:] குன்றதோறு ஆடலும் தன் நின்ற பண்பு—மலைகடோறுஞ்சென்று விளையாடுதலும் தனக்கு நிலைநின்ற குணம்;
கண்ணியன் ஆடையனென்பனமுதலியன வினையெச்சவினைக் குறிப்பு முற்று; <ref>* தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல், ௬௩</ref> *“முன்னத்தி னுணருங் கிளவியு முளவே” என்னுஞ் சூத்திரயிதியால், செய்தெனெச்சப்பொருளையுணர்த்தின.
கானவர் (௧௧௪) குரவையயர (௧௯௭), அதனைக்கண்டு மென்றோட் பல்பிணை (௨௧௬) குரவையாடியசைய (௨௧௫), அதனைப்பொறாதே செய்யன் (௨௦௬) வேலன் (௧௯௦) றொடுத்த கண்ணியைச்சூடி (௧௧௨) உடுத்துப் (௨௦௬) பொருந்திக் (௨௦௭) கட்டி அணிந்து சூடி (௨௦௮) ஊதிக் குறித்து எழுப்பிப் (௨௦௯) பின்னிட்டு ஏறி (௨௧௦) உயர்த்து வளர்ந்து தொடியையணிந்து (௨௧௧) துகிலையுடுத்துத் (௨௧௪) தொகுதியுடனே (௨௧௨) மகளிரோடே (௨௦௫) மலைகடோறுஞ்சென்று (௨௧௭) தழீஇ (௨௧௬) ஏந்தித் (௨௧௫) தலைத்தந்து (௨௧௬) ஆடலும் நின்றதன்பண்பென வினைமுடிக்க.
“குரவையென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் வென்றியு, மெய்தக் கூறு மியல்பிற் றாகும்” எனவரும்.
அதாஅன்று—அதுவன்றி,
{{rh||௬.—பழமுதிர்சோலை.|}}
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து—சிறிய தினையரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாகவைத்து மறியையறுத்து,}}
{{rule|}}<noinclude></noinclude>
4dhyxfm5ozpycrjfmeg1ttu826z083h
பக்கம்:Pattuppāṭṭu.pdf/48
250
651899
1959068
2026-08-21T12:12:55Z
Ramya78
16757
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{justify|வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ—கோழிக்கொடியொடே தான் அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி, ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும்—ஊர்தோறும் ஊ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௩௨|பத்துப்பாட்டு}}</noinclude>{{justify|வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ—கோழிக்கொடியொடே தான் அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி,
ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும்—ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக் கொண்ட தலைமைபொருந்தின விழாவின்கண்ணும்,
ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும் — தன்மேல் அன்புடையார் ஏத்துதலாலே தன்மனம் பொருந்துதல்வருகின்ற இடத்தினும்,
வேலன் தைஇய வெறி அயர் களனும்.—படிமத்தான் இழைத்த வெறியாடு களத்தினும்,
பிள்ளையார்வேலைத் தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின், வேலனென்றார்; இது <ref>தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், ௫.</ref>* “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” எனப் புறத்திற்குங் கூறியது.
காடும் காவும் கவின் பெறு தருத்தியும் —காட்டினும் பொழிவினும் அழகுபெறுகின்ற ஆற்றிடைக்குறையினும்,
யாறும் குளனும் — ஆறுகளினுங் குளங்களினும்,
வேறு பல் வைப்பும் — முற்கூறிய ஊர்களன்றி வேறுபட்ட பலவாகிய ஊர்களினும்,
சதுக்கமும் — நாற்சந்தியினும்,
சந்தியும் — முச்சந்தியினும் ஐஞ்சந்தியினும்,
புதுப் பூங் கடம்பும்—புதிய பூக்களையுடைய கடம்பினும்,
மன்றமும்—ஊர்க்குநடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும்,
பொதியினும்—அம்பலத்தினும்,
கந்து உடை நிலையினும்—ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும்,
[மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர:] மாண் தலைக் கொடியொடு உரு கெழு வியனகர் (௨௪௪) அமைவா மண்ணி—மாட்சிமைப்பட்ட தலைமையினையுடையகோழிக்கொடியோடே உருகெழுவியனகரை அமைவரப்பண்ணி,
ஒடு - வேறுவினை யொடு.
இனி ஆண்டலைக்கொடியென்று பாடமாயின், பேய்முதலியன பலியை நுகராமற்றலை ஆண்மகன்றலையும், உடல் புள்ளின்வடிவமாக எழுதின கொடியென்க.
நெய்யோடு ஐயலி அப்பி—நெய்யோடே வெண்சிறுகடுகையும் அப்பி,
ஐது உரைத்து—தான் வழிபடுதற்குரிய மந்திரத்தைத் தோன்றாம லுச்சரித்து,
குடந்தம்பட்டு—வழிபட்டு,
வணக்கம்பட்டென்றும் உரைப்பர்; குடவென்பது தடவென்பதுபோல வளைவையுணர்த்துவதோர் உரிச்சொல்லாதலின், அதனடியாகப்பிறந்த பெயருமாம்.{{justify|†<ref>இதன்பின்னே, குடந்தமாவது - “நால்விரன் முடக்கிப் பெருவிர னிறுத்தி – நெஞ்சிடை வைப்பது குடந்த மாகும்” என்று ஓர் பிரதியிலுள்ளது.</ref>}}
கொழு மலர் சிதறி—அழகிய மலர்களைத் தூவி,
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ—தம்மிற் பகைத்தல் கொண்ட வடிவினையுடைய இரண்டறுவையை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக வுடுத்து,}}
{{rule|}}<noinclude></noinclude>
mdz0gmv0ye8b4v63umo4zjuk2on50bx
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/2
250
651900
1959071
2026-08-21T12:30:37Z
Info-farmer
232
+ தரவு
1959071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கிறது, இப்போது எண்ணிக்கொண்டாலும்.
பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் ரங்கநாதன், மிகமிக நீண்ட காலமாக ஸ்ரீ ரங்கத்தில் 'ராஜாங்கம்' நடத்திக் கொண்டு வருகிறான் என்றாலும் என்னுடைய ஆலயத்தின் புகழ். அவனையே எழுந்து வந்து பார்த்துவிட்டுப் போகச் செய்க என்று எண்ணவேண்டிய அளவிலே வளர்ந்தது.
தங்கச் சிலைபோன்ற என் குழந்தைக்கு, தாயே! கண்ணிலே 'பூ' விழுந்துவிட்டது - போடாத மருந்தில்லை. தேடாத டாக்டரில்லை. எதிலும் எள்ளளவு பலனும் கண்டேனில்லை, அம்மையே! உன் சன்னிதியில் கொண்டு வந்து கிடத்திவிட்டேன் இனி உன் அருள்தான். இந்தப் பொற் கொடியைக் காப்பாற்ற வேண்டும். கோயில் கோயிலாகச் சுற்றிப் பெற்றெடுத்த குழந்தையம்மா இது! சமயபுரத்தாளே! உன் மகிமையைத் தெரிந்துதான் இங்கே வந்து அடைக்கலம் புகுந்தேன், உன் பாதத்திலே இந்தக் குழந்தையை வைத்து விட்டேன், இனி நீயே துணை, நீயே கதி. உன் 'பிச்சை'தான் இந்தக் குழந்தை, நீ கண் திறந்து பார்த்தால்தான் குழந்தை பிழைக்கும்! தாயே! தங்கத்தாலே கண்மலர் செய்து காணிக்கை தருகிறேன்! வெள்ளித் தொட்டில் செய்துவைக்கிறேன்! ஆயிரம் இளநீர் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்! ஐயாயிரம் ஆரஞ்சு படைக்கிறேன்! பால் பாயாசத்துடன் பருப்பு வகையுடன். பரமான்னம் செய்து படைக்கிறேன். உன் திரு விளக்கு வைக்கிறேன், திருவிழா நடத்துகிறேன், தேவி! தயாபரி! தேனாபிஷேகம் செய்விக்கிறேன் சமயபுரத்தம்மே சகலருக்கும் தாயானவளே! உன் அருளைத் தாருமம்மா. உன்னாலே ஆகுமம்மா! என்றெல்லாம் பூஜிப்பார்கள்! நினைத்தாலே. பெருமூச்சு விடவேண்டும் போலிருக்கிறது!
ஆண்டு எட்டு ஆயிற்று எனக்கான அதே நாளில் மணமான எதிர்வீட்டு ஏமலதாவுக்கு நாலாவது குழந்தை -நாரும் நரம்புமாகத்தான் இருக்கிறது. என்றாலும் நாலாவது குழந்தை! என் பாழும் வயிற்றிவேயோ இதுவரை ஒரு பூச்சி புழுவும் இல்லை! சாப்பிடாத டானிக் இல்லை, பார்க்காத லேடி டாக்டர் இல்லை, டஜன் கணக்கில் லோத்ரா சாப்பிட்டாகிவிட்டது. சித்த வைத்ய செந்தூரமும் 'டப்பி டப்பி'யாகச் சாப்பிட்டாகிவிட்டது, ராமேஸ்வர முழுக்காயிற்று, ஊஹும்! பலன் இல்லை. சமய புரத்தம்மே! நீதான் எனக்கு ஒரு குழந்தை அருள வேண்டும். என் குலம் தழைக்க அருள்பாலிக்க வேண்டும், சொத்து இருக்கிறது இலட்சக்கணக்கில். சுகம் இருக்கிறது பிறர் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் வாரி எடுத்து அணைத்துக்கொள்ள ஒரு குழந்தைதான் இல்லை. ஒரு பிள்ளைக்கனி அமுதை தாயே! நீதான் தரவேண்டும்! பிறந்ததும், உன் சன்னதிக்கு கொண்டு வந்து, குழந்தையின் எடைக்கு எடை வெள்ளி தருவேன் பெண்ணானால் சமயபுரத்தாள் என்றே பெயரிடுவேன். பிள்ளையானால் சமயபுரத்தரசன் என்று பெயர் சூட்டுவேன். இன்னமும் என்னைச் சோதிக்காதே என்னம்மே! உன் அருளைத் தாருமம்மா! என்று உள்ளம் உருக உருக வேண்டிக் கொள்வார்கள்.
என்னமோ ஏதோ என்று இருந்துவிட்டேன் சொரிந்ததால் ஏற்பட்ட கீறல் என்று எண்ணிக்கொண்டேன்: ஆனால் கீறல்; வளர்ந்து வளர்ந்து, வாடைமிகும் நீர் கசிய வாயிற்று. நாட்டு வைத்தியர் பார்த்தார், இங்கிலீஷ் மருந்தும் சாப்பிட்டாயிற்று, தேவி! இது மறையக் காணோம். பார்க்கப் பயங்கரமானதாகிவிட்டது. பக்கம் சென்றால் நாற்றமடிக்கிறது என்று எனக்குத் தெரியாமல் என் மனைவியே, அடுத்த வீட்டுக் காரியிடம் பேசிக் கொள்கிறாள், என்ன கர்மமோ! என்ன பாபம் செய்தேனோ! எனக்கு வந்தது இந்த நோய்! குஷ்டம் என்கிறார்கள் தேவீ குஷ்டமாம் இது! யாருக்கு என்ன குறை செய்தேனோ, குலதெய்வமே! எனக்குக் குஷ்டம் ஏன் வந்ததோ போகக்காணோம்! உன் கோயிலைச் சுற்றினால், தீராத ரோகமில்லை என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். உன் கண் பார்வை பட்டால் போதும். கடும் குஷ்டம் நொடியில் போய் விடுமே. பொன்நிற மேனியை, தேவீ! நீ நினைத்தால் தர இயவாதா! சகல சக்தியும் உன்னிடம் இருக்கும் போது, சமயபுரத்தாளே! இந்தப் பாவியின் குஷ்டத்தைப் போக்குவதா ஆகாத காரியம்?' என் சக்தியானு சாரம், நான் கைங்காரியம் செய்வேன் அம்மையே! வீடு வாசலை விற்றுக்கூட நான் உனக்குக் கைங்காரியம் செய்வேன்! இந்தத் தீவினையைத் துடைத்துவிடம்மா! தீராத வல்வினைையத் தீர்த்து வைக்கும் பேராற்றல் பெற்றவளே! சீராகும் சமயபுரத்தே செங்கோ லோச்சிப் பாராளும் மாதாவே, பாரம்மா என் கதியை! என் கண்ணீர் கசியும் நிலையில் கை கூப்பித் தொழுது நிற்பார்கள்.
பாலம் வேண்டும். பள்ளிக்கூடம் வேண்டும். பாதை வேண்டும். வேலை வேண்டும். பல பொருளின் விலைகுறைய வேண்டும். பாரமான வரி குறைய வேண்டும் என்று பன்னிப்பன்னி எழுதிப் பாமரமக்கள் தொல்லை தருகிறார்கள். தெரியும் எனக்கு. அந்தத் தொல்லையுடன் சேர்ந்து நாலும் தொல்லை தருவதாக எண்ணிக்கொள்ளாதீர் கடிதத்தின் அளவைக் குறைத்துக் கொள்கிறேன் மனதிலே உள்ள கஷ்டம் மலை போலிருக்கிறது. அதனால் இவ்வளவு கூறவேண்டி வருகிறது. இனிச் சுருக்கிக் கூறுகிறேன். குழந்தை வேண்டியும், நோய் நீக்கச் சொல்லியும், பித்தத்தைப் போக்கச் சொல்லியும் பேய் பிசாசை ஓட்டச் சொல்லியும், பொருள் வேண்டியும் பிழைப்பு வேண்டியும்,
-<noinclude></noinclude>
mrz2xna0t01mfh0roz5gzug1532r5ko
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/3
250
651901
1959072
2026-08-21T12:35:08Z
Info-farmer
232
+ விரிவு
1959072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>தக்க இடத்தில் வரன்வேண்டியும். விரோதியைத் தரை மட்டமாக்க வேண்டியும் என்னை நாடி பக்தர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பர்!
நடந்து வருவர். குடும்பம் குடும்பமாக வருவர். குளித்துக் குங்குமம் அணிந்து வருவர், இடுப்பில் குழந்தையுடன் வருவர். வைரத்தோடணிந்த வத்சலாவும் வருவாள்; வயிற்று வலிக்காரி வேலாத்தாளும் வருவாள்; காசநோய் பிடித்த கனவானும் வருவான்; மேகநோய் பிடித்த மைனரும் வருவான். இன்ன குலத்தார். இன்ன ஜாதியார் என்றில்லை: சகலரும் வருவர். சம்பிரமமாகப் பூஜைகள் செய்வர்; சோடசோபசாரம் செய்வர் சொர்ணாபிஷேகம் செய்வர்; தோத்திரம் செய்வர்; துதிபாடுவர்; அபிஷேகம் நடக்கும், ஆராதனை செய்வர்; ஓயாது நடக்கும். ஒரு குறையுமின்றி நான், ஈடு எதிர்ப்பின்றி எட்டுத்திக்கும் என் புகழ் பரப்பி, இலட்சோப லட்சம் மக்களின் 'இஷ்டதேவதை'யாகி, கெம்பீராமாகக் கொலுவீற்றிருந்து வந்தேன் - இப்போதோ... தெஞ்சு பகீர் என்கிறது; நாளை நடப்பதை யார் அறிவார் என்று எண்ணி அழலாமா என்றுகூடத் தோன்றுகிறது. வந்தது பேரிடி விபத்து, பெரும் விபத்து வந்திருக்கிது என் அரசுக்கு அபாயம், என் அந்தஸ்த்துக்கு ஆட்டம் கொடுத்திருக்கிறது, என் செல்வாக்கைச் சிதைக்கச் சதி நடைபெறுகிறது. என் கோலாகல வாழ்வுக்கு வேட்டுவைக்கக் கொடியவர்கள் கிளம்பியுள்ளனர். என் செய்வேன், எப்படி இதிலிருந்து தப்பிப் பிழைப்பேன் என்று எண்ணும்போதே, குலை நடுக்கமெடுக்கிறது.
செந்தமிழ் நாட்டிலே எனக்கென்று ஏற்பட்டு தழைத்து வத்துள்ள செல்வாக்கைச் சிதைக்கும் சிறு செயலை மிகத் துணிவுடன் செய்கிறார்கள், சிறுமதியாளர்கள். அச்செயலைக் கண்டிக்காமல், சீரழிவான அந்தப் போக்கை எதிர்க்காமல் இருப்பது மட்டுமல்ல, மக்கன் அதனை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன், கோபத்தால் சாபமிடுகிறேன் என்று தவறாகக் கருதிவிட வேண்டாம். மக்களிடம் செல்வாக்குப் பெற்று சட்டப்படி மந்திரிகளாகி சர்க்காரை நடத்திச் செல்கிறீர்கள். உங்கள் கண் எதிரிலேயே உங்களைத் துச்சமென்று மதித்து, உங்கள் ஆணையை மதியாமல், ஒரு கூட் டத்தார் "போட்டி சர்க்கார்' அமைத்து, அதனைப் படாடோபமாக விளம்பரம் செய்து, பாமர மக்களின் ஆதரவைத் திரட்டி, எமது அமுலுக்கு அடங்கி நடந்துவாரீர் என்று கட்டளைகள் பிறப்பித்தால் உங்களுக்குக் கடுங்கோபம் பிறவாதா, மனம் பதறாதா! சகல விதமான அதிகாரமும் பெற்று. 'கண்கண்ட தெய்வமாய்', 'கடாட்சிக்கும் தேவியாய்' அரசோச்சி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு போட்டி சர்க்கார்' அமைத்திருக்கிறார்கள். புல்லர்களின் செயலல்லவா, இது! புன்னகையா பிறக்கும் இதனைக் கண்டு! உங்களிடம் உண்மையை உரைப்பதிலே தவறென்ன, நான் உங்களுக்காக அனுப்பியுள்ள வேப்பிலையிலே என் கண்ணீர் கலந்திருக்கிறது! அவ்வளவு மனக்கஷ்டம்!
எப்படிப்பட்ட செல்வாக்கு எனக்கு என்று எண்ணு கிறர்கள்? விரதமிருப்போர் எவ்வளவு! வீழ்ந்து வணங்கினோர் எவ்வளவு! என் சன்னதியை நாடிவந்த மோடார்கள் எவ்வனவு வகையானவை, என்னைப் பூஜித்த பூபதிகள் எவ்வளவு!! பூரித்துப் போகாமலிருக்க முடியுமா? ஆயுன் தண்டனை பெற்று, ஆண்டு இரண்டு சிறையில் அடைபட்டிருந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், வெள்ளைக்கார நாட்டு பாரிஸ்டரும், அவர் கண்டு மெச்சிப் பாராட்டத்தக்க அறிவாற்றல் கொண்ட சென்னை பாரிஸ்டர் எதிராஜும் காட்டிய திறமையால், விடுதலை செய்யப்பட்டார் - உடனே பாகவதர், என் சன்னதிக்கு வந்தார். பயபக்தி விசுவாசத்துடன் தொழுதார். பூஜைகளைச் செய்தார்.
இசையால் அபிஷேகம் செய்தார் - என் செவ்வாக்கு எவ்வளவு என்பதை விளக்க ஒரு சிறு எடுத்துக்காட்டு| இப்படிப்பட்ட என் செல்வாக்கு சீரழியும் காலமும் பிறந்ததே என்று எண்ணும் போது என் மனம் எரிமலையாகித்தானே தீரும். சலிக்காமல் என் கோயிலைச் சுற்றினர். சளைக்காமல் என் நாமத்தைப் பூஜித்தனர்- என்னால் ஆகாதது எதுவுமில்லை என்று வாயாரப் பேசினர் அவர்கள் கேட்ட வரம் அவ்வளவும் கொடுத்தேனா, தீராத வல்வினையைத் தீர்த்துவிட்டேனா. கோரிக்கைகளை நிறைவேற்றினேனா என்று கேட்கவோ, ஆராயவோ, என் ''பக்தகோடிகள்' எண்ணம் கொள்ளவில்லை. தொழுத வண்ணம் இருந்தனர். இப்போது நான் அழுதவண்ணம் இருக்கிறேன்! பழமலையைக் கண்டேன். பால் குளம் கண்டேன், பட்டாடை போர் போராக, பலகாரவகை குவியல் குவியலாக, பரிமள கந்தம் பலவகை புஷ்பம் பலகாததூரம் மணம் பரப்பும் அளவுக்குக் கெண்டேன்! கண்ட பிறகு, எனக்குக் கலக்கமா பிறக்கும்? குறைகளைத் தீர்த்து வைத்தாலும், இயலாது போயினும், இந்தப்பக்தர்களும் நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணிக் களித்தேன். இறுமாந்தும் கிடந்தேன். பாமர மக்கள் மட்டுமா, என் பக்தர்களாக இருந்தனர்? பாரிஸ்டரும். டாக்டரும். என்ஜினியரும், கலெக்டரும், போலீஸ் அதிகாரியும் போர்வீரரும், என் கோயிலை வலம்வரக் கண்டேன்! அவரவர் அவரவருக்கு ஆதிக்கம் இருக்கும் துறைகளிவே இருந்த மற்றவர்களை என்னிடம் அழைத்து வரும் தூதுவராயினர்! என் துரைத்தனத்துக்கு அடங்கி இருந்தவர்கள், சாமான்யமான வர்களல்ல! அப்படிப்பட்ட எனக்கு..!!
சமயபுரத்தம்மையைத் தரிசிக்கச் செல்கிறேன் சமயபுரத் தாளுக்குப் பூஜை நடத்தினேன் - சமயபுரத்தம்மைக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று ஊர் மக்கள் பேசிடக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து இருந்து வந்த எனக்குக் காதிலே நாராசம்போல் விழலாயிற்று. வேறோர் பேச்சு!
சமயமாவது, புரமாவது, பூஜையாவது வினையைத் தீர்ப்பதாவது<noinclude></noinclude>
qkhna5pelmvberfi4qd3wae44lg61ug
1959127
1959072
2026-08-22T06:56:20Z
Rathai palanivelan
11183
மெய்ப்பு
1959127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>தக்க இடத்தில் வரன்வேண்டியும். விரோதியைத் தரை மட்டமாக்க வேண்டியும் என்னை நாடி பக்தர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பர்!
நடந்து வருவர். குடும்பம் குடும்பமாக வருவர். குளித்துக் குங்குமம் அணிந்து வருவர், இடுப்பில் குழந்தையுடன் வருவர். வைரத்தோடணிந்த வத்சலாவும் வருவாள்; வயிற்று வலிக்காரி வேலாத்தாளும் வருவாள்; காசநோய் பிடித்த கனவானும் வருவான்; மேகநோய் பிடித்த மைனரும் வருவான். இன்ன குலத்தார், இன்ன ஜாதியார் என்றில்லை, சகலரும் வருவர். சம்பிரமமாகப் பூஜைகள் செய்வர்; சோடசோபசாரம் செய்வர் சொர்ணாபிஷேகம் செய்வர்; தோத்திரம் செய்வர்; துதிபாடுவர்; அபிஷேகம் நடக்கும், ஆராதனை செய்வர்; ஓயாது நடக்கும். ஒரு குறையுமின்றி நான், ஈடு எதிர்ப்பின்றி எட்டுத்திக்கும் என் புகழ் பரப்பி, இலட்சோப லட்சம் மக்களின் 'இஷ்டதேவதை'யாகி, கெம்பீராமாகக் கொலுவீற்றிருந்து வந்தேன் - இப்போதோ... நெஞ்சு பகீர் என்கிறது; நாளை நடப்பதை யார் அறிவார் என்று எண்ணி அழலாமா என்றுகூடத் தோன்றுகிறது. வந்தது பேரிடி! விபத்து, பெரும் விபத்து வந்திருக்கிறது! என் அரசுக்கு அபாயம், என் அந்தஸ்த்துக்கு ஆட்டம் கொடுத்திருக்கிறது, என் செல்வாக்கைச் சிதைக்கச் சதி நடைபெறுகிறது. என் கோலாகல வாழ்வுக்கு வேட்டுவைக்கக் கொடியவர்கள் கிளம்பியுள்ளனர். என் செய்வேன், எப்படி இதிலிருந்து தப்பிப் பிழைப்பேன் என்று எண்ணும்போதே, குலை நடுக்கமெடுக்கிறது.
செந்தமிழ் நாட்டிலே எனக்கென்று ஏற்பட்டு தழைத்து வத்துள்ள செல்வாக்கைச் சிதைக்கும் சிறு செயலை மிகத் துணிவுடன் செய்கிறார்கள், சிறுமதியாளர்கள். அச்செயலைக் கண்டிக்காமல், சீரழிவான அந்தப் போக்கை எதிர்க்காமல் இருப்பது மட்டுமல்ல, மக்கன் அதனை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன், கோபத்தால் சாபமிடுகிறேன் என்று தவறாகக் கருதிவிட வேண்டாம். மக்களிடம் செல்வாக்குப் பெற்று சட்டப்படி மந்திரிகளாகி சர்க்காரை நடத்திச் செல்கிறீர்கள். உங்கள் கண் எதிரிலேயே உங்களைத் துச்சமென்று மதித்து, உங்கள் ஆணையை மதியாமல், ஒரு கூட் டத்தார் "போட்டி சர்க்கார்' அமைத்து, அதனைப் படாடோபமாக விளம்பரம் செய்து, பாமர மக்களின் ஆதரவைத் திரட்டி, எமது அமுலுக்கு அடங்கி நடந்துவாரீர் என்று கட்டளைகள் பிறப்பித்தால் உங்களுக்குக் கடுங்கோபம் பிறவாதா, மனம் பதறாதா! சகல விதமான அதிகாரமும் பெற்று. 'கண்கண்ட தெய்வமாய்', 'கடாட்சிக்கும் தேவியாய்' அரசோச்சி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு போட்டி சர்க்கார்' அமைத்திருக்கிறார்கள். புல்லர்களின் செயலல்லவா, இது! புன்னகையா பிறக்கும் இதனைக் கண்டு! உங்களிடம் உண்மையை உரைப்பதிலே தவறென்ன, நான் உங்களுக்காக அனுப்பியுள்ள வேப்பிலையிலே என் கண்ணீர் கலந்திருக்கிறது! அவ்வளவு மனக்கஷ்டம்!
எப்படிப்பட்ட செல்வாக்கு எனக்கு என்று எண்ணு கிறர்கள்? விரதமிருப்போர் எவ்வளவு! வீழ்ந்து வணங்கினோர் எவ்வளவு! என் சன்னதியை நாடிவந்த மோடார்கள் எவ்வனவு வகையானவை, என்னைப் பூஜித்த பூபதிகள் எவ்வளவு!! பூரித்துப் போகாமலிருக்க முடியுமா? ஆயுன் தண்டனை பெற்று, ஆண்டு இரண்டு சிறையில் அடைபட்டிருந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், வெள்ளைக்கார நாட்டு பாரிஸ்டரும், அவர் கண்டு மெச்சிப் பாராட்டத்தக்க அறிவாற்றல் கொண்ட சென்னை பாரிஸ்டர் எதிராஜும் காட்டிய திறமையால், விடுதலை செய்யப்பட்டார் - உடனே பாகவதர், என் சன்னதிக்கு வந்தார். பயபக்தி விசுவாசத்துடன் தொழுதார். பூஜைகளைச் செய்தார்.
இசையால் அபிஷேகம் செய்தார் - என் செவ்வாக்கு எவ்வளவு என்பதை விளக்க ஒரு சிறு எடுத்துக்காட்டு| இப்படிப்பட்ட என் செல்வாக்கு சீரழியும் காலமும் பிறந்ததே என்று எண்ணும் போது என் மனம் எரிமலையாகித்தானே தீரும். சலிக்காமல் என் கோயிலைச் சுற்றினர். சளைக்காமல் என் நாமத்தைப் பூஜித்தனர்- என்னால் ஆகாதது எதுவுமில்லை என்று வாயாரப் பேசினர் அவர்கள் கேட்ட வரம் அவ்வளவும் கொடுத்தேனா, தீராத வல்வினையைத் தீர்த்துவிட்டேனா. கோரிக்கைகளை நிறைவேற்றினேனா என்று கேட்கவோ, ஆராயவோ, என் ''பக்தகோடிகள்' எண்ணம் கொள்ளவில்லை. தொழுத வண்ணம் இருந்தனர். இப்போது நான் அழுதவண்ணம் இருக்கிறேன்! பழமலையைக் கண்டேன். பால் குளம் கண்டேன், பட்டாடை போர் போராக, பலகாரவகை குவியல் குவியலாக, பரிமள கந்தம் பலவகை புஷ்பம் பலகாததூரம் மணம் பரப்பும் அளவுக்குக் கெண்டேன்! கண்ட பிறகு, எனக்குக் கலக்கமா பிறக்கும்? குறைகளைத் தீர்த்து வைத்தாலும், இயலாது போயினும், இந்தப்பக்தர்களும் நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணிக் களித்தேன். இறுமாந்தும் கிடந்தேன். பாமர மக்கள் மட்டுமா, என் பக்தர்களாக இருந்தனர்? பாரிஸ்டரும். டாக்டரும். என்ஜினியரும், கலெக்டரும், போலீஸ் அதிகாரியும் போர்வீரரும், என் கோயிலை வலம்வரக் கண்டேன்! அவரவர் அவரவருக்கு ஆதிக்கம் இருக்கும் துறைகளிவே இருந்த மற்றவர்களை என்னிடம் அழைத்து வரும் தூதுவராயினர்! என் துரைத்தனத்துக்கு அடங்கி இருந்தவர்கள், சாமான்யமான வர்களல்ல! அப்படிப்பட்ட எனக்கு..!!
சமயபுரத்தம்மையைத் தரிசிக்கச் செல்கிறேன் சமயபுரத் தாளுக்குப் பூஜை நடத்தினேன் - சமயபுரத்தம்மைக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று ஊர் மக்கள் பேசிடக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து இருந்து வந்த எனக்குக் காதிலே நாராசம்போல் விழலாயிற்று. வேறோர் பேச்சு!
சமயமாவது, புரமாவது, பூஜையாவது வினையைத் தீர்ப்பதாவது<noinclude></noinclude>
28xnd1dnxr83ccu5fb16a7v6h60722s
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/4
250
651902
1959073
2026-08-21T12:42:14Z
Info-farmer
232
+ விரிவு
1959073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>-அருளாவது ஐஸ்வரியம் தருவதாவது என்று பேசி. மதத்தை மடைமை என்றும், புராணத்தைப் புரட்டு என்றும் இதிகாசத்தை இழிவுப் பெட்டகமென்றும் சடங்குகளை மூட நம்பிக்கை என்றும், சாஸ்திரங்களைச் சூழ்ச்சிகளென்றும் பேசித் திரியும், புதுயுக ராட்சகர்களான சுயமரியதைக்காரர்களின் எதிர்ப்பு என்னை இழிநிலைக்குக் கொண்டு வந்தது போலும்! அந்த ஆசாமிகள், சமயபுரத்தம்மையை நம்பி சக்கையாகாதே! உழைத்து உழைத்துப் பெற்ற பணத்தை ஊதாரித்தனத்துக்குச் செலவிடாதே! நடமாடும் கோயிலுக்குப் பூஜை செய். நயவஞ்சகர் காட்டும் பாதையில் செல்லாதே, என்று சண்ட மாருதப் பிரசாரம் செய்து, என் பக்தர்களின் மனதைக் களைத்து செல்வாக்கைக் கெடுத்து வருகிறார்கள் போலும் என்று எண்ணி, இதுதானா அம்மே! இன்றே ஒரு தடை உத்தரவு போட்டு அந்தத் தான் தோன்றிகளைத் தாக்கித் தகர்த்துவிடுகிறோம். தாயே! அவர்களுடைய பேச்சு, எழுத்து, பாட்டு, கூத்து, எதையும் டிவே பரவாதபடி, 'வேலி' கட்டுகிறோம். விசாரத்தை விடு, என்று எனக்கு ஆறுதல் கூற முன்வராதீர் ஐயன்மீர்! எனக்கு வந்துவிட் ட இடியும் இழிவும் கயமரியாதைக்காரர்களால் ஏற்படவில்லை. எல்லாம் நம்மவர்க்கள் செய்கிற காரியமேதான். எனக்கு நாசம் விளைவிக்கும் பேர்வழிகள், பக்தி குறைந்தவர் களல்ல, பரமன் எங்கு இருக்கிறார் என்று கேட்பவர்களல்ல, பாடு படாமல் வாழ எண்ணுபவன் பாமரரை ஏயக்கக் கட்டிவிட்ட பொய்யும் புரட் டும்தான் புராண இதிகாசம் என்று பேசுபவர்களல்ல எல்லாம் பக்தர்களால் வந்த வினைதானய்யா. பக்தர்களால் வந்தவினைதான்!!
எவ்வளவோ கோலாகலாமாக இருந்தவரும் எனக்கு மானநஷ்டம் ஏற்படும் விதமான செயல் பகிரங்கமாக நடைபெறுகிறது.
என் மகிமையைக் குறைத்து, என் புகழுக்குக் களங்கம் தேடும் காரியம் நடைபெறுகிறது. வெகு அருகாமையில், மிக ஜரூராக.
சமயபுரத்துக்குச் சில கல் தொலைவிலே ஒரு பட்டிக்காடு யாரும் அதன் பெயரைக் கேட்டிருக்கமாட்டார்கள் முக்கியத்துவமும் கிடையாது இப்போதோ அதன் பெயர், பிரக்கியாதியாகிவிட்டது - சமயபுரமாகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன், வயிறு எரிந்துதான் சொல்கிறேன்.
புறத்தாக்குடி என்பது அந்த குக்கிராமத்தின் பெயர், சேர்ந்தாற்போல் நூறு பேரைக்கூடக் காண முடியாது அங்கு. அப்படிப்பட்ட இடம் இப்போது திமிலோகப்படுகிறது. இருபது முப்பது மைல் சுற்றளவுக்கும் உள்ள சிற்றூர் பேரூர்களிலிருந்து திரள் திரளாக மக்கள் சென்ற வண்ணமிருக்கிறார்கள், ஆணும்
பெண்ணும், காய்ந்ததும் மினுக்கித் தெரிவதும், கால்நடையாகவும் காரிலும், கையில் காசு உள்ளதும் வயிற்றுப்பசி கொண்டதும், பறட்டைத் தலையும் பகட்டு நடையும், எல்லா 'ரகமும்' புறத்தாக்குடி! புறத்தாக்குடி!! என்று செல்வதைக் காண்கிறேன்.
ஆஹா! என்ன மகிமை, என்ன மகிமை! எப்படிப்பட்ட சக்தி! எப்படிப்பட்ட சக்தி! என்று பேசுகிறார்கள். என் காது குடைகிறது, கண் கசிகிறது.
கண் பார்வையைத் திரும்பப் பெற்றான்! கோர்ட்டிவ் வழக்கு கெலித்தது! குழந்தை, இருபது வருஷமாக இல்லாமலிருந்த வருக்குப் பிறந்தது. இத்தனைக்கும் புருஷனுக்குக் கொடிய [குலைநோய் கொல்லுகிறது! புதையல் கிடைத்தது. மேகம் பறந்தது. குஷ்டம் மறைந்தது! காலிழுப்பு கைவலிப்பு. எல்லாம் தீர்ந்தது என்று கதை கதையாகப் பேசுகிறார்கள் புளுகுதான், ஆனால் அது இன்று பஞ்சாமிர்தமாகிவிட்டது.
என் கண் எதிரில், என் அரசு நடைபெறும் இடத்துக்கு அருகே, என் மகிமையை, அருளைப் போற்றிப் புகழ்ந்து, வாழ்த்தி வணங்கிக் கொண்டிருந்த அதே மக்கள், செச்சே! என்ன மதியீனம், எவ்வளவு மனக் குழப்பம், எத்துணை நன்றி கெட்ட தனம், இப்போது அதே மக்கள், என்னை எவ்வளவு பக்தியுடன் நாடி வந்தார்களோ, அதேவிதமாக, புறத்தாக்குடி செல்கிறார்கள் எங்கும் என் நாமமே நாதமாக இருந்து வந்தது; இன்றோ எங்கும். எவரும் புறத்தாக்குடி. என்று புகழ்பாடி ஆடுகிறார்கள். கண்டால், வேதனை எவ்வளவு ஏற்படும் எனக்கு!
யாரோ ஒரு சாமியாராம் - ஆயிரம் ஆயிரம் சாமியார்கள் ன் அடிபணிந்து நான் இட்ட பிச்சையை உண்டு வாழ்ந்தார்கள் அவனை ஒரு பூனை கடித்தாம்; அவன் இறந்து போனானாம் அவனைச் சாகடித்த பூனையை ஒரு நாய் கடித்திருந்ததாம், அந்த நாய்க்கு வெறி பிடித்ததாம் கதையைக் கேட்டாலே, கேவலம் தோன்றும் - வெறிபிடித்த நாயிலிருந்து கதை ஆரம்பமாகிறது, நாய் பூனையைக் கடிக்க, பூனை சாமியாரைக் கடிக்க, சாமியார் இறந்துபட, அந்தச் சாமியார் இறந்த இடத்திலே இருக்கும் ''சாம்பலை' எடுத்துப் பூசிக் கொண்டால் சகல சித்தியும் கிடைக்கிறது என்று நம்பிக்கொண்டு. துளியும் தெளிவு இல்லாமல் கும்பல் கும்பலாகப் புறத்தாக்குடி செல்கிறார்கள். இந்தப் பக்தர்கள்!!
ஒரு முக்கியமான சர்க்கார் அவசரமாகக் கவனிக்க
வேண்டிய தகவல் இதிலே தொக்கி இருக்கிறது என் செல் வாக்கைச் சிதைக்கும் விதமாக முளைத்துள்ள இந்தப் புது புனித ஸ்தலத்துக்குக் காரணமாக இருந்த சாமியார், கிறிஸ்துவர். இந்து அல்ல! உடனே இதைக் குறித்துக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். புறத்தாக்குடிக்குப் புற்றீசல் போலச் செல்பவர்கள், இந்துக்கள் அங்கே இருந்து இன்று என்னை இம்சிக்கும் நிலையை உண்டாக்கி விட்டவர். கிறிஸ்துவர், இந்து மதம் நமது சொந்த மதம் புராதன<noinclude></noinclude>
0oxk0b6v48aoz2go6r8dbg3o3amuceh
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/5
250
651903
1959074
2026-08-21T12:48:08Z
Info-farmer
232
+ விரிவு
1959074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>மதம், மூவாதி தேவர்களால் தரப்பட்ட மூலமதம், அவதாரங்களைக் கொண்ட மதம், ஆழ்வாராதி நாயன்மார்களைக் கண்டமதம். அப்படிப்பட்ட மதம் இருந்தும், அதிலே பிறந்து வளர்த்தவர்கள், ஒரு கிறிஸ்துவச் சாமியாரின் சாவிடத்தைப் புனித இடமாகக் கொண்டு, புறத்தாக்குடி செல்கிறார்கள், பொறுத்துக் கொள்ளக் கூடியதுதானா இது!
நல்லவேளை, அந்த நாயையும் பூனையையும் மறந்து விட்டார்கள் - சாம்பல் அளவோடு நிற்கிறார்கள்!!
என்னை நாடி, என் புகழ் பாடி, என் மகிமையைப் பேசி. என் செல்வாக்கு என்றும் அழியாதது என்று நான் பரிபூரணமாக நம்பும்படி இதுநாள் வரையில் நடந்து கொண்டு வந்தவர்கள், இன்று ஏன் புது இடம் செல்கிறார்கள், புறத்தாக்குடி ஓடுகிறார்கள்?
"நல்ல டாக்டரை அழைத்து வந்து காட்டப் போகிறேன்" என்று வைத்யம் பார்த்துவரும் டாக்டரிடம் கூறினால் என்ன பொருள்? கேவலப்படுத்துவதுதானே!
அழகான பெண் கிடைக்கவில்லையா? என்று நண்பனிடம் அவன் நண்பன் கேட்டால் என்ன பொருள். இருப்பவள் அவவட் சணம் என்பதுதானே!
சமயபுரத்தாள் நானிருக்க, சகலருக்கும் தாயாக நானிருக்க, வேண்டும் வரம் அருள நான் இருக்க, நெடுங்காலமாக நான் இருக்க. நேற்று முளைத்த இடத்துக்கு, மந்தை மந்தையாகச் செல்வதா! அக்ரமமல்லவா?
சமயப்புரத்தாளைத் தொழுது வந்தோம். ஒரு பலனும் இல்லை: சகல சக்தியும் படைத்தவன் என்று நம்பினோம். ஒரு குறையும் தீரவில்லை, வீண்வேலை இந்தப் பூஜை, வெட்டி வேலை அங்குச் செல்வது, கால் கடுப்பும் பொருள் இழப்பும்தான் கண்ட பலன், புறத்தாக்குடி என்றோர் இடத்திலே புதுமை ஒன்று
நடைபெறுகிறதாம், அங்குக் காலமான சாமியாருடைய சாம்பல், சகல நோயையும் போக்கி, சகலமும் சித்திக்கும்படி செய்கிறதாம். இனி அங்குச் செல்வோம். நமது குறையைத் தீர்த்துக்கொள்ள என்று எண்ணித்தானே இந்த மக்கன். அங்குச் செல்கிறார்கள். என்மீது நம்பிக்கை இல்லை என்றுதானே பொருள்? என் மகிமை வெறும் சுட்டுக்கதை, கவைக்கு உதவாது என்றுதானே அவர்கள் றாமற் கூறுகிறார்கள்! எப்படி இருக்கும் என் மனம், நீங்களே சொல்லுங்கள். என்னமோ கடவுள் விஷயம், நமக்கென்ன தெரியும் என்று சொல்லி விடாதீர்கள். எனக்கு வந்த கஷ்டம் போல் உங்களுக்கும் நாளை வரக்கூடும் ஆகவே சிந்தனை செய்யத்தான் வேண்டும்.
திருவல்லிக்கேணி கடற்கரையில் அலங்கார மேடை அமைத்து ஆயிரம் விளக்கு போட்டு, அன்பர்காள்! நண்பர்காள்! என்று நீவிர் பேச ஆரம்பித்த காலை. பதினாயிரக் கணக்கிலே கூடி இருந்த மக்கள். எங்கோ ஒரு மூலையில் எவனோ ஒருவன் அன்புகெழுமிய தோழர்களே! என்று பேசத் தொடங்கியதும், உங்கள் எதிரே இருந்த கூட்டம் எழுத்து அங்குச் சென்றால், உங்களுக்கு உள்ளம் எப்படி இருக்கும்? கடல் பொங்கி இந்தக் கருத்தற்றவர்களை மூழ்கடிக்காதா. கடுங்காற்றுக் கிளம்பி, இதுகளின் கண்களிலே மணலை இறைத்து ஒழிக்காதா, என்றுகூட எண்ணுவீர்களல்லவா!
இப்போது எண்ணிப் பாருங்கள், புறத்தாக்குடி சம்பவம் என் மனதை என்ன பாடுபடுத்தி இருக்கும் என்பதை.
மானமே பறிபோகிறது, நான் வாழ்ந்து வந்த வாழ்வே தாசமாகிறது. என் கீர்த்தி கரைகிறது, செல்வாக்கு சிதைகிறது. புதிதாக முளைத்த இடம், புண்ய ஸ்தலமாம். என் சமயபுரத்தின், மகிமையைக் கெடுப்பதா, அதைச் சகித்துக் கொண்டு நானும் “தேவி”யாக இருப்பதா! பக்தியின் மேம்பாடு தெரிந்தோரே! பழமையைப் போற்றும் சீவர்கள் புராண காலத்தைப் பொற்காலம் என்று கூறும் புண்யர்காள்! இது என் பிரச்னை மட்டு மல்ல. நன்றாக எண்ணிப் பாருங்கள். இது பொதுப் பிரச்னை, நாம் அனைவரும் கூடிப் பேசிப் பரிகாரம் கண்டாக வேண்டிய, சிக்கலான பிரச்னை.
புது இடம் தேடுகிறார்கள் என்றால். பழைய இடத்திலே நம்பிக்கை நசிந்துவிட்டது என்றுதானே பொருள் இவ்வளவு காலமாக ஏமாந்தார்கள் என்பதுதானே இதன் பொருள் - என்று பேசுகிறார்கள் அவர்கள் தானய்யா, சு.மக்காரர்கள்.
இது எத்தனை நாளைக்கோ? இன்னொன்று முனைக்கும் வரையிலும்!! என்று ஏளனம் செய்கிறார்கள்.
அவ்வளவு புரட்டு, ஒவ்வொன்றாக அம்பலமாகிறது என்று இடித்துரைக்கிறார்கள்!
எது அப்பா! மகிமை மிகுந்த இடம். சமயபுரமா? புறத்தாக்குடியா? என்று கேட்டுக் கேலிபேசுகிறார்கள்.
உண்மையான பக்தியும் கடவுள் தம்பிக்கையும் கொண்டவர்கள் இப்படியா சட்டை மாற்றுவதுபோல தொழுகை இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள்? தெளிவு இருந்தால், இவ்வளவு காலத்துக்குப் பிறகா சமயபுரம் இவ்வளவுதான் என்ற புத்தி பிறக்கும்! என்றெல்லாம் பேசுகிறார்கள்.
வீணாக அவர்கள் மீது கோபித்துக்கொண்டு பயன் இல்லையே! நானிருக்க, இன்னொரு அற்புதவான் கிளம்பலாமா? இப்படிப் போட்டியும் பொறாமையும் பொச்சரிப்பும் பூசலும் இருந்தால், அவ்வளவும் புரட்டு என்றுதானே, அவர்கள் பேசுவார்கள்.
ஆகவே, ஐயன்மீர்! என் செல்வாக்கைச் சிதைத்து மதிப்பைக்<noinclude></noinclude>
5anxbsv4agnla47na03xxw0pmsnzubl
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/6
250
651904
1959075
2026-08-21T12:55:25Z
Info-farmer
232
+ விரிவு
1959075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>குலைத்து, மகிமையைப் பழித்து, மதத்தின் மீதே மக்களுக்குச் சந்தேகம் பிறக்கும் விதமாக, புறத்தாக்குடி நடை பெறுவதால், மதத்தைக் காப்பாற்றவும், என் மகிமையைப் பாதுகாக்கவும், உடனே ஒரு தடை உத்திரவு பிறப்பித்து, புறத்தாக் குடியை மூடிவிட வேண்டும். இல்லையானால் எனக்கும் இழிவு உங்களுக்கும் கேவலம்.
உற்பத்தியைப் பெருக்கு என்பது இன்றைய சர்க்காரின் கொள்கை, வேறு எதிலே உற்பத்தியைப் பெருக்க முடியா விட்டாலும், புண்யஸ்தல உற்பத்தியையாவது பெருக்குவது சரி தானே, என்று நம்மவர் சிலர், விஷய மறியாமல் வாதாடுகிறார்களாம்.
இந்தத் துறையில் உற்பத்தி பெருகப் பெருக, ஏற்கனவே உள்ளவைகளின் மதிப்பு மடிகிறது என்று பொருள் மொத்தத்திலே இந்தத் துறையின் மதிப்பே கெடும்.
மேலும், புறத்தாக்குடிக்குக், காரணம், கிறிஸ்துவர், அதனை மறவாதீர் சத்யமேவஜெயதீ ரகுபதி ராகவ, ராஜா ராம்! இவை நமது மந்திரங்கள், கவனமிருக்கட்டும்.
நிலைமையின் நெருக்கடியையும், பிரச்சினையின் பயங்கரத்தையும் உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், புறத்தாக்குடியானும், அவனுக்கு உடந்தையாக நீங்களும் இருந்து கொண்டு என் மானத்தைக் கெடுக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டி, மான நஷ்ட வழக்குத் தொடுக்க தீர்மானித்து விட்டேன். பூஜாரி, வெற்றி என் பக்கம் நிச்சயமாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறான். எனக்கே கூடத் தெரியும், என் சன்னதிக்கு எத்தனையோ ஜட்ஜுகள் வந்து போயிருக்கிறார்கள்.
என்னமோ எழுதினேன் என்று பாராமுகமாக இருக்க வேண்டாம். உடனே பரிகாரம் தேடித் தரவும்.
இங்ஙனம்,
பலகாலமாக மகிமையுடன்
வாழ்ந்து வரும்
சமயபுரத்தம்மை.
குறிப்பு :- அரசியல் காரியம் அதிகமாக இருக்கிறது என்று சாக்குக் கூறிவிடாதீர்கள், நமது அரசியலே மதத்தின்மீது கட்டப் பட்டிருக்கிறது என்பதை உங்களுக்குக் கவனப்படுத்துகிறேன். மேலும் இப்போது, காங்கிரசை எதிர்த்த உழைப்பாளி கட்சி போன்றவைகளைக் கூட பதவி கொடுத்துச் சரிப்படுத்தி விட்ட தால், சர்க்காருக்கு தொல்லையே கிடையாது என்று பூஜாரி கூறுகிறான், புதிய மந்திரி பக்திமானாம் - இங்கே வருகிறாரா. புறத்தாக்குடி போகிறாரா, தெரியவில்லை. என் விஷயத்தை உடனே கவனித்து ஆவன செய்யவும்.
16-5-1954
[திருச்சி, மே 2- தங்கள் தீராத நோய்கள் தீருமென்ற நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கிருந்து 12 மைல் தூரத்திலுள்ள புறத்தாக்குடி கிராமத்துக்கு வந்தவண்ண மிருக்கின்றனர்.
திருச்சி, சென்னை பிரதான சாலையில் புறத்தாக்குடி இருக்கிறது. அங்க வாழ்வோர் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள், ஹிந்துக்கோயில் மாதிரி நூறு வருஷத்துக்கு முன் கட்டப்பட்ட ஒரு மாதா கோயில் அவ்வூரில் இருக்கிறது. மாதா கோயிலை ஒட்டியுள்ள மயானத்தில் பல வருஷங்களுக்கு முன், அருகிலுள்ள இருங்கலூர் கிராமத்தில் வசித்த பூஜ்யர் முடியப்பர் அடக்கம் செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களாகப் பெரும்பாலும் ஹிந்து முஸ்லிம்; பெண்கள் உள்பட ஏராளமான நோயாளிகள் மாதாகோயிலுக்கு வந்த வண்ணமிருக்கின்றனர். நோயாளிகள் பலர் துர்த் தேவதைகளால் பீடிக்கப்பட்டவர்களாம்.
அடைப்புள்ள ஒரு இடத்தில், நோயளி அவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர். கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் வெளியே வருகின்றனர். அவர்களைப் பீடித்துக் கொண்டுள்ள துர்த்தேவதைகள் பறந்து விடுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். தேவதை போய் விடுவதாகக் கூறியது பற்றி மூன்று முறை பிரமாணம் செய்யுமாறு நோயாளிகளிடம் மாதா கோயிலைச் சேர்ந்தவர்கள் கையில் தீச்சட்டி வைத்துக் கொண்டு கேட்கின்றனர்.
பின், நோயாளி அருகிலுள்ள பனந்தோப்புக்கு ஓடி. அங்குள்ள மரத்தில் தலையால் முட்டுகிறார், கோயிலைச் சேர்ந்தவர் நோயாளியின் தலை உரோமத்தைக் கொஞ்சம் கத்தரித்து மரத்தில் கட்டுகிறார். இத்துடன் சிகிச்சை முடிகிறது துர்த்தேவதை நோயாளியை விட்டு நீங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது.
குஷ்டம், பார்வைக் குறைவு போன்ற நோயுள்ளவர்களும் இங்கு வருகின்றனர்.
எனினும் சிகிச்சை உண்மையானதுதான் என யாகும் உத்தரவாதமளிக்க முன்வரவில்லை. ஆனால் ஜனங்கள் பெருவாரியாக வந்த வண்ணமிருக்கின்றனர். இதனால், போக்குவரத்து, சுகாதாரப் பிரச்சனைகள் வேறு தோன்றியுள்ளன.
- தினமணி 5 - 5 - 54]<noinclude></noinclude>
e2kpiluds6t75k4inbuivkr0pghj531
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/852
250
651905
1959091
2026-08-21T15:54:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனமாகச் சுட்ட இந்நிகழ்ச்சி ‘பஞ்சாபுப் படுகொலை’ எனவும், ‘அமிர்தசரசுப் படுகொலை’ எனவும் குறிக்கப்படுகிறது. முதலாம் உலகப் போர் முடிவுற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலியன்...|826|சாலியன்...}}</noinclude>தனமாகச் சுட்ட இந்நிகழ்ச்சி ‘பஞ்சாபுப் படுகொலை’ எனவும், ‘அமிர்தசரசுப் படுகொலை’ எனவும் குறிக்கப்படுகிறது.
முதலாம் உலகப் போர் முடிவுற்றதும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் முடிவுறும் தறுவாயில் இந்தியரின் தேசிய கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்குப் புதிய சட்டம் ஒன்று தேவை என்பதனை இந்திய அரசு உணர்ந்தது. எனவே, 1917–ஆம் ஆண்டு நீதிபதி இரவுலட்டு (Roulat) என்பார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1919-ஆம் ஆண்டு ‘இரவுலட்டுச் சட்டம்’ (Rowlat Act) என்னும் பெயரில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இதன்படி அமைதியைக் குலைக்கும் குற்றங்களை உடனடியாக விசாரித்துத் தண்டனை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் தீர்ப்பே இறுதியானது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தல் இயலாது. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதித்த இச்சட்டத்தை எல்லாப் பிரிவினரும் வன்மையாகக் கண்டித்தனர். சட்டம் நிறைவேறும் முன்பே, இம்மசோதாக்களை எதிர்த்துக் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மத்திய சட்டசபையில் இருந்த இந்திய அங்கத்தினர்கள் ஒன்று சேர்ந்து இச்சட்டத்தை எதிர்த்தனர். காந்தியடிகளும் இது சட்டமாக வருமானால் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவதாக அரசை எச்சரித்தார். இந்திய மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாத அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடந்தன. காந்தியடிகள் ஒரு நாள் உண்ணாவிரதத்துடன் தமது சாத்வீகப் போராட்டத்தைத் தொடங்கினார்; அமைதியான முறையில் சட்ட மறுப்புச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். நாடெங்கிலும் 1919–இல் பொது வேலை நிறுத்தமும் கதவடைப்பும் மேற்கொள்ளப்பட்டன. சில இடங்களில் எதிர்பாராத வன்முறைச் சம்பவங்களும், காவல்துறையின் தடியடிப் பிரபோசும், துப்பாக்கிச் சூடு ஆகியன நிகழ்ந்த போதிலும், பொதுவாக இக்கதவடைப்பு வெற்றிகரமாக நடந்தது என்றே கூறலாம். சத்தியாக்கிரகச் சட்டமறுப்பு இயக்கத்தால் நாடே கிளர்ந்தெழுந்தது. பம்பாய், அகமதாபாது முதலான இடங்களில் தீயிடல் முதலான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைக் கண்டு மனம் வருந்திய காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தினார். எனினும், மக்களிடையே புத்துணர்ச்சியும் புதுவேகமும் பிறந்தன.
பஞ்சாபின் துணை ஆளுநரான சர் மைக்கேல் ஓ’ துவையர் (Sir Michael O’ Daeyer) பஞ்சாபில் கொடுங்கோல் ஆட்சியை மேற்கொண்டார். மக்களின் உரிமைகளைப் பறித்த இவர், இந்தியர்களைப் பல வழிகளில் கொடுமைப்படுத்தினார். எனவே, மக்கள் இவர் மீது வெறுப்புற்றனர். இந்நிலையில் இவர் அமிர்தசரசில் கூடவிருந்த காங்கிரசு மாநாட்டைத் தடுத்து நிறுத்த முயன்றார். இம்மாநாடு நடந்தால் தேசிய உணர்வு பெருகும் என்றும், இதனால் விடுதலை இயக்கம் வலிவடையும் என்றும் கருதினார். எனவே தயர் தேசிய மாநாட்டைத் தடுக்கும் பொருட்டுக் காங்கிரசுத் தலைவர்களான டாக்டர் சத்தியபாலையும், டாக்டர் கிச்சுலுவையும் கைது செய்து காவலில் வைத்தார். மக்கள் கொதிப்படைந்து வன்முறையில் இறங்கினர். மக்கள் கூட்டங்களின் மீது காவலர் சுட்டனர். மக்கள் வெறி கொண்டனர். அரசு அடக்குமுறையைக் கையாண்டது. வெறி கொண்ட மக்கள் அமிர்தசரசில் எதிர்ப்பட்ட ஐரோப்பியரைத் தாக்கினர்; வங்கிகளைக் கொளுத்தினர். கட்டடங்களைச் சாம்பலாக்கினர்; இராணுவம் வரவழைக்கப்பட்டது; மக்கள் வேட்டையாடப்பட்டனர். பொது மக்கள் கூடுவதும். கூட்டங்கள் நிகழ்த்துவதும் குற்றமென்று அரசு அறிவித்தது.
அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கவும், அதற்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் சாலியன் வாலாபாகு என்னும் மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடாகியது. மிகக் குறுகிய நுழைவுப் பாதையை மட்டும் தன்னகத்தே கொண்டு, சுவர்களும், கட்டடங்களும் சூழ்ந்த மைதானத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்; அமைதியாகக் கன்சுராசு என்பவரின் (Hans Raj) உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த தளபதி தயர் படைப்பிரிவு ஒன்றினை நடத்திக் கொண்டு, இயந்திரத் துப்பாக்கிகளுடனும் கவச வண்டிகளுடனும் சாலியன் வாலா பாக்கின் நுழைவாயிலில் வந்து நின்றான். இப்படையில் துப்பாக்கி ஏந்திய 25 கூர்க்கா வீரர்களும், 25 பலுச்சி (பலுசிதான்) வீரர்களும், வாளேந்திய 40 கூர்க்கா வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். கூட்டத்தைக் கலைந்து செல்லக்கூட எச்சரிக்கை விடுக்காமல் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் மீது சுடும்படி படைகளுக்கு உத்தரவிட்டான்; பத்து நிமிடங்கள் இராணுவ வீரர்கள் மக்கள் கூட்டத்தின் மீது குண்டு மாரி பொழிந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர், இரத்த வெள்ளத்தில் பிணங்கள் மிதந்தன. வரலாற்றில் வேறு யாங்கணும் நடைபெற்றிராத இக்கொலை பாதகச் செயல் சரியானதே என்று துணை ஆளுநர் மைக்கேல் தயர் கருதி, தளபதி தயரின் செயலுக்கு ஒப்புதல் அளித்தார். இச்சோக நிகழ்ச்சி பற்றிய செய்தி, செய்தித்தாள் கட்டுப்பாடு காரணமாக வெளியில் பரவவில்லை. கல்கத்தா<noinclude></noinclude>
abmdep1g4wrzgmu4qop7fue4j36axdb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/849
250
651906
1959113
2026-08-22T06:04:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="தமயந்தி"/> <section begin="தமனி மண்டபம்"/> {{dhr}} <b>தமனி மண்டபம்</b> என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டில் நியூயார்க்கு வட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமனி மண்டபம்|821|தமாசுகசு (நகர்)}}</noinclude><section end="தமயந்தி"/>
<section begin="தமனி மண்டபம்"/>
{{dhr}}
<b>தமனி மண்டபம்</b> என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டில் நியூயார்க்கு வட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில் நியூயார்க்கு மாநிலப் பேராளர்களின் வாக்குகளைப் பெறுதற்காக வேலைசெய்கிற குடியாட்சிக் கட்சியின் குழு (Democratic Party Committee of New York County) ஆகும். இது ஐக்கிய அமெரிக்க நாட்டில் மிகவும் முக்கியமான அரசியற் குழு ஆகும்.
இக்குழு கி.பி. 1789-இல் தமனிக் கழகம் (Society of Tammany) என்ற பெயரில் ஒரு சிறு குழுவாகத் தொடங்கப்பட்டது. பின்னர், கி.பி. 1825-இலிருந்து, இது நியூயார்க்கு வட்டத்தின் (மான்காட்டன்-Manhattan) குடியாட்சிக் கட்சியின் அலுவல்துறை அமைப்பாக ஆயிற்று. இந்தக் கழகம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பல தடவைகளில் ஊழல் முறைகளைப் பின்பற்றியது. ஆயினும் இது, அப்பொழுது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க நாட்டுக்குக் குடிபெயர்ந்தோரின் நலவாழ்வுக்குப் பேருதவி செய்து, அதற்கு ஈடாக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஐரோப்பியர்களுடைய வாக்குகளைத் திரட்டிப் பெற்றது.
நியூயார்க்கு மாநிலத்தில் நியூயார்க்கு வட்டத்தைத் தவிரப் பிராங்சு, குயின், கிங்கு, என்னும் பெயர்களில் வேறு நான்கு வட்டங்கள் (Counties) உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலும் வாக்காளர்களை அணுகி வாக்குகளைப் பெறும் பொருள்டுக் குடியாட்சிக் கட்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், நியூயார்க்கு வட்டத்திற்கு அமைக்கப்பட்ட குடியாட்சிக் கட்சிக்குழுவே மிகவும் முக்கியமான குழு ஆகும். இதுவே தமனி மண்டபம் (Tammany Hall) என்று சொல்லப்படுகிறது. இக்குழு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல்களில், குடியாட்சிக் கட்சியினால் நிறுத்தப்படும் வேட்பாளருக்குச் சார்பாகத் தீவிரமாக வேலை செய்கிறது.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="தமனி மண்டபம்"/>
<section begin="தமாங்கு"/>
{{dhr}}
<b>தமாங்கு</b> எனப்படுவோர் நேப்பாள மலைப் பகுதிகளில் வாழும் ஓர் இனக் குழுவினர். இவர்கள் நேப்பாளத்தின் வடகிழக்கிலும், வடக்கிலும், காட்மண்டுப் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். தமாங்கு (Tamang) மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 6,00,000 ஆகும். இவர்கள் திபேத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் புத்த சமய நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் வேளாண் தொழிலையும் கூலி வேலையையும் செய்து வாழ்கின்றனர். ஒரு பிரிவினர் பிற நேப்பாள இனத்தவர்களுடன் சேர்ந்து முன்னைய இந்திய இராணுவத்திலும், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் படையிலும் போர் வீரர்களாகப் பணியாற்றினர். மக்கள் இவர்களைக் கூர்க்க (Gurka) வீரர்கள் எனச் சிறப்பாகக் குறிப்பிடுவர்.
இவர்கள் தந்தைவழிச் சமூகத்தினர். பல தந்தை வழிக் குலத்தவர்களாகப் பாகுபடும் இவர்கள் பிற இளத்தவர்களான நீலார் (Newar), குருங்கு (Gurung), மகர் (Mager) முதலானவர்களுடன் மணம் செய்து கொள்ளும் முறையைக் கொண்டுள்ளனர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="தமாங்கு"/>
<section begin="தமாசுகசு, முதலாம்"/>
{{dhr}}
<b>தமாசுகசு, முதலாம் (கி.பி. 304-384)</b> போப்பாண்டவராக இருந்தவர். உரோமாரிபுரியில் கி.பி. 304-இல் பிறந்த இவர் நீண்டகாலம் பாதிரியாராக இருந்தபின் கி.பி. 366 முதல் கி.பி. 384 வரை போப்பாண்டவராகப் பணியாற்றினார்; சமய எதிர்ப்பாளர்களை ஒடுக்கினார்; இவரது பதவிக்காலத்தில் உரோம் நாட்டின் புகழை உயர்த்தினார். புனித செரோம் (St. Jerome) இவர்தம் செயலராகவும், நெருங்கிய அறிவுரையாளராகவும், உற்ற நண்பராகவும் இருந்தார். இவரது உறுதுணையுடன் விவலிய நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு திருத்தி மீண்டும் எழுதப்பட்டது. இவர் பதவிக்காலத்தில் இலத்தீன் மொழி திருச்சபை மொழியாக ஆக்கப்பட்டது. இவர் பல திருச்சபைகளைக் கட்டினார்; பழைய திருச்சபைகளைப் புதுப்பித்தார்; உரோமானிய நாட்டின் எல்லையிலிருக்கின்ற சவ அறைகளையும் பழுதுபார்த்தார்; போரில் உயிர்நீத்த வீரர்களின் இலைகளைப் போற்றினார். இவர் கி.பி. 380-இல் இறந்தார்.
<b>தமாசுகசு, இரண்டாம்</b>: பவேரியா நாட்டைச் சேர்ந்த இவர் கி.பி. 1048-இல் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் இவர் பிரிக்சனின் (Brixen) ஆயராகப் பணியாற்றினார். செருமானியப் பேரரசர் மூன்றாம் என்றி இவரை இரண்டாம் கிளமண்டிற்குப் பிறகு ஆயராக நியமித்தார். போப்புப் பதவிக்குக் கடுமையாகப் போட்டியிருந்த காலம் அது. பேரரசர் என்றியின் ஆதரவு தாமசுகசுக்கு இருந்ததால் கி.பி. 1048-இல் இவருக்குப் போப்புப் பதவி கிடைத்தது. ஆனால், இப்பதவியில் 23 நாள்கள்தான் இருக்கமுடிந்தது. குளிர் காய்ச்சல் காரணமாக இவர் 1048-ஆம் ஆண்டு ஆகசுட்டு 9-ஆம் நான் இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}}
<section end="தமாசுகசு, முதலாம்"/>
<section begin="தமாசுகசு (நகர்)"/>
{{dhr}}
<b>தமாசுகசு (நகர்)</b>: சிரியா நாட்டின் தலைநகரமாகிய தமாசுகசு (Tamascus) அந்நாட்டின் தென்<noinclude></noinclude>
8kz40c5feeg18rc8cb852sap7zcowz4
பக்கம்:Pattuppāṭṭu.pdf/49
250
651907
1959115
2026-08-22T06:14:50Z
~2026-45729-46
16888
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{justify|செந்நூல் யாத்து—சிவந்தநூலைக் கையிலே காப்புக்கட்டி, நூலொழுக்கி எல்லைப்படுத்தென்றுமாம். வெண் பொரி சிதறி—வெள்ளிய பொரியைத் தூவி, மத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="27.7.203.64" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩௩}}</noinclude>{{justify|செந்நூல் யாத்து—சிவந்தநூலைக் கையிலே காப்புக்கட்டி,
நூலொழுக்கி எல்லைப்படுத்தென்றுமாம்.
வெண் பொரி சிதறி—வெள்ளிய பொரியைத் தூவி,
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடை—மிகுதியையுடைய வலி நிலைபெற்ற பெருமையையுடைத்தாகிய காலையுடைய கொழுவிய கிடாயினது,
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி—உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியை,
சில் பலிச் செய்து—சிறபலியாக இட்டு,
பல் பிரப்பு இரீஇ—பலபிரப்பும் வைத்து,
இனிப் பிரப்புக்கூடையென்பாருமுளர்.
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து—சிறிய பசுமஞ்சளோடே நறிய சந்தனமுதலியவற்றையுந் தெளித்து,
இனிச் சிறுபசுமஞ்சள் மஞ்சளில் ஒரு சாதிவிசேடமுமாம். விரை - ஆகுபெயர்.
[பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற வறுத்துத் தூங்க நாற்றி:]
பெருந் தன் கணவீர மாலை—பெரிய குளிர்ந்த செவ்வலரிமாலையையும்,
நறுந் தன் மாலை — ஒழிந்த நறிய குளிர்ந்த மாலைகளையும்,
அறுத்து — தலையொக்க அறுத்து,
துணை அறத் தூங்க நாற்றி — தமக்கு ஒப்பில்லாதபடி அசையத்தூக்கி,
இனித் தம்மில் இணையொத்த அறுப்பாக அறுத்தென்றுமாம்.
நளி மலைச் சிலம்பில் நல் நகர் வாழ்த்தி — செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் நீங்குகவென்று வாழ்த்தி,
நகர் - பிள்ளையார் கோயிலென்றுமாம்.
நறும் புகை எடுத்து — நறிய தூபங்கொடுத்து,
குறிஞ்சி பாடி — அந்நிலத்திற்கடைத்த குறிஞ்சிப்பண்ணைப் பாடி,
இமிழ் இசை அருவியோடு இன் இயம் கறங்க — முழுங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடே இனிய பல்லியங்களும் ஒலியாநிற்க,
உருவப் பல் பூத் தூஉய் வெரு வரக் குருதிச் செந்தினை பரப்பி—சிவந்த நிறத்தினையுடைய பலபூக்களையுந் தூவி அச்சம்வரும்படி உதிரமனைந்த சிவந்த தினையினையும் பரப்பி,
குறமகள் முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியன் நகர்—குறச்சாதியாகிய மகள் முருகனுவக்கும் வாச்சியங்களை வாசிக்கப்பண்ணித் தெய்வமின்றென்பார் அஞ்சும்படியாகப் பிள்ளையார்வரும்படி வழிப்படுத்தின அச்சம்பொருந்தின அகற்சியையுடைய நகரின்கண்ணே,
<ref>* தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், ௫</ref>* “வேலன் வெறியாட் டயர்ந்த” என்புழிச் சிறபான்மை யேனையோரும் ஆடு வாரென்றலிற், குறமகள் வெறியாட்டுக் கூறினார்.
குறமகள் (௨௪௨) மண்ணி(௨௨௭) அப்பி உரைத்துப் (௨௨௮) பட்டுச் சிதறி உடீஇ யாத்துச் சிதறிச் செய்து இரீஇத் தெளித்து நாற்றி வாழ்த்தி எடுத்துப் பாடிக் கறங்காநிற்கத் தூஉய்ப் பரப்பி நிறுத்து ஆற்றுப்படுத்த நகரென வினைமுடிக்க.
சாந்திசெய்ய ஆற்றுப்படுத்தாள்.}}
{{rule|}}<noinclude></noinclude>
9dqm6t23r366opi9e6kthpl6a99verr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/850
250
651908
1959116
2026-08-22T06:16:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சிரியா நாடு மையக் கிழக்கு அல்லது மேற்கு ஆசியா என்று கூறப்படும் அரபு நாடுகளுள் ஒன்றாகும். தமாசுகசு உலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமாசுகசு (நகர்)|822|தமாசுகசு (நகர்)}}</noinclude>மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சிரியா நாடு மையக் கிழக்கு அல்லது மேற்கு ஆசியா என்று கூறப்படும் அரபு நாடுகளுள் ஒன்றாகும். தமாசுகசு உலகின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று. தொன்றுதொட்டு இங்கு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகரம் பராடா (Farada) ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது இலெபனான்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 850
|bSize = 375
|cWidth = 102
|cHeight = 110
|oTop = 110
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|தமாசுகசு அமைவிடம்}}
நாட்டின் தலைநகரான பெய்ரூட்டிலிருந்து சுமார் 85 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரை ‘கிழக்கின் முத்து’ என்றும் ‘மெக்காவின் வாயில்’ என்றும் ‘நினைவுத் தூண்களின் நகரம்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்நகரை மூன்று திசைகளில் மலைகள் சூழ்ந்துள்ளன. இந்த மலைகளினின்றும் புறப்படும் பராடா நதியும் அதன் துணை நதிகளும் சமவெளியில் பாய்ந்து அதனைச் செழிப்பாக்குகின்றன. இவ்வூரின் தட்பவெப்பநிலை சற்று வறண்டது. இங்குப் பலவகையான பழங்களும், தானியங்களும், காய்கறிகளும் விளைகின்றன. அவற்றில் ஆப்ரிகாட்டு என்ற பழம் குறிப்பிடத்தக்கது. இந்நகரைச் சுற்றிப் பழத்தோட்டங்களும் மசூதிகளும் மற்றும் பல பொதுக்கட்டிடங்களும் அமைந்து ஓர் அழகிய தோற்றத்தைக் கொடுக்கின்றன. நகரம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் குடியானவர் கிறித்தவர்கள், குர்தி இனத்தவர்கள் (Khurds) ஐரோப்பியர்கள் முதலியோர் வாழ்கின்றனர். இந்த நகரில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் அரேபிய முசுலீம்கள் ஆவர். கிறித்தவ மதத்தைத் தழுவிய அராபியர் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நகரில் முதலில் வாழ்ந்த யூதர்கள் 1948-ஆம் ஆண்டிற்குப் பின் இசுரேல் நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். இங்கு வாழ்ந்துவரும் குர்தில்கள், அல்பீலியர்கள், பாரசீகர்கள், அபிசிவியர்கள், துருக்கியர்கள், ஆப்பிரிக்கர்கள் ஆகியோர் சேர்ந்து ஒருகலப்புப் பண்பாட்டை (Cosmopolitan) ஏற்படுத்தியுள்ளனர். இந்நகரின் 1975-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 1,042,000 ஆகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 850
|bSize = 375
|cWidth = 128
|cHeight = 193
|oTop = 40
|oLeft = 212
|Location = center
|Description =
}}
{{center|பெரியமசூதி—தமாசுகசு}}
<b>பொருளாதாரம்</b>: வாணிகத்தைப் பொறுத்த வரையில் தமாசுகசு மிக உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. இந்நகர் உலகின் பிறபகுதிகளுடன் நிலம், நீர் மற்றும் ஆகாயப்பாதைகளால் இணைக்கப்பட்டு ஒரு புதிய நகரமாகக் காட்சியளிக்கிறது. தானியங்கள், மாவுப்பொருள்கள், பட்டு, பருத்தி ஆடைகள், மரச்சாமான்கள், ஆப்ரிகாட்டு போன்ற பழவகைகள் இந்நகரின் தலைமையான ஏற்றுமதிப் பொருள்களாகும். இங்குக் கைவினைப் பொருள்கள், நகைகள், சரிகை வேலைப்பாட்டுடன் கூடிய துணிகள், சிமிண்டு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மேசை நாற்காலிகள், கண்ணாடிப் பொருள்கள், போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இங்குத் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிற் சாலைகளும் உண்டு. அத்தர் போன்ற வாசனைத்<noinclude></noinclude>
616o5gxd5wizyknidhzpbvj1jgmr4rf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/853
250
651909
1959209
2026-08-22T11:35:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காங்கிரசின் போதுதான் இக்கொலைக் கொடுமையை மக்கள் அறிந்து வேதனைப்பட்டனர். இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியப் பெண்மணிகளும், குழந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாலோர்|827|சாவனரோலா}}</noinclude>காங்கிரசின் போதுதான் இக்கொலைக் கொடுமையை மக்கள் அறிந்து வேதனைப்பட்டனர். இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியப் பெண்மணிகளும், குழந்தைகளும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
சாலியன்வாலா பாகுப் படுகொலைக்குப் பின்னர். பஞ்சாபின் குழப்பங்கள் பற்றி ஆராயக் ‘கண்டர்’ (Hunter) தலைமையில் ஆய்வுக்குழு அமர்த்தப்பட்டது. இதன் ஆய்வு நேர்மையாக இல்லை. ஆய்வின்போது தயர் ஆணவத்துடனும், இரக்கமற்ற தன்மையுடனும் பதில் கூறினான். தோட்டாக்கள் தீர்ந்துவிட்டதால் தான்சுடுவது நிறுத்தப்பட்டது என்றும், தோட்டாக்கள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம் என்றும் திமிராகப் பதிலளித்தான் அவன். அவனது செய்கை கண்டிக்கப்பட்டு, அவன் பதவியினின்றும் விலக்கப்பட்டான். படுகொலையின் விளைவாக நாடெங்கிலும் தேசிய புரட்சி ஓங்கியது. மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தங்களையும் காங்கிரசு எதிர்த்தது.
இப்படுகொலையைக் கல்கத்தாவில் கேள்வியுற்ற மாவீரர் சுபாசு சந்திரபோசு பொதுக்கூட்டத்தில் கைத்துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரை இந்திய மண்ணின்றும் விரட்டி விடுவதாகச் சபதம் செய்தார். படுகொலையை நேரில் கண்ட 19 வயதினரான மானவீரன் உத்தம்மிங்கு என்ற இளைஞன் இதற்குக் காரணமான மைக்கேல் தயர். தளபதி தயர், இந்திய அரசுச் செயலர் செட்லேண்டு பிரபு (Lord Zetland) ஆகியோரைப் பழிவாங்க உறுதி பூண்டான். பல தடவைகள் முயன்று, இறுதியாக 1940–இல் இலண்டனில் மைக்கேல் தயரைச் சுட்டுக் கொன்று பழி தீர்த்தான். செட்லாண்டு காயங்களுடன் உயிர் தப்பினான்.
{{Right|<b>ம.பு.</b>}}
<section end="சாலியன் வாலாபாகுப் படுகொலை"/>
<section begin="சாலோர்"/>
{{dhr}}
{{larger|<b>சாலோர்</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் உள்ளதொரு நகரம். இது சாலோர் (Jalor) மாவட்டமாகவும் உள்ளது. இந்நகரம் உலூனி (Luni) ஆற்றின் துணை ஆறான சுக்ரி (Sukri) ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சோதிபுரி நகருடன் இந்நகரம் சாலை, இருப்புப் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரம் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் சௌகான் மரபினரின் தலை நகரமாக விளங்கியது. வரலாற்றுப் இங்குள்ள கோட்டை புகழ்பெற்றது. இது ஒரு மலையின் மீது அமைந்துள்ள கோட்டையாகும். அலாவுதீன்கில்சி இந்நகரத்தை, கி.பி. 1310–இல் கைப்பற்றினார். மக்கள்தொகை 24,100 (1981). சாலோர் மாவட்டம் 10,640 ச.கி.மீ. பரப்பளவுடையது. இம்மாவட்டம் சோதிபுரிச் சிற்றரசின் கீழ் இருந்தது. இம்மாவட்டத்தின் இழக்குப்பகுதியில் ஆரவல்லி மலைத்தொடர் வரை பரவியுள்ளது. எண்ணெய் வித்துக்கள், தினை போன்றவை இம்மாவட்டத்தில் பயிராகின்றன. குதிரைகள் இம்மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. சலவைக்கற்கள் இப்பகுதியில் வெட்டியெடுக்கப்படுகின்றன. மக்கள் தொகை 903,073 (1988).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சாலோர்"/>
<section begin="சாவனரோலா"/>
{{dhr}}
{{larger|<b>சாவனரோலா (கி.பி. 1452–1498):</b>}} ஐரோப்பாவில் சமயப்புரட்சி தோன்றுவதற்கு முன்னர்க் கிறித்தவ சமயத்தைச் சீர்திருத்தப் பாடுபட்டவர்களுள் சாவனரோலா (Friar Savonarola) ஒருவர். அவர் இத்தாலியில் பெர்ராரா (Ferrara) என்னும் ஊரில் 1452–ஆம் ஆண்டு பிறந்தார். இலத்தீன் மொழி, ஓவியம், இசை, மருத்துவம் ஆகியவற்றை அவர் கற்றாலும், சமயவியலிலும், துறவறத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். எனவே, கி.பி. 1475–ஆம் ஆண்டு அவர் பொலக்னா (Bologna) விலிருந்த தாமினிக்கோ (San Domenico) மடத்தில் சேர்ந்தார். பின்னர் கி.பி. 1482–இல் சமயக் கல்வி கற்று. பிளாரன்சு திரும்பி, துரவியாகிச் சமயச் சொற்பொழிவுகள் நடத்தலானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 853
|bSize = 480
|cWidth = 152
|cHeight = 170
|oTop = 261
|oLeft = 282
|Location = center
|Description =
}}
{{center|சாவனரோலா}}
<b>கொள்கை:</b> அப்பொழுது கிறித்தவ சமயத்தில் நிலவிய ஒழுக்கக்கேடுகளை அவர் எதிர்த்தார்; ஆட்சியையும், நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தையும் சாடினார்; பிளாரன்சில் நிலவிய தவறுகளையும் ஊழல்களையும் கண்டித்தார்; கலைப்பொருள்கள் காட்டுமிராண்டித் தனமானவை எனக் கூறி அவற்றைத் தீயிலிடச் செய்தார்.
<b>புகழ்:</b> பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு தசுகனி (Tuscany) மீது படையெடுத்து வந்தபொழுது. அரசர் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். சாவனரோலா அம்மன்னரைச் சந்தித்து, பிரெஞ்சுப் படையை கி.பி. 1498–ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளச் செய்தார். அப்பொழுது பிளாரன்சு ஒரு முழுமையான கிறித்-<noinclude></noinclude>
0xi8f8rl2v40x038p30arheul8tjceq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/854
250
651910
1959210
2026-08-22T11:53:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தவக் குடியரசாக மாறியது. அவருடைய சொற்பொழிவுகளாலும், நடவடிக்கைகளாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாகக் கருதினர். எனவே, அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாவா மனிதன்|828|சாவா மனிதன்}}</noinclude>தவக் குடியரசாக மாறியது. அவருடைய சொற்பொழிவுகளாலும், நடவடிக்கைகளாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாகக் கருதினர். எனவே, அவர் ஆட்சியிலும், மடாலய நிருவாகத்திலும் பல சீர்திருத்தங்களைப் புகுத்தினார்.
<b>எதிர்ப்பு:</b> சில தன்னலக்காரர்கள் அரச குடும்பத்தினரை மீண்டும் அரியணையில் ஏற்ற விரும்பிப் போப்பாண்டவரின் உதவியை நாடினர். எனவே போப்பு ஆறாம் அலெக்சாந்தர் அவரை கி.பி. 1495–ஆம் ஆண்டு உரோம் நகருக்கு வருமாறு வேண்டினார். ஆனால், உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி அவர் அங்குச் செல்ல மறுத்துவிட்டார். போப்பாண்டவர் கி.பி. 1496–ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய பதவியையும் ஏற்கவில்லை. அப்பொழுது பிளாரன்சில் போர், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றின் விளைவாக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானதால், அவர்களுடைய ஆதரவை இழந்தார். அவருடைய பகைவர்களின் தூண்டுதலால் போப்பாண்டவர் அவரை கி.பி. 1497–ஆம் ஆண்டுச் சமயவிலக்குச் செய்தார். அவருக்கு எதிராக மக்கள் கலகம் செய்யத் தொடங்கினர். சமயத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறை செய்யப்பட்டார்.
<b>முடிவு:</b> அவர் கொடிய முறையில் துன்புறுத்தப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு இறுதியில் சமயத்தின் பகைவன் எனத் தீர்ப்புக்குள்ளானார். எனவே, கி.பி. 1498–ஆம் ஆண்டு மக்கள் முன்னிலையில் அவர் தூக்கிலிடப்பட்டு, அவருடைய உடல் எரிக்கப்பட்டது. அவர் சமயத்தின் பகைவனல்லர்; திருச்சபையின் கோட்பாடுகளுக்கு எதிராக அவர் எதுவும் செய்யவில்லை; நேர்மையான முறையில் அவர் சமயக் கேடுகளைக் களைய முயன்றார் என்பதைப் பிற்காலத்தவர் உணர்ந்தனர்.
{{Right|<b>சி.இரெ.</b>}}
<section end="சாவனரோலா"/>
<section begin="சாவா ஆறு"/>
{{dhr}}
{{larger|<b>சாவா ஆறு</b>}} யூகோசுலேவியா நாட்டில் ஓடும் ஆறுகளில் மிகவும் நீளமானது. இது நாட்டின் வட மேற்கில் சூலியன் ஆல்ப்சு மலைத் தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கே தான்யூபு நதியில் பெல்கிரேடு என்னுமிடத்தில் கலக்கிறது.
சாவா (Sava) வினால் வளப்படுத்தப்படும் நிலப்பகுதி வேளாண்மைச் சிறப்புப் பெற்றதாகும். ஆற்றின் நீளம் 930 கி.மீ.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாவா ஆறு"/>
<section begin="சாவா மனிதன்"/>
{{dhr}}
{{larger|<b>சாவா மனிதன்:</b>}} உலகின் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்கள் மனிதனின் படிமலர்ச்சியை (Evolution) அறிய உதவுகின்றன. இப்புதை படிவங்கள் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாமல், சாவா (Java), சீனா போன்ற தூரக் கிழக்கு நாடுகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மனிதர் படிமலர்ச்சியில் மனிதன் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது மிகவும் தேவைப்படுகிறது; உயர்பாலூட்டிகளின் (Primates) குடும்பத்தில் கருவிகளைத் தயாரித்துப் பயன்படுத்தும் திறனுடையவனே மனிதன் என்று கூறப்படுகிறான். சாவாவில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைபடிவங்களுடன், அவர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய கருவிகளும் கிடைத்துள்ளன. எனவே, சாவாவில் வாழ்ந்த ஆதி மனிதன் மனிதப் படிமலர்ச்சியில் ஒரு முக்கியமான நிலையினைப் பெற்றுள்ளான்.
தச்சு நாட்டு மானிடவியலாரான துபாய் (Dubois) என்பவர் கி.பி. 1889–ஆம் ஆண்டில் மைய சாவா நாட்டில் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும் தொடை எலும்பு ஒன்தையும் கண்டெடுத்தார். அவை புத்துயிரூழியின் ஈற்றயற் பகுதி (Pleistocene deposits) சார்ந்தவையாகும். அம்மண்டையோட்டின் பகுதி தொன்மையான மனிதனுடையதாக இருக்கலாமெனக் கருதப்பட்டது. ஆனால் அது வாலில்லாக் குரங்கின் பண்புகளையும் பெற்றிருந்தது.
இதற்கு மாறாகத் தொடை எலும்பின் அமைப்பும், அதன் அளவும் இக்கால மனிதனின் வலிமையான தொடை எலும்பின் அமைப்பை ஒத்திருத்தன. இத்தகைய எலும்பமைப்பு இக்கால மனிதனைப் போன்றே நிமிர்ந்து நிற்கவும் நடப்பதற்கும் ஏதுவாக இருந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. எனவே, சாவா மனித எலும்புக்கூட்டின் எச்சங்களைக் கண்டெடுத்த துபாய், அவ்வெலும்புக் கூட்டிற்குரிய மனிதனுக்கு நிமிர்ந்து நடக்கும் ‘பிதிகாந்திரோபசு’ (Pithecanthropus erectus) அல்லது நிமிர்ந்த உருவமுடைய குரங்கு மனிதன் என்று பெயரிட்டார். சில உடலியல் வல்லுநர்கள், அவ்வெலும்புக்கூடு மிகப்பெரிய உருவமுடைய வாலில்லாக் குரங்கினுடையதாக (Gibbon) இருக்கலாமென்றும், சிலர் அது ஒரு தொன்மையான உண்மை மனிதனுடையதாக இருக்கலாமென்றும் கருதினர். மேலும், சிலர் அவ்வெலும்புக்கூடு வாலில்லாக் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட, அழிந்துபோனதொரு இணைப்பு நிலையாக இருக்கலாமென்றும் கருதினர்.
மூளைப்பெட்டகத்தன கொள்ளளவைக் கருத்திற் கொண்டு நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட கருத்து சரியான கருத்தென்றே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாவா மனிதனின் மூளைப் பெட்டகத்தின் கொள்ளளவு ஏறக்குறைய 900 க.செ.மீ. இருந்திருக்கலாமெனக் கணக்கிடப்பட்டது. இக்கால மனித மூளைப் பெட்டகத்தின் கொள்ளளவு சுமார் 1350 க. செ.மீ. எனவே, இக்காலப் பெரிய வாலில்லாக் குரங்கின் மூளைக்கும், இக்கால மனித மூளைக்கும் இடைப்பட்ட கொள்ள-<noinclude></noinclude>
tf8yqm06z82lv9hz86x027e6a5vzr4h