விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.16
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/1
250
155383
1959780
750901
2026-08-25T09:34:47Z
Balajijagadesh
1137
1959780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{C|
{{Xxxx-larger|இலக்கிய வளர்ச்சி}}
{{dhr|6em}}
{{Xxxx-larger|புலவர். கா. கா. கோவிந்தன்.}}
}}
{{nop}}<noinclude></noinclude>
syiptxqky8256l8s4elplkbmn3qdev9
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/77
250
155760
1959779
1329457
2026-08-25T09:33:19Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh||70|}}</noinclude>பாடிய ஆசிரியர் இளங்கோவடிகளால், நூலின் தொடக்கத்தே இவற்றையே வழிபட்டுள்ளமையும் உணர்க:
{{left margin|3em|<poem><b>“திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்தலான்!”
“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேருவலம் திரிதலான்!”
“மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற்க்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்.”</b></poem>}}
இவ்வாறு தம் ஆக்கம் வளர அருட்டுணை புரிந்த கொடி நிலை, கந்தழி, வள்ளி பேன்ற இயற்கைகளையும் கொற்றவை போலும் வெற்றித் திருமகளையும் வணங்கி, வழிபட்டு வாழ்ந்த தமிழ் மக்கள், சங்க காலத்திலேயே மாயோனையும், சேயோனையும், வருணனையும், இந்திரனையும், ஏறு ஊர்ந்தோனையும், பனை ஏந்தியோனையும் அறிந்து வழிபடத் தொடங்கியிருந்தனர். மாயோனையும், சேயோனையும் அவர்கள் அறிந்திருந்தனர் என்றாலும் அக்கடவுள் வழிபாடு, அக்காலத்தே அவரிடையே அத்துணை ஆழமாக இடம் பெறவில்லை.
சங்க காலத் தமிழ் மக்கள், அழிவறியாப் பெருவாழ்வு பெற்றிருந்தமையால், இறை வழிபாட்டினை அத்துணை இன்றியமையாததாகக் கருதவில்லை. கடுந்துயர் உறும் காலத்திலேயே, கடவுள் வழிபாட்டில் கருத்துடையராதல் உலக மக்கள் அனைவர்க்கும் ஒத்த இயல்பாம். தமிழ்<noinclude></noinclude>
2lqrqbeh6km1s81ix11fgc4j5xw0ys8
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/101
250
155920
1959778
1329692
2026-08-25T09:30:50Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh||94|}}</noinclude>ஒருமைப்பாடுடைமையால், அப் புராணங்களை பாடிய புலவர்கள் அனைவரும், பாடற்பொருளில் கருத்தினைச் செலுத்தாது. பாடிய பாக்களில் தம் கற்பனைத்திறங்களைக் காட்டிச் சென்றனர். அதனால், அக்காலத்தே பாடப்பெற்ற புராண இலக்கியங்கள் எல்லாம், பல்வேறு சுவை பயக்கும் பண்பு வாய்க்கப் பெற்றுள்ளன.
புலவர் சிலர், இவ்வாறு தல புராணங்கள் பாடித் தமிழிலக்கியத்தை வளர்க்க. வேறு சிலர், அக்கால மக்கள், பலகாலும் கேட்டு மகிழ்ந்த அரிச்சந்திரன் கதை, தமயந்தி கதை, பாண்டவர் கதை முதலான வட நாட்டுக் கதைகளைத் தம் பாடற் பொருளாகக் கொண்டு இலக்கி யங்கள் இயற்றினர்; அரிச்சந்திர புராணம், வில்லி புத்தூரார் பாரதம் போலும் இலக்கியங்களும், இவையும் கூறும் பொருளால் வேறுபாடுடைய வேனும், கற்பனை, சொல்லாட்சி, அணி ஆகிய இவற்றில் ஒத்த இயல் யுடையவே.
புராணம் பாடிய புலவர்கள், அகத்திணை, புறத் திணை தழுவிய பழந்தமிழ்ப் பாடல்கள்பால் மக்கள் கொண்ட பற்று, மங்காதிருத்தல் கண்டு, நாட்டுச் சிறப்பு என்ற தலைப்பினை வைத்துக் கொண்டு, பழந்தமிழ் இலக்கியங்கள் கண்ட ஐந்திணை வளங்களையும் அவை ஒன்றில் ஒன்று மயங்கும் நயத்தினையும் அணி பெறக் கூறினர். நகரச் சிறப்பு என்ற தலைப்பினை மேற் கொண்டு, பழந்தமிழ் நாட்டின் பல்வேறு செல்வச் சிறப்புக்களையும் பண்புறக் கூறினர். அவர் கூறும் அவ்வியற்கை வளமோ, செல்வச் சிறப்போ, அவர் கூறும்<noinclude></noinclude>
9cxrqmxdzzclhakptn741qoi06s0jhz
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/115
250
155996
1959781
704775
2026-08-25T09:36:04Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>நாடக இலக்கியம், தமிழில் சங்க காலத்திற்கு முன்னரே நன்னிலை பெற்றுவிட்டது: சங்க காலப் புலவர்கள், நாடகம் பல கண்டதன் பயனாய், தாம் காணும் இயற்கைப் பொருள்களிலும் நாடக நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்; மணிமேகலை ஆசிரியர், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், தும்பி குழல் ஊத, வண்டு யாழ் இசைக்க, குயில் பாட,மந்தி காண மயில் ஆடும் காட்சியை இருமுறை எடுத்துக்காட்டியுள்ளார் :
"குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக்குயில் நுழைபொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பனகாண்"
"கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்."
மேலும், இப்போதுள்ள நாடக இலக்கியங்களுள் லை சிறந்ததாய சிலப்பதிகாரம், நாடகம், நாடக அரங்கு, நாடக ஆசிரியன், இசைக் கருவிகள், இசையாசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை இனிது எடுத்து இயம்புகிறது.
அச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தாம் எழுதிய உரையில், பரதம், பஞ்ச பாரதீயம், பரதசேனாபதீயம், சயந்தம், கூத்து நூல், மதிவாணன் நாடக நூல். போலும் பல நாடக நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவ்விலக்கண இவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்கு முன்னரே, நாடக இலக்கியங்கள்<noinclude></noinclude>
qodesyo34thdscwz4xmzkodjl4ammtd
1959782
1959781
2026-08-25T09:36:25Z
Balajijagadesh
1137
1959782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>நாடக இலக்கியம், தமிழில் சங்க காலத்திற்கு முன்னரே நன்னிலை பெற்றுவிட்டது: சங்க காலப் புலவர்கள், நாடகம் பல கண்டதன் பயனாய், தாம் காணும் இயற்கைப் பொருள்களிலும் நாடக நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்; மணிமேகலை ஆசிரியர், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், தும்பி குழல் ஊத, வண்டு யாழ் இசைக்க, குயில் பாட,மந்தி காண மயில் ஆடும் காட்சியை இருமுறை எடுத்துக்காட்டியுள்ளார் :
{{left_margin|3em|<poem><b>"குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக்குயில் நுழைபொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பனகாண்"
"கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்."</b></poem>}}
மேலும், இப்போதுள்ள நாடக இலக்கியங்களுள் லை சிறந்ததாய சிலப்பதிகாரம், நாடகம், நாடக அரங்கு, நாடக ஆசிரியன், இசைக் கருவிகள், இசையாசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை இனிது எடுத்து இயம்புகிறது.
அச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தாம் எழுதிய உரையில், பரதம், பஞ்ச பாரதீயம், பரதசேனாபதீயம், சயந்தம், கூத்து நூல், மதிவாணன் நாடக நூல். போலும் பல நாடக நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவ்விலக்கண இவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்கு முன்னரே, நாடக இலக்கியங்கள்<noinclude></noinclude>
3i6zg8it27wqoow4fko93ovxljh55av
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/117
250
156005
1959784
704777
2026-08-25T09:41:03Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|110}}</noinclude>சமணரும் பௌத்தரும் நாடகத்தை வெறுத்து ஒதுக்கி வந்தமையாலும், சைவரும் வைஷ்ணவரும், தங்கள் தங்கள் சமய இலக்கியங்களை வளர்ப்பதிலேயே கருத்து டையராய் இருந்து விட்டமையாலும் சங்க காலத்திற்குப் பிறகு நாடக இலக்கியம் தோன்றாதாயிற்று. பதினேழு. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றிய மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு போலும் குறவஞ்சிகளும், பள்ளுகளும் ஒரு வகையில் சிறந்த இலக்கியங்களாகக் கருதப்படினும், அவை, தொடர்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் உண்மையான நாடக இலக்கியங்களாகா.
ஆங்கிலத் தொடர்புற்று, ஆங்கில நாடகப் பேராசிரியராகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் கற்கத் தொடங்கிய தன் பயனாய், சிறந்த நாடக இலக்கியங்கள் மீண்டும் தோன்றத் தொடங்கின. நாடகம் என்ற பெயரால், பலர். பல நூல்களை எழுதியுள்ளனரேனும், அவையெல்லாம் இலக்கிய நயம் குறியாது. நாடகப் பயன் ஒன்றே கருதி எழுந்தன ஆதலின், இலக்கியங்களாக மதிக்கப் பெறா வாயின. சோழன் செங்கணான்மீது களவழி நாற்பது பாடிச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்த பொய்கையார் செயலை நாடகப் பொருளாகக் கொண்டு, திருவாளர், வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் ஆக்கிய மானவிஜயமும், வரலாற்றுப் பின்னணி கொண்டு, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் ஆக்கிய மனோன்மணீயமும் நாடக உறுப்புக்களோடு, இலக்கியச் சுவையும் தோன்ற விளங்கும் சிறந்த நாடக இலக்கியங்களாம்.
{{nop}}<noinclude></noinclude>
hcwmj2yk8ejmva801n5ls47gw6ywtrz
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/119
250
156013
1959777
1671909
2026-08-25T09:29:55Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{c|<b>{{larger|8. உரை நடை இலக்கியங்கள்}}</b>}}
'''த'''மிழில் செய்யுள் இலக்கியங்கள் வளர்ந்ததுள்ள அளவு உரைநடை இலக்கியம் வளரவில்லை. ஒரு புலவன் தன் உள்ளக் கருத்திற்கும் உருவளித்து அதைப் பிறர்க்கு உணர்த்த மேற்கொண்ட கருவியே இலக்கியம். ஆகவே கேட்ட ஓர் இலக்கியம் கூறும் பொருளைக் ஒருவன், அதை மறவாது மேற்கொள்வானாயின் அந் நிலையில் அவ்விலக்கியம் பயன் நிறை இலக்கியம் எனப் பாராட்டப் பெறும். நல்ல இலக்கியத்தின் இயல்பு இஃதாகவே, இலக்கிய ஆசிரியர்கள், தாம் கூறும் பொருள் கேட்போர் உள்ளத்திற் பதிந்து, எந் காளும் மறவாதிருத்தல் வேண்டும் என விரும்பினர். அவ்வாறு விரும்பிய அவர்கள், உரை நடையினும், செய்யுளே, மக்கள் மனத்தில், மறவாது நெடிது நிற்கும் என்பதை உணர்ந்து, உரை நடைகளை மேற் கொள்ளாது. செய்யுள்களை மேற்கொண்டனர். இலக்கியப் பொருள்களே யல்லாமல், மருத்துவம், சோதிடம் முதலாம் நூற் பொருள்களும் செய்யுள் வடிவில் எழுந்தமைக்கும் இதுவே காரணமாம். இந்தக் காரணத்தால், உரை நடை இலக்கியத்தை மக்கள் விரும்பி மேற்கொண்டனரல்லர்.
மேலும், பழந்தமிழ்க் காலம் அச்சுப் பொறிகள் இல்லாத காலம். அறிய விரும்பும் பொருளை, அதை<noinclude></noinclude>
q8i95400cu1j2qx1f7gjki51gf6zz4l
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/125
250
156039
1959783
704785
2026-08-25T09:38:43Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|118}}</noinclude>மொழிக்கும் அடிபணிந்து அழிந்து போகாது, இன்னும் உரங் கொண்டு, உயர்ந்து விளங்குகிறது. சிறு கதையும், தொடர் கதையும் எழுதும் ஆசிரியர்கள் அம்மொழி மரபு அறிந்து, தமிழின் உரை நடைச் செல்வத்தை வளர்ப்பார்களாக ! அத்துறையில் புகுந்து பணியாற்றும் தமிழ்ப் பேரறிஞர்கள், அவர்கள் வழியில் தாமும் சென்று தவறிவிடாது, அவரைத் தம் நெறிக்கு - தமிழ் நெறிக்கு அழைத்துத் துணை புரிவார். களாக! நிற்க.
தமிழ் நாட்டில், தமிழ் இலக்கிய உணர்வும், தனித் தமிழ் ஆர்வமும், என்றும் இல்லா அளவு. இன்று வளர்ந்துள்ளன. அதன் விளைவாய்ச் செய்யுள்களும். நாடகங்களும், உரை நடைகளும் செந்தமிழ் நடையில் தோன்றத் தொடங்கியுள்ளன.
{{left_margin|3em|<poem><b>"தாய் எழில்தமிழை, என்றன் தமிழரின் கவிதைதன்னை
ஆயிரம் மொழியில்கரண இப்புவி அவாவிற்றுஎன்ற
தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்து என்றன்செவியில் வந்து
பாயும் நாள் எந்தநாளோ? ஆரிதைப் பகர்வார் இங்கே?"</b></poem>}}
என்ற புலவரின் வேட்கை நிறைவேறத் தொடங்கி விட்ட பல மொழி இலக்கியங்கள். தமிழாக்கப் பட்டுத் தமிழிலக்கியம் ஒருபால் வளரத் தொடங்கி விட்டது தலை சிறந்த தமிழ் நூல்கள் பல்வேறு மொழிகளில் எழுதப் பெற்று, உலக மக்களின் பாராட்டு தலைப் பெறத் தொடங்கி விட்டன ஒருபால். இன்று தோன்றிய இவ்விலக்கிய ஆர்வம் இறவாது வளர்க! வாழ்க அவ்விலக்கிய வளர்ச்சியாளர்கள்.<noinclude></noinclude>
lbehb7ffa1v4e66qpeeu96jpwkhbrtz
பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/255
250
253073
1959569
600207
2026-08-24T21:29:02Z
Targetseek1
8632
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1959569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Targetseek1" /></noinclude>புலியூர்க் கேசிகன் - 243
நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்,
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண்டனன்கொல் -
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?
பிடியானையின் காலடிபோன்ற சிறிய இடத்தினளவாக மெழுகி, அவன் காதலி, இனிய சிறு பிண்டத்தைப் புல் பரப்பி அதன்மேல் வைத்துள்ளளளே! உலகோர் யாவரும் வந்து புகுமாறு, திறந்த வாயிலுடன் பலரோடும் கலந்து உண்பதையே பண்பாகக் கொண்டவன் அவன். எவ்வாறு இதனை அவன் உண்பானோ? இதற்கு யான் ஏன் நோகின்றேன்? என் மிகுதி வாழ்நாளும் இன்னே அழிவதாக! (எவ்வியின் சோறளித்த பெருமையும், இறந்தார்க்குப் பிண்டமிடுதல் என்னும் மரபும் காண்க)
சொற்பொருள்: 1. மாகாலை- வாழக் கடவ மிக்கநாள். தேய்க - மாய்வதாக, 2. பிடியடி அன்ன - பெண் யானையின் அடிச்சுவட்டை ஒத்த,
235. அருநிறத்து இயங்கிய வேல்!
பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
('இனிப் பாடுநரும் இல்லை! பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை என்று வாடி வருந்துகின்றார் புலவர். வஞ்சித்துணைத் துறைகளுள், ‘இன்னனென்று இரங்கிய மன்னை' என்பதற்கு இளம்பூரணர் காட்டுவர் (தொல், புறத். சூ. 19))
சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட்பெறினே, -
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன், மன்னே!
பெருஞ்சோற் றாலும் நனிபல கலத்தன் மன்னே 5
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும்மன்னே!
நரந்தம் நாறும் தன்கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே! -அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ 1 O<noinclude></noinclude>
9btf71m2545fbm73j545sbghaf55zr5
அட்டவணை:பாண்டிமாதேவி (நாவல்).pdf
252
258888
1959604
1887408
2026-08-25T05:51:16Z
Balajijagadesh
1137
1959604
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பாண்டிமாதேவி]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=தமிழ்ப் புத்தகாலயம்
|Address=சென்னை
|Year=ஐந்தாம் பதிப்பு : ஆகஸ்ட் 2000
|Source=pdf
|Image=1
|Number of pages=755
|File size=49.72
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=yes
|Pages='''தலைப்பு மற்றும் முன்னுரை'''
<pagelist from = 1 to= 10
1=நூலட்டை
2= உரிமம்
5=முன்னுரை
10=விளம்பரம்
/>
'''முதல் பாகம்'''
<pagelist from = 11 to= 286
/>
'''இரண்டாம் பாகம்'''
<pagelist from = 287 to= 570
/>
'''மூன்றாம் பாகம்'''
<pagelist from = 571
/>
|Remarks=<div style="width:325px;font-size:83%">
{{x-larger|அட்டவணை}}
{{Dtpl|symbol= |{{gap}}|[[பாண்டிமாதேவி/ஆசிரியர் முன்னுரை|ஆசிரியர் முன்னுரை]]|{{DJVU page link|3|2}}}}
{{x-larger|முதல் பாகம்}}
{{Dtpl|symbol= |1.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நீலத் திரைக்கடல் ஓரத்திலே|நீலத் திரைக்கடல் ஓரத்திலே]]|{{DJVU page link|9|2}}}}
{{Dtpl|symbol= |2.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஆலயத்தில் ஆபத்து|ஆலயத்தில் ஆபத்து]]|{{DJVU page link|16|2}}}}
{{Dtpl|symbol= |3.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/தளபதி கைப்பற்றிய ஓலை|தளபதி கைப்பற்றிய ஓலை]]|{{DJVU page link|24|2}}}}
{{Dtpl|symbol= |4.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/இடையாற்றுமங்கலம் நம்பி|இடையாற்றுமங்கலம் நம்பி]]|{{DJVU page link|32|2}}}}
{{Dtpl|symbol= |5.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/வானவன்மாதேவியின் விரக்தி|வானவன்மாதேவியின் விரக்தி]]|{{DJVU page link|40|2}}}}
{{Dtpl|symbol= |6.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/யார் இந்தத் துறவி?|யார் இந்தத் துறவி?]]|{{DJVU page link|48|2}}}}
{{Dtpl|symbol= |7.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நந்தவனத்தில் நடந்த குழப்பம்|நந்தவனத்தில் நடந்த குழப்பம்]]|{{DJVU page link|57|2}}}}
{{Dtpl|symbol= |8.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நாராயணன் சேந்தன்|நாராயணன் சேந்தன்]]|{{DJVU page link|66|2}}}}
{{Dtpl|symbol= |9.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஓலையின் மர்மம்|ஓலையின் மர்மம்]]|{{DJVU page link|74|2}}}}
{{Dtpl|symbol= |10.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை|உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை]]|{{DJVU page link|85|2}}}}
{{Dtpl|symbol= |11.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/முன்சிறை அறக்கோட்டம்|முன்சிறை அறக்கோட்டம்]]|{{DJVU page link|97|2}}}}
{{Dtpl|symbol= |12.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/வசந்த மண்டபத்து இரகசியங்கள்|வசந்த மண்டபத்து இரகசியங்கள்]]|{{DJVU page link|106|2}}}}
{{Dtpl|symbol= |13.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/பகவதி காப்பாற்றினாள்|பகவதி காப்பாற்றினாள்]]|{{DJVU page link|116|2}}}}
{{Dtpl|symbol= |14.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/முரட்டுக் கரம்|முரட்டுக் கரம்]]|{{DJVU page link|125|2}}}}
{{Dtpl|symbol= |15.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/தளபதிக்குப் புரியாதது!|தளபதிக்குப் புரியாதது!]]|{{DJVU page link|133|2}}}}
{{Dtpl|symbol= |16.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கூற்றத் தலைவர் கூட்டம்|கூற்றத் தலைவர் கூட்டம்]]|{{DJVU page link|141|2}}}}
{{Dtpl|symbol= |17.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்|எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்]]|{{DJVU page link|150|2}}}}
{{Dtpl|symbol= |18.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/தென்னவன் ஆபத்துதவிகள்|தென்னவன் ஆபத்துதவிகள்]]|{{DJVU page link|157|2}}}}
{{Dtpl|symbol= |19.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/துறவியின் காதல்|துறவியின் காதல்]]|{{DJVU page link|164|2}}}}
{{Dtpl|symbol= |20.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கோட்டையில் நடந்த கூட்டம்|கோட்டையில் நடந்த கூட்டம்]]|{{DJVU page link|171|2}}}}
{{Dtpl|symbol= |21.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/சேந்தன் செய்த சூழ்ச்சி|சேந்தன் செய்த சூழ்ச்சி]]|{{DJVU page link|178|2}}}}
{{Dtpl|symbol= |22.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/அடிகள் கூறிய ஆருடம்|அடிகள் கூறிய ஆருடம்]]|{{DJVU page link|185|2}}}}
{{Dtpl|symbol= |23.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஊமை பேசினாள்|ஊமை பேசினாள்]]|{{DJVU page link|191|2}}}}
{{Dtpl|symbol= |24.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கரவந்தபுரத்துத் தூதன்|கரவந்தபுரத்துத் தூதன்]]|{{DJVU page link|198|2}}}}
{{Dtpl|symbol= |25.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நிலவறைக்குள் நிகழ்ந்தவை|நிலவறைக்குள் நிகழ்ந்தவை]]|{{DJVU page link|206|2}}}}
{{Dtpl|symbol= |26.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/வேடம் வெளிப்பட்டது|வேடம் வெளிப்பட்டது]]|{{DJVU page link|214|2}}}}
{{Dtpl|symbol= |27.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்|சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்]]|{{DJVU page link|221|2}}}}
{{Dtpl|symbol= |28.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நள்ளிரவில் நால்வர்|நள்ளிரவில் நால்வர்]]|{{DJVU page link|229|2}}}}
{{Dtpl|symbol= |29.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கொள்ளையோ கொள்ளை!|கொள்ளையோ கொள்ளை!]]|{{DJVU page link|237|2}}}}
{{Dtpl|symbol= |30.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/புவன மோகினியின் பீதி|புவன மோகினியின் பீதி]]|{{DJVU page link|242|2}}}}
{{Dtpl|symbol= |31.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/செம்பவழத் தீவு|செம்பவழத் தீவு]]|{{DJVU page link|249|2}}}}
{{Dtpl|symbol= |32.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/மதிவதனி விரித்த வலை|மதிவதனி விரித்த வலை]]|{{DJVU page link|257|2}}}}
{{Dtpl|symbol= |33.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/மகாமண்டலேசுவரர்|மகாமண்டலேசுவரர்]]|{{DJVU page link|264|2}}}}
{{Dtpl|symbol= |34.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கனவு கலைந்தது|கனவு கலைந்தது]]|{{DJVU page link|271|2}}}}
{{Dtpl|symbol= |35.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நெஞ்சமெனும் கடல் நிறைய|நெஞ்சமெனும் கடல் நிறைய]]|{{DJVU page link|276|2}}}}
{{x-larger|இரண்டாம் பாகம்}}
{{Dtpl|symbol= |1.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பொருநைப் புனலாட்டு விழா|பொருநைப் புனலாட்டு விழா]]|{{DJVU page link|285|2}}}}
{{Dtpl|symbol= |2.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொற்கையில் குழப்பம்|கொற்கையில் குழப்பம்]]|{{DJVU page link|292|2}}}}
{{Dtpl|symbol= |3.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/நெருங்கி வரும் நெடும் போர்|நெருங்கி வரும் நெடும் போர்]]|{{DJVU page link|299|2}}}}
{{Dtpl|symbol= |4.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்|கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்]]|{{DJVU page link|305|2}}}}
{{Dtpl|symbol= |5.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்|மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்]]|{{DJVU page link|314|2}}}}
{{Dtpl|symbol= |6.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தமையனும் தங்கையும்|தமையனும் தங்கையும்]]|{{DJVU page link|321|2}}}}
{{Dtpl|symbol= |7.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கடலில் மிதந்த கற்பனைகள்|கடலில் மிதந்த கற்பனைகள்]]|{{DJVU page link|329|2}}}}
{{Dtpl|symbol= |8.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/முடியாக் கனவின் முடிவினிலே|முடியாக் கனவின் முடிவினிலே]]|{{DJVU page link|338|2}}}}
{{Dtpl|symbol= |9.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/விலாசினியின் வியப்பு|விலாசினியின் வியப்பு]]|{{DJVU page link|346|2}}}}
{{Dtpl|symbol= |10.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/அந்தரங்கத் திருமுகம்|அந்தரங்கத் திருமுகம்]]|{{DJVU page link|355|2}}}}
{{Dtpl|symbol= |11.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/முள்ளால் எடுத்த முள்|முள்ளால் எடுத்த முள்]]|{{DJVU page link|363|2}}}}
{{Dtpl|symbol= |12.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொடும்பாளூர் உடன்படிக்கை|கொடும்பாளூர் உடன்படிக்கை]]|{{DJVU page link|371|2}}}}
{{Dtpl|symbol= |13.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை|சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை]]|{{DJVU page link|380|2}}}}
{{Dtpl|symbol= |14.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தாயாகி வந்த தவம்|தாயாகி வந்த தவம்]]|{{DJVU page link|390|2}}}}
{{Dtpl|symbol= |15.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/'யாரோ ஓர் இளைஞன்'|'யாரோ ஓர் இளைஞன்']]|{{DJVU page link|397|2}}}}
{{Dtpl|symbol= |16.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பேசாதவர் பேசினார்|பேசாதவர் பேசினார்]]|{{DJVU page link|406|2}}}}
{{Dtpl|symbol= |17.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/காந்தளூர் மணியம்பலம்|காந்தளூர் மணியம்பலம்]]|{{DJVU page link|416|2}}}}
{{Dtpl|symbol= |18.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/வீரர் திருக்கூட்டம்|வீரர் திருக்கூட்டம்]]|{{DJVU page link|425|2}}}}
{{Dtpl|symbol= |19.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கருணை வெள்ளம்|கருணை வெள்ளம்]]|{{DJVU page link|433|2}}}}
{{Dtpl|symbol= |20.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/எதையும் இழக்கும் இயல்பு|எதையும் இழக்கும் இயல்பு]]|{{DJVU page link|436|2}}}}
{{Dtpl|symbol= |21.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/சதி உருவாகிறது|சதி உருவாகிறது]]|{{DJVU page link|442|2}}}}
{{Dtpl|symbol= |22.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொற்றவைக் கூத்து|கொற்றவைக் கூத்து]]|{{DJVU page link|450|2}}}}
{{Dtpl|symbol= |23.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/திரிசூலம் சுழன்றது|திரிசூலம் சுழன்றது]]|{{DJVU page link|458|2}}}}
{{Dtpl|symbol= |24.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கூடல் இழைத்த குதூகலம்|கூடல் இழைத்த குதூகலம்]]|{{DJVU page link|463|2}}}}
{{Dtpl|symbol= |25.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கடற் காய்ச்சல்|கடற் காய்ச்சல்]]|{{DJVU page link|472|2}}}}
{{Dtpl|symbol= |26.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/வம்புக்கார வாலிபன்|வம்புக்கார வாலிபன்]]|{{DJVU page link|479|2}}}}
{{Dtpl|symbol= |27.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/குழைக்காதன் திரும்பி வந்தான்|குழைக்காதன் திரும்பி வந்தான்]]|{{DJVU page link|487|2}}}}
{{Dtpl|symbol= |28.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/'ஒப்புரவு மொழி மாறா ஓலை'|'ஒப்புரவு மொழி மாறா ஓலை']]|{{DJVU page link|493|2}}}}
{{Dtpl|symbol= |29.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி|கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி]]|{{DJVU page link|502|2}}}}
{{Dtpl|symbol= |30.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு|இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு]]|{{DJVU page link|507|2}}}}
{{Dtpl|symbol= |31.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/ஏனாதி மோதிரம்|ஏனாதி மோதிரம்]]|{{DJVU page link|515|2}}}}
{{Dtpl|symbol= |32.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பழைய நினைவுகள்|பழைய நினைவுகள்]]|{{DJVU page link|521|2}}}}
{{Dtpl|symbol= |33.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/நினைப்பென்னும் நோன்பு|நினைப்பென்னும் நோன்பு]]|{{DJVU page link|531|2}}}}
{{Dtpl|symbol= |34.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தளபதி திடுக்கிட்டான்|தளபதி திடுக்கிட்டான்]]|{{DJVU page link|537|2}}}}
{{Dtpl|symbol= |35.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/போர் முரசு முழங்கியது|போர் முரசு முழங்கியது]]|{{DJVU page link|546|2}}}}
{{Dtpl|symbol= |36.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கூற்றத் தலைவர்கள் குறும்பு|கூற்றத் தலைவர்கள் குறும்பு]]|{{DJVU page link|552|2}}}}
{{Dtpl|symbol= |37.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்|காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்]]|{{DJVU page link|557|2}}}}
{{x-larger|மூன்றாம் பாகம்}}
{{Dtpl|symbol= |1.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/நாளைக்கு நாண்மங்கலம்|நாளைக்கு நாண்மங்கலம்]]|{{DJVU page link|569|2}}}}
{{Dtpl|symbol= |2.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/வெள்ளணி விழா|வெள்ளணி விழா]]|{{DJVU page link|579|2}}}}
{{Dtpl|symbol= |3.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கனகமாலையின் புன்னகை|கனகமாலையின் புன்னகை]]|{{DJVU page link|587|2}}}}
{{Dtpl|symbol= |4.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கப்பல் கைப்பற்றப்பட்டது|கப்பல் கைப்பற்றப்பட்டது]]|{{DJVU page link|592|2}}}}
{{Dtpl|symbol= |5.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கூத்தன் தப்பினான்|கூத்தன் தப்பினான்]]|{{DJVU page link|600|2}}}}
{{Dtpl|symbol= |6.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பொல்லாத மழைப் புயல்|பொல்லாத மழைப் புயல்]]|{{DJVU page link|605|2}}}}
{{Dtpl|symbol= |7.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/இருளில் எழுந்த ஓலம்|இருளில் எழுந்த ஓலம்]]|{{DJVU page link|612|2}}}}
{{Dtpl|symbol= |8.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஒரு துயர நிகழ்ச்சி|ஒரு துயர நிகழ்ச்சி]]|{{DJVU page link|618|2}}}}
{{Dtpl|symbol= |9.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/அவசரப் பயணம்|அவசரப் பயணம்]]|{{DJVU page link|625|2}}}}
{{Dtpl|symbol= |10.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பயங்கர உண்மை|பயங்கர உண்மை]]|{{DJVU page link|631|2}}}}
{{Dtpl|symbol= |11.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/படைகள் புறப்பட்டன|படைகள் புறப்பட்டன]]|{{DJVU page link|638|2}}}}
{{Dtpl|symbol= |12.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/அறிவும் வீரமும்|அறிவும் வீரமும்]]|{{DJVU page link|644|2}}}}
{{Dtpl|symbol= |13.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமார பாண்டியன் வந்தான்|குமார பாண்டியன் வந்தான்]]|{{DJVU page link|653|2}}}}
{{Dtpl|symbol= |14.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கல்லில் விழுந்த கௌரவம்|கல்லில் விழுந்த கௌரவம்]]|{{DJVU page link|659|2}}}}
{{Dtpl|symbol= |15.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஒரு பிடி மண்|ஒரு பிடி மண்]]|{{DJVU page link|669|2}}}}
{{Dtpl|symbol= |16.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/'வாகை சூடி வருக!'|'வாகை சூடி வருக!']]|{{DJVU page link|673|2}}}}
{{Dtpl|symbol= |17.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமுறும் உணர்ச்சிகள்|குமுறும் உணர்ச்சிகள்]]|{{DJVU page link|682|2}}}}
{{Dtpl|symbol= |18.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/வெள்ளூர்ப் போர்க்களம்|வெள்ளூர்ப் போர்க்களம்]]|{{DJVU page link|688|2}}}}
{{Dtpl|symbol= |19.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஊழிப் புன்னகை|ஊழிப் புன்னகை]]|{{DJVU page link|695|2}}}}
{{Dtpl|symbol= |20.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/தீவினை பரவுகிறது|தீவினை பரவுகிறது]]|{{DJVU page link|703|2}}}}
{{Dtpl|symbol= |21.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பொருள்மொழிக் காஞ்சி|பொருள்மொழிக் காஞ்சி]]|{{DJVU page link|710|2}}}}
{{Dtpl|symbol= |22.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கலகக் கனல் மூண்டது|கலகக் கனல் மூண்டது]]|{{DJVU page link|719|2}}}}
{{Dtpl|symbol= |23.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/மாதேவியின் கண்ணீர்|மாதேவியின் கண்ணீர்]]|{{DJVU page link|726|2}}}}
{{Dtpl|symbol= |24.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/சிதைந்த கனவுகள்|சிதைந்த கனவுகள்]]|{{DJVU page link|735|2}}}}
{{Dtpl|symbol= |25.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/புதியதோர் பெருவாழ்வு|புதியதோர் பெருவாழ்வு]]|{{DJVU page link|744|2}}}}
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:701 முதல் 800 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
ewu16geflgq9vnd4n2qedef329nu85a
1959605
1959604
2026-08-25T05:51:36Z
Balajijagadesh
1137
removed [[Category:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959605
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பாண்டிமாதேவி]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=தமிழ்ப் புத்தகாலயம்
|Address=சென்னை
|Year=ஐந்தாம் பதிப்பு : ஆகஸ்ட் 2000
|Source=pdf
|Image=1
|Number of pages=755
|File size=49.72
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=yes
|Pages='''தலைப்பு மற்றும் முன்னுரை'''
<pagelist from = 1 to= 10
1=நூலட்டை
2= உரிமம்
5=முன்னுரை
10=விளம்பரம்
/>
'''முதல் பாகம்'''
<pagelist from = 11 to= 286
/>
'''இரண்டாம் பாகம்'''
<pagelist from = 287 to= 570
/>
'''மூன்றாம் பாகம்'''
<pagelist from = 571
/>
|Remarks=<div style="width:325px;font-size:83%">
{{x-larger|அட்டவணை}}
{{Dtpl|symbol= |{{gap}}|[[பாண்டிமாதேவி/ஆசிரியர் முன்னுரை|ஆசிரியர் முன்னுரை]]|{{DJVU page link|3|2}}}}
{{x-larger|முதல் பாகம்}}
{{Dtpl|symbol= |1.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நீலத் திரைக்கடல் ஓரத்திலே|நீலத் திரைக்கடல் ஓரத்திலே]]|{{DJVU page link|9|2}}}}
{{Dtpl|symbol= |2.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஆலயத்தில் ஆபத்து|ஆலயத்தில் ஆபத்து]]|{{DJVU page link|16|2}}}}
{{Dtpl|symbol= |3.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/தளபதி கைப்பற்றிய ஓலை|தளபதி கைப்பற்றிய ஓலை]]|{{DJVU page link|24|2}}}}
{{Dtpl|symbol= |4.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/இடையாற்றுமங்கலம் நம்பி|இடையாற்றுமங்கலம் நம்பி]]|{{DJVU page link|32|2}}}}
{{Dtpl|symbol= |5.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/வானவன்மாதேவியின் விரக்தி|வானவன்மாதேவியின் விரக்தி]]|{{DJVU page link|40|2}}}}
{{Dtpl|symbol= |6.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/யார் இந்தத் துறவி?|யார் இந்தத் துறவி?]]|{{DJVU page link|48|2}}}}
{{Dtpl|symbol= |7.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நந்தவனத்தில் நடந்த குழப்பம்|நந்தவனத்தில் நடந்த குழப்பம்]]|{{DJVU page link|57|2}}}}
{{Dtpl|symbol= |8.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நாராயணன் சேந்தன்|நாராயணன் சேந்தன்]]|{{DJVU page link|66|2}}}}
{{Dtpl|symbol= |9.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஓலையின் மர்மம்|ஓலையின் மர்மம்]]|{{DJVU page link|74|2}}}}
{{Dtpl|symbol= |10.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை|உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை]]|{{DJVU page link|85|2}}}}
{{Dtpl|symbol= |11.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/முன்சிறை அறக்கோட்டம்|முன்சிறை அறக்கோட்டம்]]|{{DJVU page link|97|2}}}}
{{Dtpl|symbol= |12.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/வசந்த மண்டபத்து இரகசியங்கள்|வசந்த மண்டபத்து இரகசியங்கள்]]|{{DJVU page link|106|2}}}}
{{Dtpl|symbol= |13.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/பகவதி காப்பாற்றினாள்|பகவதி காப்பாற்றினாள்]]|{{DJVU page link|116|2}}}}
{{Dtpl|symbol= |14.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/முரட்டுக் கரம்|முரட்டுக் கரம்]]|{{DJVU page link|125|2}}}}
{{Dtpl|symbol= |15.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/தளபதிக்குப் புரியாதது!|தளபதிக்குப் புரியாதது!]]|{{DJVU page link|133|2}}}}
{{Dtpl|symbol= |16.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கூற்றத் தலைவர் கூட்டம்|கூற்றத் தலைவர் கூட்டம்]]|{{DJVU page link|141|2}}}}
{{Dtpl|symbol= |17.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்|எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்]]|{{DJVU page link|150|2}}}}
{{Dtpl|symbol= |18.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/தென்னவன் ஆபத்துதவிகள்|தென்னவன் ஆபத்துதவிகள்]]|{{DJVU page link|157|2}}}}
{{Dtpl|symbol= |19.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/துறவியின் காதல்|துறவியின் காதல்]]|{{DJVU page link|164|2}}}}
{{Dtpl|symbol= |20.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கோட்டையில் நடந்த கூட்டம்|கோட்டையில் நடந்த கூட்டம்]]|{{DJVU page link|171|2}}}}
{{Dtpl|symbol= |21.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/சேந்தன் செய்த சூழ்ச்சி|சேந்தன் செய்த சூழ்ச்சி]]|{{DJVU page link|178|2}}}}
{{Dtpl|symbol= |22.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/அடிகள் கூறிய ஆருடம்|அடிகள் கூறிய ஆருடம்]]|{{DJVU page link|185|2}}}}
{{Dtpl|symbol= |23.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஊமை பேசினாள்|ஊமை பேசினாள்]]|{{DJVU page link|191|2}}}}
{{Dtpl|symbol= |24.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கரவந்தபுரத்துத் தூதன்|கரவந்தபுரத்துத் தூதன்]]|{{DJVU page link|198|2}}}}
{{Dtpl|symbol= |25.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நிலவறைக்குள் நிகழ்ந்தவை|நிலவறைக்குள் நிகழ்ந்தவை]]|{{DJVU page link|206|2}}}}
{{Dtpl|symbol= |26.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/வேடம் வெளிப்பட்டது|வேடம் வெளிப்பட்டது]]|{{DJVU page link|214|2}}}}
{{Dtpl|symbol= |27.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்|சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்]]|{{DJVU page link|221|2}}}}
{{Dtpl|symbol= |28.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நள்ளிரவில் நால்வர்|நள்ளிரவில் நால்வர்]]|{{DJVU page link|229|2}}}}
{{Dtpl|symbol= |29.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கொள்ளையோ கொள்ளை!|கொள்ளையோ கொள்ளை!]]|{{DJVU page link|237|2}}}}
{{Dtpl|symbol= |30.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/புவன மோகினியின் பீதி|புவன மோகினியின் பீதி]]|{{DJVU page link|242|2}}}}
{{Dtpl|symbol= |31.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/செம்பவழத் தீவு|செம்பவழத் தீவு]]|{{DJVU page link|249|2}}}}
{{Dtpl|symbol= |32.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/மதிவதனி விரித்த வலை|மதிவதனி விரித்த வலை]]|{{DJVU page link|257|2}}}}
{{Dtpl|symbol= |33.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/மகாமண்டலேசுவரர்|மகாமண்டலேசுவரர்]]|{{DJVU page link|264|2}}}}
{{Dtpl|symbol= |34.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/கனவு கலைந்தது|கனவு கலைந்தது]]|{{DJVU page link|271|2}}}}
{{Dtpl|symbol= |35.|[[பாண்டிமாதேவி/முதல் பாகம்/நெஞ்சமெனும் கடல் நிறைய|நெஞ்சமெனும் கடல் நிறைய]]|{{DJVU page link|276|2}}}}
{{x-larger|இரண்டாம் பாகம்}}
{{Dtpl|symbol= |1.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பொருநைப் புனலாட்டு விழா|பொருநைப் புனலாட்டு விழா]]|{{DJVU page link|285|2}}}}
{{Dtpl|symbol= |2.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொற்கையில் குழப்பம்|கொற்கையில் குழப்பம்]]|{{DJVU page link|292|2}}}}
{{Dtpl|symbol= |3.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/நெருங்கி வரும் நெடும் போர்|நெருங்கி வரும் நெடும் போர்]]|{{DJVU page link|299|2}}}}
{{Dtpl|symbol= |4.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்|கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்]]|{{DJVU page link|305|2}}}}
{{Dtpl|symbol= |5.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்|மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்]]|{{DJVU page link|314|2}}}}
{{Dtpl|symbol= |6.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தமையனும் தங்கையும்|தமையனும் தங்கையும்]]|{{DJVU page link|321|2}}}}
{{Dtpl|symbol= |7.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கடலில் மிதந்த கற்பனைகள்|கடலில் மிதந்த கற்பனைகள்]]|{{DJVU page link|329|2}}}}
{{Dtpl|symbol= |8.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/முடியாக் கனவின் முடிவினிலே|முடியாக் கனவின் முடிவினிலே]]|{{DJVU page link|338|2}}}}
{{Dtpl|symbol= |9.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/விலாசினியின் வியப்பு|விலாசினியின் வியப்பு]]|{{DJVU page link|346|2}}}}
{{Dtpl|symbol= |10.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/அந்தரங்கத் திருமுகம்|அந்தரங்கத் திருமுகம்]]|{{DJVU page link|355|2}}}}
{{Dtpl|symbol= |11.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/முள்ளால் எடுத்த முள்|முள்ளால் எடுத்த முள்]]|{{DJVU page link|363|2}}}}
{{Dtpl|symbol= |12.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொடும்பாளூர் உடன்படிக்கை|கொடும்பாளூர் உடன்படிக்கை]]|{{DJVU page link|371|2}}}}
{{Dtpl|symbol= |13.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை|சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை]]|{{DJVU page link|380|2}}}}
{{Dtpl|symbol= |14.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தாயாகி வந்த தவம்|தாயாகி வந்த தவம்]]|{{DJVU page link|390|2}}}}
{{Dtpl|symbol= |15.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/'யாரோ ஓர் இளைஞன்'|'யாரோ ஓர் இளைஞன்']]|{{DJVU page link|397|2}}}}
{{Dtpl|symbol= |16.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பேசாதவர் பேசினார்|பேசாதவர் பேசினார்]]|{{DJVU page link|406|2}}}}
{{Dtpl|symbol= |17.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/காந்தளூர் மணியம்பலம்|காந்தளூர் மணியம்பலம்]]|{{DJVU page link|416|2}}}}
{{Dtpl|symbol= |18.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/வீரர் திருக்கூட்டம்|வீரர் திருக்கூட்டம்]]|{{DJVU page link|425|2}}}}
{{Dtpl|symbol= |19.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கருணை வெள்ளம்|கருணை வெள்ளம்]]|{{DJVU page link|433|2}}}}
{{Dtpl|symbol= |20.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/எதையும் இழக்கும் இயல்பு|எதையும் இழக்கும் இயல்பு]]|{{DJVU page link|436|2}}}}
{{Dtpl|symbol= |21.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/சதி உருவாகிறது|சதி உருவாகிறது]]|{{DJVU page link|442|2}}}}
{{Dtpl|symbol= |22.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொற்றவைக் கூத்து|கொற்றவைக் கூத்து]]|{{DJVU page link|450|2}}}}
{{Dtpl|symbol= |23.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/திரிசூலம் சுழன்றது|திரிசூலம் சுழன்றது]]|{{DJVU page link|458|2}}}}
{{Dtpl|symbol= |24.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கூடல் இழைத்த குதூகலம்|கூடல் இழைத்த குதூகலம்]]|{{DJVU page link|463|2}}}}
{{Dtpl|symbol= |25.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கடற் காய்ச்சல்|கடற் காய்ச்சல்]]|{{DJVU page link|472|2}}}}
{{Dtpl|symbol= |26.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/வம்புக்கார வாலிபன்|வம்புக்கார வாலிபன்]]|{{DJVU page link|479|2}}}}
{{Dtpl|symbol= |27.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/குழைக்காதன் திரும்பி வந்தான்|குழைக்காதன் திரும்பி வந்தான்]]|{{DJVU page link|487|2}}}}
{{Dtpl|symbol= |28.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/'ஒப்புரவு மொழி மாறா ஓலை'|'ஒப்புரவு மொழி மாறா ஓலை']]|{{DJVU page link|493|2}}}}
{{Dtpl|symbol= |29.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி|கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி]]|{{DJVU page link|502|2}}}}
{{Dtpl|symbol= |30.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு|இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு]]|{{DJVU page link|507|2}}}}
{{Dtpl|symbol= |31.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/ஏனாதி மோதிரம்|ஏனாதி மோதிரம்]]|{{DJVU page link|515|2}}}}
{{Dtpl|symbol= |32.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பழைய நினைவுகள்|பழைய நினைவுகள்]]|{{DJVU page link|521|2}}}}
{{Dtpl|symbol= |33.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/நினைப்பென்னும் நோன்பு|நினைப்பென்னும் நோன்பு]]|{{DJVU page link|531|2}}}}
{{Dtpl|symbol= |34.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தளபதி திடுக்கிட்டான்|தளபதி திடுக்கிட்டான்]]|{{DJVU page link|537|2}}}}
{{Dtpl|symbol= |35.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/போர் முரசு முழங்கியது|போர் முரசு முழங்கியது]]|{{DJVU page link|546|2}}}}
{{Dtpl|symbol= |36.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கூற்றத் தலைவர்கள் குறும்பு|கூற்றத் தலைவர்கள் குறும்பு]]|{{DJVU page link|552|2}}}}
{{Dtpl|symbol= |37.|[[பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்|காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்]]|{{DJVU page link|557|2}}}}
{{x-larger|மூன்றாம் பாகம்}}
{{Dtpl|symbol= |1.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/நாளைக்கு நாண்மங்கலம்|நாளைக்கு நாண்மங்கலம்]]|{{DJVU page link|569|2}}}}
{{Dtpl|symbol= |2.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/வெள்ளணி விழா|வெள்ளணி விழா]]|{{DJVU page link|579|2}}}}
{{Dtpl|symbol= |3.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கனகமாலையின் புன்னகை|கனகமாலையின் புன்னகை]]|{{DJVU page link|587|2}}}}
{{Dtpl|symbol= |4.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கப்பல் கைப்பற்றப்பட்டது|கப்பல் கைப்பற்றப்பட்டது]]|{{DJVU page link|592|2}}}}
{{Dtpl|symbol= |5.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கூத்தன் தப்பினான்|கூத்தன் தப்பினான்]]|{{DJVU page link|600|2}}}}
{{Dtpl|symbol= |6.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பொல்லாத மழைப் புயல்|பொல்லாத மழைப் புயல்]]|{{DJVU page link|605|2}}}}
{{Dtpl|symbol= |7.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/இருளில் எழுந்த ஓலம்|இருளில் எழுந்த ஓலம்]]|{{DJVU page link|612|2}}}}
{{Dtpl|symbol= |8.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஒரு துயர நிகழ்ச்சி|ஒரு துயர நிகழ்ச்சி]]|{{DJVU page link|618|2}}}}
{{Dtpl|symbol= |9.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/அவசரப் பயணம்|அவசரப் பயணம்]]|{{DJVU page link|625|2}}}}
{{Dtpl|symbol= |10.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பயங்கர உண்மை|பயங்கர உண்மை]]|{{DJVU page link|631|2}}}}
{{Dtpl|symbol= |11.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/படைகள் புறப்பட்டன|படைகள் புறப்பட்டன]]|{{DJVU page link|638|2}}}}
{{Dtpl|symbol= |12.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/அறிவும் வீரமும்|அறிவும் வீரமும்]]|{{DJVU page link|644|2}}}}
{{Dtpl|symbol= |13.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமார பாண்டியன் வந்தான்|குமார பாண்டியன் வந்தான்]]|{{DJVU page link|653|2}}}}
{{Dtpl|symbol= |14.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கல்லில் விழுந்த கௌரவம்|கல்லில் விழுந்த கௌரவம்]]|{{DJVU page link|659|2}}}}
{{Dtpl|symbol= |15.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஒரு பிடி மண்|ஒரு பிடி மண்]]|{{DJVU page link|669|2}}}}
{{Dtpl|symbol= |16.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/'வாகை சூடி வருக!'|'வாகை சூடி வருக!']]|{{DJVU page link|673|2}}}}
{{Dtpl|symbol= |17.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமுறும் உணர்ச்சிகள்|குமுறும் உணர்ச்சிகள்]]|{{DJVU page link|682|2}}}}
{{Dtpl|symbol= |18.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/வெள்ளூர்ப் போர்க்களம்|வெள்ளூர்ப் போர்க்களம்]]|{{DJVU page link|688|2}}}}
{{Dtpl|symbol= |19.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/ஊழிப் புன்னகை|ஊழிப் புன்னகை]]|{{DJVU page link|695|2}}}}
{{Dtpl|symbol= |20.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/தீவினை பரவுகிறது|தீவினை பரவுகிறது]]|{{DJVU page link|703|2}}}}
{{Dtpl|symbol= |21.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பொருள்மொழிக் காஞ்சி|பொருள்மொழிக் காஞ்சி]]|{{DJVU page link|710|2}}}}
{{Dtpl|symbol= |22.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கலகக் கனல் மூண்டது|கலகக் கனல் மூண்டது]]|{{DJVU page link|719|2}}}}
{{Dtpl|symbol= |23.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/மாதேவியின் கண்ணீர்|மாதேவியின் கண்ணீர்]]|{{DJVU page link|726|2}}}}
{{Dtpl|symbol= |24.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/சிதைந்த கனவுகள்|சிதைந்த கனவுகள்]]|{{DJVU page link|735|2}}}}
{{Dtpl|symbol= |25.|[[பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/புதியதோர் பெருவாழ்வு|புதியதோர் பெருவாழ்வு]]|{{DJVU page link|744|2}}}}
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:701 முதல் 800 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
einmxw766o49knagw7gl0rih8pg56v0
அட்டவணை:விந்தன், மு. பரமசிவம்.pdf
252
307369
1959776
1704096
2026-08-25T09:27:35Z
Balajijagadesh
1137
removed [[Category:சில பக்கங்கள் மட்டும் மெய்ப்பு காண வேண்டிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959776
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=விந்தன்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மு. பரமசிவம்|மு. பரமசிவம்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=சாகித்திய அக்காதெமி
|Address=புது தில்லி
|Year=முதல் வெளியீடு: 2001
|Source=pdf
|Image=1
|Number of pages=106
|File size=9.35
|Category=
|Progress=C
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
q6gj1g332mq8dd7me237txwkpnfvovo
அட்டவணை:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf
252
325092
1959775
1781111
2026-08-25T09:27:14Z
Balajijagadesh
1137
1959775
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - 1997 (நவம்பர்)
|Source=pdf
|Image=1
|Number of pages=65
|File size=2.31
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=notadv
|Pages=[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
3=விளம்பரம்
5=பதிப்பு
6to7=முன்னுரை
64=விளம்பரம்
65=பின்னட்டை
/>
|Remarks={{Dtpl|symbol=|1.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்|பெரியாரின் பெற்றோர்]]|{{DJVU page link|5|3}}}}
{{Dtpl|symbol=|2.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/செல்லப் பாட்டி|செல்லப் பாட்டி]]|{{DJVU page link|7|3}}}}
{{Dtpl|symbol=|3.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் துணைவியார்|பெரியாரின் துணைவியார்]]|{{DJVU page link|13|3}}}}
{{Dtpl|symbol=|4.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியார் சாமியார் ஆனார்|பெரியார் சாமியார் ஆனார்]]|{{DJVU page link|19|3}}}}
{{Dtpl|symbol=|5.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பொது வாழ்க்கை|பொது வாழ்க்கை]]|{{DJVU page link|30|3}}}}
{{Dtpl|symbol=|6.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/வைக்கம் போராட்டம்|வைக்கம் போராட்டம்]]|{{DJVU page link|34|3}}}}
{{Dtpl|symbol=|7.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/குருகுலப் போராட்டம்|குருகுலப் போராட்டம்]]|{{DJVU page link|40|3}}}}
{{Dtpl|symbol=|8.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/தன்னாட்சிக் கொள்கை|தன்னாட்சிக் கொள்கை]]|{{DJVU page link|42|3}}}}
{{Dtpl|symbol=|9.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டம்]]|{{DJVU page link|45|3}}}}
{{Dtpl|symbol=|10.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/வெளிநாடுகளில் பெரியார்|வெளிநாடுகளில் பெரியார்]]|{{DJVU page link|49|3}}}}
{{Dtpl|symbol=|11.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/மணியம்மையார்|மணியம்மையார்]]|{{DJVU page link|54|3}}}}
{{Dtpl|symbol=|12.|[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெருமைக்குரிய பெரியார்|பெருமைக்குரிய பெரியார்]]|{{DJVU page link|57|3}}}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
jhjbccq2hvswp5epu14yxsg81gijabn
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1959576
1954109
2026-08-25T02:31:24Z
Info-farmer
232
+ {{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 2|மு. கருணாநிதி|2009}}
1959576
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 2|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 1|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 10|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 8|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 7|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003|அண்ணாதுரை|2003}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
te7lzjvf6ixr94nqvu5e82e6kz1eycx
1959759
1959576
2026-08-25T07:26:24Z
Info-farmer
232
எழுத்தாவணம் 745 {{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 3|மு. கருணாநிதி|2008}}
1959759
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 3|மு. கருணாநிதி|2008}}
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 2|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 1|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 10|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 8|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 7|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்|அண்ணாதுரை|2003}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
srsmkvvmml2bbcqdn88m2t6hlt0fjnc
1959769
1959759
2026-08-25T07:42:24Z
Info-farmer
232
746வது எழுத்தாவணம் {{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 4|மு. கருணாநிதி|2007}}
1959769
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;"><!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள்.
{{புதியபடைப்பு|தலைப்பு|ஆசிரியர்|ஆண்டு}}
-->
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 4|மு. கருணாநிதி|2007}}
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 3|மு. கருணாநிதி|2008}}
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 2|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு|நெஞ்சுக்கு நீதி 1|மு. கருணாநிதி|2009}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 10|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 8|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 7|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 6|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 5|மு. கருணாநிதி|1986}}
{{புதியபடைப்பு|கலைஞர் கடிதம் 4|மு. கருணாநிதி|1986}}
{{box|:அனைத்து, {{PAGESINCATEGORY:Transclusion completed}} நூல்களையும், [[:பகுப்பு:Transclusion completed|இங்கு காணலாம்.]]}}</div>
4nybqghfv5e3ufuppl1f2wargfhg5ln
அட்டவணை பேச்சு:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf
253
415400
1959774
1776786
2026-08-25T09:26:37Z
Balajijagadesh
1137
removed [[Category:சில பக்கங்கள் மட்டும் மெய்ப்பு காண வேண்டிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959774
wikitext
text/x-wiki
[[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:33, 29 ஜனவரி 2018 (UTC)
[[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]
== மறு திருத்தம் & நூல் சீரமைப்பு ==
#1 முதல் 30 வரையிலான பக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காண்க.
#மேற்படி மேலடி, கீழடி, பக்கத்தில் உள்ள பிழைகள் & படங்கள் ஆகியவை எஞ்சிய பக்கங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
#சரிபார்க்கப்பட்டபின் நூல் ஒருங்கிணைப்பு செய்தல்.
@[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]]; @[[பயனர்:Info-farmer|Info-farmer]] [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:42, 21 சனவரி 2025 (UTC)
*90039
sijoz1txja2c9ux54mprf6048mhnfcm
ஆசிரியர்:மு. கருணாநிதி
102
422187
1959577
1924602
2026-08-25T02:33:49Z
Info-farmer
232
+ :* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 2|நெஞ்சுக்கு நீதி பகுதி 2 1987]]
1959577
wikitext
text/x-wiki
{{author
| firstname = மு.
| lastname = கருணாநிதி
| last_initial = க
| birthyear = 1924
| deathyear = 2018
| description = முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். .'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.
|wikipedia = மு. கருணாநிதி
|image =
}}
* <big>[[/நூற்பட்டியல்]]</big> - இப்பட்டியலில், இந்நூல்களை அட்டவணை வடிவத்தில் காணலாம்.
==படைப்புகள் {{xx-smaller|தலைப்புகளின் கீழ், அகர வரிசையில்}}==
===சிறுகதைகள்===
* {{Export|16 கதையினிலே}} [[16 கதையினிலே]] 2009
* ஒரு மரம் பூத்தது சிறுகதைகள், 1979 {{ssl|ஒரு மரம் பூத்தது.pdf}}
* கண்ணடக்கம் 1957 {{ssl|கண்ணடக்கம்.pdf}}
* கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977 {{ssl|கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf}}
* கிழவன் கனவு {{ssl|கிழவன் கனவு.pdf}} 1945
* சங்கிலிச் சாமியார் 1945
* தப்பிவிட்டார்கள் {{ssl|தப்பிவிட்டார்கள்.pdf}} 1953
* தாய்மை 1956 {{ssl|தாய்மை (மு. கருணாநிதி).pdf}}
* தேனலைகள் {{ssl|தேனலைகள்.pdf}}
* நளாயினி
* பழக்கூடை {{ssl|பழக்கூடை.pdf}} 1979
* பிள்ளையோ பிள்ளை 1948
* முடியாத தொடர்கதை 1982
* [[தஞ்சைச் சிறுகதைகள்/வாழமுடியாதவர்கள்|வாழ முடியாதவர்கள்]]
===நாடக உலகம்===
(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)
* அனார்கலி 1967
* இரத்தக் கண்ணீர் {{ssl|இரத்தக் கண்ணீர்.pdf}}
* உதய சூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
* உன்னைத்தான் தம்பி
* ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964 {{ssl|ஒரே முத்தம்.pdf}}
* காகிதப்பூ 1966
* சாக்ரடீஸ் 1967
* சாந்தா (அ) பழனியப்பன் (நான்காம் பதிப்பு) 1943 (நச்சுக்கோப்பை) 1985
* சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
* சேரன் செங்குட்டுவன் 1978
* திருவாளர் தேசியம் பிள்ளை (இரண்டாவது பதிப்பு)1967 {{ssl|திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf}}
* தூக்கு மேடை 1951
* நானே அறிவாளி 1971
* நான்மணி மாலை (குறு நாடகங்கள்)
* பரதாயணம் 1978 {{ssl|பரதாயணம்.pdf}}
* பரப்பிரம்மம் 1953
* புனித இராஜ்யம் 1979
* மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
* மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956 {{ssl|மணி மகுடம்.pdf}}
===கவிதைகள்===
* அண்ணா கவியரங்கம் 1968
* கலைஞரின் கவிதை மழை 2004
* கலைஞரின் கவிதைகள் 1977
* கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
* கவிதையல்ல 1945
* கவியரங்கில் கலைஞர் 1971
* வாழ்வெனும் பாதையில் கவியரங்கக் கவிதை
* Pearls (Translation) 1970
===புதினங்கள்===
* அரும்பு (குறும் புதினம்) 1978, 1983 {{ssl|அரும்பு.pdf}}
* ஒரே இரத்தம் 1980 {{ssl|ஒரே இரத்தம்.pdf}}
* சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
* சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) {{ssl|சுருளிமலை.pdf}} 1968
* நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
* புதையல் 1975 {{ssl|புதையல்.pdf}}
* {{export|பெரிய இடத்துப் பெண்}} [[பெரிய இடத்துப் பெண்]] (குறும் புதினம்)
* வான் கோழி {{ssl|வான்கோழி.pdf}}
* வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968 {{ssl|வெள்ளிக்கிழமை.pdf}}
===வரலாற்றுப் புதினங்கள்===
* தாய் – காவியம்
* தென்பாண்டிச் சிங்கம் 1983 {{ssl|தென்பாண்டிச்_சிங்கம்.pdf}}
* பலிபீடம் நோக்கி 1947
* பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
* பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988 {{ssl|பொன்னர் சங்கர்.pdf}}
* {{export|ரோமாபுரிப் பாண்டியன்}} [[ரோமாபுரிப் பாண்டியன்]] 1974
===சிறையனுபவங்கள்===
* முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு) {{ssl|முத்தாரம்.pdf}}
===உரைகள்===
* புராணப்போதை {{ssl|புராணப்போதை.pdf}}
* இதய பேரிகை {{ssl|இதய பேரிகை.pdf}}
* சொல்லோவியம் {{ssl|சொல்லோவியம்.pdf}}
* நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும் {{ssl|நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf}}
* வழி மேல் விழி வைத்து {{ssl|வழி மேல் விழி வைத்து.pdf}} 1997
===உரை ஓவியங்கள்===
* சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) 1987
* தொல்காப்பியப் பூங்கா 2003
===கலைஞர் கடிதங்கள்===
* [[கலைஞர் கடிதம் 1]] 1986
* [[கலைஞர் கடிதம் 2]] 1986
* [[கலைஞர் கடிதம் 3]] 1986
* கலைஞர் கடிதம் தொகுதி -4 1986 {{ssl|கலைஞர் கடிதம் 4.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -5 1986{{ssl|கலைஞர் கடிதம் 5.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -6 1986{{ssl|கலைஞர் கடிதம் 6.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -7 1986 {{ssl|கலைஞர் கடிதம் 7.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -8 1986 {{ssl|கலைஞர் கடிதம் 8.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -9 1986 {{ssl|கலைஞர் கடிதம் 9.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -10 1986 {{ssl|கலைஞர் கடிதம் 10.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -11 1996{{ssl|கலைஞர் கடிதம் 11.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -12 1996{{ssl|கலைஞர் கடிதம் 12.pdf}}
* கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்
===அரசியல்===
*மாநில சுயாட்சித் தீர்மானம் {{ssl|மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf}}
*கலைஞரின் போர் முழக்கம் {{ssl|கலைஞரின்_போர்_முழக்கம்.pdf}}
===திருக்குறள்===
* குறளோவியம் (குறுநூல்) 1956
* குறளோவியம் (முதல் பதிப்பு) 1985 {{ssl|குறளோவியம்.pdf}}
* திருக்குறள் கலைஞர் உரை
===கட்டுரை நூல்கள்===
* அகிம்சா மூர்த்திகள் 1953 {{ssl|அகிம்சா மூர்த்திகள்.pdf}}
* அல்லி தர்பார் 1953
* இருளும் ஒளியும் {{ssl|இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf}}
* இலங்கைத் தமிழா, இது கேளாய்! 1981 {{ssl|இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf}}
* இன முழக்கம் {{ssl|இன முழக்கம்.pdf}}
* உணர்ச்சி மாலை 1951 {{ssl|உணர்ச்சிமாலை.pdf}}
* உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
* உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
* கருணாநிதியின் வர்ணனைகள் 1952
* களத்தில் கருணாநிதி 1952 {{ssl|களத்தில் கருணாநிதி.pdf}}
* சரித்திரத் திருப்பம்
* சுழல் விளக்கு 1952
* தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
* திராவிட சம்பத்து 1951 {{ssl|திராவிட சம்பத்து.pdf}}
* துடிக்கும் இளமை {{ssl|துடிக்கும் இளமை.pdf}}
* நாடும் நாடகமும் 1953, 1968 {{ssl|நாடும் நாடகமும்.pdf}}
* பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
* பெருமூச்சு 1952 {{ssl|பெருமூச்சு.pdf}}
* பேசும் கலை வளர்ப்போம் 1981 {{ssl|பேசும்கலை வளர்ப்போம்.pdf}}
* மயிலிறகு 1993
* மலரும் நினைவுகள் 1996
* யாரால்? யாரால்? யாரால்? 1981 {{ssl|யாரால் யாரால் யாரால்.pdf}}
* விடுதலைக் கிளர்ச்சி 1952 {{ssl|விடுதலைக்கிளர்ச்சி.pdf}}
===வரலாறு, தம் வரலாறு===
* ஆறு மாதக் கடுங்காவல் 1985 {{ssl|ஆறுமாதக் கடுங்காவல்.pdf}}
* இந்தியாவில் ஒரு தீவு {{ssl|இந்தியாவில் ஒரு தீவு.pdf}} 1978
* இனியவை இருபது 1973
* கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
* நெஞ்சுக்கு நீதி
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 1|நெஞ்சுக்கு நீதி பகுதி 1 1975]]
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 2|நெஞ்சுக்கு நீதி பகுதி 2 1987]]
:* பகுதி 3 1997
:* பகுதி 4 2003
:* பகுதி 5 2013
:* பகுதி 6 2013
* மிசா காலக் கொடுமைகள் {{ssl|மிசா கால கொடுமைகள்.pdf}}
===பொன்மொழிகள், சிந்தனைக் கருத்துகள்===
* கருணாநிதி கருத்துரைகள் {{ssl|கருணாநிதி கருத்துரைகள்.pdf}}
* கருணாநிதியின் கருத்துரைகள் 1967
* கலைஞரின் உவமை நயங்கள் 1972
* கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
* கலைஞரின் கருத்துரைகள் 1971
* கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
* கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் 1994
* கலைஞரின் சொல்நயம் 1984
* கலைஞரின் நவமணிகள் 1984
* கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத் துளிகள்
* கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
* சிந்தனை ஆழி 1953
* சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் 1978
* வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
===கலைஞரின் சட்டமன்ற உரைகள்===
* நிலை விளக்கம் {{ssl|நிலை விளக்கம்.pdf}}
* தொகுதி–01
* தொகுதி–02
* தொகுதி–03
* தொகுதி–04
* தொகுதி–05
* தொகுதி–06
* தொகுதி–07
* தொகுதி–08
* தொகுதி–09
* தொகுதி–10
* தொகுதி–11
* தொகுதி–12
===பகுக்கப் படாதவை===
* D. M. K. genesis and growth
* Save democracy
* செம்மொழியே எம் செந்தமிழே {{ssl|செம்மொழியே எம் செந்தமிழே.pdf}}
* அணிவகுப்போம்; அறப்போருக்கு! {{ssl|அணிவகுப்போம் அறபோருக்கு.pdf}}
* அண்ணா ஜோதி {{ssl|அண்ணா ஜோதி.pdf}}
* அறப்போர் {{ssl|அறப்போர் (மு. கருணாநிதி).pdf}}
* இதய ஒலி
* இதயத்தைத் தந்திடு அண்ணா {{ssl|இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf}}
* இதோ; செப்பேடுகள் உரைத்திடும் உறுதி
* இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது? {{ssl|இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf}}
* இரத்தச் சுவடு
* இலட்சியப் பயணம் {{ssl|இலட்சியப் பயணம்.pdf}}
* இளைய சமுதாயம் எழுகவே!
* உரிமைக் குரல் {{ssl|உரிமைக் குரல்.pdf}}
* உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் {{ssl|உறவுக்குக் கை கொடுப்போம்.pdf}}
* என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்
* எரிமலையாய் சுடுதழலாய்
* கண்ணீர் வியர்வை இரத்தம் {{ssl|கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf}}
* கயிற்றில் தொங்கிய கணபதி {{ssl|கயிற்றில் தொங்கிய கணபதி.pdf}}
* கருத்தோவியம் {{ssl|கருத்தோவியம்.pdf}}
* கலைஞரின் புதையல்
* கலைஞரின் பூந்தோட்டம்
* கலைஞரின் உவமை நயம் {{ssl|கலைஞரின் உவமை நயம்.pdf}}
* கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்
* கலைஞரின் குட்டிக்கதைகள்
* கலைஞரின் தேர் சென்ற பாதை…
* கலைஞரின் பசுமை நினைவுகள்
* கலைஞரின் முத்துக் குவியல் (2 பாகங்கள்)
* கலைஞர் சொன்ன கதைகள்
* காலப் பேழையும் கவிதைச் சாவியும்
* காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை#
* கிழவன் கனவு {Another Edition)
* கொலைக்களம் {{ssl|கொலைக்களம்.pdf}}
* சக்ரவர்த்தியின் திருமகன்
* சங்கத் தமிழ்
* சிலப்பதிகாரம் {{ssl|சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf}}
* சுதந்திரத் திருநாள் பொன்விழா நிறைவு*
* சூளுரை {{ssl|சூளுரை.pdf}}
* செம்மொழி
* செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
* சொல்லோவியம் {Another Edition)
* தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு! {{ssl|தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf}}
* தி.மு.க. திறந்த புத்தகம் {{ssl|தி மு க திறந்த புத்தகம்.pdf}}
* திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்
* திரும்பிப் பார் {{ssl|திரும்பிப்பார்.pdf}}
* தீரர்கள் கோட்டம்; திருச்சி
* நச்சுக் கோப்பை {{ssl|நச்சுக் கோப்பை.pdf}}
* நமது கோரிக்கை {{ssl|நமது கோரிக்கை.pdf}}
* நமது நிலை {{ssl|நமது நிலை.pdf}}
* நமது விளக்கம் {{ssl|நமது விளக்கம்.pdf}}
* நம்பிக்கை வாக்கு {{ssl|நம்பிக்கை வாக்கு.pdf}}
* நானும் இலக்கியமும் - பிரபஞ்சன் கேள்விகளுக்குக் கலைஞரின் கையெழுத்தில் பதில்
* நாம் {{ssl|நாம் (முழு வசனம்).pdf}}
* நினைவுகள்
* நீதி கேட்டு நெடிய பயணம் {{ssl|நீதி கேட்டு நெடிய பயணம்.pdf}}
* நெருக்கடி நிலையை ரத்து செய்…!
* நெருக்கடி நெருப்பாறு
* நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)
* பராசக்தி {{ssl|பராசக்தி.pdf}}
* பள்ளி வாழ்க்கை {{ssl|பள்ளி வாழ்க்கை.pdf}}
* பிள்ளை ஒரு செல்வம் {{ssl|பிள்ளை ஒரு செல்வம்.pdf}}
* புள்ளிகள் {{ssl|புள்ளிகள்.pdf}}
* பெரியார் பிறவாமலிருந்தால்
* போர் முரசு {{ssl|போர் முரசு.pdf}}
* மணிவிழா வாழ்த்து {{ssl|மணிவிழா வாழ்த்து.pdf}}
* மழை பெருமழை தமிழ் மழை {{ssl|மழை பெருமழை தமிழ்மழை.pdf}}
* மறக்க முடியுமா? {{ssl|மறக்க முடியுமா.pdf}}
* மனோகரா
* மாநில சுயாட்சி {{ssl|மாநில சுயாட்சி.pdf}}
* மீசை முளைத்த வயதில்
* மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
* முல்லைக் கொல்லை {{ssl|முல்லைக் கொல்லை.pdf}}
* மொழிப் போரில் ஒரு களம்
* யார் பொறுப்பு? {{ssl|யார் பொறுப்பு.pdf}}
* ராஜா ராணி {{ssl|ராஜா ராணி.pdf}}
* வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!
* வாளும் கேடயமும் {{ssl|வாளும் கேடயமும்.pdf}}
* வெற்றி நமதே {{ssl|வெற்றி நமதே.pdf}}
* வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற {{ssl|வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற.pdf}}
===திரையுலகப் படைப்பில் பங்களிப்பு===
* அணையா விளக்கு ( கதை) 15.8.1975
* அபிமன்யூ (வசனம்) 6.5.1948
* அம்மையப்பன் (கதை, வசனம்) {{ssl|அம்மையப்பன்.pdf}} 24.9.1954
* அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
* அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
* ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
* இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* இருவர் உள்ளம் (திரைக்கதை, வசனம்) 29.3.1963
* இளைஞன் (திரைக்கதை, வசனம்)14.1.2011
* உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) 4.7.2008
* எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
* எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்) 1.7.1960
* ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
* காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
* காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) 26.10.1963
* காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) 14.1.1990
* குலக் கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
* குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
* தங்கத் தம்பி (கதை, வசனம்) 9.1.1967
* தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) 18.8.1961
* திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
* தூக்கு மேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
* தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 10.3.1989
* தேவகி (கதை, வசனம்) 21.6.1951
* நாம் (கதை வசனம்) 05.03.1953
* நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
* நீதிக்குத் தண்டனை 1.5.1987
* நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) 27.4.1979
* பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
* பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
* பாசக் கிளிகள் ( திரைக்கதை, வசனம்) 14.1.2006
* பாசப் பறவைகள் (திரைக்கதை, வசனம்) 29.4.1988
* பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
* பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) 1.11.1986
* பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம்) 23.6.1972
* புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
* புதுமைப் பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
* புதையல் ( கதை வசனம்) 16.5.1957
* பூமாலை (கதை, வசனம், பாடல்) 23.10.1965
* பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
* பெண் சிங்கம் (திரைக்கதை, வசனம்) 3.6.2010
* பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) 15.7.1989
* பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) 9.4.2011
* மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
* மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
* மணி மகுடம் (கதை, வசனம்) 9.12.1966
* மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) 4.3.2005
* மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
* மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
* மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950
* மலைக் கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
* மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
* மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954 {{ssl|மனோகரா மு. கருணாநிதி.pdf}}
* மாடி வீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) 22.8.1981
* ரங்கோன் ராதா (திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
* ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
* ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
* வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) 30.10.1978
* வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
===பாடல்கள் இடம் பெற்ற படங்கள்===
* 1950 – மந்திரி குமாரி
* 1952 – பராசக்தி
* 1953 – நாம்
* 1954 – அம்மையப்பன்
* 1956 – ராஜா ராணி
* 1956 – ரங்கோன் ராதா
* 1960 – குறவஞ்சி
* 1963 – காஞ்சித்தலைவன்
* 1964 – பூம்புகார்
* 1965 – பூமாலை
* 1966 – மறக்க முடியுமா ?
* 1979 – நெஞ்சுக்கு நீதி
* 1982 – தூக்கு மேடை
* 1987 – வீரன் வேலுதம்பி
* 1987 – ஒரே ரத்தம்
* 1988 – மக்கள் ஆணையிட்டால்
* 1988 – இது எங்கள் நீதி
* 1993 – மதுரை மீனாட்சி
===தொலைக்காட்சித் தொடர்கள்===
* தென்பாண்டிச் சிங்கம்
* இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் (கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)
===குறளோவியம்===
{{block_indent|left=2|1=அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.}}
===178 நூல்கள்===
{{block_indent|left=2|1=‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.}}
===தொகுதிகள்===
{{block_indent|left=2|1=உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் கலைஞர்.}}
===92 வயதில் வசனகர்த்தா===
{{block_indent|left=2|1=கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தம் 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.}}
ஆதாரம் : [https://kalaignar.dmk.in/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#1564745035838-d39f63dd-122c கலைஞர் படைப்புப் பெட்டகம்]
== [[ஆசிரியர்:மு._கருணாநிதி/இவரைப்_பற்றிய_நூல்கள்|இவரைப் பற்றிய நூல்கள்]] ==
* [[என் பார்வையில் கலைஞர்]]
* இலக்கியத் தலைவர் கலைஞர் {{ssl|இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf}}
{{PD-TamilGov/ta}}
{{அதிகாரக் கட்டுப்பாடு}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
k2xz30zustbhs0hzsx6u7r086i4lktv
1959578
1959577
2026-08-25T02:34:25Z
Info-farmer
232
/* வரலாறு, தம் வரலாறு */ +9 :* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 2|நெஞ்சுக்கு நீதி தொகுதி 2 1987]]
1959578
wikitext
text/x-wiki
{{author
| firstname = மு.
| lastname = கருணாநிதி
| last_initial = க
| birthyear = 1924
| deathyear = 2018
| description = முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். .'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.
|wikipedia = மு. கருணாநிதி
|image =
}}
* <big>[[/நூற்பட்டியல்]]</big> - இப்பட்டியலில், இந்நூல்களை அட்டவணை வடிவத்தில் காணலாம்.
==படைப்புகள் {{xx-smaller|தலைப்புகளின் கீழ், அகர வரிசையில்}}==
===சிறுகதைகள்===
* {{Export|16 கதையினிலே}} [[16 கதையினிலே]] 2009
* ஒரு மரம் பூத்தது சிறுகதைகள், 1979 {{ssl|ஒரு மரம் பூத்தது.pdf}}
* கண்ணடக்கம் 1957 {{ssl|கண்ணடக்கம்.pdf}}
* கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977 {{ssl|கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf}}
* கிழவன் கனவு {{ssl|கிழவன் கனவு.pdf}} 1945
* சங்கிலிச் சாமியார் 1945
* தப்பிவிட்டார்கள் {{ssl|தப்பிவிட்டார்கள்.pdf}} 1953
* தாய்மை 1956 {{ssl|தாய்மை (மு. கருணாநிதி).pdf}}
* தேனலைகள் {{ssl|தேனலைகள்.pdf}}
* நளாயினி
* பழக்கூடை {{ssl|பழக்கூடை.pdf}} 1979
* பிள்ளையோ பிள்ளை 1948
* முடியாத தொடர்கதை 1982
* [[தஞ்சைச் சிறுகதைகள்/வாழமுடியாதவர்கள்|வாழ முடியாதவர்கள்]]
===நாடக உலகம்===
(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)
* அனார்கலி 1967
* இரத்தக் கண்ணீர் {{ssl|இரத்தக் கண்ணீர்.pdf}}
* உதய சூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
* உன்னைத்தான் தம்பி
* ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964 {{ssl|ஒரே முத்தம்.pdf}}
* காகிதப்பூ 1966
* சாக்ரடீஸ் 1967
* சாந்தா (அ) பழனியப்பன் (நான்காம் பதிப்பு) 1943 (நச்சுக்கோப்பை) 1985
* சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
* சேரன் செங்குட்டுவன் 1978
* திருவாளர் தேசியம் பிள்ளை (இரண்டாவது பதிப்பு)1967 {{ssl|திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf}}
* தூக்கு மேடை 1951
* நானே அறிவாளி 1971
* நான்மணி மாலை (குறு நாடகங்கள்)
* பரதாயணம் 1978 {{ssl|பரதாயணம்.pdf}}
* பரப்பிரம்மம் 1953
* புனித இராஜ்யம் 1979
* மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
* மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956 {{ssl|மணி மகுடம்.pdf}}
===கவிதைகள்===
* அண்ணா கவியரங்கம் 1968
* கலைஞரின் கவிதை மழை 2004
* கலைஞரின் கவிதைகள் 1977
* கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
* கவிதையல்ல 1945
* கவியரங்கில் கலைஞர் 1971
* வாழ்வெனும் பாதையில் கவியரங்கக் கவிதை
* Pearls (Translation) 1970
===புதினங்கள்===
* அரும்பு (குறும் புதினம்) 1978, 1983 {{ssl|அரும்பு.pdf}}
* ஒரே இரத்தம் 1980 {{ssl|ஒரே இரத்தம்.pdf}}
* சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
* சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) {{ssl|சுருளிமலை.pdf}} 1968
* நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
* புதையல் 1975 {{ssl|புதையல்.pdf}}
* {{export|பெரிய இடத்துப் பெண்}} [[பெரிய இடத்துப் பெண்]] (குறும் புதினம்)
* வான் கோழி {{ssl|வான்கோழி.pdf}}
* வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968 {{ssl|வெள்ளிக்கிழமை.pdf}}
===வரலாற்றுப் புதினங்கள்===
* தாய் – காவியம்
* தென்பாண்டிச் சிங்கம் 1983 {{ssl|தென்பாண்டிச்_சிங்கம்.pdf}}
* பலிபீடம் நோக்கி 1947
* பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
* பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988 {{ssl|பொன்னர் சங்கர்.pdf}}
* {{export|ரோமாபுரிப் பாண்டியன்}} [[ரோமாபுரிப் பாண்டியன்]] 1974
===சிறையனுபவங்கள்===
* முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு) {{ssl|முத்தாரம்.pdf}}
===உரைகள்===
* புராணப்போதை {{ssl|புராணப்போதை.pdf}}
* இதய பேரிகை {{ssl|இதய பேரிகை.pdf}}
* சொல்லோவியம் {{ssl|சொல்லோவியம்.pdf}}
* நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும் {{ssl|நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf}}
* வழி மேல் விழி வைத்து {{ssl|வழி மேல் விழி வைத்து.pdf}} 1997
===உரை ஓவியங்கள்===
* சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) 1987
* தொல்காப்பியப் பூங்கா 2003
===கலைஞர் கடிதங்கள்===
* [[கலைஞர் கடிதம் 1]] 1986
* [[கலைஞர் கடிதம் 2]] 1986
* [[கலைஞர் கடிதம் 3]] 1986
* கலைஞர் கடிதம் தொகுதி -4 1986 {{ssl|கலைஞர் கடிதம் 4.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -5 1986{{ssl|கலைஞர் கடிதம் 5.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -6 1986{{ssl|கலைஞர் கடிதம் 6.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -7 1986 {{ssl|கலைஞர் கடிதம் 7.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -8 1986 {{ssl|கலைஞர் கடிதம் 8.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -9 1986 {{ssl|கலைஞர் கடிதம் 9.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -10 1986 {{ssl|கலைஞர் கடிதம் 10.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -11 1996{{ssl|கலைஞர் கடிதம் 11.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -12 1996{{ssl|கலைஞர் கடிதம் 12.pdf}}
* கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்
===அரசியல்===
*மாநில சுயாட்சித் தீர்மானம் {{ssl|மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf}}
*கலைஞரின் போர் முழக்கம் {{ssl|கலைஞரின்_போர்_முழக்கம்.pdf}}
===திருக்குறள்===
* குறளோவியம் (குறுநூல்) 1956
* குறளோவியம் (முதல் பதிப்பு) 1985 {{ssl|குறளோவியம்.pdf}}
* திருக்குறள் கலைஞர் உரை
===கட்டுரை நூல்கள்===
* அகிம்சா மூர்த்திகள் 1953 {{ssl|அகிம்சா மூர்த்திகள்.pdf}}
* அல்லி தர்பார் 1953
* இருளும் ஒளியும் {{ssl|இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf}}
* இலங்கைத் தமிழா, இது கேளாய்! 1981 {{ssl|இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf}}
* இன முழக்கம் {{ssl|இன முழக்கம்.pdf}}
* உணர்ச்சி மாலை 1951 {{ssl|உணர்ச்சிமாலை.pdf}}
* உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
* உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
* கருணாநிதியின் வர்ணனைகள் 1952
* களத்தில் கருணாநிதி 1952 {{ssl|களத்தில் கருணாநிதி.pdf}}
* சரித்திரத் திருப்பம்
* சுழல் விளக்கு 1952
* தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
* திராவிட சம்பத்து 1951 {{ssl|திராவிட சம்பத்து.pdf}}
* துடிக்கும் இளமை {{ssl|துடிக்கும் இளமை.pdf}}
* நாடும் நாடகமும் 1953, 1968 {{ssl|நாடும் நாடகமும்.pdf}}
* பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
* பெருமூச்சு 1952 {{ssl|பெருமூச்சு.pdf}}
* பேசும் கலை வளர்ப்போம் 1981 {{ssl|பேசும்கலை வளர்ப்போம்.pdf}}
* மயிலிறகு 1993
* மலரும் நினைவுகள் 1996
* யாரால்? யாரால்? யாரால்? 1981 {{ssl|யாரால் யாரால் யாரால்.pdf}}
* விடுதலைக் கிளர்ச்சி 1952 {{ssl|விடுதலைக்கிளர்ச்சி.pdf}}
===வரலாறு, தம் வரலாறு===
* ஆறு மாதக் கடுங்காவல் 1985 {{ssl|ஆறுமாதக் கடுங்காவல்.pdf}}
* இந்தியாவில் ஒரு தீவு {{ssl|இந்தியாவில் ஒரு தீவு.pdf}} 1978
* இனியவை இருபது 1973
* கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
* நெஞ்சுக்கு நீதி
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 1|நெஞ்சுக்கு நீதி தொகுதி 1 1975]]
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 2|நெஞ்சுக்கு நீதி தொகுதி 2 1987]]
:* பகுதி 3 1997
:* பகுதி 4 2003
:* பகுதி 5 2013
:* பகுதி 6 2013
* மிசா காலக் கொடுமைகள் {{ssl|மிசா கால கொடுமைகள்.pdf}}
===பொன்மொழிகள், சிந்தனைக் கருத்துகள்===
* கருணாநிதி கருத்துரைகள் {{ssl|கருணாநிதி கருத்துரைகள்.pdf}}
* கருணாநிதியின் கருத்துரைகள் 1967
* கலைஞரின் உவமை நயங்கள் 1972
* கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
* கலைஞரின் கருத்துரைகள் 1971
* கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
* கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் 1994
* கலைஞரின் சொல்நயம் 1984
* கலைஞரின் நவமணிகள் 1984
* கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத் துளிகள்
* கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
* சிந்தனை ஆழி 1953
* சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் 1978
* வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
===கலைஞரின் சட்டமன்ற உரைகள்===
* நிலை விளக்கம் {{ssl|நிலை விளக்கம்.pdf}}
* தொகுதி–01
* தொகுதி–02
* தொகுதி–03
* தொகுதி–04
* தொகுதி–05
* தொகுதி–06
* தொகுதி–07
* தொகுதி–08
* தொகுதி–09
* தொகுதி–10
* தொகுதி–11
* தொகுதி–12
===பகுக்கப் படாதவை===
* D. M. K. genesis and growth
* Save democracy
* செம்மொழியே எம் செந்தமிழே {{ssl|செம்மொழியே எம் செந்தமிழே.pdf}}
* அணிவகுப்போம்; அறப்போருக்கு! {{ssl|அணிவகுப்போம் அறபோருக்கு.pdf}}
* அண்ணா ஜோதி {{ssl|அண்ணா ஜோதி.pdf}}
* அறப்போர் {{ssl|அறப்போர் (மு. கருணாநிதி).pdf}}
* இதய ஒலி
* இதயத்தைத் தந்திடு அண்ணா {{ssl|இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf}}
* இதோ; செப்பேடுகள் உரைத்திடும் உறுதி
* இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது? {{ssl|இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf}}
* இரத்தச் சுவடு
* இலட்சியப் பயணம் {{ssl|இலட்சியப் பயணம்.pdf}}
* இளைய சமுதாயம் எழுகவே!
* உரிமைக் குரல் {{ssl|உரிமைக் குரல்.pdf}}
* உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் {{ssl|உறவுக்குக் கை கொடுப்போம்.pdf}}
* என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்
* எரிமலையாய் சுடுதழலாய்
* கண்ணீர் வியர்வை இரத்தம் {{ssl|கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf}}
* கயிற்றில் தொங்கிய கணபதி {{ssl|கயிற்றில் தொங்கிய கணபதி.pdf}}
* கருத்தோவியம் {{ssl|கருத்தோவியம்.pdf}}
* கலைஞரின் புதையல்
* கலைஞரின் பூந்தோட்டம்
* கலைஞரின் உவமை நயம் {{ssl|கலைஞரின் உவமை நயம்.pdf}}
* கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்
* கலைஞரின் குட்டிக்கதைகள்
* கலைஞரின் தேர் சென்ற பாதை…
* கலைஞரின் பசுமை நினைவுகள்
* கலைஞரின் முத்துக் குவியல் (2 பாகங்கள்)
* கலைஞர் சொன்ன கதைகள்
* காலப் பேழையும் கவிதைச் சாவியும்
* காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை#
* கிழவன் கனவு {Another Edition)
* கொலைக்களம் {{ssl|கொலைக்களம்.pdf}}
* சக்ரவர்த்தியின் திருமகன்
* சங்கத் தமிழ்
* சிலப்பதிகாரம் {{ssl|சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf}}
* சுதந்திரத் திருநாள் பொன்விழா நிறைவு*
* சூளுரை {{ssl|சூளுரை.pdf}}
* செம்மொழி
* செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
* சொல்லோவியம் {Another Edition)
* தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு! {{ssl|தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf}}
* தி.மு.க. திறந்த புத்தகம் {{ssl|தி மு க திறந்த புத்தகம்.pdf}}
* திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்
* திரும்பிப் பார் {{ssl|திரும்பிப்பார்.pdf}}
* தீரர்கள் கோட்டம்; திருச்சி
* நச்சுக் கோப்பை {{ssl|நச்சுக் கோப்பை.pdf}}
* நமது கோரிக்கை {{ssl|நமது கோரிக்கை.pdf}}
* நமது நிலை {{ssl|நமது நிலை.pdf}}
* நமது விளக்கம் {{ssl|நமது விளக்கம்.pdf}}
* நம்பிக்கை வாக்கு {{ssl|நம்பிக்கை வாக்கு.pdf}}
* நானும் இலக்கியமும் - பிரபஞ்சன் கேள்விகளுக்குக் கலைஞரின் கையெழுத்தில் பதில்
* நாம் {{ssl|நாம் (முழு வசனம்).pdf}}
* நினைவுகள்
* நீதி கேட்டு நெடிய பயணம் {{ssl|நீதி கேட்டு நெடிய பயணம்.pdf}}
* நெருக்கடி நிலையை ரத்து செய்…!
* நெருக்கடி நெருப்பாறு
* நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)
* பராசக்தி {{ssl|பராசக்தி.pdf}}
* பள்ளி வாழ்க்கை {{ssl|பள்ளி வாழ்க்கை.pdf}}
* பிள்ளை ஒரு செல்வம் {{ssl|பிள்ளை ஒரு செல்வம்.pdf}}
* புள்ளிகள் {{ssl|புள்ளிகள்.pdf}}
* பெரியார் பிறவாமலிருந்தால்
* போர் முரசு {{ssl|போர் முரசு.pdf}}
* மணிவிழா வாழ்த்து {{ssl|மணிவிழா வாழ்த்து.pdf}}
* மழை பெருமழை தமிழ் மழை {{ssl|மழை பெருமழை தமிழ்மழை.pdf}}
* மறக்க முடியுமா? {{ssl|மறக்க முடியுமா.pdf}}
* மனோகரா
* மாநில சுயாட்சி {{ssl|மாநில சுயாட்சி.pdf}}
* மீசை முளைத்த வயதில்
* மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
* முல்லைக் கொல்லை {{ssl|முல்லைக் கொல்லை.pdf}}
* மொழிப் போரில் ஒரு களம்
* யார் பொறுப்பு? {{ssl|யார் பொறுப்பு.pdf}}
* ராஜா ராணி {{ssl|ராஜா ராணி.pdf}}
* வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!
* வாளும் கேடயமும் {{ssl|வாளும் கேடயமும்.pdf}}
* வெற்றி நமதே {{ssl|வெற்றி நமதே.pdf}}
* வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற {{ssl|வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற.pdf}}
===திரையுலகப் படைப்பில் பங்களிப்பு===
* அணையா விளக்கு ( கதை) 15.8.1975
* அபிமன்யூ (வசனம்) 6.5.1948
* அம்மையப்பன் (கதை, வசனம்) {{ssl|அம்மையப்பன்.pdf}} 24.9.1954
* அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
* அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
* ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
* இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* இருவர் உள்ளம் (திரைக்கதை, வசனம்) 29.3.1963
* இளைஞன் (திரைக்கதை, வசனம்)14.1.2011
* உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) 4.7.2008
* எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
* எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்) 1.7.1960
* ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
* காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
* காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) 26.10.1963
* காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) 14.1.1990
* குலக் கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
* குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
* தங்கத் தம்பி (கதை, வசனம்) 9.1.1967
* தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) 18.8.1961
* திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
* தூக்கு மேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
* தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 10.3.1989
* தேவகி (கதை, வசனம்) 21.6.1951
* நாம் (கதை வசனம்) 05.03.1953
* நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
* நீதிக்குத் தண்டனை 1.5.1987
* நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) 27.4.1979
* பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
* பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
* பாசக் கிளிகள் ( திரைக்கதை, வசனம்) 14.1.2006
* பாசப் பறவைகள் (திரைக்கதை, வசனம்) 29.4.1988
* பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
* பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) 1.11.1986
* பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம்) 23.6.1972
* புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
* புதுமைப் பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
* புதையல் ( கதை வசனம்) 16.5.1957
* பூமாலை (கதை, வசனம், பாடல்) 23.10.1965
* பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
* பெண் சிங்கம் (திரைக்கதை, வசனம்) 3.6.2010
* பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) 15.7.1989
* பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) 9.4.2011
* மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
* மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
* மணி மகுடம் (கதை, வசனம்) 9.12.1966
* மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) 4.3.2005
* மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
* மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
* மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950
* மலைக் கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
* மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
* மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954 {{ssl|மனோகரா மு. கருணாநிதி.pdf}}
* மாடி வீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) 22.8.1981
* ரங்கோன் ராதா (திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
* ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
* ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
* வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) 30.10.1978
* வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
===பாடல்கள் இடம் பெற்ற படங்கள்===
* 1950 – மந்திரி குமாரி
* 1952 – பராசக்தி
* 1953 – நாம்
* 1954 – அம்மையப்பன்
* 1956 – ராஜா ராணி
* 1956 – ரங்கோன் ராதா
* 1960 – குறவஞ்சி
* 1963 – காஞ்சித்தலைவன்
* 1964 – பூம்புகார்
* 1965 – பூமாலை
* 1966 – மறக்க முடியுமா ?
* 1979 – நெஞ்சுக்கு நீதி
* 1982 – தூக்கு மேடை
* 1987 – வீரன் வேலுதம்பி
* 1987 – ஒரே ரத்தம்
* 1988 – மக்கள் ஆணையிட்டால்
* 1988 – இது எங்கள் நீதி
* 1993 – மதுரை மீனாட்சி
===தொலைக்காட்சித் தொடர்கள்===
* தென்பாண்டிச் சிங்கம்
* இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் (கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)
===குறளோவியம்===
{{block_indent|left=2|1=அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.}}
===178 நூல்கள்===
{{block_indent|left=2|1=‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.}}
===தொகுதிகள்===
{{block_indent|left=2|1=உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் கலைஞர்.}}
===92 வயதில் வசனகர்த்தா===
{{block_indent|left=2|1=கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தம் 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.}}
ஆதாரம் : [https://kalaignar.dmk.in/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#1564745035838-d39f63dd-122c கலைஞர் படைப்புப் பெட்டகம்]
== [[ஆசிரியர்:மு._கருணாநிதி/இவரைப்_பற்றிய_நூல்கள்|இவரைப் பற்றிய நூல்கள்]] ==
* [[என் பார்வையில் கலைஞர்]]
* இலக்கியத் தலைவர் கலைஞர் {{ssl|இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf}}
{{PD-TamilGov/ta}}
{{அதிகாரக் கட்டுப்பாடு}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
kgjz5mqbw94hh79zxgc329rr32lbq8p
1959579
1959578
2026-08-25T02:34:56Z
Info-farmer
232
+ வடிவ மாற்றம்
1959579
wikitext
text/x-wiki
{{author
| firstname = மு.
| lastname = கருணாநிதி
| last_initial = க
| birthyear = 1924
| deathyear = 2018
| description = முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். .'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.
|wikipedia = மு. கருணாநிதி
|image =
}}
* <big>[[/நூற்பட்டியல்]]</big> - இப்பட்டியலில், இந்நூல்களை அட்டவணை வடிவத்தில் காணலாம்.
==படைப்புகள் {{xx-smaller|தலைப்புகளின் கீழ், அகர வரிசையில்}}==
===சிறுகதைகள்===
* {{Export|16 கதையினிலே}} [[16 கதையினிலே]] 2009
* ஒரு மரம் பூத்தது சிறுகதைகள், 1979 {{ssl|ஒரு மரம் பூத்தது.pdf}}
* கண்ணடக்கம் 1957 {{ssl|கண்ணடக்கம்.pdf}}
* கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977 {{ssl|கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf}}
* கிழவன் கனவு {{ssl|கிழவன் கனவு.pdf}} 1945
* சங்கிலிச் சாமியார் 1945
* தப்பிவிட்டார்கள் {{ssl|தப்பிவிட்டார்கள்.pdf}} 1953
* தாய்மை 1956 {{ssl|தாய்மை (மு. கருணாநிதி).pdf}}
* தேனலைகள் {{ssl|தேனலைகள்.pdf}}
* நளாயினி
* பழக்கூடை {{ssl|பழக்கூடை.pdf}} 1979
* பிள்ளையோ பிள்ளை 1948
* முடியாத தொடர்கதை 1982
* [[தஞ்சைச் சிறுகதைகள்/வாழமுடியாதவர்கள்|வாழ முடியாதவர்கள்]]
===நாடக உலகம்===
(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)
* அனார்கலி 1967
* இரத்தக் கண்ணீர் {{ssl|இரத்தக் கண்ணீர்.pdf}}
* உதய சூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
* உன்னைத்தான் தம்பி
* ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964 {{ssl|ஒரே முத்தம்.pdf}}
* காகிதப்பூ 1966
* சாக்ரடீஸ் 1967
* சாந்தா (அ) பழனியப்பன் (நான்காம் பதிப்பு) 1943 (நச்சுக்கோப்பை) 1985
* சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
* சேரன் செங்குட்டுவன் 1978
* திருவாளர் தேசியம் பிள்ளை (இரண்டாவது பதிப்பு)1967 {{ssl|திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf}}
* தூக்கு மேடை 1951
* நானே அறிவாளி 1971
* நான்மணி மாலை (குறு நாடகங்கள்)
* பரதாயணம் 1978 {{ssl|பரதாயணம்.pdf}}
* பரப்பிரம்மம் 1953
* புனித இராஜ்யம் 1979
* மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
* மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956 {{ssl|மணி மகுடம்.pdf}}
===கவிதைகள்===
* அண்ணா கவியரங்கம் 1968
* கலைஞரின் கவிதை மழை 2004
* கலைஞரின் கவிதைகள் 1977
* கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
* கவிதையல்ல 1945
* கவியரங்கில் கலைஞர் 1971
* வாழ்வெனும் பாதையில் கவியரங்கக் கவிதை
* Pearls (Translation) 1970
===புதினங்கள்===
* அரும்பு (குறும் புதினம்) 1978, 1983 {{ssl|அரும்பு.pdf}}
* ஒரே இரத்தம் 1980 {{ssl|ஒரே இரத்தம்.pdf}}
* சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
* சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) {{ssl|சுருளிமலை.pdf}} 1968
* நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
* புதையல் 1975 {{ssl|புதையல்.pdf}}
* {{export|பெரிய இடத்துப் பெண்}} [[பெரிய இடத்துப் பெண்]] (குறும் புதினம்)
* வான் கோழி {{ssl|வான்கோழி.pdf}}
* வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968 {{ssl|வெள்ளிக்கிழமை.pdf}}
===வரலாற்றுப் புதினங்கள்===
* தாய் – காவியம்
* தென்பாண்டிச் சிங்கம் 1983 {{ssl|தென்பாண்டிச்_சிங்கம்.pdf}}
* பலிபீடம் நோக்கி 1947
* பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
* பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988 {{ssl|பொன்னர் சங்கர்.pdf}}
* {{export|ரோமாபுரிப் பாண்டியன்}} [[ரோமாபுரிப் பாண்டியன்]] 1974
===சிறையனுபவங்கள்===
* முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு) {{ssl|முத்தாரம்.pdf}}
===உரைகள்===
* புராணப்போதை {{ssl|புராணப்போதை.pdf}}
* இதய பேரிகை {{ssl|இதய பேரிகை.pdf}}
* சொல்லோவியம் {{ssl|சொல்லோவியம்.pdf}}
* நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும் {{ssl|நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf}}
* வழி மேல் விழி வைத்து {{ssl|வழி மேல் விழி வைத்து.pdf}} 1997
===உரை ஓவியங்கள்===
* சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) 1987
* தொல்காப்பியப் பூங்கா 2003
===கலைஞர் கடிதங்கள்===
* [[கலைஞர் கடிதம் 1]] 1986
* [[கலைஞர் கடிதம் 2]] 1986
* [[கலைஞர் கடிதம் 3]] 1986
* கலைஞர் கடிதம் தொகுதி -4 1986 {{ssl|கலைஞர் கடிதம் 4.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -5 1986{{ssl|கலைஞர் கடிதம் 5.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -6 1986{{ssl|கலைஞர் கடிதம் 6.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -7 1986 {{ssl|கலைஞர் கடிதம் 7.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -8 1986 {{ssl|கலைஞர் கடிதம் 8.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -9 1986 {{ssl|கலைஞர் கடிதம் 9.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -10 1986 {{ssl|கலைஞர் கடிதம் 10.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -11 1996{{ssl|கலைஞர் கடிதம் 11.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -12 1996{{ssl|கலைஞர் கடிதம் 12.pdf}}
* கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்
===அரசியல்===
*மாநில சுயாட்சித் தீர்மானம் {{ssl|மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf}}
*கலைஞரின் போர் முழக்கம் {{ssl|கலைஞரின்_போர்_முழக்கம்.pdf}}
===திருக்குறள்===
* குறளோவியம் (குறுநூல்) 1956
* குறளோவியம் (முதல் பதிப்பு) 1985 {{ssl|குறளோவியம்.pdf}}
* திருக்குறள் கலைஞர் உரை
===கட்டுரை நூல்கள்===
* அகிம்சா மூர்த்திகள் 1953 {{ssl|அகிம்சா மூர்த்திகள்.pdf}}
* அல்லி தர்பார் 1953
* இருளும் ஒளியும் {{ssl|இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf}}
* இலங்கைத் தமிழா, இது கேளாய்! 1981 {{ssl|இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf}}
* இன முழக்கம் {{ssl|இன முழக்கம்.pdf}}
* உணர்ச்சி மாலை 1951 {{ssl|உணர்ச்சிமாலை.pdf}}
* உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
* உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
* கருணாநிதியின் வர்ணனைகள் 1952
* களத்தில் கருணாநிதி 1952 {{ssl|களத்தில் கருணாநிதி.pdf}}
* சரித்திரத் திருப்பம்
* சுழல் விளக்கு 1952
* தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
* திராவிட சம்பத்து 1951 {{ssl|திராவிட சம்பத்து.pdf}}
* துடிக்கும் இளமை {{ssl|துடிக்கும் இளமை.pdf}}
* நாடும் நாடகமும் 1953, 1968 {{ssl|நாடும் நாடகமும்.pdf}}
* பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
* பெருமூச்சு 1952 {{ssl|பெருமூச்சு.pdf}}
* பேசும் கலை வளர்ப்போம் 1981 {{ssl|பேசும்கலை வளர்ப்போம்.pdf}}
* மயிலிறகு 1993
* மலரும் நினைவுகள் 1996
* யாரால்? யாரால்? யாரால்? 1981 {{ssl|யாரால் யாரால் யாரால்.pdf}}
* விடுதலைக் கிளர்ச்சி 1952 {{ssl|விடுதலைக்கிளர்ச்சி.pdf}}
===வரலாறு, தம் வரலாறு===
* ஆறு மாதக் கடுங்காவல் 1985 {{ssl|ஆறுமாதக் கடுங்காவல்.pdf}}
* இந்தியாவில் ஒரு தீவு {{ssl|இந்தியாவில் ஒரு தீவு.pdf}} 1978
* இனியவை இருபது 1973
* கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
* நெஞ்சுக்கு நீதி
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 1|நெஞ்சுக்கு நீதி தொகுதி 1, 1975]]
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 2|நெஞ்சுக்கு நீதி தொகுதி 2, 1987]]
:* பகுதி 3 1997
:* பகுதி 4 2003
:* பகுதி 5 2013
:* பகுதி 6 2013
* மிசா காலக் கொடுமைகள் {{ssl|மிசா கால கொடுமைகள்.pdf}}
===பொன்மொழிகள், சிந்தனைக் கருத்துகள்===
* கருணாநிதி கருத்துரைகள் {{ssl|கருணாநிதி கருத்துரைகள்.pdf}}
* கருணாநிதியின் கருத்துரைகள் 1967
* கலைஞரின் உவமை நயங்கள் 1972
* கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
* கலைஞரின் கருத்துரைகள் 1971
* கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
* கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் 1994
* கலைஞரின் சொல்நயம் 1984
* கலைஞரின் நவமணிகள் 1984
* கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத் துளிகள்
* கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
* சிந்தனை ஆழி 1953
* சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் 1978
* வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
===கலைஞரின் சட்டமன்ற உரைகள்===
* நிலை விளக்கம் {{ssl|நிலை விளக்கம்.pdf}}
* தொகுதி–01
* தொகுதி–02
* தொகுதி–03
* தொகுதி–04
* தொகுதி–05
* தொகுதி–06
* தொகுதி–07
* தொகுதி–08
* தொகுதி–09
* தொகுதி–10
* தொகுதி–11
* தொகுதி–12
===பகுக்கப் படாதவை===
* D. M. K. genesis and growth
* Save democracy
* செம்மொழியே எம் செந்தமிழே {{ssl|செம்மொழியே எம் செந்தமிழே.pdf}}
* அணிவகுப்போம்; அறப்போருக்கு! {{ssl|அணிவகுப்போம் அறபோருக்கு.pdf}}
* அண்ணா ஜோதி {{ssl|அண்ணா ஜோதி.pdf}}
* அறப்போர் {{ssl|அறப்போர் (மு. கருணாநிதி).pdf}}
* இதய ஒலி
* இதயத்தைத் தந்திடு அண்ணா {{ssl|இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf}}
* இதோ; செப்பேடுகள் உரைத்திடும் உறுதி
* இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது? {{ssl|இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf}}
* இரத்தச் சுவடு
* இலட்சியப் பயணம் {{ssl|இலட்சியப் பயணம்.pdf}}
* இளைய சமுதாயம் எழுகவே!
* உரிமைக் குரல் {{ssl|உரிமைக் குரல்.pdf}}
* உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் {{ssl|உறவுக்குக் கை கொடுப்போம்.pdf}}
* என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்
* எரிமலையாய் சுடுதழலாய்
* கண்ணீர் வியர்வை இரத்தம் {{ssl|கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf}}
* கயிற்றில் தொங்கிய கணபதி {{ssl|கயிற்றில் தொங்கிய கணபதி.pdf}}
* கருத்தோவியம் {{ssl|கருத்தோவியம்.pdf}}
* கலைஞரின் புதையல்
* கலைஞரின் பூந்தோட்டம்
* கலைஞரின் உவமை நயம் {{ssl|கலைஞரின் உவமை நயம்.pdf}}
* கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்
* கலைஞரின் குட்டிக்கதைகள்
* கலைஞரின் தேர் சென்ற பாதை…
* கலைஞரின் பசுமை நினைவுகள்
* கலைஞரின் முத்துக் குவியல் (2 பாகங்கள்)
* கலைஞர் சொன்ன கதைகள்
* காலப் பேழையும் கவிதைச் சாவியும்
* காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை#
* கிழவன் கனவு {Another Edition)
* கொலைக்களம் {{ssl|கொலைக்களம்.pdf}}
* சக்ரவர்த்தியின் திருமகன்
* சங்கத் தமிழ்
* சிலப்பதிகாரம் {{ssl|சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf}}
* சுதந்திரத் திருநாள் பொன்விழா நிறைவு*
* சூளுரை {{ssl|சூளுரை.pdf}}
* செம்மொழி
* செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
* சொல்லோவியம் {Another Edition)
* தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு! {{ssl|தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf}}
* தி.மு.க. திறந்த புத்தகம் {{ssl|தி மு க திறந்த புத்தகம்.pdf}}
* திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்
* திரும்பிப் பார் {{ssl|திரும்பிப்பார்.pdf}}
* தீரர்கள் கோட்டம்; திருச்சி
* நச்சுக் கோப்பை {{ssl|நச்சுக் கோப்பை.pdf}}
* நமது கோரிக்கை {{ssl|நமது கோரிக்கை.pdf}}
* நமது நிலை {{ssl|நமது நிலை.pdf}}
* நமது விளக்கம் {{ssl|நமது விளக்கம்.pdf}}
* நம்பிக்கை வாக்கு {{ssl|நம்பிக்கை வாக்கு.pdf}}
* நானும் இலக்கியமும் - பிரபஞ்சன் கேள்விகளுக்குக் கலைஞரின் கையெழுத்தில் பதில்
* நாம் {{ssl|நாம் (முழு வசனம்).pdf}}
* நினைவுகள்
* நீதி கேட்டு நெடிய பயணம் {{ssl|நீதி கேட்டு நெடிய பயணம்.pdf}}
* நெருக்கடி நிலையை ரத்து செய்…!
* நெருக்கடி நெருப்பாறு
* நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)
* பராசக்தி {{ssl|பராசக்தி.pdf}}
* பள்ளி வாழ்க்கை {{ssl|பள்ளி வாழ்க்கை.pdf}}
* பிள்ளை ஒரு செல்வம் {{ssl|பிள்ளை ஒரு செல்வம்.pdf}}
* புள்ளிகள் {{ssl|புள்ளிகள்.pdf}}
* பெரியார் பிறவாமலிருந்தால்
* போர் முரசு {{ssl|போர் முரசு.pdf}}
* மணிவிழா வாழ்த்து {{ssl|மணிவிழா வாழ்த்து.pdf}}
* மழை பெருமழை தமிழ் மழை {{ssl|மழை பெருமழை தமிழ்மழை.pdf}}
* மறக்க முடியுமா? {{ssl|மறக்க முடியுமா.pdf}}
* மனோகரா
* மாநில சுயாட்சி {{ssl|மாநில சுயாட்சி.pdf}}
* மீசை முளைத்த வயதில்
* மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
* முல்லைக் கொல்லை {{ssl|முல்லைக் கொல்லை.pdf}}
* மொழிப் போரில் ஒரு களம்
* யார் பொறுப்பு? {{ssl|யார் பொறுப்பு.pdf}}
* ராஜா ராணி {{ssl|ராஜா ராணி.pdf}}
* வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!
* வாளும் கேடயமும் {{ssl|வாளும் கேடயமும்.pdf}}
* வெற்றி நமதே {{ssl|வெற்றி நமதே.pdf}}
* வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற {{ssl|வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற.pdf}}
===திரையுலகப் படைப்பில் பங்களிப்பு===
* அணையா விளக்கு ( கதை) 15.8.1975
* அபிமன்யூ (வசனம்) 6.5.1948
* அம்மையப்பன் (கதை, வசனம்) {{ssl|அம்மையப்பன்.pdf}} 24.9.1954
* அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
* அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
* ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
* இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* இருவர் உள்ளம் (திரைக்கதை, வசனம்) 29.3.1963
* இளைஞன் (திரைக்கதை, வசனம்)14.1.2011
* உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) 4.7.2008
* எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
* எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்) 1.7.1960
* ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
* காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
* காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) 26.10.1963
* காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) 14.1.1990
* குலக் கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
* குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
* தங்கத் தம்பி (கதை, வசனம்) 9.1.1967
* தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) 18.8.1961
* திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
* தூக்கு மேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
* தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 10.3.1989
* தேவகி (கதை, வசனம்) 21.6.1951
* நாம் (கதை வசனம்) 05.03.1953
* நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
* நீதிக்குத் தண்டனை 1.5.1987
* நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) 27.4.1979
* பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
* பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
* பாசக் கிளிகள் ( திரைக்கதை, வசனம்) 14.1.2006
* பாசப் பறவைகள் (திரைக்கதை, வசனம்) 29.4.1988
* பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
* பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) 1.11.1986
* பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம்) 23.6.1972
* புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
* புதுமைப் பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
* புதையல் ( கதை வசனம்) 16.5.1957
* பூமாலை (கதை, வசனம், பாடல்) 23.10.1965
* பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
* பெண் சிங்கம் (திரைக்கதை, வசனம்) 3.6.2010
* பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) 15.7.1989
* பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) 9.4.2011
* மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
* மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
* மணி மகுடம் (கதை, வசனம்) 9.12.1966
* மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) 4.3.2005
* மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
* மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
* மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950
* மலைக் கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
* மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
* மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954 {{ssl|மனோகரா மு. கருணாநிதி.pdf}}
* மாடி வீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) 22.8.1981
* ரங்கோன் ராதா (திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
* ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
* ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
* வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) 30.10.1978
* வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
===பாடல்கள் இடம் பெற்ற படங்கள்===
* 1950 – மந்திரி குமாரி
* 1952 – பராசக்தி
* 1953 – நாம்
* 1954 – அம்மையப்பன்
* 1956 – ராஜா ராணி
* 1956 – ரங்கோன் ராதா
* 1960 – குறவஞ்சி
* 1963 – காஞ்சித்தலைவன்
* 1964 – பூம்புகார்
* 1965 – பூமாலை
* 1966 – மறக்க முடியுமா ?
* 1979 – நெஞ்சுக்கு நீதி
* 1982 – தூக்கு மேடை
* 1987 – வீரன் வேலுதம்பி
* 1987 – ஒரே ரத்தம்
* 1988 – மக்கள் ஆணையிட்டால்
* 1988 – இது எங்கள் நீதி
* 1993 – மதுரை மீனாட்சி
===தொலைக்காட்சித் தொடர்கள்===
* தென்பாண்டிச் சிங்கம்
* இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் (கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)
===குறளோவியம்===
{{block_indent|left=2|1=அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.}}
===178 நூல்கள்===
{{block_indent|left=2|1=‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.}}
===தொகுதிகள்===
{{block_indent|left=2|1=உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் கலைஞர்.}}
===92 வயதில் வசனகர்த்தா===
{{block_indent|left=2|1=கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தம் 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.}}
ஆதாரம் : [https://kalaignar.dmk.in/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#1564745035838-d39f63dd-122c கலைஞர் படைப்புப் பெட்டகம்]
== [[ஆசிரியர்:மு._கருணாநிதி/இவரைப்_பற்றிய_நூல்கள்|இவரைப் பற்றிய நூல்கள்]] ==
* [[என் பார்வையில் கலைஞர்]]
* இலக்கியத் தலைவர் கலைஞர் {{ssl|இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf}}
{{PD-TamilGov/ta}}
{{அதிகாரக் கட்டுப்பாடு}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
le4yl25ez5hgde5ftb3vkcev8tnzhbv
1959591
1959579
2026-08-25T04:08:29Z
Booradleyp1
1964
/* கலைஞர் கடிதங்கள் */
1959591
wikitext
text/x-wiki
{{author
| firstname = மு.
| lastname = கருணாநிதி
| last_initial = க
| birthyear = 1924
| deathyear = 2018
| description = முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். .'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.
|wikipedia = மு. கருணாநிதி
|image =
}}
* <big>[[/நூற்பட்டியல்]]</big> - இப்பட்டியலில், இந்நூல்களை அட்டவணை வடிவத்தில் காணலாம்.
==படைப்புகள் {{xx-smaller|தலைப்புகளின் கீழ், அகர வரிசையில்}}==
===சிறுகதைகள்===
* {{Export|16 கதையினிலே}} [[16 கதையினிலே]] 2009
* ஒரு மரம் பூத்தது சிறுகதைகள், 1979 {{ssl|ஒரு மரம் பூத்தது.pdf}}
* கண்ணடக்கம் 1957 {{ssl|கண்ணடக்கம்.pdf}}
* கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977 {{ssl|கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf}}
* கிழவன் கனவு {{ssl|கிழவன் கனவு.pdf}} 1945
* சங்கிலிச் சாமியார் 1945
* தப்பிவிட்டார்கள் {{ssl|தப்பிவிட்டார்கள்.pdf}} 1953
* தாய்மை 1956 {{ssl|தாய்மை (மு. கருணாநிதி).pdf}}
* தேனலைகள் {{ssl|தேனலைகள்.pdf}}
* நளாயினி
* பழக்கூடை {{ssl|பழக்கூடை.pdf}} 1979
* பிள்ளையோ பிள்ளை 1948
* முடியாத தொடர்கதை 1982
* [[தஞ்சைச் சிறுகதைகள்/வாழமுடியாதவர்கள்|வாழ முடியாதவர்கள்]]
===நாடக உலகம்===
(எழுதியும் நடிக்கவும் பெற்றவை)
* அனார்கலி 1967
* இரத்தக் கண்ணீர் {{ssl|இரத்தக் கண்ணீர்.pdf}}
* உதய சூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
* உன்னைத்தான் தம்பி
* ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964 {{ssl|ஒரே முத்தம்.pdf}}
* காகிதப்பூ 1966
* சாக்ரடீஸ் 1967
* சாந்தா (அ) பழனியப்பன் (நான்காம் பதிப்பு) 1943 (நச்சுக்கோப்பை) 1985
* சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
* சேரன் செங்குட்டுவன் 1978
* திருவாளர் தேசியம் பிள்ளை (இரண்டாவது பதிப்பு)1967 {{ssl|திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf}}
* தூக்கு மேடை 1951
* நானே அறிவாளி 1971
* நான்மணி மாலை (குறு நாடகங்கள்)
* பரதாயணம் 1978 {{ssl|பரதாயணம்.pdf}}
* பரப்பிரம்மம் 1953
* புனித இராஜ்யம் 1979
* மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
* மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956 {{ssl|மணி மகுடம்.pdf}}
===கவிதைகள்===
* அண்ணா கவியரங்கம் 1968
* கலைஞரின் கவிதை மழை 2004
* கலைஞரின் கவிதைகள் 1977
* கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
* கவிதையல்ல 1945
* கவியரங்கில் கலைஞர் 1971
* வாழ்வெனும் பாதையில் கவியரங்கக் கவிதை
* Pearls (Translation) 1970
===புதினங்கள்===
* அரும்பு (குறும் புதினம்) 1978, 1983 {{ssl|அரும்பு.pdf}}
* ஒரே இரத்தம் 1980 {{ssl|ஒரே இரத்தம்.pdf}}
* சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
* சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) {{ssl|சுருளிமலை.pdf}} 1968
* நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
* புதையல் 1975 {{ssl|புதையல்.pdf}}
* {{export|பெரிய இடத்துப் பெண்}} [[பெரிய இடத்துப் பெண்]] (குறும் புதினம்)
* வான் கோழி {{ssl|வான்கோழி.pdf}}
* வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968 {{ssl|வெள்ளிக்கிழமை.pdf}}
===வரலாற்றுப் புதினங்கள்===
* தாய் – காவியம்
* தென்பாண்டிச் சிங்கம் 1983 {{ssl|தென்பாண்டிச்_சிங்கம்.pdf}}
* பலிபீடம் நோக்கி 1947
* பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
* பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988 {{ssl|பொன்னர் சங்கர்.pdf}}
* {{export|ரோமாபுரிப் பாண்டியன்}} [[ரோமாபுரிப் பாண்டியன்]] 1974
===சிறையனுபவங்கள்===
* முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு) {{ssl|முத்தாரம்.pdf}}
===உரைகள்===
* புராணப்போதை {{ssl|புராணப்போதை.pdf}}
* இதய பேரிகை {{ssl|இதய பேரிகை.pdf}}
* சொல்லோவியம் {{ssl|சொல்லோவியம்.pdf}}
* நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும் {{ssl|நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்.pdf}}
* வழி மேல் விழி வைத்து {{ssl|வழி மேல் விழி வைத்து.pdf}} 1997
===உரை ஓவியங்கள்===
* சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்) 1987
* தொல்காப்பியப் பூங்கா 2003
===கலைஞர் கடிதங்கள்===
* [[கலைஞர் கடிதம் 1]] 1986
* [[கலைஞர் கடிதம் 2]] 1986
* [[கலைஞர் கடிதம் 3]] 1986
* [[கலைஞர் கடிதம் 4]] 1986
* [[கலைஞர் கடிதம் 5]] 1986
* [[கலைஞர் கடிதம் 6]] 1986
* [[கலைஞர் கடிதம் 7]] 1986
* [[கலைஞர் கடிதம் 8]] 1986
* கலைஞர் கடிதம் தொகுதி -9 1986 {{ssl|கலைஞர் கடிதம் 9.pdf}}
* [[கலைஞர் கடிதம் 10]] 1986
* கலைஞர் கடிதம் தொகுதி -6 1986{{ssl|கலைஞர் கடிதம் 6.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -7 1986 {{ssl|கலைஞர் கடிதம் 7.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -8 1986 {{ssl|கலைஞர் கடிதம் 8.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -10 1986 {{ssl|கலைஞர் கடிதம் 10.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -11 1996{{ssl|கலைஞர் கடிதம் 11.pdf}}
* கலைஞர் கடிதம் தொகுதி -12 1996{{ssl|கலைஞர் கடிதம் 12.pdf}}
* கலைஞர் கடிதங்கள் ( முழுவதும் ) அச்சில்
===அரசியல்===
*மாநில சுயாட்சித் தீர்மானம் {{ssl|மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf}}
*கலைஞரின் போர் முழக்கம் {{ssl|கலைஞரின்_போர்_முழக்கம்.pdf}}
===திருக்குறள்===
* குறளோவியம் (குறுநூல்) 1956
* குறளோவியம் (முதல் பதிப்பு) 1985 {{ssl|குறளோவியம்.pdf}}
* திருக்குறள் கலைஞர் உரை
===கட்டுரை நூல்கள்===
* அகிம்சா மூர்த்திகள் 1953 {{ssl|அகிம்சா மூர்த்திகள்.pdf}}
* அல்லி தர்பார் 1953
* இருளும் ஒளியும் {{ssl|இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf}}
* இலங்கைத் தமிழா, இது கேளாய்! 1981 {{ssl|இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf}}
* இன முழக்கம் {{ssl|இன முழக்கம்.pdf}}
* உணர்ச்சி மாலை 1951 {{ssl|உணர்ச்சிமாலை.pdf}}
* உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
* உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
* கருணாநிதியின் வர்ணனைகள் 1952
* களத்தில் கருணாநிதி 1952 {{ssl|களத்தில் கருணாநிதி.pdf}}
* சரித்திரத் திருப்பம்
* சுழல் விளக்கு 1952
* தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
* திராவிட சம்பத்து 1951 {{ssl|திராவிட சம்பத்து.pdf}}
* துடிக்கும் இளமை {{ssl|துடிக்கும் இளமை.pdf}}
* நாடும் நாடகமும் 1953, 1968 {{ssl|நாடும் நாடகமும்.pdf}}
* பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
* பெருமூச்சு 1952 {{ssl|பெருமூச்சு.pdf}}
* பேசும் கலை வளர்ப்போம் 1981 {{ssl|பேசும்கலை வளர்ப்போம்.pdf}}
* மயிலிறகு 1993
* மலரும் நினைவுகள் 1996
* யாரால்? யாரால்? யாரால்? 1981 {{ssl|யாரால் யாரால் யாரால்.pdf}}
* விடுதலைக் கிளர்ச்சி 1952 {{ssl|விடுதலைக்கிளர்ச்சி.pdf}}
===வரலாறு, தம் வரலாறு===
* ஆறு மாதக் கடுங்காவல் 1985 {{ssl|ஆறுமாதக் கடுங்காவல்.pdf}}
* இந்தியாவில் ஒரு தீவு {{ssl|இந்தியாவில் ஒரு தீவு.pdf}} 1978
* இனியவை இருபது 1973
* கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு) 1998
* நெஞ்சுக்கு நீதி
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 1|நெஞ்சுக்கு நீதி தொகுதி 1, 1975]]
:* {{export|நெஞ்சுக்கு நீதி 1}} [[நெஞ்சுக்கு நீதி 2|நெஞ்சுக்கு நீதி தொகுதி 2, 1987]]
:* பகுதி 3 1997
:* பகுதி 4 2003
:* பகுதி 5 2013
:* பகுதி 6 2013
* மிசா காலக் கொடுமைகள் {{ssl|மிசா கால கொடுமைகள்.pdf}}
===பொன்மொழிகள், சிந்தனைக் கருத்துகள்===
* கருணாநிதி கருத்துரைகள் {{ssl|கருணாநிதி கருத்துரைகள்.pdf}}
* கருணாநிதியின் கருத்துரைகள் 1967
* கலைஞரின் உவமை நயங்கள் 1972
* கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
* கலைஞரின் கருத்துரைகள் 1971
* கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
* கலைஞரின் சின்ன சின்ன மலர்கள் 1994
* கலைஞரின் சொல்நயம் 1984
* கலைஞரின் நவமணிகள் 1984
* கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத் துளிகள்
* கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
* சிந்தனை ஆழி 1953
* சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் 1978
* வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
===கலைஞரின் சட்டமன்ற உரைகள்===
* நிலை விளக்கம் {{ssl|நிலை விளக்கம்.pdf}}
* தொகுதி–01
* தொகுதி–02
* தொகுதி–03
* தொகுதி–04
* தொகுதி–05
* தொகுதி–06
* தொகுதி–07
* தொகுதி–08
* தொகுதி–09
* தொகுதி–10
* தொகுதி–11
* தொகுதி–12
===பகுக்கப் படாதவை===
* D. M. K. genesis and growth
* Save democracy
* செம்மொழியே எம் செந்தமிழே {{ssl|செம்மொழியே எம் செந்தமிழே.pdf}}
* அணிவகுப்போம்; அறப்போருக்கு! {{ssl|அணிவகுப்போம் அறபோருக்கு.pdf}}
* அண்ணா ஜோதி {{ssl|அண்ணா ஜோதி.pdf}}
* அறப்போர் {{ssl|அறப்போர் (மு. கருணாநிதி).pdf}}
* இதய ஒலி
* இதயத்தைத் தந்திடு அண்ணா {{ssl|இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf}}
* இதோ; செப்பேடுகள் உரைத்திடும் உறுதி
* இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது? {{ssl|இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf}}
* இரத்தச் சுவடு
* இலட்சியப் பயணம் {{ssl|இலட்சியப் பயணம்.pdf}}
* இளைய சமுதாயம் எழுகவே!
* உரிமைக் குரல் {{ssl|உரிமைக் குரல்.pdf}}
* உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் {{ssl|உறவுக்குக் கை கொடுப்போம்.pdf}}
* என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்
* எரிமலையாய் சுடுதழலாய்
* கண்ணீர் வியர்வை இரத்தம் {{ssl|கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf}}
* கயிற்றில் தொங்கிய கணபதி {{ssl|கயிற்றில் தொங்கிய கணபதி.pdf}}
* கருத்தோவியம் {{ssl|கருத்தோவியம்.pdf}}
* கலைஞரின் புதையல்
* கலைஞரின் பூந்தோட்டம்
* கலைஞரின் உவமை நயம் {{ssl|கலைஞரின் உவமை நயம்.pdf}}
* கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்
* கலைஞரின் குட்டிக்கதைகள்
* கலைஞரின் தேர் சென்ற பாதை…
* கலைஞரின் பசுமை நினைவுகள்
* கலைஞரின் முத்துக் குவியல் (2 பாகங்கள்)
* கலைஞர் சொன்ன கதைகள்
* காலப் பேழையும் கவிதைச் சாவியும்
* காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரை#
* கிழவன் கனவு {Another Edition)
* கொலைக்களம் {{ssl|கொலைக்களம்.pdf}}
* சக்ரவர்த்தியின் திருமகன்
* சங்கத் தமிழ்
* சிலப்பதிகாரம் {{ssl|சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf}}
* சுதந்திரத் திருநாள் பொன்விழா நிறைவு*
* சூளுரை {{ssl|சூளுரை.pdf}}
* செம்மொழி
* செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
* சொல்லோவியம் {Another Edition)
* தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு! {{ssl|தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf}}
* தி.மு.க. திறந்த புத்தகம் {{ssl|தி மு க திறந்த புத்தகம்.pdf}}
* திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்
* திரும்பிப் பார் {{ssl|திரும்பிப்பார்.pdf}}
* தீரர்கள் கோட்டம்; திருச்சி
* நச்சுக் கோப்பை {{ssl|நச்சுக் கோப்பை.pdf}}
* நமது கோரிக்கை {{ssl|நமது கோரிக்கை.pdf}}
* நமது நிலை {{ssl|நமது நிலை.pdf}}
* நமது விளக்கம் {{ssl|நமது விளக்கம்.pdf}}
* நம்பிக்கை வாக்கு {{ssl|நம்பிக்கை வாக்கு.pdf}}
* நானும் இலக்கியமும் - பிரபஞ்சன் கேள்விகளுக்குக் கலைஞரின் கையெழுத்தில் பதில்
* நாம் {{ssl|நாம் (முழு வசனம்).pdf}}
* நினைவுகள்
* நீதி கேட்டு நெடிய பயணம் {{ssl|நீதி கேட்டு நெடிய பயணம்.pdf}}
* நெருக்கடி நிலையை ரத்து செய்…!
* நெருக்கடி நெருப்பாறு
* நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)
* பராசக்தி {{ssl|பராசக்தி.pdf}}
* பள்ளி வாழ்க்கை {{ssl|பள்ளி வாழ்க்கை.pdf}}
* பிள்ளை ஒரு செல்வம் {{ssl|பிள்ளை ஒரு செல்வம்.pdf}}
* புள்ளிகள் {{ssl|புள்ளிகள்.pdf}}
* பெரியார் பிறவாமலிருந்தால்
* போர் முரசு {{ssl|போர் முரசு.pdf}}
* மணிவிழா வாழ்த்து {{ssl|மணிவிழா வாழ்த்து.pdf}}
* மழை பெருமழை தமிழ் மழை {{ssl|மழை பெருமழை தமிழ்மழை.pdf}}
* மறக்க முடியுமா? {{ssl|மறக்க முடியுமா.pdf}}
* மனோகரா
* மாநில சுயாட்சி {{ssl|மாநில சுயாட்சி.pdf}}
* மீசை முளைத்த வயதில்
* மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
* முல்லைக் கொல்லை {{ssl|முல்லைக் கொல்லை.pdf}}
* மொழிப் போரில் ஒரு களம்
* யார் பொறுப்பு? {{ssl|யார் பொறுப்பு.pdf}}
* ராஜா ராணி {{ssl|ராஜா ராணி.pdf}}
* வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக!
* வாளும் கேடயமும் {{ssl|வாளும் கேடயமும்.pdf}}
* வெற்றி நமதே {{ssl|வெற்றி நமதே.pdf}}
* வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற {{ssl|வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற.pdf}}
===திரையுலகப் படைப்பில் பங்களிப்பு===
* அணையா விளக்கு ( கதை) 15.8.1975
* அபிமன்யூ (வசனம்) 6.5.1948
* அம்மையப்பன் (கதை, வசனம்) {{ssl|அம்மையப்பன்.pdf}} 24.9.1954
* அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
* அவன் பித்தனா? (திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
* ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
* இது எங்கள் நீதி (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* இருவர் உள்ளம் (திரைக்கதை, வசனம்) 29.3.1963
* இளைஞன் (திரைக்கதை, வசனம்)14.1.2011
* உளியின் ஓசை (திரைக்கதை, வசனம்) 4.7.2008
* எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
* எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்) 1.7.1960
* ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
* காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
* காஞ்சித் தலைவன் (கதை, வசனம், பாடல்) 26.10.1963
* காவலுக்குக் கெட்டிக்காரன் (திரைக்கதை, வசனம்) 14.1.1990
* குலக் கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
* குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
* தங்கத் தம்பி (கதை, வசனம்) 9.1.1967
* தாயில்லாப் பிள்ளை (திரைக்கதை, வசனம்) 18.8.1961
* திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
* தூக்கு மேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
* தென்றல் சுடும் (திரைக்கதை, வசனம்) 10.3.1989
* தேவகி (கதை, வசனம்) 21.6.1951
* நாம் (கதை வசனம்) 05.03.1953
* நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
* நீதிக்குத் தண்டனை 1.5.1987
* நெஞ்சுக்கு நீதி (கதை, வசனம், பாடல்) 27.4.1979
* பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
* பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
* பாசக் கிளிகள் ( திரைக்கதை, வசனம்) 14.1.2006
* பாசப் பறவைகள் (திரைக்கதை, வசனம்) 29.4.1988
* பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
* பாடாத தேனீக்கள் (திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
* பாலைவன ரோஜாக்கள் (திரைக்கதை, வசனம்) 1.11.1986
* பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம்) 23.6.1972
* புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
* புதுமைப் பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
* புதையல் ( கதை வசனம்) 16.5.1957
* பூமாலை (கதை, வசனம், பாடல்) 23.10.1965
* பூம்புகார் (திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
* பெண் சிங்கம் (திரைக்கதை, வசனம்) 3.6.2010
* பொறுத்தது போதும் (திரைக்கதை, வசனம்) 15.7.1989
* பொன்னர் சங்கர் (திரைக்கதை, வசனம்) 9.4.2011
* மக்கள் ஆணையிட்டால் (திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
* மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
* மணி மகுடம் (கதை, வசனம்) 9.12.1966
* மண்ணின் மைந்தன் (திரைக்கதை, வசனம்) 4.3.2005
* மதுரை மீனாட்சி (திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
* மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
* மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950
* மலைக் கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
* மறக்க முடியுமா (திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
* மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954 {{ssl|மனோகரா மு. கருணாநிதி.pdf}}
* மாடி வீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்) 22.8.1981
* ரங்கோன் ராதா (திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
* ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
* ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
* வண்டிக்காரன் மகன் (திரைக்கதை, வசனம்) 30.10.1978
* வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
===பாடல்கள் இடம் பெற்ற படங்கள்===
* 1950 – மந்திரி குமாரி
* 1952 – பராசக்தி
* 1953 – நாம்
* 1954 – அம்மையப்பன்
* 1956 – ராஜா ராணி
* 1956 – ரங்கோன் ராதா
* 1960 – குறவஞ்சி
* 1963 – காஞ்சித்தலைவன்
* 1964 – பூம்புகார்
* 1965 – பூமாலை
* 1966 – மறக்க முடியுமா ?
* 1979 – நெஞ்சுக்கு நீதி
* 1982 – தூக்கு மேடை
* 1987 – வீரன் வேலுதம்பி
* 1987 – ஒரே ரத்தம்
* 1988 – மக்கள் ஆணையிட்டால்
* 1988 – இது எங்கள் நீதி
* 1993 – மதுரை மீனாட்சி
===தொலைக்காட்சித் தொடர்கள்===
* தென்பாண்டிச் சிங்கம்
* இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் (கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான தொடர்)
===குறளோவியம்===
{{block_indent|left=2|1=அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.}}
===178 நூல்கள்===
{{block_indent|left=2|1=‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.}}
===தொகுதிகள்===
{{block_indent|left=2|1=உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் கலைஞர்.}}
===92 வயதில் வசனகர்த்தா===
{{block_indent|left=2|1=கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தம் 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.}}
ஆதாரம் : [https://kalaignar.dmk.in/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#1564745035838-d39f63dd-122c கலைஞர் படைப்புப் பெட்டகம்]
== [[ஆசிரியர்:மு._கருணாநிதி/இவரைப்_பற்றிய_நூல்கள்|இவரைப் பற்றிய நூல்கள்]] ==
* [[என் பார்வையில் கலைஞர்]]
* இலக்கியத் தலைவர் கலைஞர் {{ssl|இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf}}
{{PD-TamilGov/ta}}
{{அதிகாரக் கட்டுப்பாடு}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
je1jk1wa2hyrpl9fdqfhsbgtsjno3vq
பயனர்:Booradleyp1/test
2
476049
1959542
1959510
2026-08-24T13:42:09Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1959542
wikitext
text/x-wiki
==சோதனை 1==
===ஒருங்கிணைவு சோதனைக்கு ===
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[இனங்கள், மனிதர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
*[[[[இராசசுத்தானி ஓவியங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/322]]
* [[இந்தியப் பழங்கல்வி முறைகள்]], [[இந்தியக் கல்வி அமைப்பு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/332]]
*[[வங்கமொழி நாடகம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/480]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தந்திச்சட்டம்இந்தியத் தந்திச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/550]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளியம்|இந்திரகாளியம்]]-pdf689
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளி|இந்திரகாளி]]--pdf689
*[[இபுனியன் படைப்போர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/701]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து வாரிசுரிமைச் சட்டம்|இந்து வாரிசுரிமைச் சட்டம்]]-pdf709
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
b77d94ophqb3nlj133arfkkkodgoqzt
1959543
1959542
2026-08-24T13:43:23Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1959543
wikitext
text/x-wiki
==சோதனை 1==
===ஒருங்கிணைவு சோதனைக்கு ===
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[இனங்கள், மனிதர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
*[[[[இராசசுத்தானி ஓவியங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/322]]
* [[இந்தியப் பழங்கல்வி முறைகள்]], [[இந்தியக் கல்வி அமைப்பு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/332]]
*[[வங்கமொழி நாடகம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/480]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தந்திச்சட்டம்இந்தியத் தந்திச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/550]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளியம்|இந்திரகாளியம்]]-pdf689
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளி|இந்திரகாளி]]--pdf689
*[[இபுனியன் படைப்போர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/701]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து வாரிசுரிமைச் சட்டம்|இந்து வாரிசுரிமைச் சட்டம்]]-pdf709
*[[இருதுணை மணம்|இருதுணை மணம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/721]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
fsedjc2q2ckk4wj4222is6mq307brt3
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/152
250
476358
1959553
1546002
2026-08-24T14:50:54Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலையுதிர் மரங்கள் |132|இலையுதிர் மரங்கள் }}</noinclude>எனப்படும். மா, பலா, பூவரசு முதலியவை இவற்றிற்கு உதாரணங்கள்.
இலையில்லாமல் வறிதாக நிற்கும் காலம் சில மரங்களில் (அரசு, ஆச்சா) ஒரு வாரம் அல்லது பத்து நாள் மட்டுமே. முள்ளிலவு இரண்டு மாதத்துக்கு மேலும்
இலையின்றி நிற்கும். வெள்ளைக் கடம்பு அல்லது பெருஞ்சோலி மரம் (ஹைமேனொடிக்ட்டியான்) ஆறு மாத காலம் கூட இலையில்லாமல் இருக்கும். ஒரே இனத்திலேயே கால நிலைக்கும், மரம் வளர்கின்ற இடத்திற்கும் தக்கபடி இலையுதிர் மரம் இலையுதிராமலும் இருக்கும் (தேக்கு). இலையுதிர் காலமும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பப் பல பகுதிகள் பலவாறாக இருக்கும்.
இலையுதிர்வது வெப்ப நாடுகளிலும் காணப்படுகின்றதாயினும், சம தட்ப வெப்ப நாடுகளில் இது மிக நன்றாகக் காணும். அங்கு வேனில் கழிந்து குளிர்காலம் தொடங்குவதற்குமுன் இடைப்பட்ட காலத்தில் இலைகள் உதிரும். இக்காலத்தை இலையுதிர்காலம் என்றே சொல்வதுண்டு. கிளையும் கொப்பும் எல்லாம் பனி விழுங் குளிர்கால முழுவதும் இலையின்றி வறிதாக இருக்கும். அடுத்த வசந்தகாலம் வரும்போது புதிய இலைகள் தோன்றும் இலையுதிர் மரங்களின் இலைகள் சாதாரணமாக அகலமாக இருக்கும். ஓக், ஆஷ், பீச்சு, பர்ச், எல்ம் என்பவை உதாரணங்கள். இலைகள் உதிர்வதற்கு முன் அவற்றிலுள்ள உணவுப் பொருள் கிளைகளுக்குள் இழுத்துக்கொள்ளப்படும். அங்கே அது சேமித்து வைக்கப்பட்டு, அடுத்த இளவேனிலில் பயனாகும். உதிரும் இலைகள் மிக மெல்லியவை. ஆதலால் அவை மரத்தில் இருந்தால் குளிரால் உறைந்து பட்டுப்போகும். மரத்துக்கு அவற்றிலுள்ள உணவு அத்தனையும் கிடையாமல் போகும். மேலும் அகலமான இலைகளின் மேல் பனி படிந்தால் மிகுந்த பளுவாகும். அதனால் கிளைகள் முரிந்து போகலாம். இவற்றினும் முக்கியமான காரணம் ஒன்றுண்டு. இலைகளின் பரப்பிலிருந்து நீர் ஆவியாக வெளிவந்துகொண்டே இருக்கும். இது வேர்களின் வழியாக மரம் உட்கொள்ளும் நீர். குளிர்காலத்தில் நீர் உறிஞ்சுதல் தடைபடும். உட்கொள்ளும் நீரைவிட வெளிப்போவது அதிகமாகும். இதனால் மரத்துக்குக் கேடு நேராதபடி குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே இலைகள் உதிர்ந்துவிடுகின்றன.
இலைகள் விழுவதற்கு முன் பழுப்பாகின்றன. பழுப்பு
நிறப்பொருளும் இலைகளில் எப்போதும் உண்டு. ஆனால் அது அவற்றிலுள்ள பச்சை நிறப்பொருளில் மறைந்து போய்த் தோன்றாமல் இருக்கும். இலைகள் தீவிரமாக வேலை செய்யாமல் மந்தமாகச் செய்யும் காலங்களில் சில புதிய பொருள்கள் இலையில் உண்டாகின்றன. அவை செந்நிறமானவை. அவற்றின் நிறமும் பழுப்பிலையில் காணும். பல மரங்களில் இலை விழுவதற்கு முன் இலைக்காம்பில் அது தண்டுடன் சேரும் இடத்துக்கு அருகில் தக்கைப்பொருள் ஓர் அடுக்காக உண்டாகும். அதனால் அந்த இடத்தில் இலையின் பலம் குன்றிவிடும். அப்போது சிறு காற்றடித்தாலும் ஏதாவது தொட்டாலும் இலை விழுந்துவிடும். பார்க்க: இலை-இலையுதிர்தல்.
சம தட்ப வெப்ப நாடுகளில் இலையுதிர் மரங்களாக
இருக்கும் சில மரங்கள் வெப்பநாடுகளில் வளரும்போது
இலையுதிரா மரங்களாகக் காண்கின்றன. சில சண்பக
மரங்கள் அத்தகையன.
இலையுதிர் மரங்களில் பல மிக நல்ல வேலைக்கு உதவுவன (பார்க்க: மரம்). மரம் வெட்டும் தொழிலினர்
அகன்ற இலைகளுள்ள இலையுதிர் மரங்களை வன்மரங்கள் (Hard woods) என்று அழைப்பதுண்டு.{{float_right|★}}{{nop}}
தென்னிந்திய இலை யுதிர் மரங்கள்: தென்னிந்தியக்
காடுகளில் - அதிலும் சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி
மலைகளில் நூற்றுக்கும் அதிகமான இனங்கள் காணப்
படுகின்றனவாயினும், சாதாரணமான மக்களுக்குப்
பத்துப் பன்னிரண்டு மட்டுமே சாதாரணமாகத் தெரி
யும். தேக்கு, நூக்கு வெண் தேவதாரு, ஆயினி, மத்தி,
வேங்கை, இருள், வெண் தேக்கு ஆகியவை மிகப்பழங்
கால முதல் நன்கு தெரிந்த மரங்களாகும். அவையே
கட்டடத்திற்கும், நாற்காலி முதலிய வீட்டுச் சாமான்
களுக்கும் கப்பல் தோணி கட்டுவதற்கும் பொதுவாகப்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் அவ்வேலை
களுக்கும் மரச்சாமான்களுக்கும் ஏற்றவையான வேறு
சில மரங்களும் உண்டு. அவை தேக்கு, நாக்குகளுக்கு
ஒப்பானவையே. அவற்றுள் செங்குறிஞ்சி (Gulta
travancorica), வேடங்கரணை (Stereospermum
xylocarpum), சோலை வேங்கை (Bischofia java-
nica) என்பவை சிறப்பாகச் சொல்லத்தக்கவை. இம்
மரங்கள் ஒவ்வொன்றையும் பற்றித் தனிக்கட்டுரை
பார்க்க.
கே. என். ரா.
இலையுதிரா மரங்கள் என்பவை ஆண்டு முழு
வதும் சற்றேறக்குறையப் பசுமையாகவே இலையோடு
கூடி இருக்கும். இலையுதிராத சிறுசெடி, குற்றுமரங்களும்
இலையுதிரா மரங்கள்
உதவி : இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி அலுவலகம்,
உதகமண்டலம்.
கூட உண்டு. இந்தத் தாவரங்களில் புதிய இலைகள்
உண்டாகும் வரையில் உள்ள இலைகள் உதிர்வதில்லை.
இப்படி இலைகள் புதியன தோன்றுவதும் பழையன
உதிர்வதும் சாதாரணமாக நமக்குத் தெரிவதில்லை.
பல இலையுதிராத் தாவரங்களில் ஓர் இலையானது பல<noinclude></noinclude>
izgsjj3s0qybby0bdjtw0wjdd6t6dmm
1959555
1959553
2026-08-24T14:57:50Z
Arularasan. G
2537
1959555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலையுதிர் மரங்கள் |132|இலையுதிர் மரங்கள் }}</noinclude>எனப்படும். மா, பலா, பூவரசு முதலியவை இவற்றிற்கு உதாரணங்கள்.
இலையில்லாமல் வறிதாக நிற்கும் காலம் சில மரங்களில் (அரசு, ஆச்சா) ஒரு வாரம் அல்லது பத்து நாள் மட்டுமே. முள்ளிலவு இரண்டு மாதத்துக்கு மேலும்
இலையின்றி நிற்கும். வெள்ளைக் கடம்பு அல்லது பெருஞ்சோலி மரம் (ஹைமேனொடிக்ட்டியான்) ஆறு மாத காலம் கூட இலையில்லாமல் இருக்கும். ஒரே இனத்திலேயே கால நிலைக்கும், மரம் வளர்கின்ற இடத்திற்கும் தக்கபடி இலையுதிர் மரம் இலையுதிராமலும் இருக்கும் (தேக்கு). இலையுதிர் காலமும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பப் பல பகுதிகள் பலவாறாக இருக்கும்.
இலையுதிர்வது வெப்ப நாடுகளிலும் காணப்படுகின்றதாயினும், சம தட்ப வெப்ப நாடுகளில் இது மிக நன்றாகக் காணும். அங்கு வேனில் கழிந்து குளிர்காலம் தொடங்குவதற்குமுன் இடைப்பட்ட காலத்தில் இலைகள் உதிரும். இக்காலத்தை இலையுதிர்காலம் என்றே சொல்வதுண்டு. கிளையும் கொப்பும் எல்லாம் பனி விழுங் குளிர்கால முழுவதும் இலையின்றி வறிதாக இருக்கும். அடுத்த வசந்தகாலம் வரும்போது புதிய இலைகள் தோன்றும் இலையுதிர் மரங்களின் இலைகள் சாதாரணமாக அகலமாக இருக்கும். ஓக், ஆஷ், பீச்சு, பர்ச், எல்ம் என்பவை உதாரணங்கள். இலைகள் உதிர்வதற்கு முன் அவற்றிலுள்ள உணவுப் பொருள் கிளைகளுக்குள் இழுத்துக்கொள்ளப்படும். அங்கே அது சேமித்து வைக்கப்பட்டு, அடுத்த இளவேனிலில் பயனாகும். உதிரும் இலைகள் மிக மெல்லியவை. ஆதலால் அவை மரத்தில் இருந்தால் குளிரால் உறைந்து பட்டுப்போகும். மரத்துக்கு அவற்றிலுள்ள உணவு அத்தனையும் கிடையாமல் போகும். மேலும் அகலமான இலைகளின் மேல் பனி படிந்தால் மிகுந்த பளுவாகும். அதனால் கிளைகள் முரிந்து போகலாம். இவற்றினும் முக்கியமான காரணம் ஒன்றுண்டு. இலைகளின் பரப்பிலிருந்து நீர் ஆவியாக வெளிவந்துகொண்டே இருக்கும். இது வேர்களின் வழியாக மரம் உட்கொள்ளும் நீர். குளிர்காலத்தில் நீர் உறிஞ்சுதல் தடைபடும். உட்கொள்ளும் நீரைவிட வெளிப்போவது அதிகமாகும். இதனால் மரத்துக்குக் கேடு நேராதபடி குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே இலைகள் உதிர்ந்துவிடுகின்றன.
இலைகள் விழுவதற்கு முன் பழுப்பாகின்றன. பழுப்பு
நிறப்பொருளும் இலைகளில் எப்போதும் உண்டு. ஆனால் அது அவற்றிலுள்ள பச்சை நிறப்பொருளில் மறைந்து போய்த் தோன்றாமல் இருக்கும். இலைகள் தீவிரமாக வேலை செய்யாமல் மந்தமாகச் செய்யும் காலங்களில் சில புதிய பொருள்கள் இலையில் உண்டாகின்றன. அவை செந்நிறமானவை. அவற்றின் நிறமும் பழுப்பிலையில் காணும். பல மரங்களில் இலை விழுவதற்கு முன் இலைக்காம்பில் அது தண்டுடன் சேரும் இடத்துக்கு அருகில் தக்கைப்பொருள் ஓர் அடுக்காக உண்டாகும். அதனால் அந்த இடத்தில் இலையின் பலம் குன்றிவிடும். அப்போது சிறு காற்றடித்தாலும் ஏதாவது தொட்டாலும் இலை விழுந்துவிடும். பார்க்க: இலை-இலையுதிர்தல்.
சம தட்ப வெப்ப நாடுகளில் இலையுதிர் மரங்களாக
இருக்கும் சில மரங்கள் வெப்பநாடுகளில் வளரும்போது
இலையுதிரா மரங்களாகக் காண்கின்றன. சில சண்பக
மரங்கள் அத்தகையன.
இலையுதிர் மரங்களில் பல மிக நல்ல வேலைக்கு உதவுவன (பார்க்க: மரம்). மரம் வெட்டும் தொழிலினர்
அகன்ற இலைகளுள்ள இலையுதிர் மரங்களை வன்மரங்கள் (Hard woods) என்று அழைப்பதுண்டு.{{float_right|★}}
{{larger|தென்னிந்திய இலை யுதிர் மரங்கள்:}} தென்னிந்தியக் காடுகளில் - அதிலும் சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நூற்றுக்கும் அதிகமான இனங்கள் காணப்படுகின்றனவாயினும், சாதாரணமான மக்களுக்குப் பத்துப் பன்னிரண்டு மட்டுமே சாதாரணமாகத் தெரியும். தேக்கு, நூக்கு வெண் தேவதாரு, ஆயினி, மத்தி, வேங்கை, இருள், வெண் தேக்கு ஆகியவை மிகப்பழங்கால முதல் நன்கு தெரிந்த மரங்களாகும். அவையே கட்டடத்திற்கும், நாற்காலி முதலிய வீட்டுச் சாமான்களுக்கும் கப்பல் தோணி கட்டுவதற்கும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் அவ்வேலைகளுக்கும் மரச்சாமான்களுக்கும் ஏற்றவையான வேறு சில மரங்களும் உண்டு. அவை தேக்கு, நூக்குகளுக்கு
ஒப்பானவையே. அவற்றுள் செங்குறிஞ்சி (Gulta
travancorica), வேடங்கரணை (Stereospermum
xylocarpum), சோலை வேங்கை (Bischofia java-
nica) என்பவை சிறப்பாகச் சொல்லத்தக்கவை. இம்
மரங்கள் ஒவ்வொன்றையும் பற்றித் தனிக்கட்டுரை பார்க்க. {{float_right|கே. என். ரா.}}
<section end="1429"/><section begin="1430"/>
{{larger|<b>இலையுதிரா மரங்கள்</b>}} என்பவை ஆண்டு முழுவதும் சற்றேறக்குறையப் பசுமையாகவே இலையோடு கூடி இருக்கும். இலையுதிராத சிறுசெடி, குற்றுமரங்களும்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 152
|bSize = 438
|cWidth = 197
|cHeight = 257
|oTop = 255
|oLeft = 216
|Location = left
|Description = '''இலையுதிரா மரங்கள்'''<br>
உதவி : இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி அலுவலகம், உதகமண்டலம்.
}}
கூட உண்டு. இந்தத் தாவரங்களில் புதிய இலைகள்
உண்டாகும் வரையில் உள்ள இலைகள் உதிர்வதில்லை.
இப்படி இலைகள் புதியன தோன்றுவதும் பழையன
உதிர்வதும் சாதாரணமாக நமக்குத் தெரிவதில்லை.
பல இலையுதிராத் தாவரங்களில் ஓர் இலையானது பல<noinclude></noinclude>
gn656vy5sda4pl6u09yebj6hy0nia0o
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/153
250
476359
1959558
1546003
2026-08-24T15:11:53Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலையுதிரா மரங்கள் |133|இழுப்பு }}</noinclude>ஆண்டுகளுக்கு உதிராமல் இருக்கும். இவற்றின் இலைகள் மற்ற மரஞ்செடிகளின் இலைகளைவிட உரப்பாகவும் தோல்போலவும் இருக்கும். குளிர்காலத்து உறைபனியையும், குளிரையும், ஈரமில்லாத காற்றையும்
அவை எதிர்த்துத் தாங்கக்கூடும். கூம்புகனி மரங்கள்
(Conifers) போன்ற சில இலையுதிரா மரங்களிலே
இலைகள் ஊசி வடிவமாக இருக்கும். ஊசி இலைகளின்
பரப்பு, அகன்று தட்டையாக இருக்கும் சாதாரண
இலைகளின் பரப்பைவிடக் குறைந்தது. அதனால்
வெப்பநிலை மாறுபாடுகளை அந்த இலை மிக எளிதாகப்
பொறுக்கக்கூடும்.
பைன், ஸ்புரூஸ், பர் (Fir), ஹெம்லக், சீடர்
(Cedar) சைப்பிரஸ், யூ என்பவை மிகவும் பிரசித்திபெற்ற இலையுதிரா மரங்கள், மா, நாவல் புன்னை சண்பகம் போன்ற வெப்பநாட்டு மரங்களில் பெரும்பாலானவையும் அத்தகையனவே. சில இலையுதிராத் தாவரங்கள் சிறந்த வேலைக்கு உதவும் மரங்களாகும்.
மரம் வெட்டுவோர் இலையுதிரா மரங்களை மென்மரங்கள் (Soft woods) என்பதுண்டு. இலையுதிர் மரங்களை வன்மரம் என்றும், இவற்றை மென்மரம் என்றும் அழைத்தாலும், இரண்டு வகைகளிலும் மரத்தின் உறுதி இனத்துக்கு இனம் பெரிதும் வேறுபடும்.{{float_right|★}}
{{larger|தென்னிந்திய இலையுதிரா மரங்கள்:}} தென்னிந்தியாவில் கொங்கணம் முதல் கன்னியாகுமரிவரையுள்ள இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதி, தென்மேற்குப் பருவக்காற்றும் வடகிழக்குப் பருவக்காற்றும் வீசுவதன் காரணமாக 70-300 அங்குல மழை பெறுவதாகவும் ஈரப்பதமுடைய தாகவுமிருப்பதால், இலையுதிராக் காட்டு மரங்கள் செழித்து வளர்வதற்கு மிகவும் ஏற்றதாகும். இந்தியாவில் பலவிதமான மரஞ்செடிகள் இந்தப்பகுதியில் காணப்படுவதுபோல வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவதில்லை. இங்கே பயன்படக்கூடிய செடிகளும் மருந்துச்செடிகளும் பல காணப்படுவதோடு
வெட்டுமரங்கள் சுமரர் அறுபது இனங்கள் காணப்படுகின்றன. இந்தக் காடுகளே பண்டை நாள் முதல் நமக்கு வெட்டுமரமும் பலவிதமான காடுபடு திரவியங்களும் கொடுத்துவருகின் றன.
இலையுதிராக் காடுகளிலுள்ள வெட்டுமரங்கள் வன் மரம் என்றும் மென் மரம் என்றும் இருவகைப்படும். வன்மரத்துக்கு ஆயினி, சோலைவேங்கை, வெள்ளகில்,
கோங்கு, நாங்கு, வழலை, மயிலை ஆகியவற்றையும்,
மென்மரத்திற்கு மட்டிப்பால், வெள்ளைக் குங்கிலியம்,
கணிலை, கொல்லமா, வெண்கொட்டை, பாலை ஆகியவற்றையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். 1935-36
வரை மென்மரங்கள் பயன்படக் கூடியனவாகக் கருதப்படவில்லை ; வன்மரங்களுள்கூட ஐந்தாறுதான் உயர்ந்தனவாகக் கருதப்பட்டன. அவையும் கட்டடவேலைக்கும், இருப்புப்பாதை தாங்கு கட்டைக்கும் (Sleeper), நாற்காலி முதலியவற்றிற்கும் மட்டுமே பயன்பட்டுவந்தன. ஆனால் ஒட்டுப்பலகையும் தீக்குச்சியும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் செய்யத் தொடங்கியபின் இதுவரை பயனற்றவை என்று கருதப்பெற்ற மென் மரங்கள் மதிப்புப் பெறலாயின. இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அவையே தேக்கையும் நூக்கையும் வீடச் சிறப்புப்பெற்றுவிடும் என்று தோன்றுகிறது. இரண்டாவது உலக யுத்தத்தால் வெட்டுமரப் பஞ்சம் ஏற்பட்டது. பதினைந்து ஆண்டுகட்குமுன் கேள்விப்படாத பல வன்மரங்கள் இப்போது நாளுக்குநாள் மிகுதியாக விரும்பப்பட்டுவருகின்றன.
இலையுதிராக் காடுகளிலுள்ள அறுபது வெட்டு மர இனங்களுள் வன்மரத்தில் சிறந்த அயினி, வெள்ளகில், கோங்கு ஆகியவையும், மென் மரத்தில் வெள்ளைக்
குங்கிலியம், கணிலை ஆகியவையும் வாணிகத் துறையில் பெருமதிப்புடையன. இம்மரங்களைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு. {{float_right|கே. என். ரா.}}
<section end="1430"/><section begin="1431"/>
{{larger|<b>இவனாவா (Ivanovo)</b>}} மத்திய ரஷ்யக் குடியரசின் ஒரு பகுதிக்கும் அதன் தலைமைப் பட்டணத்துக்கும் பெயர். வால்கா நதி பாயும் பகுதி. ரை, ஓட்ஸ் விளைகின்றன. கால்நடை வளர்ப்பு நடைபெறுகிறது. இங்குக் கிடைக்கும் முற்ற நிலக்கரியிலிருந்து மின்சாரம் ஆக்கப்படுகிறது. தலைமைப் பட்டணத்தில் பருத்தி நூற்றலும் நெய்தலும் மிகுதி; ரசாயனத் தொழிற்சாலையும் உள்ளது; மக் : 2,85,000 (1939).
<section end="1431"/><section begin="1432"/>
{{larger|<b>இவாயா சாசனாமி</b>}} பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய எழுத்தாளர். இவருடைய நிப்பான் முகாஷி பனாஷி என்னும் தேவதைக்கதைகள் பேர்பெற்றவை; அழகான நடையில் எழுதப் பெற்றவை.
<section end="1432"/><section begin="1433"/>
{{larger|<b>இழுப்பு (இசிவு, Convulsions) :</b>}} இது சாதாரணமாகச் சிறு பிள்ளைகளிடம் காணப்படுகிறது. இது பல காரணங்களினால் ஏற்படலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு எந்த எந்தக் காரணங்களினால் குளிர் கண்டு உடம்பில் நடுக்கம் ஏற்படுமோ, அந்த அந்தக் காரணங்களினாலெல்லாம் சிறு பிள்ளைகளுக்கு இது ஏற்படும். அன்றியும் சிறு பிள்ளைகளுக்கு மூளையிலோ அல்லது மூளையைச் சுற்றி இருக்கும் உறைகளிலோ நோய் இருக்குமாயின் அதனாலேயும்கூட இழுப்பு ஏற்படலாம். ஆதலால் இதன் காரணத்தை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாகப் பிறந்த மூன்று மாதத்திற்குள்ளாகக் குழந்தைகளுக்கு இது உண்டாகுமானால் பிரசவ காலத்தில் அதன் தலைக்கு ஏற்படக்கூடிய காயங்களினாலே உண்டாகியிருக்கும் என்று அறிய
வேண்டும். பிரசவ காலத்தில் மூளையைச் சுற்றியிருக்கும் உறைகளில் ஒன்று கிழிந்து விடுமாயின் அதனாவே இரத்தம் வெளிப்பட்டு இது ஏற்படும். சிசு தாயின் கருப்பத்தில் இருக்கும்போதே மூளை சரியானபடி வளராமல் போய் விடுமாயின் அதனாலேயும் உண்டாகலாம். இந்த நோய் பெருமூளை டிப்லீஜியா (Cerebral Dip-legia) என்று சொல்லப்படும். மேலும் குழந்தைக்கு மூளையில் நீர் அதிகமாக இருக்கலாம். இது தலை நீர்க்கோவை (Hydro-cephalus) எனப்படும். இந்த நோயில் மூளையைச் சுற்றிலுமிருக்கும் நீர் அதிகப்பட்டு, மூளையையே மெல்லியதாகத் தட்டையாக்கி விடுகிறது. அதனால் இந்தக் குழந்தைகளுக்கு மண்டை பெருத்திருக்கும். மண்டை மட்டும் பெருத்திருக்குமே தவிர, முகம், கண், வாய் எல்லாம் சாதாரண அளவிலேயே இருக்கும். இப்படிப் பெருத்திருப்பதால் குழந்தை தலையைத் தூக்க முடியாது. இந்த நோயாலும் இழுப்பு ஏற்படலாம். அல்லது பெற்றோர்களுக்குக் கிரந்திநோய் (Syphilis) இருந்தாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகலாம்.
குழந்தை பிறந்து சில மாதங்கள் கழிந்தபிறகு இழுப்புண்டாகுமானால் அது மேற்சொன்ன காரணங்களினால் ஏற்படாது. சாதாரணமாக ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதத்திற்குள்ளிருக்கும் குழந்தைகளுக்கு இது ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உணவில் போதுமான அளவு வைட்டமின் டீ இல்லாமல் இருப்பது. அந்த உணவிலிருந்து உடம்புக்கு வேண்டிய அளவு கால்சியம் சத்துச் சேராமல் போய்விடுகிறது. அதனால் இரத்தத்திலும் கால்சியம் குறைவாக இருக்குமாயின் அதனாலேயே இது ஏற்படலாம். வைட்டமின் டீ குறை<noinclude></noinclude>
hlw33wxpqqt7u1t3c9odjrrywc5uod9
1959785
1959558
2026-08-25T10:30:45Z
Arularasan. G
2537
1959785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இலையுதிரா மரங்கள் |133|இழுப்பு }}</noinclude>ஆண்டுகளுக்கு உதிராமல் இருக்கும். இவற்றின் இலைகள் மற்ற மரஞ்செடிகளின் இலைகளைவிட உரப்பாகவும் தோல்போலவும் இருக்கும். குளிர்காலத்து உறைபனியையும், குளிரையும், ஈரமில்லாத காற்றையும்
அவை எதிர்த்துத் தாங்கக்கூடும். கூம்புகனி மரங்கள்
(Conifers) போன்ற சில இலையுதிரா மரங்களிலே
இலைகள் ஊசி வடிவமாக இருக்கும். ஊசி இலைகளின்
பரப்பு, அகன்று தட்டையாக இருக்கும் சாதாரண
இலைகளின் பரப்பைவிடக் குறைந்தது. அதனால்
வெப்பநிலை மாறுபாடுகளை அந்த இலை மிக எளிதாகப்
பொறுக்கக்கூடும்.
பைன், ஸ்புரூஸ், பர் (Fir), ஹெம்லக், சீடர்
(Cedar) சைப்பிரஸ், யூ என்பவை மிகவும் பிரசித்திபெற்ற இலையுதிரா மரங்கள், மா, நாவல் புன்னை சண்பகம் போன்ற வெப்பநாட்டு மரங்களில் பெரும்பாலானவையும் அத்தகையனவே. சில இலையுதிராத் தாவரங்கள் சிறந்த வேலைக்கு உதவும் மரங்களாகும்.
மரம் வெட்டுவோர் இலையுதிரா மரங்களை மென்மரங்கள் (Soft woods) என்பதுண்டு. இலையுதிர் மரங்களை வன்மரம் என்றும், இவற்றை மென்மரம் என்றும் அழைத்தாலும், இரண்டு வகைகளிலும் மரத்தின் உறுதி இனத்துக்கு இனம் பெரிதும் வேறுபடும்.{{float_right|★}}
{{larger|தென்னிந்திய இலையுதிரா மரங்கள்:}} தென்னிந்தியாவில் கொங்கணம் முதல் கன்னியாகுமரிவரையுள்ள இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதி, தென்மேற்குப் பருவக்காற்றும் வடகிழக்குப் பருவக்காற்றும் வீசுவதன் காரணமாக 70-300 அங்குல மழை பெறுவதாகவும் ஈரப்பதமுடைய தாகவுமிருப்பதால், இலையுதிராக் காட்டு மரங்கள் செழித்து வளர்வதற்கு மிகவும் ஏற்றதாகும். இந்தியாவில் பலவிதமான மரஞ்செடிகள் இந்தப்பகுதியில் காணப்படுவதுபோல வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவதில்லை. இங்கே பயன்படக்கூடிய செடிகளும் மருந்துச்செடிகளும் பல காணப்படுவதோடு
வெட்டுமரங்கள் சுமரர் அறுபது இனங்கள் காணப்படுகின்றன. இந்தக் காடுகளே பண்டை நாள் முதல் நமக்கு வெட்டுமரமும் பலவிதமான காடுபடு திரவியங்களும் கொடுத்துவருகின் றன.
இலையுதிராக் காடுகளிலுள்ள வெட்டுமரங்கள் வன் மரம் என்றும் மென் மரம் என்றும் இருவகைப்படும். வன்மரத்துக்கு ஆயினி, சோலைவேங்கை, வெள்ளகில்,
கோங்கு, நாங்கு, வழலை, மயிலை ஆகியவற்றையும்,
மென்மரத்திற்கு மட்டிப்பால், வெள்ளைக் குங்கிலியம்,
கணிலை, கொல்லமா, வெண்கொட்டை, பாலை ஆகியவற்றையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். 1935-36
வரை மென்மரங்கள் பயன்படக் கூடியனவாகக் கருதப்படவில்லை ; வன்மரங்களுள்கூட ஐந்தாறுதான் உயர்ந்தனவாகக் கருதப்பட்டன. அவையும் கட்டடவேலைக்கும், இருப்புப்பாதை தாங்கு கட்டைக்கும் (Sleeper), நாற்காலி முதலியவற்றிற்கும் மட்டுமே பயன்பட்டுவந்தன. ஆனால் ஒட்டுப்பலகையும் தீக்குச்சியும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் செய்யத் தொடங்கியபின் இதுவரை பயனற்றவை என்று கருதப்பெற்ற மென் மரங்கள் மதிப்புப் பெறலாயின. இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அவையே தேக்கையும் நூக்கையும் வீடச் சிறப்புப்பெற்றுவிடும் என்று தோன்றுகிறது. இரண்டாவது உலக யுத்தத்தால் வெட்டுமரப் பஞ்சம் ஏற்பட்டது. பதினைந்து ஆண்டுகட்குமுன் கேள்விப்படாத பல வன்மரங்கள் இப்போது நாளுக்குநாள் மிகுதியாக விரும்பப்பட்டுவருகின்றன.
இலையுதிராக் காடுகளிலுள்ள அறுபது வெட்டு மர இனங்களுள் வன்மரத்தில் சிறந்த அயினி, வெள்ளகில், கோங்கு ஆகியவையும், மென் மரத்தில் வெள்ளைக்
குங்கிலியம், கணிலை ஆகியவையும் வாணிகத் துறையில் பெருமதிப்புடையன. இம்மரங்களைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு. {{float_right|கே. என். ரா.}}
<section end="1430"/><section begin="1431"/>
{{larger|<b>இவனாவா (Ivanovo)</b>}} மத்திய ரஷ்யக் குடியரசின் ஒரு பகுதிக்கும் அதன் தலைமைப் பட்டணத்துக்கும் பெயர். வால்கா நதி பாயும் பகுதி. ரை, ஓட்ஸ் விளைகின்றன. கால்நடை வளர்ப்பு நடைபெறுகிறது. இங்குக் கிடைக்கும் முற்ற நிலக்கரியிலிருந்து மின்சாரம் ஆக்கப்படுகிறது. தலைமைப் பட்டணத்தில் பருத்தி நூற்றலும் நெய்தலும் மிகுதி; ரசாயனத் தொழிற்சாலையும் உள்ளது; மக் : 2,85,000 (1939).
<section end="1431"/><section begin="1432"/>
{{larger|<b>இவாயா சாசனாமி</b>}} பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய எழுத்தாளர். இவருடைய நிப்பான் முகாஷி பனாஷி என்னும் தேவதைக்கதைகள் பேர்பெற்றவை; அழகான நடையில் எழுதப் பெற்றவை.
<section end="1432"/><section begin="1433"/>
{{larger|<b>இழுப்பு (இசிவு, Convulsions) :</b>}} இது சாதாரணமாகச் சிறு பிள்ளைகளிடம் காணப்படுகிறது. இது பல காரணங்களினால் ஏற்படலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு எந்த எந்தக் காரணங்களினால் குளிர் கண்டு உடம்பில் நடுக்கம் ஏற்படுமோ, அந்த அந்தக் காரணங்களினாலெல்லாம் சிறு பிள்ளைகளுக்கு இது ஏற்படும். அன்றியும் சிறு பிள்ளைகளுக்கு மூளையிலோ அல்லது மூளையைச் சுற்றி இருக்கும் உறைகளிலோ நோய் இருக்குமாயின் அதனாலேயும்கூட இழுப்பு ஏற்படலாம். ஆதலால் இதன் காரணத்தை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாகப் பிறந்த மூன்று மாதத்திற்குள்ளாகக் குழந்தைகளுக்கு இது உண்டாகுமானால் பிரசவ காலத்தில் அதன் தலைக்கு ஏற்படக்கூடிய காயங்களினாலே உண்டாகியிருக்கும் என்று அறிய
வேண்டும். பிரசவ காலத்தில் மூளையைச் சுற்றியிருக்கும் உறைகளில் ஒன்று கிழிந்து விடுமாயின் அதனாவே இரத்தம் வெளிப்பட்டு இது ஏற்படும். சிசு தாயின் கருப்பத்தில் இருக்கும்போதே மூளை சரியானபடி வளராமல் போய் விடுமாயின் அதனாலேயும் உண்டாகலாம். இந்த நோய் பெருமூளை டிப்லீஜியா (Cerebral Dip-legia) என்று சொல்லப்படும். மேலும் குழந்தைக்கு மூளையில் நீர் அதிகமாக இருக்கலாம். இது தலை நீர்க்கோவை (Hydro-cephalus) எனப்படும். இந்த நோயில் மூளையைச் சுற்றிலுமிருக்கும் நீர் அதிகப்பட்டு, மூளையையே மெல்லியதாகத் தட்டையாக்கி விடுகிறது. அதனால் இந்தக் குழந்தைகளுக்கு மண்டை பெருத்திருக்கும். மண்டை மட்டும் பெருத்திருக்குமே தவிர, முகம், கண், வாய் எல்லாம் சாதாரண அளவிலேயே இருக்கும். இப்படிப் பெருத்திருப்பதால் குழந்தை தலையைத் தூக்க முடியாது. இந்த நோயாலும் இழுப்பு ஏற்படலாம். அல்லது பெற்றோர்களுக்குக் கிரந்திநோய் (Syphilis) இருந்தாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகலாம்.
குழந்தை பிறந்து சில மாதங்கள் கழிந்தபிறகு இழுப்புண்டாகுமானால் அது மேற்சொன்ன காரணங்களினால் ஏற்படாது. சாதாரணமாக ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதத்திற்குள்ளிருக்கும் குழந்தைகளுக்கு இது ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உணவில் போதுமான அளவு வைட்டமின் டீ இல்லாமல் இருப்பது. அந்த உணவிலிருந்து உடம்புக்கு வேண்டிய அளவு கால்சியம் சத்துச் சேராமல் போய்விடுகிறது. அதனால் இரத்தத்திலும் கால்சியம் குறைவாக இருக்குமாயின் அதனாலேயே இது ஏற்படலாம். வைட்டமின் டீ குறை-<noinclude></noinclude>
gzqq0p5434ll378lx9vut76b4gytozo
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/154
250
476360
1959786
1546004
2026-08-25T10:41:57Z
Arularasan. G
2537
1959786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rh|இழுவிசை |134|இழை }}</noinclude>வாக இருப்பதனால் உண்டாகும் கோய்க்குக் கணைக்குடு
(Rickets) என்று பெயர். இந்த நோயால் குழந்தைகளுக்கு எலும்புகளில் போதுமான அளவு கால்சியம் இல்லாததால் அவை உறுதியாக இல்லாமல் வளைந்து விடுகின்றன. மற்றொரு முக்கியமான காரணம் வயிற்றுக் கோளாறு. அதாவது போதுமான அளவுக்கு மேலாகவே சாப்பிடுவதினால் அசீரணம் ஏற்பட்டு, அந்தக் காரணத்தினாலும் இழுப்பு ஏற்படலாம். சில சமயங்களில் உணவு குறைவாக இருந்தாலும், மலச்
சிக்கல் இருந்தாலும் சிறு பிள்ளைகளுக்கு இது காணும்.
இவை அல்லாமல் பல தொற்று நோய்கள் ஆரம்பிக்கும்போது இழுப்புடன் ஆரம்பிக்கலாம். முக்கியமாகத் தட்டம்மை, நியுமோனியா இவைகளில் இது உண்டாவதைக் காணலாம். மூளையைச் சுற்றிலுமிருக்கும் உறைகளில் உண்டாகும் மெனிஞ்சைட்டிஸ் (Meningitis) எனப்படும் நோயினாலும் இது ஏற்படலாம். சில குழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் ஏற்பட்டால் ஓயாமல் இருமல் உண்டாவதால் மூளையிலிருந்து இரத்தம் சரிவர வெளிப்படாமல் இருந்து அங்கேயே தங்கக் காரணமாகிறது. அதனாலும் இது உண்டாகலாம். மற்றும் பல் முளைக்கும் போதும், குடலில் பூச்சிகள் இருப்பதனாலேயும் கூட இம்மாதிரி காணலாம். குழந்தைகளுக்கு 2 வயதிற்கு மேற்பட்டு இழுப்பு ஏற்பட்டால் அது காக்கை வலி நோயாக இருக்கலாம். அதுதானோ என்று ஆராய்ந்து காணவேண்டும்.
இழுப்பு முக்கியமாகச் சிறுபிள்ளைகளுக்குக் காணும்
பொழுது பல் முளைக்கிறதா, தொற்றுநோய் ஆரம்பிக்கிறதா; மலச்சிக்கல் இருக்கிறதா, வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக் காரணத்தை நிவிர்த்தி செய்தால் இது நின்றுவிடும். இருந்தாலும் எப்போதும் காரணத்தை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இழுப்புடன் ஒரு குழந்தை கொண்டுவரப்பட்டால் முதலில் அதை நிறுத்தக்கூடிய மருத்துவ முறைகளைக் கொண்டு நிறுத்திவிட்டுப் பிறகு அது என்ன காரணத்தினால் ஏற்படுகிறதென்று கண்டுபிடித்து, அதற்குச்சிகிச்சைசெய்தால் மறுபடி இந்தநோய்வராது.
{{larger|சிகிச்சை :}} முதலில் இழுப்பை நிறுத்தக்கூடிய மருந்தை ஊசி போடவேண்டும். வஸ்தி (Enema) கொடுத்து வயிற்றிலிருக்கும் மலத்தை வெளிப்படுத்த வேண்டும். அதோடு அந்தக் குழந்தையை வெந்நீரில் கழுத்துவரை வைத்திருப்பது நல்லது. சிறிது நேரம் அப்படி வைத்திருந்து, பிறகு எடுத்து உலர்ந்த துணியால் துடைத்துவிட்டு, மூளை அமைதியாக இருக்கக் கூடிய மருந்துகளை உபயோகப்படுத்தலாம். இழுப்பு அடங்கியவுடன் மலத்தை மைக்ராஸ்கோப்பு மூலம் பரிசோதனை செய்யவேண்டும். அதில் புழுக்களின் முட்டை இருக்குமாயின், அவற்றை வெளிப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். உடம்பிலுள்ள எலும்புகள், அதிலும் கைகால்களில் இருக்கக்கூடிய எலும்புகள் வளைந்து இருக்குமாயின், உணவில் போதுமான அளவு வைட்டமின் டீ இல்லையென்று அறிந்து அதைக் கொடுக்க வேண்டும். சிறு நீரையும் பரிசோதனை செய்து பார்த்து, அதில் ஏதாவது கெடுதல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். கால்சியம் ஊசி போடலாம். இழுப்பு நின்று குழந்தை கொஞ்சம் அமைதியாக இருக்கும்வரையில் எளிதாகச் செரிக்கக்கூடிய உணவுகளை நீராகவே கொடுக்கவேண்டும்.
{{float_right|ரெ.சு.}}
<section end="1433"/><section begin="1434"/>
{{larger|<b>இழுவிசை (Tension) :</b>}} ஒரு பொருளின் மேல் நீள வாட்டமாகத் தொழிற்படும் விசையால் அதன் பல பகுதிகளும் நீள முயல்கின்றன. இதனால் அதன் அகத்தே தகைவுகள் தோன்றுகின்றன. இத்தகைய விசை இழுவிசை எனப்படும். ஒரு கம்பியின் ஒரு முனையை ஒரு சட்டத்தில் பொருத்தி, அதன் மறுமுனையில் எடையொன்றைக் கட்டித் தொங்கவிட்டால், அதில் தொழிற்படும் விசை இழுவிசைக்கு ஓர் உதாரணம்.
<section end="1434"/><section begin="1435"/>
{{larger|<b>இழை (Fibre) :</b>}} இது மெல்லிய நீண்ட நூல் போன்ற பொருளாகும். நார் என்றும் இதைச் சொல்வதுண்டு. இழைகளின் முக்கியமான மற்றத் தன்மைகள் இழுவலிமை, மென்மை, ஈரம் உறிஞ்சும் ஆற்றல், சூட்டைக் கடத்தாக் குணம் முதலியவை. இழைகளில் மிக மெல்லியது பட்டு. மிகவும் தடித்த இழை சணல். பட்டு மிக அதிகமாக ஈரத்தை உறிஞ்சும். செயற்கை இழையான அசிடேட் ரயான் மற்ற இழைகளைவிட ஈரத்தை மிகக் குறைவாக ஏற்கும்.
இழைகளை இயற்கை இழைகள் என்றும், செயற்கை
இழைகள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.
{{larger|முக்கியமான இயற்கை இழைகள்:}}
1. தாவர இழைகள் : பருத்தி, சணல், ஆஸ், ராமி. 2. விலங்கு இழைகள்: கம்பளி, பட்டு, 3. தாது இழைகள்:
கல்நார், கண்ணாடி இழை.
1939ஆம் ஆண்டில் உலகனைத்திலும் தயாரான
இயற்கை இழைகளின் நிறைகள் பின்வருமாறு:
பருத்தி
கம்பளி
ஆளி
பட்டு
...
1.380 கோடி ராத்தல்கள்
2.420
TF
22
**.
1.973
3
10.4
93
தாவர இழைகள்
பருத்தி: பருத்திச் செடியின் விதைகளின்
மேலுள்ள மெல்லிய மயிர்களே பருத்தி இழைகள்.
இவற்றையே பஞ்சு என்கிறோம். இந்தியா, எகிப்து,
பிரேசில், பெரு, ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்,
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் வெப்பப்
பிரதேசங்களில் பருத்தி பயிராகிறது.
L
பருத்தி இழையின் குறுக்கு வெட்டு நீள் வட்ட
வடிவானது. இதன் மையம் குழல்போலப் புரையுள்ள
தாக இருக்கும். பருத்தியின் தரத்திற்குத் தகுந்தாற்
போல அதன் இழையின் நீளமும் கனமும் வேறுபடு
கின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரோலினா
இராச்சியத்தின் அருகில் அட்லான்டிக் சமுத்திரத்தி
லுள்ள தீவுகள் தென் தீவுகள் எனப்படும். அங்கு
உண்டாகும் பருத்தியைத் தென்தீவுப் பருத்தி என்பர்.
அந்த உயர்ந்த ரகத் தென்தீவுப் பருத்தியின் இழைகள்
0.0005 அங்குலம் விட்டமும், 1. 6 முதல் 18 அங்
குலம்வரை நீளமும் கொண்டவை. மட்டரக இந்
தியப் பருத்தியின் விட்டம் 00008 அங்குலம்; நீளம்
0-8 அங்குலம்.பருத்தி இழைகளின் நூற்கும் வாய்ப்பு
அவற்றின் வளர்ச்சி நிலையையும், குறிப்பிட்ட நீளமுள்ள
இழையின் நிறையையும், வேறு சில பண்புகளையும்
கொண்டு மதிப்பிடப்படுகிறது. பருத்தி இழையில் பல
திருகல்கள் உள்ளன. இவை இடமாகவும் வலமாகவும்
ஒருவித ஒழுங்குமற்று இருப்பதால் இழைகள் ஒன்
றுடன் ஒன்று திருகிச் சேர்ந்து நூலாவது எளிதாகிறது.
இத்திருகல்கள் சாவியான சில இழைகளில் இருப்ப
தில்லை. நூற்கும்போது இவற்றை நீக்காவிடின் இவை
சிறு முடிச்சுக்களாகிச் சாயம் நனைக்கும்போது அதைச்
சரியாக ஏற்காமல் வெளிறிய புள்ளிகளைத் தோற்று
விக்கும்.<noinclude></noinclude>
i9i1ire4wyanzb87ho5epgcygl67r9n
1959787
1959786
2026-08-25T10:50:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இழுவிசை |134|இழை }}</noinclude>வாக இருப்பதனால் உண்டாகும் கோய்க்குக் கணைக்குடு
(Rickets) என்று பெயர். இந்த நோயால் குழந்தைகளுக்கு எலும்புகளில் போதுமான அளவு கால்சியம் இல்லாததால் அவை உறுதியாக இல்லாமல் வளைந்து விடுகின்றன. மற்றொரு முக்கியமான காரணம் வயிற்றுக் கோளாறு. அதாவது போதுமான அளவுக்கு மேலாகவே சாப்பிடுவதினால் அசீரணம் ஏற்பட்டு, அந்தக் காரணத்தினாலும் இழுப்பு ஏற்படலாம். சில சமயங்களில் உணவு குறைவாக இருந்தாலும், மலச்
சிக்கல் இருந்தாலும் சிறு பிள்ளைகளுக்கு இது காணும்.
இவை அல்லாமல் பல தொற்று நோய்கள் ஆரம்பிக்கும்போது இழுப்புடன் ஆரம்பிக்கலாம். முக்கியமாகத் தட்டம்மை, நியுமோனியா இவைகளில் இது உண்டாவதைக் காணலாம். மூளையைச் சுற்றிலுமிருக்கும் உறைகளில் உண்டாகும் மெனிஞ்சைட்டிஸ் (Meningitis) எனப்படும் நோயினாலும் இது ஏற்படலாம். சில குழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் ஏற்பட்டால் ஓயாமல் இருமல் உண்டாவதால் மூளையிலிருந்து இரத்தம் சரிவர வெளிப்படாமல் இருந்து அங்கேயே தங்கக் காரணமாகிறது. அதனாலும் இது உண்டாகலாம். மற்றும் பல் முளைக்கும் போதும், குடலில் பூச்சிகள் இருப்பதனாலேயும் கூட இம்மாதிரி காணலாம். குழந்தைகளுக்கு 2 வயதிற்கு மேற்பட்டு இழுப்பு ஏற்பட்டால் அது காக்கை வலி நோயாக இருக்கலாம். அதுதானோ என்று ஆராய்ந்து காணவேண்டும்.
இழுப்பு முக்கியமாகச் சிறுபிள்ளைகளுக்குக் காணும்
பொழுது பல் முளைக்கிறதா, தொற்றுநோய் ஆரம்பிக்கிறதா; மலச்சிக்கல் இருக்கிறதா, வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக் காரணத்தை நிவிர்த்தி செய்தால் இது நின்றுவிடும். இருந்தாலும் எப்போதும் காரணத்தை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இழுப்புடன் ஒரு குழந்தை கொண்டுவரப்பட்டால் முதலில் அதை நிறுத்தக்கூடிய மருத்துவ முறைகளைக் கொண்டு நிறுத்திவிட்டுப் பிறகு அது என்ன காரணத்தினால் ஏற்படுகிறதென்று கண்டுபிடித்து, அதற்குச்சிகிச்சைசெய்தால் மறுபடி இந்தநோய்வராது.
{{larger|சிகிச்சை :}} முதலில் இழுப்பை நிறுத்தக்கூடிய மருந்தை ஊசி போடவேண்டும். வஸ்தி (Enema) கொடுத்து வயிற்றிலிருக்கும் மலத்தை வெளிப்படுத்த வேண்டும். அதோடு அந்தக் குழந்தையை வெந்நீரில் கழுத்துவரை வைத்திருப்பது நல்லது. சிறிது நேரம் அப்படி வைத்திருந்து, பிறகு எடுத்து உலர்ந்த துணியால் துடைத்துவிட்டு, மூளை அமைதியாக இருக்கக் கூடிய மருந்துகளை உபயோகப்படுத்தலாம். இழுப்பு அடங்கியவுடன் மலத்தை மைக்ராஸ்கோப்பு மூலம் பரிசோதனை செய்யவேண்டும். அதில் புழுக்களின் முட்டை இருக்குமாயின், அவற்றை வெளிப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். உடம்பிலுள்ள எலும்புகள், அதிலும் கைகால்களில் இருக்கக்கூடிய எலும்புகள் வளைந்து இருக்குமாயின், உணவில் போதுமான அளவு வைட்டமின் டீ இல்லையென்று அறிந்து அதைக் கொடுக்க வேண்டும். சிறு நீரையும் பரிசோதனை செய்து பார்த்து, அதில் ஏதாவது கெடுதல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். கால்சியம் ஊசி போடலாம். இழுப்பு நின்று குழந்தை கொஞ்சம் அமைதியாக இருக்கும்வரையில் எளிதாகச் செரிக்கக்கூடிய உணவுகளை நீராகவே கொடுக்கவேண்டும்.
{{float_right|ரெ.சு.}}
<section end="1433"/><section begin="1434"/>
{{larger|<b>இழுவிசை (Tension) :</b>}} ஒரு பொருளின் மேல் நீள வாட்டமாகத் தொழிற்படும் விசையால் அதன் பல பகுதிகளும் நீள முயல்கின்றன. இதனால் அதன் அகத்தே தகைவுகள் தோன்றுகின்றன. இத்தகைய விசை இழுவிசை எனப்படும். ஒரு கம்பியின் ஒரு முனையை ஒரு சட்டத்தில் பொருத்தி, அதன் மறுமுனையில் எடையொன்றைக் கட்டித் தொங்கவிட்டால், அதில் தொழிற்படும் விசை இழுவிசைக்கு ஓர் உதாரணம்.
<section end="1434"/><section begin="1435"/>
{{larger|<b>இழை (Fibre) :</b>}} இது மெல்லிய நீண்ட நூல் போன்ற பொருளாகும். நார் என்றும் இதைச் சொல்வதுண்டு. இழைகளின் முக்கியமான மற்றத் தன்மைகள் இழுவலிமை, மென்மை, ஈரம் உறிஞ்சும் ஆற்றல், சூட்டைக் கடத்தாக் குணம் முதலியவை. இழைகளில் மிக மெல்லியது பட்டு. மிகவும் தடித்த இழை சணல். பட்டு மிக அதிகமாக ஈரத்தை உறிஞ்சும். செயற்கை இழையான அசிடேட் ரயான் மற்ற இழைகளைவிட ஈரத்தை மிகக் குறைவாக ஏற்கும்.
இழைகளை இயற்கை இழைகள் என்றும், செயற்கை
இழைகள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.
{{larger|முக்கியமான இயற்கை இழைகள்:}}
1. தாவர இழைகள் : பருத்தி, சணல், ஆஸ், ராமி. 2. விலங்கு இழைகள்: கம்பளி, பட்டு, 3. தாது இழைகள்:
கல்நார், கண்ணாடி இழை.
1939ஆம் ஆண்டில் உலகனைத்திலும் தயாரான
இயற்கை இழைகளின் நிறைகள் பின்வருமாறு:
{|
|+
|-
| பருத்தி || ... || 1,380 ||கோடி ||ராத்தல்கள்
|-
| கம்பளி || ... || 2,420 ||{{gap}}'' ||{{gap}}''
|-
| ஆளி || ... || 1,973 ||{{gap}}'' ||{{gap}}''
|-
| பட்டு || ... || 10,4 ||{{gap}}'' ||{{gap}}''
|}
{{center|{{larger|<b>தாவர இழைகள்</b>}}}}
{{larger|<b>பருத்தி:</b>}} பருத்திச் செடியின் விதைகளின் மேலுள்ள மெல்லிய மயிர்களே பருத்தி இழைகள். இவற்றையே பஞ்சு என்கிறோம். இந்தியா, எகிப்து, பிரேசில், பெரு, ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் வெப்பப் பிரதேசங்களில் பருத்தி பயிராகிறது.
பருத்தி இழையின் குறுக்கு வெட்டு நீள் வட்ட வடிவானது. இதன் மையம் குழல்போலப் புரையுள்ளதாக இருக்கும். பருத்தியின் தரத்திற்குத் தகுந்தாற் போல அதன் இழையின் நீளமும் கனமும் வேறுபடுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரோலினா இராச்சியத்தின் அருகில் அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள தீவுகள் தென் தீவுகள் எனப்படும். அங்கு உண்டாகும் பருத்தியைத் தென்தீவுப் பருத்தி என்பர். அந்த உயர்ந்த ரகத் தென்தீவுப் பருத்தியின் இழைகள் 0.0005 அங்குலம் விட்டமும், 1.6 முதல் 1.8 அங்குலம்வரை நீளமும் கொண்டவை. மட்டரக இந்தியப் பருத்தியின் விட்டம் 0.0008 அங்குலம்; நீளம் 0.8 அங்குலம்.பருத்தி இழைகளின் நூற்கும் வாய்ப்பு அவற்றின் வளர்ச்சி நிலையையும், குறிப்பிட்ட நீளமுள்ள இழையின் நிறையையும், வேறு சில பண்புகளையும் கொண்டு மதிப்பிடப்படுகிறது. பருத்தி இழையில் பல திருகல்கள் உள்ளன. இவை இடமாகவும் வலமாகவும் ஒருவித ஒழுங்குமற்று இருப்பதால் இழைகள் ஒன்றுடன் ஒன்று திருகிச் சேர்ந்து நூலாவது எளிதாகிறது. இத்திருகல்கள் சாவியான சில இழைகளில் இருப்பதில்லை. நூற்கும்போது இவற்றை நீக்காவிடின் இவை சிறு முடிச்சுக்களாகிச் சாயம் நனைக்கும்போது அதைச் சரியாக ஏற்காமல் வெளிறிய புள்ளிகளைத் தோற்றுவிக்கும்.{{nop}}<noinclude></noinclude>
rtchhu0y0io5cu8s0ph44mkkrq30g6k
1959788
1959787
2026-08-25T10:52:00Z
Arularasan. G
2537
1959788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{Rh|இழுவிசை |134|இழை }}</noinclude>வாக இருப்பதனால் உண்டாகும் கோய்க்குக் கணைக்குடு
(Rickets) என்று பெயர். இந்த நோயால் குழந்தைகளுக்கு எலும்புகளில் போதுமான அளவு கால்சியம் இல்லாததால் அவை உறுதியாக இல்லாமல் வளைந்து விடுகின்றன. மற்றொரு முக்கியமான காரணம் வயிற்றுக் கோளாறு. அதாவது போதுமான அளவுக்கு மேலாகவே சாப்பிடுவதினால் அசீரணம் ஏற்பட்டு, அந்தக் காரணத்தினாலும் இழுப்பு ஏற்படலாம். சில சமயங்களில் உணவு குறைவாக இருந்தாலும், மலச்
சிக்கல் இருந்தாலும் சிறு பிள்ளைகளுக்கு இது காணும்.
இவை அல்லாமல் பல தொற்று நோய்கள் ஆரம்பிக்கும்போது இழுப்புடன் ஆரம்பிக்கலாம். முக்கியமாகத் தட்டம்மை, நியுமோனியா இவைகளில் இது உண்டாவதைக் காணலாம். மூளையைச் சுற்றிலுமிருக்கும் உறைகளில் உண்டாகும் மெனிஞ்சைட்டிஸ் (Meningitis) எனப்படும் நோயினாலும் இது ஏற்படலாம். சில குழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் ஏற்பட்டால் ஓயாமல் இருமல் உண்டாவதால் மூளையிலிருந்து இரத்தம் சரிவர வெளிப்படாமல் இருந்து அங்கேயே தங்கக் காரணமாகிறது. அதனாலும் இது உண்டாகலாம். மற்றும் பல் முளைக்கும் போதும், குடலில் பூச்சிகள் இருப்பதனாலேயும் கூட இம்மாதிரி காணலாம். குழந்தைகளுக்கு 2 வயதிற்கு மேற்பட்டு இழுப்பு ஏற்பட்டால் அது காக்கை வலி நோயாக இருக்கலாம். அதுதானோ என்று ஆராய்ந்து காணவேண்டும்.
இழுப்பு முக்கியமாகச் சிறுபிள்ளைகளுக்குக் காணும்
பொழுது பல் முளைக்கிறதா, தொற்றுநோய் ஆரம்பிக்கிறதா; மலச்சிக்கல் இருக்கிறதா, வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக் காரணத்தை நிவிர்த்தி செய்தால் இது நின்றுவிடும். இருந்தாலும் எப்போதும் காரணத்தை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இழுப்புடன் ஒரு குழந்தை கொண்டுவரப்பட்டால் முதலில் அதை நிறுத்தக்கூடிய மருத்துவ முறைகளைக் கொண்டு நிறுத்திவிட்டுப் பிறகு அது என்ன காரணத்தினால் ஏற்படுகிறதென்று கண்டுபிடித்து, அதற்குச்சிகிச்சைசெய்தால் மறுபடி இந்தநோய்வராது.
{{larger|சிகிச்சை :}} முதலில் இழுப்பை நிறுத்தக்கூடிய மருந்தை ஊசி போடவேண்டும். வஸ்தி (Enema) கொடுத்து வயிற்றிலிருக்கும் மலத்தை வெளிப்படுத்த வேண்டும். அதோடு அந்தக் குழந்தையை வெந்நீரில் கழுத்துவரை வைத்திருப்பது நல்லது. சிறிது நேரம் அப்படி வைத்திருந்து, பிறகு எடுத்து உலர்ந்த துணியால் துடைத்துவிட்டு, மூளை அமைதியாக இருக்கக் கூடிய மருந்துகளை உபயோகப்படுத்தலாம். இழுப்பு அடங்கியவுடன் மலத்தை மைக்ராஸ்கோப்பு மூலம் பரிசோதனை செய்யவேண்டும். அதில் புழுக்களின் முட்டை இருக்குமாயின், அவற்றை வெளிப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். உடம்பிலுள்ள எலும்புகள், அதிலும் கைகால்களில் இருக்கக்கூடிய எலும்புகள் வளைந்து இருக்குமாயின், உணவில் போதுமான அளவு வைட்டமின் டீ இல்லையென்று அறிந்து அதைக் கொடுக்க வேண்டும். சிறு நீரையும் பரிசோதனை செய்து பார்த்து, அதில் ஏதாவது கெடுதல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். கால்சியம் ஊசி போடலாம். இழுப்பு நின்று குழந்தை கொஞ்சம் அமைதியாக இருக்கும்வரையில் எளிதாகச் செரிக்கக்கூடிய உணவுகளை நீராகவே கொடுக்கவேண்டும்.
{{float_right|ரெ.சு.}}
<section end="1433"/><section begin="1434"/>
{{larger|<b>இழுவிசை (Tension) :</b>}} ஒரு பொருளின் மேல் நீள வாட்டமாகத் தொழிற்படும் விசையால் அதன் பல பகுதிகளும் நீள முயல்கின்றன. இதனால் அதன் அகத்தே தகைவுகள் தோன்றுகின்றன. இத்தகைய விசை இழுவிசை எனப்படும். ஒரு கம்பியின் ஒரு முனையை ஒரு சட்டத்தில் பொருத்தி, அதன் மறுமுனையில் எடையொன்றைக் கட்டித் தொங்கவிட்டால், அதில் தொழிற்படும் விசை இழுவிசைக்கு ஓர் உதாரணம்.
<section end="1434"/><section begin="1435"/>
{{larger|<b>இழை (Fibre) :</b>}} இது மெல்லிய நீண்ட நூல் போன்ற பொருளாகும். நார் என்றும் இதைச் சொல்வதுண்டு. இழைகளின் முக்கியமான மற்றத் தன்மைகள் இழுவலிமை, மென்மை, ஈரம் உறிஞ்சும் ஆற்றல், சூட்டைக் கடத்தாக் குணம் முதலியவை. இழைகளில் மிக மெல்லியது பட்டு. மிகவும் தடித்த இழை சணல். பட்டு மிக அதிகமாக ஈரத்தை உறிஞ்சும். செயற்கை இழையான அசிடேட் ரயான் மற்ற இழைகளைவிட ஈரத்தை மிகக் குறைவாக ஏற்கும்.
இழைகளை இயற்கை இழைகள் என்றும், செயற்கை
இழைகள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.
{{larger|முக்கியமான இயற்கை இழைகள்:}}
1. தாவர இழைகள் : பருத்தி, சணல், ஆஸ், ராமி. 2. விலங்கு இழைகள்: கம்பளி, பட்டு, 3. தாது இழைகள்:
கல்நார், கண்ணாடி இழை.
1939ஆம் ஆண்டில் உலகனைத்திலும் தயாரான
இயற்கை இழைகளின் நிறைகள் பின்வருமாறு:
{|
|+
|-
| பருத்தி || ... || 1,380 ||கோடி ||ராத்தல்கள்
|-
| கம்பளி || ... || 2,420 ||❠ ||❠
|-
| ஆளி || ... || 1,973 ||❠ ||❠
|-
| பட்டு || ... || 10,4 ||❠ ||❠
|}
{{center|{{larger|<b>தாவர இழைகள்</b>}}}}
{{larger|<b>பருத்தி:</b>}} பருத்திச் செடியின் விதைகளின் மேலுள்ள மெல்லிய மயிர்களே பருத்தி இழைகள். இவற்றையே பஞ்சு என்கிறோம். இந்தியா, எகிப்து, பிரேசில், பெரு, ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் வெப்பப் பிரதேசங்களில் பருத்தி பயிராகிறது.
பருத்தி இழையின் குறுக்கு வெட்டு நீள் வட்ட வடிவானது. இதன் மையம் குழல்போலப் புரையுள்ளதாக இருக்கும். பருத்தியின் தரத்திற்குத் தகுந்தாற் போல அதன் இழையின் நீளமும் கனமும் வேறுபடுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரோலினா இராச்சியத்தின் அருகில் அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள தீவுகள் தென் தீவுகள் எனப்படும். அங்கு உண்டாகும் பருத்தியைத் தென்தீவுப் பருத்தி என்பர். அந்த உயர்ந்த ரகத் தென்தீவுப் பருத்தியின் இழைகள் 0.0005 அங்குலம் விட்டமும், 1.6 முதல் 1.8 அங்குலம்வரை நீளமும் கொண்டவை. மட்டரக இந்தியப் பருத்தியின் விட்டம் 0.0008 அங்குலம்; நீளம் 0.8 அங்குலம்.பருத்தி இழைகளின் நூற்கும் வாய்ப்பு அவற்றின் வளர்ச்சி நிலையையும், குறிப்பிட்ட நீளமுள்ள இழையின் நிறையையும், வேறு சில பண்புகளையும் கொண்டு மதிப்பிடப்படுகிறது. பருத்தி இழையில் பல திருகல்கள் உள்ளன. இவை இடமாகவும் வலமாகவும் ஒருவித ஒழுங்குமற்று இருப்பதால் இழைகள் ஒன்றுடன் ஒன்று திருகிச் சேர்ந்து நூலாவது எளிதாகிறது. இத்திருகல்கள் சாவியான சில இழைகளில் இருப்பதில்லை. நூற்கும்போது இவற்றை நீக்காவிடின் இவை சிறு முடிச்சுக்களாகிச் சாயம் நனைக்கும்போது அதைச் சரியாக ஏற்காமல் வெளிறிய புள்ளிகளைத் தோற்றுவிக்கும்.{{nop}}<noinclude></noinclude>
5jcbx3c5a9y4pt5jwah1ir3blbjhblh
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf
252
554857
1959574
1959412
2026-08-25T02:19:24Z
Info-farmer
232
removed [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]; added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959574
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 1]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=தமிழ்க்கனி பதிப்பகம்
|Address=
|Year=பத்தாம் பதிப்பு - 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பதிப்புரை-1
6=பதிப்புரை-2
8=என்னுரை
11=பகுதி-1
15=பகுதி-2
22=பகுதி-3
30=பகுதி-4
37=பகுதி-5
42=பகுதி-6
46=பகுதி-7
51=பகுதி-8
56=பகுதி-9
60=பகுதி-10
65=பகுதி-11
68=பகுதி-12
71=பகுதி-13
76=பகுதி-14
81=பகுதி-15
85=பகுதி-16
90=பகுதி-17
94=பகுதி-18
99=பகுதி-19
104=பகுதி-20
108=பகுதி-21
112=பகுதி-22
117=பகுதி-23
122=பகுதி-24
127=பகுதி-25
131=பகுதி-26
134=பகுதி-27
137=பகுதி-28
140=பகுதி-29
145=பகுதி-30
147=பகுதி-31
151=பகுதி-32
154=பகுதி-33
159=பகுதி-34
163=பகுதி-35
170=பகுதி-36
177=பகுதி-37
181=பகுதி-38
184=பகுதி-39
185=பகுதி-40
189=பகுதி-41
195=பகுதி-42
197=பகுதி-43
200=பகுதி-44
212=பகுதி-45
220=பகுதி-46
224=பகுதி-47
231=பகுதி-48
238=பகுதி-49
245=பகுதி-50
250=பகுதி-51
254=பகுதி-52
258=பகுதி-53
261=பகுதி-54
263=பகுதி-55
266=பகுதி-56
272=பகுதி-57
275=பகுதி-58
278=பகுதி-59
286=பகுதி-60
290=பகுதி-61
302=பகுதி-62
311=பகுதி-63
315=பகுதி-64
318=பகுதி-65
327=பகுதி-66
331=பகுதி-67
337=பகுதி-68
344=பகுதி-69
350=பகுதி-70
354=பகுதி-71
360=பகுதி-72
365=பகுதி-73
377=பகுதி-74
382=பகுதி-75
386=பகுதி-76
392=பகுதி-77
397=பகுதி-78
402=பகுதி-79
406=பகுதி-80
408=பகுதி-81
419=பகுதி-82
427=பகுதி-83
433=பகுதி-84
438=பகுதி-85
444=பகுதி-86
452=பகுதி-87
463=பகுதி-88
469=பகுதி-89
473=பகுதி-90
478=பகுதி-91
481=பகுதி-92
486=பகுதி-93
491=பகுதி-94
493=பகுதி-95
496=பகுதி-96
504=பகுதி-97
508=பகுதி-98
514=பகுதி-99
520=பகுதி-100
525=பகுதி-101
528=பகுதி-102
533=பகுதி-103
538=பகுதி-104
540=பகுதி-105
545=பகுதி-106
550=பகுதி-107
558=பகுதி-108
562=பகுதி-109
572=பகுதி-110
577=பகுதி-111
583=பகுதி-112
592=பகுதி-113
597=பகுதி-114
601=பகுதி-115
605=பகுதி-116
608=பகுதி-117
616=பகுதி-118
623=பகுதி-119
627=பகுதி-120
633=பகுதி-121
639=பகுதி-122
645=பகுதி-123
652=பகுதி-124
663=பகுதி-125
665=பகுதி-126
673=பகுதி-127
680=பகுதி-128
684=பகுதி-129
691=பகுதி-130
696=பகுதி-131
705=பகுதி-132
709=பகுதி-133
716=பகுதி-134
722=பகுதி-135
729=பகுதி-136
733=பகுதி-137
737=பகுதி-138
741=பகுதி-139
749=பகுதி-140
753=பகுதி-141
760=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|3}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-1|பதிப்புரை-1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/பதிப்புரை-2|பதிப்புரை-2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/என்னுரை|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/1|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/2|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/3|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/4|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/5|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/6|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/7|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/8|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/9|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/10|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/11|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/12|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/13|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/14|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/15|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/16|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/17|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/18|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/19|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/20|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/21|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/23|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/24|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/25|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/26|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/27|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/28|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/29|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/30|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/31|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/32|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/33|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/34|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/35|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/36|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/37|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/39|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/40|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/41|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/42|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/43|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/44|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/45|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/46|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/47|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/48|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/49|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/50|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/51|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/52|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/53|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/54|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/55|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/56|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/57|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/58|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/59|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/60|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/61|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/62|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/63|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/64|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/65|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/66|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/67|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/68|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/69|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/70|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/71|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/72|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/73|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/74|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/75|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/76|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/77|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/78|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/79|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/80|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/81|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/82|பகுதி82]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/83|பகுதி83]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/84|பகுதி84]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/85|பகுதி85]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/86|பகுதி86]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/87|பகுதி87]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/88|பகுதி88]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/89|பகுதி89]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/90|பகுதி90]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/91|பகுதி91]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/92|பகுதி92]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/93|பகுதி93]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/94|பகுதி94]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/95|பகுதி95]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/96|பகுதி96]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/97|பகுதி97]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/98|பகுதி98]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/99|பகுதி99]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/100|பகுதி100]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/81|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/101|பகுதி101]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/102|பகுதி102]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/103|பகுதி103]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/104|பகுதி104]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/105|பகுதி105]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/106|பகுதி106]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/107|பகுதி107]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/108|பகுதி108]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/109|பகுதி109]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/110|பகுதி110]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/111|பகுதி111]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/112|பகுதி112]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/113|பகுதி113]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/114|பகுதி114]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/115|பகுதி115]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/116|பகுதி116]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/117|பகுதி117]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/118|பகுதி118]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/119|பகுதி119]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/120|பகுதி120]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/121|பகுதி121]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/122|பகுதி122]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/123|பகுதி123]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/124|பகுதி124]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/125|பகுதி125]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/126|பகுதி126]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/127|பகுதி127]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/128|பகுதி128]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/129|பகுதி129]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/130|பகுதி130]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/131|பகுதி131]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/132|பகுதி132]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/133|பகுதி133]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/134|பகுதி134]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/135|பகுதி135]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/136|பகுதி136]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/137|பகுதி137]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/138|பகுதி138]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/139|பகுதி139]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/140|பகுதி140]]
*[[நெஞ்சுக்கு நீதி 1/141|பகுதி141]]
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
iftpaxj20wbtvywdlhjjnqpenkroryt
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1959537
1959508
2026-08-24T13:16:48Z
Booradleyp1
1964
1959537
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5to8=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
220=பகுதி-26
228=பகுதி-27
234=பகுதி-28
239=பகுதி-29
245=பகுதி-30
253=பகுதி-31
259=பகுதி-32
266=பகுதி-33
272=பகுதி-34
281=பகுதி-35
289=பகுதி-36
297=பகுதி-37
303=பகுதி-38
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
609=பின்னட்டை
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
<div style="{{column-count|2}} {{column-rule}}">
*[[நெஞ்சுக்கு நீதி 2/001|என்னுரை]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/002|ஓளிப்படங்கள்]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/003|பகுதி1]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/004|பகுதி2]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/005|பகுதி3]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/006|பகுதி4]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/007|பகுதி5]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/008|பகுதி6]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/009|பகுதி7]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/010|பகுதி8]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/011|பகுதி9]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/012|பகுதி10]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/013|பகுதி11]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/014|பகுதி12]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/015|பகுதி13]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/016|பகுதி14]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/017|பகுதி15]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/018|பகுதி16]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/019|பகுதி17]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/020|பகுதி18]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/021|பகுதி19]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/022|பகுதி20]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/023|பகுதி21]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/024|பகுதி22]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/025|பகுதி23]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/026|பகுதி24]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/027|பகுதி25]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/028|பகுதி26]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/029|பகுதி27]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/030|பகுதி28]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/031|பகுதி29]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/032|பகுதி30]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/033|பகுதி31]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/034|பகுதி32]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/035|பகுதி33]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/036|பகுதி34]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/037|பகுதி35]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/038|பகுதி36]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/039|பகுதி37]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/039a|பகுதி38]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/040|பகுதி39]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/041|பகுதி40]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/042|பகுதி41]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/043|பகுதி42]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/044|பகுதி43]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/045|பகுதி44]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/046|பகுதி45]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/047|பகுதி46]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/048|பகுதி47]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/049|பகுதி48]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/050|பகுதி49]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/051|பகுதி50]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/052|பகுதி51]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/053|பகுதி52]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/054|பகுதி53]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/055|பகுதி54]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/056|பகுதி55]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/057|பகுதி56]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/058|பகுதி57]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/059|பகுதி58]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/060|பகுதி59]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/061|பகுதி60]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/062|பகுதி61]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/063|பகுதி62]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/064|பகுதி63]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/065|பகுதி64]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/066|பகுதி65]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/067|பகுதி66]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/068|பகுதி67]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/069|பகுதி68]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/070|பகுதி69]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/071|பகுதி70]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/072|பகுதி71]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/073|பகுதி72]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/074|பகுதி73]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/075|பகுதி74]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/076|பகுதி75]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/077|பகுதி76]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/078|பகுதி77]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/079|பகுதி78]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/080|பகுதி79]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/081|பகுதி80]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/082|பகுதி81]]
*[[நெஞ்சுக்கு நீதி 2/083|பின்னட்டை]]
</div>
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
fp9v197g60jxakm4yl5wf1rieceb4ta
1959538
1959537
2026-08-24T13:19:22Z
Booradleyp1
1964
1959538
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5to8=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
220=பகுதி-26
228=பகுதி-27
234=பகுதி-28
239=பகுதி-29
245=பகுதி-30
253=பகுதி-31
259=பகுதி-32
266=பகுதி-33
272=பகுதி-34
281=பகுதி-35
289=பகுதி-36
297=பகுதி-37
303=பகுதி-38
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
609=பின்னட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
14g69g1k371q7e2eu1o6ht7fzg4x87o
1959573
1959538
2026-08-25T02:18:35Z
Info-farmer
232
removed [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]; added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959573
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5to8=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
220=பகுதி-26
228=பகுதி-27
234=பகுதி-28
239=பகுதி-29
245=பகுதி-30
253=பகுதி-31
259=பகுதி-32
266=பகுதி-33
272=பகுதி-34
281=பகுதி-35
289=பகுதி-36
297=பகுதி-37
303=பகுதி-38
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
609=பின்னட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
grxiwyduwk9fo7q67pt9sbayxw8i4z8
1959575
1959573
2026-08-25T02:20:11Z
Info-farmer
232
+ ஒருங்கிணைவு பணி முடிந்தது
1959575
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
5to8=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
220=பகுதி-26
228=பகுதி-27
234=பகுதி-28
239=பகுதி-29
245=பகுதி-30
253=பகுதி-31
259=பகுதி-32
266=பகுதி-33
272=பகுதி-34
281=பகுதி-35
289=பகுதி-36
297=பகுதி-37
303=பகுதி-38
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
609=பின்னட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
n44ldk2e6gxxq3ua7skb4ttmvrnocxe
பயனர்:Info-farmer/the transclusions
2
562838
1959763
1954108
2026-08-25T07:28:45Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி 2~02:06, 25 ஆகத்து 2026~Info-farmer
1959763
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 7]]~01:15, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 8]]~03:40, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 10]]~09:20, 15 சூலை 2026
# [[நெஞ்சுக்கு நீதி 2]]~02:06, 25 ஆகத்து 2026
8q4wvtck6uqhcuudf3fjxiv3sfl31ia
1959764
1959763
2026-08-25T07:29:05Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி 3~07:07, 25 ஆகத்து 2026~Info-farmer
1959764
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 7]]~01:15, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 8]]~03:40, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 10]]~09:20, 15 சூலை 2026
# [[நெஞ்சுக்கு நீதி 2]]~02:06, 25 ஆகத்து 2026
# [[நெஞ்சுக்கு நீதி 3]]~07:07, 25 ஆகத்து 2026
dijsafxy8u9md73wxsvq6xc3ovu3jhv
1959767
1959764
2026-08-25T07:38:18Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி 4~07:37, 25 ஆகத்து 2026~Info-farmer
1959767
wikitext
text/x-wiki
* [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதில் இருந்து, கீழ்கண்ட எனது எழுத்தாக்க வெளியீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
# [[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]~16:25, 4 நவம்பர் 2018
# [[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]~15:27, 10 சூலை 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 1]]~09:41, 11 சூலை 2019
# [[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]~15:49, 26 சூலை 2019
# [[ஆறுமுகமான பொருள்]]~08:40, 29 சூலை 2019
# [[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]~02:01, 20 ஆகத்து 2019
# [[பாரதி பிறந்தார்]]~01:23, 21 ஆகத்து 2019
# [[சான்றோர் தமிழ்]]~02:35, 23 ஆகத்து 2019
# [[தமிழ்ப் பழமொழிகள் 3]]~02:22, 2 செப்டெம்பர் 2019
# [[எது வியாபாரம், எவர் வியாபாரி]]~10:54, 6 ஆகத்து 2020
# [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~01:32, 5 பெப்பிரவரி 2020
# [[திருக்குறள் புதைபொருள் 2]]~05:10, 12 சூலை 2020
# [[திருக்குறள் புதைபொருள் 1]]~05:09, 12 சூலை 2020
# [[திருக்குறளில் செயல்திறன்]]~05:12, 12 சூலை 2020
# [[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]~00:47, 14 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 1]]~05:11, 17 சூலை 2020
# [[மணி பல்லவம் 1]]~08:58, 21 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 3]]~15:48, 25 சூலை 2020
# [[மணி பல்லவம் 2]]~14:30, 29 சூலை 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 4]]~03:11, 3 ஆகத்து 2020
# [[பாப்பா முதல் பாட்டி வரை]]~15:57, 6 ஆகத்து 2020
# [[வேங்கடம் முதல் குமரி வரை 5]]~15:01, 9 ஆகத்து 2020
# [[வாழ்க்கை நலம்]]~01:12, 2 சூலை 2020
# [[புத்தர் பொன்மொழி நூறு]]~07:45, 22 சூலை 2020
# [[ஒரே உரிமை]]~02:36, 4 ஆகத்து 2020
# [[திருவிளையாடற் புராணம்]]~04:25, 25 மே 2020
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]~09:29, 6 சனவரி 2021
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]]~ 04:05, 10 சனவரி 2021
# [[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]~01:50, 26 பெப்பிரவரி 2021
# [[ரமண மகரிஷி]]~06:54, 18 ஏப்ரல் 2021
# [[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]~07:15, 24 ஏப்ரல் 2021
# [[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]~07:15, 28 மே 2021
# [[டால்ஸ்டாய் கதைகள்]]~06:22, 5 சூன் 2021
# [[வெற்றிக்கு எட்டு வழிகள்]]~11:40, 30 சூன் 2021
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1]]~06:18, 4 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 1]]~00:57, 12 சூலை 2021
# [[கம்பன் கவித் திரட்டு 2, 3]]~03:14, 15 சூலை 2021
# [[கம்பன் சுயசரிதம்]]~04:21, 9 ஆகத்து 2021
# [[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]~04:27, 11 ஆகத்து 2021
# [[அண்ணாவின் ஆறு கதைகள்]]~02:17, 1 திசம்பர் 2022
# [[தந்தை பெரியார், கருணானந்தம்]]~02:04, 7 திசம்பர் 2022
# [[நான் நாத்திகன் – ஏன்?]]~10:13, 19 திசம்பர் 2022
# [[கனிச்சாறு 1]]~03:34, 4 சூலை 2023
# [[அரசாண்ட ஆண்டி]]~02:22, 12 சூன் 2024
# [[எண்ணித் துணிக கருமம்]]~10:26, 11 ஆகத்து 2023
# [[தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2]]~10:35, 22 செப்டெம்பர் 2024
# [[திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்]]~00:52, 13 நவம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2]]~ 00:22, 10 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3]]~ 15:42, 29 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4]]~ 03:16, 21 திசம்பர் 2024
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5]]~ 06:46, 2 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6]]~ 11:31, 11 சனவரி 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7]]~ 02:33, 2 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8]]~ 00:52, 27 மார்ச்சு 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]]~ 07:07, 8 சனவரி 2025
# [[நாள் மலர்கள், தொ. பரமசிவன்]]~02:22, 17 மார்ச்சு 2025
# [[பாளையங்கோட்டை]]~ 01:17, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14]]~ 03:37, 18 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15]]~ 02:58, 20 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]]~ 00:49, 27 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18]]~ 05:36, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19]]~ 06:40, 24 மார்ச்சு 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20]]~ 06:59, 24 மார்ச்சு 2025
# [[பரண்]]~08:59, 28 மார்ச்சு 2025
# [[மரபும் புதுமையும்]]~03:53, 29 மார்ச்சு 2025
# [[தெய்வம் என்பதோர்]]~ 02:31, 30 மார்ச்சு 2025
# [[சமயங்களின் அரசியல்]]~07:13, 30 மார்ச்சு 2025
# [[தொ. பரமசிவன் நேர்காணல்கள்]]~05:54, 3 ஏப்ரல் 2025
# [[செவ்வி]]~ 06:38, 3 ஏப்ரல் 2025
# [[சமயம் ஓர் உரையாடல்]]~07:34, 3 ஏப்ரல் 2025
# [[இதுவே சனநாயகம்]]~ 17:45, 3 ஏப்ரல் 2025
# [[விடுபூக்கள்]]~16:23, 7 ஏப்ரல் 2025
# [[உரைகல்]]~16:07, 10 ஏப்ரல் 2025
# [[வழித்தடங்கள்]]~04:21, 11 ஏப்ரல் 2025 அட்டவணையின் பேச்சுப்பக்கத்தினை பார்க்கவும்.
# [[நீராட்டும் ஆறாட்டும்]]~ 01:53, 22 ஏப்ரல் 2025
# [[மஞ்சள் மகிமை]]~01:41, 24 ஏப்ரல் 2025
# [[பண்பாட்டு அசைவுகள்]]~ 16:19, 25 ஏப்ரல் 2025
# [[தெய்வங்களும் சமூக மரபுகளும்]]~ 04:06, 27 ஏப்ரல் 2025
# [[இந்து தேசியம்]]~ 16:10, 28 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]]~ 04:09, 30 ஏப்ரல் 2025
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16]]~ 15:53, 30 ஏப்ரல் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10]]~07:14, 1 மே 2025
# [[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]]~10:04, 4 மே 2025
# [[ஆகாயச் சிறகுகள்]]~ 07:39, 5 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11]]~ 15:50, 5 மே 2025
# [[அச்சமே நரகம்]]~02:29, 6 மே 2025
# [[ஒரு மாலை பூத்து வரும்]]~ 07:23, 6 மே 2025
# [[மானுட வாசிப்பு]]~ 09:07, 6 மே 2025
# [[கனிச்சாறு 2]]~ 05:23, 7 மே 2025
# [[ஈஸ்வர...]]~06:31, 7 மே 2025
# [[உயிர் நிலம்]]~ 05:20, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13]]~ 06:19, 12 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12]]~ 02:23, 13 மே 2025
# [[காகிதம்]]~ 12:57, 14 மே 2025
# [[சிபிகள்]]~07:10, 15 மே 2025
# [[என் கனா]]~ 10:09, 15 மே 2025
# [[மானாவாரிப்பூ]]~ 17:15, 18 மே 2025
# [[அன்பூ வாசம்]]~ 08:13, 19 மே 2025
# [[சூரிய வேர்வை]]~ 10:52, 19 மே 2025
# [[அக்னி வாசம்]]~ 10:11, 20 மே 2025
# [[ஊர்மண்]]~04:20, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14]]~08:17, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16]]~01:49, 5 சூன் 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17]]~09:12, 21 மே 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19]]~02:11, 7 சூன் 2025
# [[கச்சத் தீவு]]~10:44, 24 மே 2025
# [[அழகர் கோயில்]]~06:24, 26 மே 2025
# [[பூச்சுமை]]~15:20, 29 மே 2025
# [[பாசத்தீ]]~07:44, 1 சூன் 2025
# [[கலித்தொகை, இராசமாணிக்கம்]]~02:04, 2 சூன் 2025
# [[நான் இந்துவல்ல நீங்கள்]]~06:52, 3 சூன் 2025
# [[இதுதான் பார்ப்பனியம்]]~07:40, 3 சூன் 2025
# [[மனப்பூ]]~14:04, 20 சூன் 2025
# [[பூக்கும் மாலை]]~09:39, 21 சூன் 2025
# [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]~00:39, 22 சூன் 2025
# [[தாய்மதி]]~15:32, 25 சூன் 2025
# [[மானுடம் வெல்லும்]]~13:21, 26 சூன் 2025
# [[விரல்]]~02:42, 27 சூன் 2025
# [[கனிச்சாறு 3]]~ 11:35, 27 சூன் 2025
# [[வெண்பூ மனம்]]~15:44, 27 சூன் 2025
# [[மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2]]~01:51, 28 சூன் 2025
# [[மின்சாரப்பூ]]~07:41, 28 சூன் 2025
# [[மானுடப் பிரவாகம்]]~16:26, 28 சூன் 2025
# [[உயிர்க்காற்று]]~05:44, 29 சூன் 2025
# [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]]~ 15:18, 1 சூலை 2025
# [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]~16:23, 9 சூலை 2025
# [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]~05:49, 10 சூலை 2025
# [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]~11:55, 10 சூலை 2025
# [[காலிங்கராயன் கால்வாய்]]~12:59, 10 சூலை 2025
# [[தமிழர் ஆடைகள்]]~07:35, 11 சூலை 2025
# [[தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்]]~02:30, 13 சூலை 2025
# [[வெளிச்சத்தை நோக்கி]]~13:21, 27 சூலை 2025
# [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]]~ 11:51, 28 சூலை 2025
# [[கனிச்சாறு 4]]~ 10:13, 31 சூலை 2025
# [[கனிச்சாறு 5]]~ 01:20, 10 ஆகத்து 2025
# [[ஒத்தை வீடு]]~01:34, 14 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 6]]~ 03:19, 16 ஆகத்து 2025
# [[பெரியாரும் சமதர்மமும்]]~ 10:18, 20 ஆகத்து 2025
# [[ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்]]~ 01:54, 21 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 7]]~ 05:54, 24 ஆகத்து 2025
# [[கனிச்சாறு 8]]~ 15:29, 27 ஆகத்து 2025
# [[வேரில் பழுத்த பலா]]~ 05:03, 28 ஆகத்து 2025
# [[தலைப்பாகை]]~ 00:02, 29 ஆகத்து 2025
# [[காகித உறவு]]~ 23:32, 29 ஆகத்து 2025
# [[சிலை எழுபது, 1947]]~ 04:07, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரக் கதைகள்]]~15:43, 4 செப்டெம்பர் 2025
# [[சமுத்திரம் கட்டுரைகள்]]~17:01, 4 செப்டெம்பர் 2025
# [[குற்றம் பார்க்கில்]]~17:50, 4 செப்டெம்பர் 2025
# [[பூநாகம்]]~16:27, 6 செப்டெம்பர் 2025
# [[ஒரு சத்தியத்தின் அழுகை]]~01:21, 7 செப்டெம்பர் 2025
# [[ஆகாயமும் பூமியுமாய்]]~02:06, 7 செப்டெம்பர் 2025
# [[ஊருக்குள் ஒரு புரட்சி]]~16:22, 8 செப்டெம்பர் 2025
# [[மூட்டம்]]~17:10, 9 செப்டெம்பர் 2025
# [[சாமியாடிகள்]]~01:53, 10 செப்டெம்பர் 2025
# [[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]]~17:22, 10 செப்டெம்பர் 2025
# [[சத்திய ஆவேசம்]]~04:32, 14 செப்டெம்பர் 2025
# [[தாழம்பூ]]~01:38, 15 செப்டெம்பர் 2025
# [[புதிய திரிபுரங்கள்]]~04:29, 15 செப்டெம்பர் 2025
# [[வாடா மல்லி]]~03:21, 16 செப்டெம்பர் 2025
# [[பாரதப் பெருமகன் சுப்பராயன்]]~16:01, 18 செப்டெம்பர் 2025
# [[துறைமுகம்]]~02:39, 23 செப்டெம்பர் 2025
# [[நிழல் முகங்கள்]]~04:09, 24 செப்டெம்பர் 2025
# [[புதுமைப்பித்தன் வரலாறு]]~13:03, 24 செப்டெம்பர் 2025
# [[வெட்ட வெளிச்சம்]]~16:01, 24 செப்டெம்பர் 2025
# [[பட்டத்தரசி]]~ 16:52, 24 செப்டெம்பர் 2025
# [[முன்னும் பின்னும்]]~03:38, 25 செப்டெம்பர் 2025
# [[அமுதும் தேனும்]]~08:17, 25 செப்டெம்பர் 2025
# [[வினாக்களும் சுரதாவின் விடைகளும்]]~11:31, 25 செப்டெம்பர் 2025
# [[சுரதா கவிதைகள்]]~07:59, 26 செப்டெம்பர் 2025
# [[புகழ்மாலை]]~11:44, 26 செப்டெம்பர் 2025
# [[பாவேந்தரின் காளமேகம்]]~14:46, 26 செப்டெம்பர் 2025
# [[கொங்குநாடும் சமணமும்]]~03:44, 27 செப்டெம்பர் 2025
# [[சுவரும் சுண்ணாம்பும்]]~15:07, 5 அக்டோபர் 2025
# [[கலைஞரைப் பற்றி கவிஞர் சுரதா]]~16:01, 5 அக்டோபர் 2025
# [[நெஞ்சில் நிறுத்துங்கள்]]~16:39, 5 அக்டோபர் 2025
# [[தேன்மழை]]~02:55, 7 அக்டோபர் 2025
# [[எச்சில் இரவு]]~02:49, 8 அக்டோபர் 2025
# [[எப்போதும் இருப்பவர்கள் 5]]~10:37, 12 அக்டோபர் 2025
# [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]]~16:03, 14 அக்டோபர் 2025
# [[தராசு, சிறுகதைகள்]]~15:57, 15 அக்டோபர் 2025
# [[பாரதிதாசன் பரம்பரை]]~16:49, 15 அக்டோபர் 2025
# [[வார்த்தை வாசல்]]~17:24, 15 அக்டோபர் 2025
# [[ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]~10:52, 17 ஏப்ரல் 2021
# [[தமிழ்ப் பழமொழிகள் 4]]~04:55, 7 மே 2020
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]]~01:41, 27 அக்டோபர் 2025
# [[இல்லம்தோறும் இதயங்கள்]]~ 00:56, 30 அக்டோபர் 2025
# [[உதட்டில் உதடு]]~01:48, 30 அக்டோபர் 2025
# [[செம்பொற்சிலை யெழுபது, 1896]]~01:48, 10 நவம்பர் 2025
# [[சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015]]~10:10, 21 நவம்பர் 2025
# [[சிலை யெழுபது மூலமும், 1915]]~06:18, 29 நவம்பர் 2025
# [[சிறந்த சொற்பொழிவுகள்]]~09:47, 7 திசம்பர் 2025
# [[மங்கையர்க்கரசி]]~04:03, 8 திசம்பர் 2025
# [[முதற் பக்கம்]]~00:56, 9 ஏப்ரல் 2014~Sengai Podhuvan
# [[தொடாத வாலிபம்]]~02:33, 10 திசம்பர் 2025
#[[அறிவின் கேள்வி]]~05:45, 11 சனவரி 2026
# [[எப்படி உருப்படும்?]]~00:20, 22 சனவரி 2026
# [[கேட்பாரில்லை]]~13:18, 22 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 1]]~02:18, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 2]]~05:36, 23 சனவரி 2026
# [[கலைஞர் கடிதம் 3]]~06:42, 23 சனவரி 2026
# [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]~00:51, 24 சனவரி 2026
# [[குமாரி செல்வா]]~07:27, 24 சனவரி 2026
# [[அடியுங்கள் சாவுமணி]]~07:45, 24 சனவரி 2026
# [[கடலில் நடந்தது]]~12:51, 24 சனவரி 2026
# [[இருளடைந்த பங்களா]]~15:12, 24 சனவரி 2026
# [[ஈட்டி முனை]]~15:33, 24 சனவரி 2026
# [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]]~00:35, 26 சனவரி 2026
# [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]]~02:05, 6 மார்ச் 2026
# [[அமர வேதனை]]~00:24, 8 மார்ச் 2026
# [[ஒய்யாரி]]~01:59, 9 மார்ச் 2026
# [[ஆருயிர் மருந்து]]~16:04, 13 மார்ச் 2026
# [[16 கதையினிலே]]~16:06, 13 மார்ச் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]~15:35, 9 மே 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்]]~ 08:13, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு]]~15:02, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]]~15:34, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]~13:39, 14 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]~05:29, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003]]~ 13:11, 15 சூன் 2026
# [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]]~ 13:26, 15 சூன் 2026
# [[கலைஞர் கடிதம் 4]]~02:17, 8 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 5]]~05:25, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 6]]~15:46, 14 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 7]]~01:15, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 8]]~03:40, 15 சூலை 2026
# [[கலைஞர் கடிதம் 10]]~09:20, 15 சூலை 2026
# [[நெஞ்சுக்கு நீதி 2]]~02:06, 25 ஆகத்து 2026
# [[நெஞ்சுக்கு நீதி 3]]~07:07, 25 ஆகத்து 2026
# [[நெஞ்சுக்கு நீதி 4]]~07:37, 25 ஆகத்து 2026
q67u4gta6t4u39zsoppm32okbwlfx92
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf
252
600961
1959539
1959340
2026-08-24T13:19:52Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959539
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 3]]
|Language=ta
|Author=மு. கருணாநிதி
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=ஆறாம் பதிப்பு - ஜூலை 2008
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
5="பதிப்புரை"
6="என்னுரை"
8="என்னுரை"
12="பகுதி-1"
18="பகுதி-2"
24="பகுதி-3"
32="பகுதி-4"
41="பகுதி-5"
49="பகுதி-6"
57="பகுதி-7"
65="பகுதி-8"
73="பகுதி-9"
80="பகுதி-10"
87="பகுதி-11"
94="பகுதி-12"
101="பகுதி-13"
107="பகுதி-14"
113="பகுதி-15"
119="பகுதி-16"
125="பகுதி-17"
131="பகுதி-18"
137="பகுதி-19"
142="பகுதி-20"
148="பகுதி-21"
154="பகுதி-22"
159="பகுதி-23"
165="பகுதி-24"
172="பகுதி-25"
180="பகுதி-26"
188="பகுதி-27"
196="பகுதி-28"
204="பகுதி-29"
212="பகுதி-30"
220="பகுதி-31"
229="பகுதி-32"
235="பகுதி-33"
243="பகுதி-34"
252="பகுதி-35"
260="பகுதி-36"
268="பகுதி-37"
277="பகுதி-38"
285="பகுதி-39"
293="பகுதி-40"
302="பகுதி-41"
312="பகுதி-42"
321="பகுதி-43"
330="பகுதி-44"
338="பகுதி-45"
347="பகுதி-46"
356="பகுதி-47"
366="பகுதி-48"
375="பகுதி-49"
383="பகுதி-50"
392="பகுதி-51"
401="பகுதி-52"
409="பகுதி-53"
418="பகுதி-54"
429="பகுதி-55"
438="பகுதி-56"
447="பகுதி-57"
457="பகுதி-58"
467="பகுதி-59"
476="பகுதி-60"
486="பகுதி-61"
496="பகுதி-62"
505="பகுதி-63"
515="பகுதி-64"
525="பகுதி-65"
535="பகுதி-66"
544="பகுதி-67"
553="பகுதி-68"
563="பகுதி-69"
573="பகுதி-70"
582="பகுதி-71"
592="பகுதி-72"
602="பகுதி-73"
613="பகுதி-74"
624="பின்னட்டை"
13="2" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{rvh4|{{larger|{{{pagenum}}}}}|{{larger|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}|{{larger|'''நெஞ்சுக்கு நீதி'''}}}}{{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
51ox4hu5afq30syiot59vw3cfrh6voa
1959609
1959539
2026-08-25T06:13:38Z
Info-farmer
232
என்னுரை-->முன்னுரை
1959609
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 3]]
|Language=ta
|Author=மு. கருணாநிதி
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=ஆறாம் பதிப்பு - ஜூலை 2008
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
5="பதிப்புரை"
6="முன்னுரை"
8="என்னுரை"
12="பகுதி-1"
18="பகுதி-2"
24="பகுதி-3"
32="பகுதி-4"
41="பகுதி-5"
49="பகுதி-6"
57="பகுதி-7"
65="பகுதி-8"
73="பகுதி-9"
80="பகுதி-10"
87="பகுதி-11"
94="பகுதி-12"
101="பகுதி-13"
107="பகுதி-14"
113="பகுதி-15"
119="பகுதி-16"
125="பகுதி-17"
131="பகுதி-18"
137="பகுதி-19"
142="பகுதி-20"
148="பகுதி-21"
154="பகுதி-22"
159="பகுதி-23"
165="பகுதி-24"
172="பகுதி-25"
180="பகுதி-26"
188="பகுதி-27"
196="பகுதி-28"
204="பகுதி-29"
212="பகுதி-30"
220="பகுதி-31"
229="பகுதி-32"
235="பகுதி-33"
243="பகுதி-34"
252="பகுதி-35"
260="பகுதி-36"
268="பகுதி-37"
277="பகுதி-38"
285="பகுதி-39"
293="பகுதி-40"
302="பகுதி-41"
312="பகுதி-42"
321="பகுதி-43"
330="பகுதி-44"
338="பகுதி-45"
347="பகுதி-46"
356="பகுதி-47"
366="பகுதி-48"
375="பகுதி-49"
383="பகுதி-50"
392="பகுதி-51"
401="பகுதி-52"
409="பகுதி-53"
418="பகுதி-54"
429="பகுதி-55"
438="பகுதி-56"
447="பகுதி-57"
457="பகுதி-58"
467="பகுதி-59"
476="பகுதி-60"
486="பகுதி-61"
496="பகுதி-62"
505="பகுதி-63"
515="பகுதி-64"
525="பகுதி-65"
535="பகுதி-66"
544="பகுதி-67"
553="பகுதி-68"
563="பகுதி-69"
573="பகுதி-70"
582="பகுதி-71"
592="பகுதி-72"
602="பகுதி-73"
613="பகுதி-74"
624="பின்னட்டை"
13="2" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{rvh4|{{larger|{{{pagenum}}}}}|{{larger|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}|{{larger|'''நெஞ்சுக்கு நீதி'''}}}}{{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
5zoehhsivlbihno4iw659atzssvp9kq
1959610
1959609
2026-08-25T06:13:58Z
Info-farmer
232
removed [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]; added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959610
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 3]]
|Language=ta
|Author=மு. கருணாநிதி
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=ஆறாம் பதிப்பு - ஜூலை 2008
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
5="பதிப்புரை"
6="முன்னுரை"
8="என்னுரை"
12="பகுதி-1"
18="பகுதி-2"
24="பகுதி-3"
32="பகுதி-4"
41="பகுதி-5"
49="பகுதி-6"
57="பகுதி-7"
65="பகுதி-8"
73="பகுதி-9"
80="பகுதி-10"
87="பகுதி-11"
94="பகுதி-12"
101="பகுதி-13"
107="பகுதி-14"
113="பகுதி-15"
119="பகுதி-16"
125="பகுதி-17"
131="பகுதி-18"
137="பகுதி-19"
142="பகுதி-20"
148="பகுதி-21"
154="பகுதி-22"
159="பகுதி-23"
165="பகுதி-24"
172="பகுதி-25"
180="பகுதி-26"
188="பகுதி-27"
196="பகுதி-28"
204="பகுதி-29"
212="பகுதி-30"
220="பகுதி-31"
229="பகுதி-32"
235="பகுதி-33"
243="பகுதி-34"
252="பகுதி-35"
260="பகுதி-36"
268="பகுதி-37"
277="பகுதி-38"
285="பகுதி-39"
293="பகுதி-40"
302="பகுதி-41"
312="பகுதி-42"
321="பகுதி-43"
330="பகுதி-44"
338="பகுதி-45"
347="பகுதி-46"
356="பகுதி-47"
366="பகுதி-48"
375="பகுதி-49"
383="பகுதி-50"
392="பகுதி-51"
401="பகுதி-52"
409="பகுதி-53"
418="பகுதி-54"
429="பகுதி-55"
438="பகுதி-56"
447="பகுதி-57"
457="பகுதி-58"
467="பகுதி-59"
476="பகுதி-60"
486="பகுதி-61"
496="பகுதி-62"
505="பகுதி-63"
515="பகுதி-64"
525="பகுதி-65"
535="பகுதி-66"
544="பகுதி-67"
553="பகுதி-68"
563="பகுதி-69"
573="பகுதி-70"
582="பகுதி-71"
592="பகுதி-72"
602="பகுதி-73"
613="பகுதி-74"
624="பின்னட்டை"
13="2" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{rvh4|{{larger|{{{pagenum}}}}}|{{larger|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}|{{larger|'''நெஞ்சுக்கு நீதி'''}}}}{{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
eixwb4ydl12263yl9maaju6wx8xjzew
1959722
1959610
2026-08-25T07:19:16Z
Info-farmer
232
+ முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்பட்டது.
1959722
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 3]]
|Language=ta
|Author=மு. கருணாநிதி
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=ஆறாம் பதிப்பு - ஜூலை 2008
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1="நூலட்டை"
5="பதிப்புரை"
6="முன்னுரை"
8="என்னுரை"
12="பகுதி-1"
18="பகுதி-2"
24="பகுதி-3"
32="பகுதி-4"
41="பகுதி-5"
49="பகுதி-6"
57="பகுதி-7"
65="பகுதி-8"
73="பகுதி-9"
80="பகுதி-10"
87="பகுதி-11"
94="பகுதி-12"
101="பகுதி-13"
107="பகுதி-14"
113="பகுதி-15"
119="பகுதி-16"
125="பகுதி-17"
131="பகுதி-18"
137="பகுதி-19"
142="பகுதி-20"
148="பகுதி-21"
154="பகுதி-22"
159="பகுதி-23"
165="பகுதி-24"
172="பகுதி-25"
180="பகுதி-26"
188="பகுதி-27"
196="பகுதி-28"
204="பகுதி-29"
212="பகுதி-30"
220="பகுதி-31"
229="பகுதி-32"
235="பகுதி-33"
243="பகுதி-34"
252="பகுதி-35"
260="பகுதி-36"
268="பகுதி-37"
277="பகுதி-38"
285="பகுதி-39"
293="பகுதி-40"
302="பகுதி-41"
312="பகுதி-42"
321="பகுதி-43"
330="பகுதி-44"
338="பகுதி-45"
347="பகுதி-46"
356="பகுதி-47"
366="பகுதி-48"
375="பகுதி-49"
383="பகுதி-50"
392="பகுதி-51"
401="பகுதி-52"
409="பகுதி-53"
418="பகுதி-54"
429="பகுதி-55"
438="பகுதி-56"
447="பகுதி-57"
457="பகுதி-58"
467="பகுதி-59"
476="பகுதி-60"
486="பகுதி-61"
496="பகுதி-62"
505="பகுதி-63"
515="பகுதி-64"
525="பகுதி-65"
535="பகுதி-66"
544="பகுதி-67"
553="பகுதி-68"
563="பகுதி-69"
573="பகுதி-70"
582="பகுதி-71"
592="பகுதி-72"
602="பகுதி-73"
613="பகுதி-74"
624="பின்னட்டை"
13="2" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{rvh4|{{larger|{{{pagenum}}}}}|{{larger|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}|{{larger|'''நெஞ்சுக்கு நீதி'''}}}}{{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
5pbjcqksu3xy796fs2dx1d7z9ubvrq5
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf
252
601018
1959540
1915794
2026-08-24T13:20:26Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1959540
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 4]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - ஜூலை 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
4="பதிப்புரை"
5="முன்னுரை"
7="என்னுரை"
10to19="நிகழ்ச்சி-சுருக்கம்"
20="பகுதி-1"
31="பகுதி-2"
42="பகுதி-3"
52="பகுதி-4"
64="பகுதி-5"
76="பகுதி-6"
88="பகுதி-7"
99="பகுதி-8"
111="பகுதி-9"
124="பகுதி-10"
135="பகுதி-11"
150="பகுதி-12"
164="பகுதி-13"
178="பகுதி-14"
192="பகுதி-15"
207="பகுதி-16"
219="பகுதி-17"
232="பகுதி-18"
244="பகுதி-19"
256="பகுதி-20"
270="பகுதி-21"
283="பகுதி-22"
296="பகுதி-23"
310="பகுதி-24"
322="பகுதி-25"
335="பகுதி-26"
347="பகுதி-27"
359="பகுதி-28"
371="பகுதி-29"
383="பகுதி-30"
396="பகுதி-31"
408="பகுதி-32"
418="பகுதி-33"
430="பகுதி-34"
441="பகுதி-35"
451="பகுதி-36"
463="பகுதி-37"
472="பகுதி-38"
482="பகுதி-39"
492="பகுதி-40"
503="பகுதி-41"
513="பகுதி-42"
525="பகுதி-43"
535="பகுதி-44"
543="பகுதி-45"
554="பகுதி-46"
564="பகுதி-47"
574="பகுதி-48"
585="பகுதி-49"
593="பகுதி-50"
600="பகுதி-51"
609="பகுதி- 52"
617="பகுதி-53"
627="பகுதி-54"
637="பகுதி-55"
21="2" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{rv|{{{pagenum}}}|{{r|{{larger|'''கலைஞர்'''}} ❖ {{{pagenum}}}}}|{{{pagenum}}} ❖ '''நெஞ்சுக்கு நீதி''' (நான்காம் பாகம்)}} {{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
pt495iheckwzf6icceiiyu50sy34hzc
1959691
1959540
2026-08-25T06:56:54Z
Info-farmer
232
650 = பின்னட்டை
1959691
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 4]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - ஜூலை 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
4="பதிப்புரை"
5="முன்னுரை"
7="என்னுரை"
10to19="நிகழ்ச்சி-சுருக்கம்"
20="பகுதி-1"
31="பகுதி-2"
42="பகுதி-3"
52="பகுதி-4"
64="பகுதி-5"
76="பகுதி-6"
88="பகுதி-7"
99="பகுதி-8"
111="பகுதி-9"
124="பகுதி-10"
135="பகுதி-11"
150="பகுதி-12"
164="பகுதி-13"
178="பகுதி-14"
192="பகுதி-15"
207="பகுதி-16"
219="பகுதி-17"
232="பகுதி-18"
244="பகுதி-19"
256="பகுதி-20"
270="பகுதி-21"
283="பகுதி-22"
296="பகுதி-23"
310="பகுதி-24"
322="பகுதி-25"
335="பகுதி-26"
347="பகுதி-27"
359="பகுதி-28"
371="பகுதி-29"
383="பகுதி-30"
396="பகுதி-31"
408="பகுதி-32"
418="பகுதி-33"
430="பகுதி-34"
441="பகுதி-35"
451="பகுதி-36"
463="பகுதி-37"
472="பகுதி-38"
482="பகுதி-39"
492="பகுதி-40"
503="பகுதி-41"
513="பகுதி-42"
525="பகுதி-43"
535="பகுதி-44"
543="பகுதி-45"
554="பகுதி-46"
564="பகுதி-47"
574="பகுதி-48"
585="பகுதி-49"
593="பகுதி-50"
600="பகுதி-51"
609="பகுதி- 52"
617="பகுதி-53"
627="பகுதி-54"
637="பகுதி-55"
21="2"
650 = பின்னட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header={{rv|{{{pagenum}}}|{{r|{{larger|'''கலைஞர்'''}} ❖ {{{pagenum}}}}}|{{{pagenum}}} ❖ '''நெஞ்சுக்கு நீதி''' (நான்காம் பாகம்)}} {{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
5tcmsmq5j30ivydxvzxaflipusjibtd
1959768
1959691
2026-08-25T07:39:46Z
Info-farmer
232
+ முழுவதுமாக ஒருங்கிணைவு செய்யப்பட்டது.
1959768
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 4]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - ஜூலை 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1="நூலட்டை"
4="பதிப்புரை"
5="முன்னுரை"
7="என்னுரை"
10to19="நிகழ்ச்சி-சுருக்கம்"
20="பகுதி-1"
31="பகுதி-2"
42="பகுதி-3"
52="பகுதி-4"
64="பகுதி-5"
76="பகுதி-6"
88="பகுதி-7"
99="பகுதி-8"
111="பகுதி-9"
124="பகுதி-10"
135="பகுதி-11"
150="பகுதி-12"
164="பகுதி-13"
178="பகுதி-14"
192="பகுதி-15"
207="பகுதி-16"
219="பகுதி-17"
232="பகுதி-18"
244="பகுதி-19"
256="பகுதி-20"
270="பகுதி-21"
283="பகுதி-22"
296="பகுதி-23"
310="பகுதி-24"
322="பகுதி-25"
335="பகுதி-26"
347="பகுதி-27"
359="பகுதி-28"
371="பகுதி-29"
383="பகுதி-30"
396="பகுதி-31"
408="பகுதி-32"
418="பகுதி-33"
430="பகுதி-34"
441="பகுதி-35"
451="பகுதி-36"
463="பகுதி-37"
472="பகுதி-38"
482="பகுதி-39"
492="பகுதி-40"
503="பகுதி-41"
513="பகுதி-42"
525="பகுதி-43"
535="பகுதி-44"
543="பகுதி-45"
554="பகுதி-46"
564="பகுதி-47"
574="பகுதி-48"
585="பகுதி-49"
593="பகுதி-50"
600="பகுதி-51"
609="பகுதி- 52"
617="பகுதி-53"
627="பகுதி-54"
637="பகுதி-55"
21="2"
650 = பின்னட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header={{rv|{{{pagenum}}}|{{r|{{larger|'''கலைஞர்'''}} ❖ {{{pagenum}}}}}|{{{pagenum}}} ❖ '''நெஞ்சுக்கு நீதி''' (நான்காம் பாகம்)}} {{rule}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
ebdnnecgbuq3v08tpywl9b5ufr3z30y
அட்டவணை பேச்சு:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf
253
637042
1959547
1959408
2026-08-24T13:58:39Z
Booradleyp1
1964
/* pdf/720 */
1959547
wikitext
text/x-wiki
{{ping|Balajijagadesh}}{{ping|Info-farmer}} இந்த அட்டவணையின் பக்கங்களில் தொகு பக்கத்தைத் திறந்தால், வலப்புறமுள்ள மூலத்தின் தோற்றத்தில் சிக்கல் உள்ளது. எழுத்துக்கள் தட்டையாகி சிறுத்து, தெளிவு குறைந்து உள்ளது. எனவே தொகுக்க முடியவில்லை.
இந்த அட்டவணையில் மட்டும் இல்லை; நான் இதுவரை மெய்ப்பு பார்த்ததில்
[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]] இதிலும் அதே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கவனித்து சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:14, 12 மார்ச் 2026 (UTC)
:நான் கவனித்தேன். எதனால் என்று புரியவில்லை. அதானல் நான் "தொகு" தத்தலுக்கு (tab) அருகில் இருக்கும் "படம்" என்ற தத்தலைத் திறந்து வைத்துக்கொண்டு பங்களிப்பு செய்ய எண்ணுகிறேன். விரைவில் இதற்கான தீர்வை இடைமுக அணுக்கம் உள்ள @[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] சொல்வார் என எதிர்பார்க்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:16, 13 மார்ச் 2026 (UTC)
::உதவிக்கு நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:39, 13 மார்ச் 2026 (UTC)
:::https://phabricator.wikimedia.org/T420077 என்பதை ஆங்கில விக்கிமூலத்தவர் பதிவு செய்துள்ளனர். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:27, 16 மார்ச் 2026 (UTC)
:தற்பொழுது சரியாகிவிட்டதா? எனக்கு சரியாக தெரிகிறது. விக்கி நிரலில் சில பிரச்சனைகள். பல மொழி விக்கிமூலங்களில் இச்சிக்கல் ஏற்பட்டது. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 23:14, 16 மார்ச் 2026 (UTC)
:: எனக்கும் இப்பொழுது சரியாக உள்ளது. தகவலுக்கு நன்றி பாலாஜி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:12, 17 மார்ச் 2026 (UTC)
== pdf/720 ==
இப்பக்கத்தில் \\தமிழக அரசு 1967-ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின் மூலம் (Act 21 of _) திருத்தம் செய்துள்ளது.\\ இவ்வாக்கியத்தில் அடிக்கோடிட்ட இடத்தில் உள்ள பகுதி அச்சில் பதிவாகவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:06, 23 ஆகத்து 2026 (UTC)
::pdf/723 இல் உள்ள விவரப்படி மேலுள்ள பகுதி (Act 21 of 67) எனத் திருத்தப்பட்டுள்ளது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:58, 24 ஆகத்து 2026 (UTC)
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
ngp0bjbnvbswhu4edd3ikgo3i9cqqug
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/720
250
641229
1959546
1959406
2026-08-24T13:56:45Z
Booradleyp1
1964
1959546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து திருமணச் சட்டம்|688|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>மணலிலக்கும் இந்து மதத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், குறிப்பிட்ட சில சமூகங்களில் மட்டும் வழக்காற்றின் காரணமாக மணவிலக்கும் விதவை மறுமணமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. வேகமாக மாறிவரும் சமூகக் கருத்துக்களுக்கு இந்துச் சட்டத்தின் சில பிரிவுகள் ஒத்துவரவில்லை. கணவன் காணாமல் போனாலோ இறந்து விட்டாலோ உலக இச்சையைத் துறந்து விட்டாலோ ஆண்தன்மையற்றவனாக இருந்தாலோ மானபங்கப் படுத்தப்பட்டாலோ மனைவி வேறு ஒருவனை மறுமணம் செய்யலாம் என்று நாரதருடைய சுமிருதியில் சொல்லப்பட்டுள்ள போதிலும், இந்துப் பெண் மறுமணம் செய்யும் பழக்கம் நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது. எனவே, இந்துக்கள் திருமணம் குறி்த்து மத்திய அரசு 1955-ஆம் ஆண்டில் இந்து திருமணச் சட்டத்தை (Hindu Marriage Act, 1955) இயற்றியது. இது 18.5.1955-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டம் இந்துக்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். புத்த, சமண, சீக்கிய மதத்தினரும் இச்சட்டத்தில் உள்ள விளக்கத்தின்படி இந்துக்களாகக் கருதப்படுகிறார்கள். (இந்து என்பது யார், எந்தெந்த மக்களுக்கு இச்சட்டம் பொருந்தும் என்பன பற்றி முழுவிவரம் அறிவதற்கு ‘[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்துச் சட்டம்|இந்து சட்டம்]]’ என்ற கட்டுரையைக் காண்க). இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, இச்சட்டத்தில் எந்தெந்த விவகாரங்களுக்கு வகை செய்யப்பட்டுள்ளதோ அவைகளுக்குப் இந்துச் சட்டமும், வழக்காற்றுச் சட்டமும் செல்லா. இந்தச் சட்டத்துடன் முரண்பாடு கொண்ட முந்தைய அரசால் இயற்றப்பட்ட சட்டத்திலுள்ள விதிமுறைகளும் செல்லா.
இச்சட்டம் சம்மு-காசுமீர் பகுதியைத் தவிர இந்தியா முழுவதும் செல்லத் தக்கது. இங்கு வசிக்கும் இந்துக்களுக்கும், இந்தியாவை வாழிடமாகக் கொண்ட (Domiciled) ஆனால், இந்தச் சட்டம் செல்லத்தக்க பகுதிக்கு வெளியில் வசிக்கும் இந்துக்களுக்கும் பொருந்தும். இங்கிலாந்து நாட்டு 1950-ஆம் ஆண்டைய சட்டத்திலுள்ள (English Act, 1950) நெறிமுறைகள் இந்து திருமணச் சட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தில் 1956, 1964, 1976-ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் (Act 73 of 56, Act 44 of 64, Act 68 of 76) திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 1976-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் முக்கியமானவை. தமிழக அரசு 1967-ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின் மூலம் (Act 21 of 67) திருத்தம் செய்துள்ளது.
மேற்கொண்டு தொடருவதற்குமுன் பழைய இந்து திருமணங்கள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும். பழைய சட்டத்தில் மூன்று வகைத் திருமணங்கள் இந்து இனத்தில் இருந்தன. 1. ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லப்படும் ஒரு தார திருமணம் (Monogamy), 2. ஒருவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் என்று சொல்லப்படும் பலதார திருமணம் (Polygamy). 3. ஒருத்திக்கு ஒரு கணவனுக்கு மேற்பட்ட கணவர் பலர் உள்ள திருமணம் (Polyandry). இத்திருமணத்தை இந்து மதம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தடை செய்யவில்லை. எனவே, குறிப்பிட்ட சில வகுப்பினரிடம் இத்திருமண வழக்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
பழையகாலத்தில் எட்டு வகையான முறைகளில் இந்து திருமணங்கள் நடந்தன. அவற்றுள் நான்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாகும் (Approved). அவை 1. பிரம்மா முறை. 2. தெய்வ முறை 3. ஆரிட முறை. 4. பிரசாபதி முறை. ஏற்றுக் கொள்ளப்படாத நான்கு முறைகளாவன: 1. அசுர முறை. 2. காந்தர்வ முறை 3. சத்திரிய அல்லது இராட்சச முறை. 4. பிசாசு முறை. மேற்கண்ட எட்டு முறைகளுள் பிரம்மா முறையும் அசுர முறையும்தாம் நடைமுறையிலிருப்பதாகவும், ஏனைய முறைகள் மறைந்து விட்டன என்றும் சொல்லப்படுகிறது. மறைந்து விட்டதாகச் சொல்லப்படும் முறைகளுள் காந்தர்வ முறை என்பது ஓர் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்வதாகும். திருமணம் செய்வதற்குரிய மணமகளின் பெற்றோரோ காப்பாளரோ மணமகனிடமிருந்து எவ்விதமான மறு பயனும் எதிர்பாராமல் திருமணம் செய்து கொடுப்பது பிரம்மா முறை திருமணமாகும். ‘சுல்க்கா’ என்று சொல்லப்படும் மணப்பெண்ணுக்கான விலையைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பது அசுர முறைத் திருமணமாகும். அசுர முறையில் மணப்பெண் விற்கப்படுகிறாள். பிரம்மா முறையில் எவ்வித மறு பயனையும் எதிர்பாராமல் மணமகள் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறாள். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லப்படும் இந்துக்களின் நான்கு பிரிவைச் சேர்ந்த எவரும் அவரவர் விருப்பப்படி பிரம்மா முறையிலோ அல்லது அசுர முறையிலோ திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்து திருமணத்தில் தீக் கடவுளை வேண்டுதல், வாக்குதானம், கன்னிகாதானம், சப்தபதி, தாலி கட்டுதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குகள் உள்ளன. அவற்றுள் தீக்கடவுளை வணங்குதலும் திருமணத்திற்காக உண்டாக்கப்படும்.<noinclude></noinclude>
of0ili1dfpvefreblvmi3nlj4sw9dya
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/721
250
641231
1959544
1926200
2026-08-24T13:45:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து திருமணச் சட்டம்|689|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>புனிதமான நெருப்பை மணமக்கள் இருவரும் வலம் வந்து ஏழுபடிகளை எடுத்து வைப்பதும் (சப்தபதி) ஆகிய இரண்டு சடங்குகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்.
இச்சட்டப்படி திருமணம் நடப்பதற்கு ஐந்து நிபந்தனைகள் இந்து திருமணச் சட்டத்தின் 5-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன: 1. உயிரோடு இருக்கும் மனைவியோ கணவனோ முறையே மணமகனுக்காவது மணமகளுக்காவது திருமணச் சமயத்தில் இருக்கக் கூடாது. 2. மணமக்களில் எவரேனும் மனச்சீர்கேட்டினால் (Unsoundness of Mind) திருமணத்திற்கு ஒப்புதல் கொடுக்க முடியாத நிலையிலிருக்கக் கூடாது. திருமணத்திற்கு ஒப்புதல் கொடுக்கக் கூடிய நிலையிலிருந்தாலும், அவ்விருவருள் எவரேனும் திருமணத்திற்குத் தகுதியற்ற நிலையை அடையும் அளவுக்கோ அல்லது குழந்தைகள் பெறத் தகுதியற்ற நிலையை அடையும் அளவுக்கோ மனநிலை சரியில்லாதவராக (Mental Disorder) இருக்கக்கூடாது; அல்லது மணமக்களுள் எவரேனும் மீண்டும் மீண்டும் வலிப்பு நோயால் பாதிக்கப்படக் கூடியவராகவோ பைத்தியம் (Insane) பிடித்தவராகவோ இருக்கக்கூடாது. 3. மணமகன் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் மணமகள் 18 வயது பூர்த்தியடைந்தவளாகவும் இருக்க வேண்டும். 4. மணமக்கள் ஒருவருக்கொருவர் தடை விதிக்கப்பட்ட உறவு முறையில் (Prohibited Relationship) இருக்கக்கூடாது. ஆனால், மரபியல் சட்டம் (Custom or Usage having the force of law) அனுமதித்தால் அவ்வித உறவு இருந்தாலும் குற்றம் இல்லை. 5. மணமக்கள் ஒருவருக்கொருவர் சப்பிந்தா (Sapinda) உறவு நிலையில் இருக்கக் கூடாது. ஆனால், மரபியல் சட்டம் அனுமதித்தால் அவ்வித உறவு இருந்தாலும் குற்றமில்லை.
பழைய இந்துச் சட்டப்படி மணமக்கள் இந்துக்களாக இருந்தாலும் பிற சாதியைச் சார்த்தவர்களாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில் சாதி என்பது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவர்களைக் குறிக்கிறது. மேல் சாதியைச்சேர்ந்த பெண்ணைக் கீழ்ச் சாதியைச் சேர்ந்த ஆண் திருமணம் செய்வது பழைய இந்துச் சட்டப்படி செல்லாது. ஆனால், மேல் சாதியைச் சேர்ந்த ஆண் கீழ்ச் சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வது பழைய இந்துச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஒரே சாதியில் உள்ள வேறுபட்ட உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களது திருமணத்தைப் பழைய இந்துச் சட்டம் ஏற்றுக்கொண்டது. ஆனால், 1955-ஆம் ஆண்டைய இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணத்திற்குச் சாதி வித்தியாசம் கிடையாது. பழைய இந்துச் சட்டப்படி மணமக்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. புதிய சட்டத்தில் அந்தத் தடையில்லை.
மேற்படி 5-ஆம் பிரிவில் உள்ள 1-ஆம் நிபத்தனையின்படி விதவையோ மணவிலக்குச் செய்தவரோ மறுமணம் செய்வதற்குத் தடையில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இருதுணை மணம் (Bigamy) தடைசெய்யப்பட்டுள்ளது. இருதுணை மணம் சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றம் என்பது இச்சட்டத்தின் 17-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த 1955-ஆம் ஆண்டைய சட்டம் வருவதற்கு முன் ஓர் இந்து ஆண் ஒரே சமயத்தில் பெண்கள் பலரைத் திருமணம் செய்வது பழைய இந்துச் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே சில மாநிலங்களில் இருதுணை மணத்தைத் தடைசெய்யச் சட்டங்கள் இயற்றப்பட்டன (அந்த விவரம் அறிய ‘[[இருதுணை மணம்]]’ கட்டுரையைக் காண்க). இறுதியாக இந்த 1955-ஆம் ஆண்டைய சட்டத்தின் மூலம் அனைத்திந்திய அளவில் (சம்மு-காசுமீர் தவிர) உள்ள இந்துக்களுக்கு இருதுணை மணம் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இச்சட்டத்தின் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பீட்டபடி, இச்சட்டத்தின் 5-ஆம் பிரிவில் விதிக்கப்பட்டுள்ள நான்காம், ஐந்தாம் நிபந்தனைகளின்படி மணமக்களுக்குள் தடை விதிக்கப்பட்ட உறவு கூடாது. சப்பிந்தா உறவும் கூடாது. அந்த உறவுகள் என்ன என்பது இச்சட்டத்தின் 3-ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்ட உறவுப்பட்டியலில் உள்ள சிலர் கீழ்க்காணுபவர் ஆவார்கள். மணமக்களில் ஒருவர் மற்றவரின் ஆண்வழி முன்னோராயிருக்கக் கூடாது. உடன் பிறந்தானின் மனைவியைத் திருமணம் செய்யக் கூடாது. சகோதர சகோதரிக்குள் திருமணம் கூடாது. ஒருவன் உடன் பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் மகளைத் திருமணம் செய்யக் கூடாது. சகோதரர்களின் பிள்ளைகளுக்குள்ளும், சகோதரிகளின் பிள்ளைகளுக்குள்ளும், சகோதர சகோதரிகளின் பிள்ளைகளுக்குள்ளும் திருமணம் கூடாது.
மணமக்கள் இருவரும் பொது மூதாதையர் மூலம் உறவினர் என்றால் அந்தப் பொது மூதாதையர் மணமக்களது தகப்பன்மார்கள் மூலம் 5-ஆம் தலைமுறைக்குள் இருந்தால் அவ்விருவரும் சப்பிந்தா உறவினர் ஆவார்கள். பழைய சட்டத்தில் இது 7-ஆம் தலைமுறை எனக் கணக்கிடப்பட்டிருந்தது. பொது மூதாதையர் மணமக்களுடைய<noinclude>
வா. க. 3 - 44</noinclude>
pxs27bigwr7hr4h3vhmjwhyeoygmexj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/722
250
641334
1959545
1926341
2026-08-24T13:51:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து திருமணச் சட்டம்|690|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>தாய்கள் மூலம் உறவு என்றான் மூன்றாம் தலைமுறைக்குள்ளிருந்தால் அது சப்பிந்தா உறவு ஆகும். பழைய சட்டத்தில் இது 5-ஆம் தலைமுறை எனக் கணக்கிடப்பட்டிருந்தது. கணக்கிடும்போது மணமக்களை முதலாம் தலைமுறை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்க்காணும் குடிவழிப் பட்டியல் ஓரளவுக்கு அந்த உறவை விளக்க உதவும்.
{{c|<b>பட்டியல்</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|இராமன்
|-
|பெண்{{sup|1}} || ஆண்{{sup|2}} || ஆண்{{sup|3}} || ஆண்{{sup|4}} || பெண்{{sup|5}}
|-
|ஆண் || பெண் || ஆண் || ஆண் || பெண்
|-
|இராணி என்ற<br>பெண் || சாவித்திரி என்ற<br>பெண் || கோவிந்தன்<br>(மணமகன்) || ஆண் ||
|-
| || || || ஆண்<br>பூங்கொடி<br>என்ற பெண் ||
|}
மேற்படி குடிவழிப்பட்டியல்படி இராமன் என்பவர் பொது முன்னோர் ஆவார். அவருக்கு ஐந்து மக்கள், அவர்களுள் இருவர் பெண் மக்கள். மூவர் ஆண்மக்கள். 3-ஆம் பிள்ளையான ஆண் மகன் மூலம் ஏற்பட்ட வாரிக கோவிந்தன் மணமகன் ஆவான். அதாவது, மணமகன் பொது மூதாதையரின் மகனுடைய மகனுடைய மகன் ஆவான். இராமனின் மற்றப் பிள்ளைகள் மூலம் ராணி, சாவித்திரி, பூங்கொடி, இராதை என்ற பெண்கள் உள்ளர். இந்த நான்கு பெண்களுக்கும் மணமகனுக்கும் சப்பிந்தா உறவு உண்டா இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும்.
இராணி என்ற பெண் பொது மூதாதையரின் மகளுடைய மகனுடைய மகள் ஆவாள். இராணிக்கும் மணமகனுக்கும் அவரவர் தகப்பன் மூலம் பொது மூதாதையர் 4-ஆம் தலைமுறையிலிருக்கிறார். எனவே இராணியை அவன் மணக்கக்கூடாது. அவ்விருவரும் சப்பிந்தா உறவினர்.
சாவித்திரி என்ற பெண் பொது மூதாதையரின் மகனுடைய மகளுடைய மகள் ஆவாள். மணமகன் சாவித்திரி என்ற பெண்ணை மணக்கலாம். பொது மூதாதையர் சாவித்திரிக்கும் தாய் மூலம் உறவு அந்தத் தாய் மூலம் பொது மூதாதையர் சாவித்திரியிடமிருந்து நான்காம் தலைமுறையில் உள்ளார். மூன்றாம் தலமுறை என்றால்தான் தடை. எனவே மணமகனுக்கும் சாவித்திரிக்கும் சப்பிந்தா உறவு இல்லை.
பூங்கொடி என்ற பெண் பொது மூதாதையரின் மகனுடைய மகனுடைய மகனுடைய மகனுடைய மகள் ஆவாள். மணமகனுக்கும் பூங்கொடி என்ற பெண்ணுக்கும் சப்பிந்தா உறவு இல்லை. ஏனெனில், பொது மூதாதையர் பூங்கொடிக்கு ஆறாம் தலைமுறையில் உள்ளார். அதாவது, ஐந்தாம் தலைமுறை என்றால் தான் தடை.
இராதை என்ற பெண் பொது மூதாதையரின் மகளுடைய மகளுடைய மகள் ஆவாள். மணமகனுக்கும் இராதை என்ற பெண்ணுக்கும் சப்பிந்தா உறவு இல்லை. ஏனெனில், அந்தப் பெண்ணின் தாய் மூலம் கணக்கிடும்போது பொது மூதாதையர் 3-ஆம் தலைமுறை என்ற எல்லைக்கோட்டைத் தாண்டி 4 தலைமுறையில் உள்ளார்.
மேற்படி இருதுணை மணம் கூடாது; தடுக்கப்பட்ட உறவு கூடாது; சப்பிந்தா உறவு கூடாது என்ற மூன்று நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்றை மீறி நடக்கும் திருமணத்தின் கதி என்ன என்பதற்கு இச்சட்டத்தின் 11-ஆம் பிரிவில் விடை கிடைக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு மேற்படி மூன்று நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை மீறி நடக்கும் திருமணம் இல்லா நிலையது (void) ஆகும். அந்தத் திருமணம், ஆரம்பத்திலிருந்தே செல்லத்தகாத திருமணம் என்று அந்த 11-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறான திருமணத் தரப்பினர் ஒருவர் தாக்கல் செய்யும் மனுவின் மீது அந்தத் திருமணம் இல்லா நிலையது என்று நீதிமன்றம்<noinclude></noinclude>
9shhtri64m6xtkfr5v3b6ucppc2wc2q
1959559
1959545
2026-08-24T15:12:29Z
Booradleyp1
1964
1959559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து திருமணச் சட்டம்|690|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>தாய்கள் மூலம் உறவு என்றான் மூன்றாம் தலைமுறைக்குள்ளிருந்தால் அது சப்பிந்தா உறவு ஆகும். பழைய சட்டத்தில் இது 5-ஆம் தலைமுறை எனக் கணக்கிடப்பட்டிருந்தது. கணக்கிடும்போது மணமக்களை முதலாம் தலைமுறை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்க்காணும் குடிவழிப் பட்டியல் ஓரளவுக்கு அந்த உறவை விளக்க உதவும்.
{{c|<b>பட்டியல்</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|இராமன்
|-
|பெண்{{sup|1}} || ஆண்{{sup|2}} || ஆண்{{sup|3}} || ஆண்{{sup|4}} || பெண்{{sup|5}}
|-
|ஆண் || பெண் || ஆண் || ஆண் || பெண்
|-
|இராணி என்ற<br>பெண் || சாவித்திரி என்ற<br>பெண் || கோவிந்தன்<br>(மணமகன்) || ஆண் || இராதை என்ற பெண்
|-
| || || || ஆண்<br>பூங்கொடி<br>என்ற பெண் ||
|}
மேற்படி குடிவழிப்பட்டியல்படி இராமன் என்பவர் பொது முன்னோர் ஆவார். அவருக்கு ஐந்து மக்கள், அவர்களுள் இருவர் பெண் மக்கள். மூவர் ஆண்மக்கள். 3-ஆம் பிள்ளையான ஆண் மகன் மூலம் ஏற்பட்ட வாரிக கோவிந்தன் மணமகன் ஆவான். அதாவது, மணமகன் பொது மூதாதையரின் மகனுடைய மகனுடைய மகன் ஆவான். இராமனின் மற்றப் பிள்ளைகள் மூலம் ராணி, சாவித்திரி, பூங்கொடி, இராதை என்ற பெண்கள் உள்ளர். இந்த நான்கு பெண்களுக்கும் மணமகனுக்கும் சப்பிந்தா உறவு உண்டா இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும்.
இராணி என்ற பெண் பொது மூதாதையரின் மகளுடைய மகனுடைய மகள் ஆவாள். இராணிக்கும் மணமகனுக்கும் அவரவர் தகப்பன் மூலம் பொது மூதாதையர் 4-ஆம் தலைமுறையிலிருக்கிறார். எனவே இராணியை அவன் மணக்கக்கூடாது. அவ்விருவரும் சப்பிந்தா உறவினர்.
சாவித்திரி என்ற பெண் பொது மூதாதையரின் மகனுடைய மகளுடைய மகள் ஆவாள். மணமகன் சாவித்திரி என்ற பெண்ணை மணக்கலாம். பொது மூதாதையர் சாவித்திரிக்கும் தாய் மூலம் உறவு அந்தத் தாய் மூலம் பொது மூதாதையர் சாவித்திரியிடமிருந்து நான்காம் தலைமுறையில் உள்ளார். மூன்றாம் தலமுறை என்றால்தான் தடை. எனவே மணமகனுக்கும் சாவித்திரிக்கும் சப்பிந்தா உறவு இல்லை.
பூங்கொடி என்ற பெண் பொது மூதாதையரின் மகனுடைய மகனுடைய மகனுடைய மகனுடைய மகள் ஆவாள். மணமகனுக்கும் பூங்கொடி என்ற பெண்ணுக்கும் சப்பிந்தா உறவு இல்லை. ஏனெனில், பொது மூதாதையர் பூங்கொடிக்கு ஆறாம் தலைமுறையில் உள்ளார். அதாவது, ஐந்தாம் தலைமுறை என்றால் தான் தடை.
இராதை என்ற பெண் பொது மூதாதையரின் மகளுடைய மகளுடைய மகள் ஆவாள். மணமகனுக்கும் இராதை என்ற பெண்ணுக்கும் சப்பிந்தா உறவு இல்லை. ஏனெனில், அந்தப் பெண்ணின் தாய் மூலம் கணக்கிடும்போது பொது மூதாதையர் 3-ஆம் தலைமுறை என்ற எல்லைக்கோட்டைத் தாண்டி 4 தலைமுறையில் உள்ளார்.
மேற்படி இருதுணை மணம் கூடாது; தடுக்கப்பட்ட உறவு கூடாது; சப்பிந்தா உறவு கூடாது என்ற மூன்று நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்றை மீறி நடக்கும் திருமணத்தின் கதி என்ன என்பதற்கு இச்சட்டத்தின் 11-ஆம் பிரிவில் விடை கிடைக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு மேற்படி மூன்று நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை மீறி நடக்கும் திருமணம் இல்லா நிலையது (void) ஆகும். அந்தத் திருமணம், ஆரம்பத்திலிருந்தே செல்லத்தகாத திருமணம் என்று அந்த 11-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறான திருமணத் தரப்பினர் ஒருவர் தாக்கல் செய்யும் மனுவின் மீது அந்தத் திருமணம் இல்லா நிலையது என்று நீதிமன்றம்<noinclude></noinclude>
d6jn5d11vh53j75901s1s6xpedcfouj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/723
250
641335
1959548
1926344
2026-08-24T14:02:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து திருமணச் சட்டம்|691|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>தீர்ப்பளிக்கலாம் என்று 11-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி இருதுணை மணம் குற்றவியல் நீதியின்படி குற்றமாகும். தடுக்கப்பட்ட உறவு கூடாது; சப்பிந்தா உறவு கூடாது என்ற விதிகளை மீறித் திருமணம் செய்பவர் குற்றவியல் நீதியின்படி தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது இச்சட்டத்தில் 18-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
மேற்கூறிய 5-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள 2-ஆம் நிபந்தனையான மனநோய் போன்றவற்றால் பீடிக்கப்பட்ட திருமணம் தவிர்க்கத்தக்க திருமணம் (Voidable Marriage) ஆகும் என்பது இச்சட்டத்தின் 12-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. செல்லத்தகாத திருமணம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்வரை அந்தத் திருமணம் செல்லத்தக்கது ஆகும்.
மேற்கூறிய 5-ஆம் பிரிவிலுள்ள வயது வரம்பு என்ற 3-ஆம் நிபந்தனையை மீறி நடக்கும் திருமணம் இல்லா நிலைய திருமணம் அன்று; தவிர்க்கத்தக்க திருமணமும் அன்று சட்டப்படி செல்லத்தக்க திருமணம் ஆகும். ஆனால் குறிப்பிட்ட வயது அடையுமுன் திருமணம் செய்பவர்கள் குற்றவியல் நீதியின்படி தண்டிக்கத்தக்கவர்கள் என்பது இச்சட்டத்தின் 18-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
மணமக்களுள் யாராவது ஒருவரின் வழக்காற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள திருமணச் சடங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். என்பதும் அந்தச் சடங்குகளில் ‘சப்தபதி’யும் ஒன்று என்றால் ஏழாம் அடி வைத்தவுடன் திருமணம் பூர்த்தியடைகிறது என்பதும் இச்சட்டத்தின் 7-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறான சடங்குகள் இல்லாத திருமணம் செல்லாது என்று தமிழ்நாடு உயர்நீதிமன்றம் சில வழக்குகளில் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றியபின் மேற்படி சடங்குகள் இல்லாமல் பல திருமணங்கள் நடைபெற்றன; நடைபெற்றும் வருகின்றன. அவை சுயமரியாதை அல்லது சீர்திருத்தத் திருமணங்கள் என்று சொல்லப்படுகின்றன. நடைபெற்ற அத்திருமணங்களும் நடைபெறவிருக்கும் திருமணங்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று அறிவித்து 1967-ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றித் திருத்தம் செய்தது (Tamil Nadu Act 21 of 67). மணமக்கள் இருவரும் உறவினர், நண்பர்கள், மற்றவர் முன்பாகக் கணவன் மனைவியாவதாக அறிவித்தாலோ அல்லது மாலை மாற்றிக் கொண்டாலோ அல்லது மற்றவர் விரலில் மோதிரம் அணிவித்தாலோ அல்லது தாலி கட்டினாலோ அது இந்தத் திருத்தத்தின்படி செல்லத்தக்க திருமணம் ஆகும். இதுதான் சுயமரியாதை அல்லது சீர்திருத்தத் திருமணம் ஆகும். இவ்வகைத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டும் செல்லத்தக்கது.
இந்துக்களின் திருமணத்திற்குச் சாட்சியம் வேண்டும் என்றால் அதைப் பதிவு செய்ய இச்சட்டத்தின் 8-ஆம் பிரிவில் வகை செய்யப்பட்டுள்ளது. கணவனோ மனைவியோ தகுந்த காரணமின்றி மற்றவரைப் பிரிந்து வாழ்ந்தால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று 9-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. பிரிந்து வாழ்பவர் தம்முடன் வந்து வாழ வேண்டும் என்று வழக்குத் தொடர்பவர் கோரலாம்.
இச்சட்டத்தின் 12-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள திருமணம் தவிர்க்கத் தக்க திருமணம் ஆகும். அவ்வாறான திருமணத்தைச் செய்துகொண்ட தம்பதிகளில் எவரேனும் ஒருவர் அந்தத் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் மனுச் செய்யலாம். அதற்கான காரணங்கள்: 1. எதிர்மனுதாரின் உடலுறவு கொள்ள முடியாத தளர்ந்த நிலையினால் (Impotency) திருமணம் முழுமையடையாமலிருப்பது. 2. 5-ஆம் பிரிவில் உள்ள இரண்டாம் நிபந்தனையை மீறிய செய்கை. 3. திருமணத்திற்கு மனுதார் அல்லது அவர் காப்பாளரின் இசைவினை வன்முறையாலோ ஏமாற்றியோ பெற்ற செய்கை, ஆனால், வன்முறை நீங்கிய ஒருவருடத்துக்குள் மனுதாக்கல் செய்யப்பட வேண்டும். அதுபோல் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் மறுத்தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வன்முறை நீங்கிய பின்போ ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்ட பின்போ மனுதார் முழு மனத்துடன் எதிர் மனுதாருடன் வாழ்ந்திருந்தால் அவ்வாறு மனுதாக்கல் செய்ய முடியாது. 4. எதிர்மனுதாரர் (மனைவி) திருமணத்தின் போது கருவுற்றிருப்பது. அதற்கு மனுதார் காரணமாயிருக்கக்கூடாது. மேலும், அந்த விவரம் மனுதாரான கணவனுக்குத் திருமணத்தின்போது தெரிந்திருக்கக்கூடாது. திருமணத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேற்கூறியவாறு மனுத்தாக்கல் செய்வதற்குரிய காரணங்கள் உண்டு என்பது தெரிந்தபின் மனுதார் சம்மதித்து எதிர்மனுதாருடன் உடலுறவு கொண்டால், அவ்வாறு மனுத்தாக்கல் செய்யும் உரிமையை மனுதார் இழந்து விடுவார்.
மணவிலக்குச் செய்யும் உரிமை தம்பதிகள் இருவருக்கும் இச்சட்டத்தின் மூலம் வழங்கியிருப்பது<noinclude></noinclude>
lo6q96znfmq9ulievss7o0nep2ha2f0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/724
250
641336
1959549
1955023
2026-08-24T14:12:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து திருமணச் சட்டம்|692|இந்து திருமணச் சட்டம்}}</noinclude>சிறப்பு அம்சமாகும். அதற்கான காரணங்கள் 13-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன: 1. திருமணத்திற்குப்பின் எதிர்மனுதார் மறுதாரரைத் தவிர வேறு ஒருவருடன் மனப்பூர்வமாக உடலுறவு கொண்ட செய்கை. 2. மனுதாரை எதிர்மனுதார் கொடுமைப்படுத்தியது. 3, மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு இரண்டு ஆண்டுக்காலமாகக் கைவிட்டு விடுதல். 4. எதிர்மனுதார் மதமாற்றம் செய்தல். 5. மனுவுக்கு முன்பு குறைந்தது மூன்று வருடகாலமாக எதிர்மனுதார் குணப்படுத்த முடியாத கடுந்தொழுநோயால் அவதிப்படுதல். 6. மனுவுக்கு முன்பு குறைந்தது மூன்று வருடகாலமாக எதிர்மனுதார் பரவக்கூடிய பால் வினை நோயினால் பீடிக்கப்பட்டிருத்தல். 7. உலகப்பற்றைத் துறத்தல். 8. ஏழு வருடமும் அதற்கு மேலேயும் எதிர்மனுதார் உயிருடன் இருப்பதாகத் தகவல் இல்லாமலிருப்பது. 9. நீதி முறைப்படி பிரித்திருப்பதற்கு நீதிமன்ற ஆணை ஏற்பட்ட பின்பு ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலமான போதிலும் இருவரும் கூடி வாழாமலிருப்பது. 10. இருவரும் கூடி வாழ வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த ஆணையிலிருந்து ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் ஆன போதிலும் இருவரும் கூடி வாழாமலிருப்பது. 11. இசைவு வழி மணமுறிவு.
மேற்படி காரணங்கள் இருவருக்கும் பொதுவானவை. மணவிலக்குக் கோரக் கணவனுக்குக் கிட்டாத, ஆனால் மனைவிக்கு மட்டும் உள்ள சில காரணங்கள் உள்ளன. அவையாவன: 1. சம்பந்தப்பட்ட திருமணம் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நடைபெற்றிருந்தால், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கணவன் மற்றுமொரு மனைவியைத் திருமணம் செய்து இருத்தல். அல்லது இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கணவன் திருமணம் செய்து கொண்ட மனைவி மனுதார் திருமணத்தின் போது உயிரோடிருத்தல், மனுத்தாக்கல் செய்யும் காலத்தில் அடுத்த மனைவி உயிரோடில்லாவிட்டால் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது. 2. திருமணத்திற்குப் பின்பு கணவன் கற்பழித்தல், மிருகத்துடன் உடலுறவு கொள்ளுதல், பிற ஆணுடன் கணவன் இயற்கைக்கு விரோதமான உடறலுவு கொள்ளுதல் ஆகிய குற்றங்களைப் புரிவது. 3. வாழ்க்கைப் பராமரிப்புச் சட்டங்களின்படி மனைவிக்குக் கணவன் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து, ஒரு வருடம் மற்றும் அதற்கு மேல் ஆனபோதிலும் இருவரும் உடலுறவு கொள்ளாமலிருப்பது. 4. மனைவிக்கு 15 வயது ஆகுமுன்பு திருமணமாகிய நிலையில் 15 வயது அடைந்து, ஆனால் 18 வயது அடைவதற்கு முன்பு மனைவியானவள் திருமணத்தை உதறித் தள்ளுதல்.
கணவன் மனைவியிடமிருந்து நீதிமுறைப்படியான பிரிவை (Judicial Separation) இச்சட்டத்தின் 13-ஆம் பிரிவின் 1-ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காகக் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். 13-ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள எல்லாக் காரணங்களுக்காகவும் மனைவி அந்தப் பரிகாரத்தைக் கோரலாம்.
தம்பதிகள் இருவருடைய இசைவுடன் மணவிலக்குக் கோரும் உரிமையானது (Divorce by Mutual concent) 1976-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு முடிவடையுமுன்பு மணவிலக்குக்கோரும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது. ஆனால், சிறப்புக் காரணங்களிருந்தால் அதற்கு முன்பே தாக்கல் செய்யலாம். மணவிலக்கு ஆணை ஏற்பட்ட பின்பு மேல்முறையீட்டுக் காலம் முடிவடையுமுன்போ அல்லது மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு அது முடிவடையும் முன்போ மறுமணம் செய்யக் கூடாது. மேல் முறையீடு தாக்கல் செய்யும் உரிமை இல்லாவிட்டால் உடனே மறுமணம் செய்யலாம். இச்சட்டத்தின்படி வழக்குகள் நடக்கும்போது பராமரிப்புத் தொகை கொடுக்க நேரிடலாம். நிலைமையைப் பொறுத்துக் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பணம் கொடுக்க நேரிடலாம். மண விலக்கு ஏற்பட்டு மறுமணம் ஆகும்வரை அத்தொகை கொடுக்க நேரிடும்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி இச்சட்டத்தின் 11-ஆம் பிரிவின்படி சில களங்கங்களால் பீடிக்கப்பட்ட திருமணம் ஆரம்பத்திலிருந்தே இல்லா நிலையை (Void) திருமணம் ஆகும். 12-ஆம் பிரிவின்படி மற்றச் சில களங்கங்களால் பீடிக்கப்பட்ட திருமணம் நீதிமன்றத்தில் தவிர்க்கத்தக்க திருமணம் (Voidable Marriage) என்ற அடிப்படையில், அத்திருமணத்தைச் செல்லாதது என்று தீர்ப்பு அளிக்கலாம். அவ்வாறான திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் கதி என்ன என்பது இச்சட்டத்தின் 16-ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறான குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சட்டப்பூர்வமான குழந்தைகளாகக் கருதப்படவேண்டும் என்பதும் ஆனால், பெற்றோரின் உறவினருக்கு அக்குழந்தைகள் வாரிசாக மாட்டார்கள் என்பதும் மேற்படி 16-ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் வாழ்வதின் மூலமோ அல்லது வேறு எந்த விதமான தகாத உறவு மூலமோ சட்டத்திற்குப் புறம்பாகப் பிறந்த குழந்தைகளுக்கு (Illegitimate Children) இப்பயன் கிடையாது.
{{right|கே.சு.}}
<section end="இந்து திருமணச் சட்டம்"/>
{{nop}}<noinclude></noinclude>
quoxzv5i7qlmxphng8voncboy6v1z1y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/725
250
641350
1959550
1955026
2026-08-24T14:26:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்துப்பூர்|693|இந்துப் பெண்களின் ... சட்டங்கள்}}</noinclude><section begin="இந்துப்பூர்"/>
{{dhr}}
<b>இந்துப்பூர்:</b> ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடபெண்ணை ஆற்றங்கரையை அடுத்துள்ள நகரம். இந்நகரம் அனந்தப்பூருக்கு ஏறத்தாழ 100 கி.மீ. தெற்கில் உள்ளது. இங்கு வேர்க்கடலை உடைக்கும் ஆலைகள் மிகுந்துள்ளன. அதனுடன் கைத்தறி நெசவும் பட்டு உற்பத்தியும் சிறப்பாக நடைபெறுகின்தன. இவ்வூருக்குக் கிழக்கில் 13 கி.மீ. தொலைவில் தான் இலேபாக்சி (Lepakshi) என்னும் சிவன் கோயில் உள்ள ஊர் உள்ளது. இக்கோயில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறுவர்.
<section end="இந்துப்பூர்"/>
<section begin="இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்"/>
{{dhr}}
<b>இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்</b> (Acts which Promote the Interests of Hindu Women): பழைய இந்துச் சட்டத்தின்படி இந்துப் பெண்கள் குறிப்பிடத்தக்க உரிமை ஏதுமின்றி அல்லல்பட்டு வந்தார்கள். இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள் இந்துப் பெண்களின் அவல நிமையை நீக்கும் நோக்கத்துடன் அவ்வப்போது சில சட்டங்கனை இயற்றினார்கள். 15.8.1947-ஆம் தேதியில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் அதே நோக்குடன் சில சட்டங்களை இயற்றின. அவற்றுள் முக்கியச் சட்டங்கள் இங்குக் குறிப்பிடப்படும்.
இந்துக்களில் சில வகுப்பினர் கணவன் இறந்தவுடன் அவன் மனைவி உடன் கட்டை ஏறும் கொடிய பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள். இதை ஒழிக்க ஆங்கில ஆட்சியானது கி.பி. 1829-ஆம் ஆண்டில் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கச் சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றியது. பொதுவாக, இந்து மதக் கோட்பாட்டின்படி இந்து விதவைக்கு மறுமணம் செய்யும் உரிமை கிடையாது. ஆனால், சில பிரிவுகளில் மட்டும் மரபியல் உரிமைப்படி (Customary Right) இந்து விதவை மறுமணம் செய்வது அனுமதிக்கப்பட்டு வந்தது. கி.பி. 1856-ஆம் ஆண்டில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கில அரசானது இந்து விதவை மறுமணச் சட்டத்தை (Hindu Widows Remarriage Act 1856) இயற்றியது. இது எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும். இந்து விதவை மறுமணம் செய்வது இச்சட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1955-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின்படியும் (Hindu Marriage Act 1955) இந்து விதவையின் மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பழைய இந்துச் சட்டத்தின்படி ஓர் இந்து இறக்கும் போது அவன் தனிப்பட்ட சொத்துகள் சம்பந்தமாக அவன்தன் விதவை வாரிசுமுறையில் நான்காம் நிலையிலிருந்தாள். அதாவது, இறந்தவனுக்கு மகன், மகனுடைய மகன், மகனுடைய மகனுடைய மகன் இவர்களுள் யாரேனும் இல்லாதிருந்தால் தாய் இறந்தவனுக்கு அவன்தன் விதவை வாரிசு ஆவாள். பொதுக் குடும்பச் சொத்தாக இருந்தால் இறக்கும் கணவனது பங்கு மற்றப் பொதுக் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். பொதுக் குடும்பத்தில் மற்ற ஆண்கள் இல்லாத நிலையிலும், சொத்துகள் இறக்கும் கணவனின் தனிப்பட்ட சொத்துகளாக இருந்த நிலையிலும் விதவை அவ்வாறு 4-ஆம் வாரிசாக இருந்தாள். எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவனின் சொத்துகளில் அவன்தன் விதவைக்குப் பங்கு கிடைக்காமலிருந்தது. இந்தக் குறைபாட்டை நீக்க 1937-ஆம் ஆண்டில் ஆங்கில அரசானது இந்துப் பெண்களுக்குச் சொத்துகளில் உரிமை வழங்கும் சட்டத்தை (Hindu Women's right to Property Act 1937) இயற்றியது.
ஓர் இந்து உயில் எழுதி வைக்காமல் இறந்தால் அவனுடைய தனிப்பட்ட சொத்துகளிலும், பொதுக் குடும்பச் சொத்துகளில் அவனுக்குள்ள பங்கிலும் அவன் தன் விதவைக்கு வாரிசு உரிமைப் பங்கு கிடைக்கும் என்பது இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இறந்தவனின் தனிப்பட்ட சொத்துகளில் அவனது மகனுக்குச் சமமான பங்கு கிடைக்கும். பொதுக் குடும்பச் சொத்துகளில் இறந்தவனுக்குள்ள பங்கு முழுவதும் அவன் தன் விதவைக்குக் கிடைக்கும். இந்த உரிமை அடிப்படையில் அவள் பாகப் பிரிவினை கோரலாம். இந்தப் பயன் சட்டப் பூர்வமான சக விதவைகளுக்கும் பொருந்தும். அவ்வாறு அந்த விதவைக்குக் கிடைக்கும் உரிமை வரம்புடைய பாத்தியதையாக (Limited right other wise called as Widow's Estate) இருந்தது அம்மாதிரியான வரம்புடைய பாத்தியதையானது முழுப் பாத்தியதையாக (Absolute Right) 1956-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் (Hindu Succession Act 1956) ஆக்கப்பட்டு விட்டது.
இறந்த கணவன் மற்றும் அவன்தன் ஆண்வாரிசுகளின் சொத்துகளில் வாரிசு முறைப்படி கிடைக்கும் உரிமையை அவன் விதவை மறுமணம் செய்யும் போது இழந்து விடுவாள் என்று 1856-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து விதவை மறுமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1956-ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு இந்த நிலை மாறிவிட்டது. இந்த வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு விதவைக்குக் கிடைக்கும் வாரிசுரிமை முழுமையாகிறது என்பதால் அந்த முழு<noinclude></noinclude>
7b1njzy8p3mjdca94fd0j43ibgy0qii
1959560
1959550
2026-08-24T15:13:37Z
Booradleyp1
1964
1959560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்துப்பூர்|693|இந்துப் பெண்களின் ... சட்டங்கள்}}</noinclude><section begin="இந்துப்பூர்"/>
{{dhr}}
<b>இந்துப்பூர்:</b> ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடபெண்ணை ஆற்றங்கரையை அடுத்துள்ள நகரம். இந்நகரம் அனந்தப்பூருக்கு ஏறத்தாழ 100 கி.மீ. தெற்கில் உள்ளது. இங்கு வேர்க்கடலை உடைக்கும் ஆலைகள் மிகுந்துள்ளன. அதனுடன் கைத்தறி நெசவும் பட்டு உற்பத்தியும் சிறப்பாக நடைபெறுகின்தன. இவ்வூருக்குக் கிழக்கில் 13 கி.மீ. தொலைவில்தான் இலேபாக்சி (Lepakshi) என்னும் சிவன் கோயில் உள்ள ஊர் உள்ளது. இக்கோயில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறுவர்.
<section end="இந்துப்பூர்"/>
<section begin="இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்"/>
{{dhr}}
<b>இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்</b> (Acts which Promote the Interests of Hindu Women): பழைய இந்துச் சட்டத்தின்படி இந்துப் பெண்கள் குறிப்பிடத்தக்க உரிமை ஏதுமின்றி அல்லல்பட்டு வந்தார்கள். இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள் இந்துப் பெண்களின் அவல நிமையை நீக்கும் நோக்கத்துடன் அவ்வப்போது சில சட்டங்கனை இயற்றினார்கள். 15.8.1947-ஆம் தேதியில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் அதே நோக்குடன் சில சட்டங்களை இயற்றின. அவற்றுள் முக்கியச் சட்டங்கள் இங்குக் குறிப்பிடப்படும்.
இந்துக்களில் சில வகுப்பினர் கணவன் இறந்தவுடன் அவன் மனைவி உடன் கட்டை ஏறும் கொடிய பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள். இதை ஒழிக்க ஆங்கில ஆட்சியானது கி.பி. 1829-ஆம் ஆண்டில் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கச் சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றியது. பொதுவாக, இந்து மதக் கோட்பாட்டின்படி இந்து விதவைக்கு மறுமணம் செய்யும் உரிமை கிடையாது. ஆனால், சில பிரிவுகளில் மட்டும் மரபியல் உரிமைப்படி (Customary Right) இந்து விதவை மறுமணம் செய்வது அனுமதிக்கப்பட்டு வந்தது. கி.பி. 1856-ஆம் ஆண்டில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கில அரசானது இந்து விதவை மறுமணச் சட்டத்தை (Hindu Widows Remarriage Act 1856) இயற்றியது. இது எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும். இந்து விதவை மறுமணம் செய்வது இச்சட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1955-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின்படியும் (Hindu Marriage Act 1955) இந்து விதவையின் மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பழைய இந்துச் சட்டத்தின்படி ஓர் இந்து இறக்கும் போது அவன் தனிப்பட்ட சொத்துகள் சம்பந்தமாக அவன்தன் விதவை வாரிசுமுறையில் நான்காம் நிலையிலிருந்தாள். அதாவது, இறந்தவனுக்கு மகன், மகனுடைய மகன், மகனுடைய மகனுடைய மகன் இவர்களுள் யாரேனும் இல்லாதிருந்தால் தாய் இறந்தவனுக்கு அவன்தன் விதவை வாரிசு ஆவாள். பொதுக் குடும்பச் சொத்தாக இருந்தால் இறக்கும் கணவனது பங்கு மற்றப் பொதுக் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். பொதுக் குடும்பத்தில் மற்ற ஆண்கள் இல்லாத நிலையிலும், சொத்துகள் இறக்கும் கணவனின் தனிப்பட்ட சொத்துகளாக இருந்த நிலையிலும் விதவை அவ்வாறு 4-ஆம் வாரிசாக இருந்தாள். எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவனின் சொத்துகளில் அவன்தன் விதவைக்குப் பங்கு கிடைக்காமலிருந்தது. இந்தக் குறைபாட்டை நீக்க 1937-ஆம் ஆண்டில் ஆங்கில அரசானது இந்துப் பெண்களுக்குச் சொத்துகளில் உரிமை வழங்கும் சட்டத்தை (Hindu Women's right to Property Act 1937) இயற்றியது.
ஓர் இந்து உயில் எழுதி வைக்காமல் இறந்தால் அவனுடைய தனிப்பட்ட சொத்துகளிலும், பொதுக் குடும்பச் சொத்துகளில் அவனுக்குள்ள பங்கிலும் அவன் தன் விதவைக்கு வாரிசு உரிமைப் பங்கு கிடைக்கும் என்பது இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இறந்தவனின் தனிப்பட்ட சொத்துகளில் அவனது மகனுக்குச் சமமான பங்கு கிடைக்கும். பொதுக் குடும்பச் சொத்துகளில் இறந்தவனுக்குள்ள பங்கு முழுவதும் அவன் தன் விதவைக்குக் கிடைக்கும். இந்த உரிமை அடிப்படையில் அவள் பாகப் பிரிவினை கோரலாம். இந்தப் பயன் சட்டப் பூர்வமான சக விதவைகளுக்கும் பொருந்தும். அவ்வாறு அந்த விதவைக்குக் கிடைக்கும் உரிமை வரம்புடைய பாத்தியதையாக (Limited right other wise called as Widow's Estate) இருந்தது அம்மாதிரியான வரம்புடைய பாத்தியதையானது முழுப் பாத்தியதையாக (Absolute Right) 1956-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் (Hindu Succession Act 1956) ஆக்கப்பட்டு விட்டது.
இறந்த கணவன் மற்றும் அவன்தன் ஆண்வாரிசுகளின் சொத்துகளில் வாரிசு முறைப்படி கிடைக்கும் உரிமையை அவன் விதவை மறுமணம் செய்யும் போது இழந்து விடுவாள் என்று 1856-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து விதவை மறுமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1956-ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு இந்த நிலை மாறிவிட்டது. இந்த வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு விதவைக்குக் கிடைக்கும் வாரிசுரிமை முழுமையாகிறது என்பதால் அந்த முழு<noinclude></noinclude>
h1iel34vliqfdflg7k1t0pvcltmdmgw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/726
250
641352
1959551
1926409
2026-08-24T14:35:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்துப்பெண்களின் ... சட்டங்கள்|694|இந்துப்பெண்களின் ... சட்டங்கள்}}</noinclude>உரிமையை ஒருவிதவை மறுமணம் செய்வதன் மூலம் இழக்க மாட்டாள். ஆனால், வாரிசு வழிமுறை (Succession) ஆரம்பமாகுமுன்பே ஒரு விதவை மறுமணம் செய்தால் வாரிசுமுறைப்படி கிடைக்கக்கூடிய உரிமையை அவ்விதவை இழந்து விடுவாள். உதாரணமாக, பழைய மற்றும் புதுச் சட்டங்கள்படி இறந்தவனின் மகனின் விதவையும் ஒரு வாரிசு ஆவாள். அதாவது, விதவையான மருமகளும் ஒரு வாரிசு ஆவாள். அந்த மருமகள் அவளது மாமனார் இறக்கும் முன்பே மறுமணம் செய்திருந்தால் அந்த மாமனார் சொத்துகளில் அவளுக்குப் பங்கு ஏதும் கிடையாது. விதவை என்ற நிலையில் வாரிசுரிமை கொண்டாடும்போதுதான் அவ்வாறான மறுமணம் பாதிக்கும். உதாரணமாக, இப்போது உள்ள சட்டத்தின்படி குறிப்பிட்ட நிலையில் ஓர் இந்துவுக்கு அவன் தன் மகளும் வாரிசு ஆவாள். அந்த மகள் விதவையாகி தகப்பனின் மரணத்துக்கு முன்பே மறுமணம் செய்திருந்தாலும் கூட அவள் தன் தகப்பனுக்கு வாரிசு ஆவாள். ஏனெனில், ஒருவனின் விதவை என்ற அடிப்படையில் அவன் உரிமை கொண்டாடவில்லை.
கணவனின் சொத்துகளில் உயில் பத்திரத்தின் மூலம் இந்து விதவைக்குக் கிடைக்கும் உரிமையானது முழுமையானதாக இருந்தால், அவளது மறுமணத்தால் அவள் அந்த உரிமையை இழக்க மாட்டாள் என்பது 1856-ஆம் ஆண்டைய விதவை மறுமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது இதுவரை உள்ள நிலையாகும். அவ்வாறு உயில் மூலம் கிடைக்கும் உரிமையானது வரம்புடைய பாத்தியதையாக இருந்தால் அதை அந்த விதவை மறுமணம் செய்வதன் மூலம் இழந்துவிடுவாள் என்பதும் ஆனால், மறுமணத்திற்குத் தெளிவாக அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அந்த உயில் மூலம் கிடைக்கும் வரம்புடைய பாத்தியத்தை மறுமணம் செய்வதால் அவ்விதவை இழக்க மாட்டாள் என்பதும் மேற்படி இந்து விதவை மறுமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. இந்நிலை இந்நாள் வரை தொடர்ந்து வருகிறது.
கணவனிடமிருந்தும் அவன் இறந்தால் அவன் சொத்துகளிலிருந்தும் பராமரிப்புக் கோரும் உரிமை இந்துப் பெண்ணுக்குப் பழைய சட்டத்தின்படியுமிருந்தது. 1956-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்ட இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பராமரிப்புச் சட்டத்திலும் (Hindu Adoption and Maintenance Act 1956) மேற்படி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 125-ஆம் பிரிவிலும் அந்த உரிமைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து விதவை தன் கணவனின் தகப்பனிடமிருந்தும் அந்தத் தகப்பனின் தகப்பனிடமிருந்தும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் வாழ்க்கைப் பராமரிப்புத் தொகை கோரலாம் என்பதும் மேற்படி 1956-ஆம் ஆண்டைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, அவள்தன் கணவனின் சொத்துகளில் இருந்தோ அல்லது அவள்தன் குழந்தைகளிடமிருந்தோ பராமரிப்புத் தொகை கிடைக்காத நிலையில், அப்பெண் அவ்வாறு தன் கணவனின் தகப்பனிடமிருந்தும், அவர் தகப்பனிடமிருந்தும் வாழ்க்கைப் பராமரிப்புத் தொகை கோரலாம். அவ்வாறான தகப்பன்மார்கள் தங்களிடமுள்ள இறந்தவனின் சொத்துகளிலிருந்து அந்த பெண்ணுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்கல் கடமைப்பட்டவர்கள். அந்த விதவை மறுமணம் செய்தால் மேற்கூறியவாறு பராமரிப்புத் தொகை கோரும் உரிமையை இழந்து விடுவாள்.
இந்துத் தகப்பன் திருமணமாகாத மகளைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன். ஆனால், அந்தக் கடமை தாய்க்குக் கிடையாது. 1956-ஆம் ஆண்டைய பராமரிப்புச் சட்டத்தில் ஓர் இந்துத் திருமணமாகாத பெண் தன் தாயிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரும் உரிமை முதன் முதலாக வழங்கப்பட்டுள்ளது. ஓர் இந்து தன் தாயைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன். ஆனால், பழைய சட்டப்படி அந்தக் கடமை மகளுக்கில்லை. தாய் மகளிடமிருந்து பராமரிப்புத் தொகை கேட்கும் உரிமையானது முதன்முதலாக மேற்படி 1956-ஆம் ஆண்டைய பராமரிப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. பழைய இந்துச் சட்டப்படி திருமணமாகாத முறை தவறிப்பிறந்த பெண் மகளைக் (Illegitimate Unmarried Daughter) காப்பாற்ற அவள்தன் பெற்றோர் கடமைப்பட்டவர் அல்லர். அந்தக் கடமையைப் பெற்றோர் மீது மேற்படி 1956-ஆம் ஆண்டைய சட்டம் சுமத்தியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிலையில் அவ்வாறான முறை தவறிப்பிறந்த பெண் குழந்தை தன் தகப்பனிடமிருந்து மட்டும் பராமரிப்புத் தொகை கோரலாம் என்பது குற்ற விசாரணை முறைச் சட்டம் 125-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது அதாவது, திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சட்ட வயது அடையாமலும் தன்னைப் பராமரித்துக் கொள்ள முடியாத நிலையிலும் அந்த முறை தவறிப்பிறந்த குழந்தை இருக்க வேண்டும். சட்ட வரம்பு வயதைத் தாண்டிய போதும் சில குறைபாடுகளால் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள முடியாமலும், திருமணம் ஆகாமலும் இருக்கும் முறை தவறிப் பிறந்த பெண் மகள் தன் தகப்பனிடமிருந்து மேற்படி 125-ஆம் பிரிவின்படி பராமரிப்புக் கோரலாம்.
பொதுவாகப் பழைய சட்டப்படி ஓர் இந்துப்<noinclude></noinclude>
eccia267opq5y0epcsfyi0yisienpch
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/727
250
641353
1959552
1926410
2026-08-24T14:45:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து பெண்களின் ... சட்டங்கள்|695|இந்து பெண்களின் ... சட்டங்கள்}}</noinclude>பெண் தன் கணவனை விட்டுப் பிரிந்து தனியாக வாழ உரிமை கிடையாது. ஆனால், கணவன் முறை தவறி நடந்தாலோ கணவன் வீட்டில் வைத்து மனைவியைப் பராமரிக்க விருப்பமின்றி மறுத்தாலோ அல்லது வேறு எவ்விதமான நியாயமான காரணம் இருந்தாலோ கணவனிடமிருந்து தனித்து வாமும் உரிமை மனைவிக்கு உண்டு என்று சில வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதற்குப் பின் 1946-ஆம் ஆண்டில் இந்து மணமான பெண் தனித்து வாழும் மற்றும் பராமரிப்புத் தொகை கோரும் சட்டம் (Hindu Married Women's right to separate residence and Maintenance Act,1946) இயற்றப்பட்டது. பின்பு இச்சட்டம் நீக்கம் செய்யப்பட்டு விட்டு, 1956-ஆம் ஆண்டில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புத் தொகை கோரும் சட்டம் இயற்றப்பட்டது. கணவன் வேறு மனைவியைத் திருமணம் செய்வது, வைப்பாட்டியுடன் வாழ்வது, மதம் மாறுவது மற்றும் அச்சட்டங்களில் விளக்கப்பட்டுள்ள ஏனைய காரணங்களிருந்தால், பராமரிப்புத் தொகை கோரும் உரிமையை இழக்காமலேயே மனைவி தனித்து வாழலாம் என்று அந்த இரண்டு சட்டங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்த உரிமை குற்றவிசாரணை முறைச் சட்டம் 125-ஆம் பிரிவிலும் கூறப்பட்டுள்ளது.
வாரிசுரிமைப்படி இந்து விதவைக்குக் கணவன் சொத்துகளில் கிடைக்கும் பங்கு பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் இந்து இறக்கும்போது அவனுக்கு ஆண் வாரிசும் விதவையும் இல்லாவிட்டால்தான் அவனுடைய மகளுக்கு அவன் சொத்துகளில் பங்கு கிடைக்கும் என்று பழைய இந்துச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருமணமாகாத மகளிருந்தால் திருமணமான மகளுக்கு அவ்வாறு பங்கு கிடைக்காது. இறந்தவனின் தாய் வாரிசுரிமைக்கு 7-ஆம் படியிலிருந்துதான் மேற்படி மகள், தாய் ஆகியவருக்கு வாரிசுரிமைப்படி கிடைக்கும் பாத்தியதை வரம்புடை பாத்தியதையாக இருந்தது. இந்த நிலை 1956-ஆம் ஆண்டைய இந்து வாரிசு முறைச் சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. ஓர் இந்து உயில் எழுதாமல் இறந்தால் அவன் சொத்துகளுக்கு அவன் தாயும் மகளும் (திருமணமானவள், ஆகாதவள் என்ற வித்தியாசமின்றி) அவன் மகனுக்குச் சமமாக இறத்தவனின் சொத்துகளில் பங்கு பெறுவார்கள் என்று மேற்படி 1956-ஆம் ஆண்டைய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் அந்த வாரிசுரிமை அச்சட்டத்தின்படி முழுமையானதாக இருக்கும்.
இந்துக்களின் திருமணம் புனிதமானதாகத் கருதப்படுகிறது. எனவே, மணவிலக்கைப் பொதுவாக இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், சில சாதியினர் மட்டும் பரம்பரை வழக்கப்படி மணவிலக்குக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தார்கள். 1947-ஆம் ஆண்டில் பம்பாய் மாநிலத்தில் இயற்றப்பட்ட பம்பாய் இந்துக்களின் மணவிலக்குச் சட்டத்திலும் (Bombay Hindu Divorce Act 1947), 1949-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் இயற்றப்பட்ட சென்னை இந்து இருதுணைமணம் தடுப்பு மற்றும் மணவிலக்குச் சட்டத்திலும் (Madras Bigamy Prevention and Divorce Act 1949), 1952-ஆம் ஆண்டில் சௌராட்டிர மாநிலத்தில் இயற்றப்பட்ட இந்து மணவிலக்குச் சட்டத்திலும் (Saurashtra Hindu Divorce Act 1952) முதன்முதலாக இந்துப் பெண்ணுக்கு மணவிலக்குக் கோரும் உரிமை சட்டப்படி வழங்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தை இந்தியக் குடியரசு இயற்றியது. இதன் மூலம் மேற்படி மாநிலச்சட்டங்கள் செல்லாதாகி விட்டன. இந்த 1955-ஆம் ஆண்டைய சட்டத்தில் மண விலக்குக் கோரும் உரிமை இந்துப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது மணவிலக்குக் கோரக்கூடிய காரணங்களும் இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. மணவிலக்குப் பெறும் இந்துப் பெண் மறுமணம் புரியும்வரை கணவனிடமிருந்து பராமரிப்புக் கோரும் உரிமையானது 1955-ஆம் ஆண்டைய இந்துத் திருமணச் சட்டத்திலும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 125-ஆம் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ளது.
கணவனின் அனுமதியிருந்தால் மட்டும் இந்து விதவை ஆண் குழந்தையை மட்டும் பழைய இந்துச் சட்டப்படி தத்து எடுக்கலாம். 1956-ஆம் ஆண்டைய இந்து தத்து எடுத்தல் சட்டத்தில் இந்துப் பெண்ணுக்கு அதிகமான தத்து எடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த இந்துப் பெண் திருமணம் ஆகாத நிலையில் தனக்கு மகனையோ மகளையோ தத்து எடுக்கலாம் என்று இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. கணவன் இறந்து போனாலோ, மணவிலக்கு ஏற்பட்டாலோ, கணவன் மதம் மாறினாலோ, கணவன் இல்லறத்தைத் துறந்து விட்டாலோ கணவன் ஒரு மூளைக்கோளாறு உள்ளவன் என்று நீதிமன்றம் முடிவு செய்தாலோ திருமணமான இந்துப் பெண் கணவனின் அனுமதியில்லாத நிலையிலும், ஆண் அல்லது பெண் குழந்தையைத் தத்து எடுக்கலாம் என்று இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. தத்து எடுக்கப்படும் சலுகை முதன்முதலாக ஓர் இந்துப் பெண் குழந்தைக்கு இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன.<noinclude></noinclude>
nybus6ah2hxc46bkycrzxqbrl5fms92
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/728
250
641355
1959554
1955028
2026-08-24T14:52:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்துப்பெண்களின் ... சட்டங்கள்|696|இந்து மகாசபை}}</noinclude>உதாரணமாக, தத்து எடுக்கப்படும் பெண் குழந்தைக்குத் திருமணமாகியிருக்கக் கூடாது. மேலும், 15 வயது நிறைந்திருக்கக் கூடாது.
முதல் மனைவி உயிருடனிருக்கும்போதே இரண்டாம் மனைவியைத் திருமணம் செய்யும் வழக்கம் இந்துக்களில் அதிக அளவிலிருந்தது. இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக முதன்முதலாகப் பம்பாய் மாநிலத்தில் 1946-ஆம் ஆண்டில் இந்து இருதுணை மணத் தடுப்புச் சட்டம் (Bombay Prevention of Hindu Bigamous Marriage Act 1946) இயற்றப்பட்டடது. அதைத் தொடர்ந்து 1949-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் இந்து இருதுணை மணத் தடுப்பு மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Madras Hindu Bigamy Prevention and Divorce Act 1949) இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1950-ஆம் ஆண்டில் சௌராட்டிர மாநிலத்தில் சௌராட்டிர இந்து இருதுணை மணத் தடுப்புச் சட்டம் (Saurashtra Prevention of Hindu Bigamous Marriage Act 1950) இயற்றப்பட்டது. மேற்படி மாநிலச் சட்டங்கள் 1950-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசால் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தின் மூலம் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன. மேற்படி சட்டங்களில் இரு துணை மணம் தண்டிக்கச் கூடிய குற்றமாக்கப்பட்டுள்ளது. மேற்படி 1950-ஆம் ஆண்டைய இந்து திருமணச் சட்டத்தின் 17-ஆம் பிரிவின்படி இருதுணை மணம் செய்பவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 494 பிரிவின் படி தண்டிக்கப்படத் தக்கவர். இது இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும், இச்சட்டம் இந்துப் பெண்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடிய சட்டமாகும். ஏனெனில், ஓர் இந்துப் பெண் இருதுணை மணம் (Bigamy) செய்வது மிக மிக அரிதாகும்.
மணச்சீர் தடுப்புச் சட்டத்தை (Dowry Prohibition Act 1961) மத்திய அரசானது 1961-ஆம் ஆண்டில் இயற்றியது. மணமக்கள் வீட்டாரில் ஒரு வீட்டார் அடுத்த வீட்டாருக்குத் திருமணத்தை உத்தேசித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ திருமணத்திற்கு முன்போ திருமணச் சமயத்திலோ அல்லது மணத்திற்குப் பின்போ கொடுத்த அல்லது கொடுப்பதாக ஒப்புக் கொண்ட பொருள்தான் மணச்சீர் என்பது இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக மணமக்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள், முகமதியச் சட்டப்படி கொடுக்கப்படும் மகர் பணம் ஆகியவை இந்த விளக்கத்தில் அடங்காது. அவ்வாறான மணச்சீர் கேட்பதும் மணச்சீர் கொடுக்காததால் கொடுமைப்படுத்துவதும் குற்றவியல் நீதிப்படி தண்டிக்கக்கூடிய குற்றமாகும். இது இரு வீட்டாருக்கும் பொருந்தும். மேலும், இச்சட்டம் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். எனினும், பெரும்பான்மையான இனத்தவரான இந்து சமூகத்தில் பெண்வீட்டாரிடமிருந்துதான் மணச்சீர் கேட்கும் வழக்கம் நடைமுறையில் அதிகமாக உள்ளது, எனவே, இச்சட்டம் இந்துப் பெண்களின் நலனைப் பேணும் சட்டமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
<section end="இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்"/>
<section begin="இந்து மகாசபை"/>
{{dhr}}
<b>இந்து மகாசபை</b> என்பது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளுள் ஒன்று. இந்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. இதனை 1906-ஆம் ஆண்டில் நிறுவினர். இந்து நலன்களைப் பாதுகாத்து இந்து இனத்தின் பெருமைக்கும் ஆற்றலுக்கும் பாடுபடும் அனைத்திற்கும் உதவுவதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவில் இந்து ஒருமைப்பாட்டை முன்னேற்றுவித்து இந்து நாட்டினை உருவாக்குவதே இதன் தலையாய குறிக்கோளாகும். இந்துசுத்தானத்தில் மக்களாட்சி அடிப்படையில் இந்துப் பண்பாட்டையும் மரபுகளையும் காக்கும் வண்ணம் புதியதோர் இந்து அரசினை நிலைநாட்டுவதும் இதன் நோக்கமாகும்.
முசுலிம் லீகு உருவாக்கப்பட்டு வகுப்புவாதத் தொகுதிகளை அது வேண்டியபோது இந்து மகாசபை அதனை வலுவாக எதிர்த்தது. தேசிய இயக்கங்களைச் சார்ந்த இந்துக்களும் இசுலாமியர்களும் கூட இக்கோரிக்கையை எதிர்த்தனர். இந்துக்களின் நலன்களைப் பாதுகாக்க இந்து இயக்கம் ஒன்று தேவை என்பதைத் தலைசிறந்த தேசியவாதிகளும் உணர்ந்தனர். இந்து மகாசபையைத் தொடங்கக் காரணமாயிருந்தோர் இலாலா இலசபதிராய், பண்டித மதன்மோகன் மாளவியா, சி. ஒய். சிந்தாமணி ஆகியோர் ஆவர்.
இது 1930-ஆம் ஆண்டில் அரசியலில் ஈடுபடத் தொடங்கியது. இசுலாமியருக்குக் கொடுக்கப்பட்ட மிகுதியான அரசியல் சலுகைகளை இக்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் சமயத் தொடர்பான விவகாரங்களில் தலையிடாமல் இருந்த நடுநிலைக் கொள்கையை இவர்கள் கண்டித்தனர். இதனால், ஒரு காலத்தில் காங்கிரசைவிட இந்து மகாசபையில் உறுப்பினர்கள் மிகுதியாக இருந்தனர். இந்தியாவுக்குப் படிப்படியாக அரசியல் சுதந்திரம் வழங்கும் நோக்குடன் வெளியிடப்பட்ட 1935-ஆம் ஆண்டு இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் 1937-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்துமகா சபை படுதோல்வி அடைந்தது.
மகாராட்டிரத்தைச் சார்த்த விநாயக தாமோ-<noinclude></noinclude>
ntqibuxqpgqyeb8uzw98e19amf7jt54
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/729
250
641356
1959556
1955030
2026-08-24T15:01:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மதம்|697|இந்து மதம்}}</noinclude>தர சாவாக்கர் என்னும் புரட்சியாளர் 1938-ஆம் ஆண்டில் இந்துமகா சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இச்சபை மீண்டும் உணர்ச்சி பெற்றுச் செயலாற்றத் தொடங்கியது. சாவர்க்கர் புரட்சி இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்தியாவில் இந்துக்களின் வலிமையைப் பெருக்கி இந்துக்களின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென அவர் விரும்பினார். இந்தியாவை இந்துமயமாக்கி, இந்துக்களுக்குப் போர்ப்பயிற்சி கொடுக்க வேண்டுமெனவும் அவர் முயன்றார். இரண்டாம் உலகப் போரின்போது காங்கிரசுக் கட்சியைக் கலக்காமல் இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியதைத் தொடர்ந்து மாநில ஆட்சிகளைத் துறந்துவிட்ட காங்கிரகின் செயலைச் சாவர்க்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. காந்தியடிகள் முசுலிம் லீகுடன் இணைந்து ஒப்பந்தம் வேண்டியதையும் அவர் குறை கூறினார். சாவர்க்கர் 1943-ஆம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப்பின் வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சியாம் பிரசாத்து முகர்சி தலைவரானார். பாகிசுத்தான் கோரிக்கையைச் சியாம் பிரசாத்து முகர்சியும் கடுமையாக எதிர்த்தார்.
முசுலிம் லீகின் பாகிசுத்தான் கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தமைக்குக் காங்கிரசு காட்டும் அளவுக்கு மீறிய சலுகைகளே காரணம் என்று இந்து மகாசபை குறை கூறியது. எனினும், இந்தியாவை இந்தியா என்றும், பாகிசுத்தான் என்னும் இரண்டாக ஆங்கிலேயர் பிரித்தனர்.
இந்திய விடுதலைக்குப் பின்னரும் இது பெயரளவில் செயற்பட்டு வருகிறது. போபட்கர், கோகுல் சந்து நாரங்கு, பானர்சி என்போர் இச்சபையின் தலைவராகப் பணியாற்றினர். இதன் தலைமை அலுவலகம் தில்லி மாநகரில் ‘மந்திர் மார்க்கம்’ என்னும் சானையில் உள்ளது. இதனை ‘இந்து மகாசபா பவன்’ என்பர். இது இலட்சுமி-நாராயணர் கோவி அலுக்கு அண்மையில் உள்ளது.
<section end="இந்து மகாசபை"/>
<section begin="இந்து மதம்"/>
{{dhr}}
<b>இந்து மதம்:</b> வரலாற்றுக் காலத்துக்கு முன்னர், மிகவும் செழிப்பான நாகரிகத்தோடு விளங்கிய சிந்து நதி பாயும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் இதனைத் தோற்றுவித்தனர். வரலாற்றுக் காலத் தொடக்கத்திலிருந்து பல்வேறு இனக் குழுவினர், பல்வேறு பண்பாட்டினர், பல்வேறு மொழியினர் வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் இந்தியாவிற்குள் புகத் தொடங்கினர். இங்ஙனம் வந்தவர்கள் சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்று அழைத்தனர்.
இந்து என்ற சொல் முதலில் சிந்து நதி பாயும் நாட்டைக் குறிப்பதாக இருந்தது. பின்னர் அச்சொல் அந்த நாட்டு எல்லைக்குள் வாழ்ந்தவர்களைக் குறித்தது. நாளடைவில் அது தொல்குடி மக்கள், காட்டு மனிதர்கள், முற்றும் நாகரிகமடையாதவர்கள், பண்பட்ட திராவிடர்கள், வேத காலத்து ஆரியர்கள் ஆகிய அனைவரையும் குறிக்கும் சொல்லாகப் பொருள் வளர்ச்சி பெற்றது.
இந்த நாகரிகம் பாஞ்சாலத்திலிருந்து கங்கைச் சமவெளியில் பரவி, அங்கிருந்த பழங்குடி மக்களின் வழிபாட்டோடு கலந்தது. பின்னர் இது தென் திசையில் படர்ந்து, அங்கு நன்கு வளர்ந்து மேம்பாடுடனிருந்த திராவிட சமயத்துடன் இரண்டறக் கலந்தது. இதிகாசக் காலத்தில் திராவிட, ஆரியப் பண்பாடுகள் கலந்தன. அக்காலத்தில் வேத மதம் என்ற நிலை மாறி, இது இந்து மதம் என ஆயிற்று.
இந்து மதத்தின் கூறுகளாகக் கௌமாரம், சைவம், காணாபத்தியம், சௌரம், வைணவம், சாக்தம் ஆகிய ஆறு உட்சமயங்கள் தோன்றின. முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது கெளமாரம். கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது காணாபத்தியம். சூரியனைக் கடவுளாகக் கொண்டு வழிபடுவது சௌரம். சிவன், விட்டுணு, சக்தி ஆகியோரை முழுமுதற்கடவுளாகச் கொண்டு முறையே சைவம், வைணவம், சாக்தம் ஆகிய உட்சமயங்கள் வழிபடுகின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் காலத்தில் இவை நெறிமுறைப்படுத்தப்பட்டும் சீராகப் பரவத் தொடங்கின. இவை பின்னர் அறுவகைச் சமயங்கள் என வழங்கப்பட்டன.
இயற்கைச் சக்திகளை வழிபட்ட வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து ஏறத்தாழ நான்கு அல்லது ஐயாயிரம் ஆண்டுக் காலமாக, இந்து மதம் ஆன்ம சிந்தனையிலும் அனுபவங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் பிற மதங்களைத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் ஈர்ப்புத் தன்மையிலும் பல்வேறு திருப்பங்களைக் கண்டது.
இந்தியாவில் வாழும் மக்கள் யாவரும் எச்சமுதாயத்தைச் சேர்ந்தவராயினும் எந்தத் தெய்வத்தைத் தொழுபவராயினும், வெவ்வேறு சடங்காரவாரங்களைச் செய்வோராயினும் அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
அழிவற்றதும் எல்லாவற்றையும் கடந்ததும் வாலறிவுடையதும் குணமற்றதும் அருவமுமான பரம்பொருளை வழிபடுவோர் சுத்த ஞானம் பெற்ற பெரியோர் ஆவர். நிர்க்குணபிரமத்தை அல்லது உயர்ந்த குணங்களை உருவகமாக வடிவம் அமைத்து உருவநிலையிலான இறைவனை வழிபடுவோர் அடுத்த<noinclude>
வா. க. 3-88</noinclude>
exnamx0hgzuvtb9t50sqdzf0nj8tre5
1959561
1959556
2026-08-24T15:16:36Z
Booradleyp1
1964
1959561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மதம்|697|இந்து மதம்}}</noinclude>தர சாவாக்கர் என்னும் புரட்சியாளர் 1938-ஆம் ஆண்டில் இந்துமகா சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இச்சபை மீண்டும் உணர்ச்சி பெற்றுச் செயலாற்றத் தொடங்கியது. சாவர்க்கர் புரட்சி இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்தியாவில் இந்துக்களின் வலிமையைப் பெருக்கி இந்துக்களின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென அவர் விரும்பினார். இந்தியாவை இந்துமயமாக்கி, இந்துக்களுக்குப் போர்ப்பயிற்சி கொடுக்க வேண்டுமெனவும் அவர் முயன்றார். இரண்டாம் உலகப் போரின்போது காங்கிரசுக் கட்சியைக் கலக்காமல் இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியதைத் தொடர்ந்து மாநில ஆட்சிகளைத் துறந்துவிட்ட காங்கிரகின் செயலைச் சாவர்க்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. காந்தியடிகள் முசுலிம் லீகுடன் இணைந்து ஒப்பந்தம் வேண்டியதையும் அவர் குறை கூறினார். சாவர்க்கர் 1943-ஆம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப்பின் வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சியாம் பிரசாத்து முகர்சி தலைவரானார். பாகிசுத்தான் கோரிக்கையைச் சியாம் பிரசாத்து முகர்சியும் கடுமையாக எதிர்த்தார்.
முசுலிம் லீகின் பாகிசுத்தான் கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தமைக்குக் காங்கிரசு காட்டும் அளவுக்கு மீறிய சலுகைகளே காரணம் என்று இந்து மகாசபை குறை கூறியது. எனினும், இந்தியாவை இந்தியா என்றும், பாகிசுத்தான் என்றும் இரண்டாக ஆங்கிலேயர் பிரித்தனர்.
இந்திய விடுதலைக்குப் பின்னரும் இது பெயரளவில் செயற்பட்டு வருகிறது. போபட்கர், கோகுல் சந்து நாரங்கு, பானர்சி என்போர் இச்சபையின் தலைவராகப் பணியாற்றினர். இதன் தலைமை அலுவலகம் தில்லி மாநகரில் ‘மந்திர் மார்க்கம்’ என்னும் சாலையில் உள்ளது. இதனை ‘இந்து மகாசபா பவன்’ என்பர். இது இலட்சுமி-நாராயணர் கோவிலுக்கு அண்மையில் உள்ளது.
<section end="இந்து மகாசபை"/>
<section begin="இந்து மதம்"/>
{{dhr}}
<b>இந்து மதம்:</b> வரலாற்றுக் காலத்துக்கு முன்னர், மிகவும் செழிப்பான நாகரிகத்தோடு விளங்கிய சிந்து நதி பாயும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் இதனைத் தோற்றுவித்தனர். வரலாற்றுக் காலத் தொடக்கத்திலிருந்து பல்வேறு இனக் குழுவினர், பல்வேறு பண்பாட்டினர், பல்வேறு மொழியினர் வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் இந்தியாவிற்குள் புகத் தொடங்கினர். இங்ஙனம் வந்தவர்கள் சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்று அழைத்தனர்.
இந்து என்ற சொல் முதலில் சிந்து நதி பாயும் நாட்டைக் குறிப்பதாக இருந்தது. பின்னர் அச்சொல் அந்த நாட்டு எல்லைக்குள் வாழ்ந்தவர்களைக் குறித்தது. நாளடைவில் அது தொல்குடி மக்கள், காட்டு மனிதர்கள், முற்றும் நாகரிகமடையாதவர்கள், பண்பட்ட திராவிடர்கள், வேத காலத்து ஆரியர்கள் ஆகிய அனைவரையும் குறிக்கும் சொல்லாகப் பொருள் வளர்ச்சி பெற்றது.
இந்த நாகரிகம் பாஞ்சாலத்திலிருந்து கங்கைச் சமவெளியில் பரவி, அங்கிருந்த பழங்குடி மக்களின் வழிபாட்டோடு கலந்தது. பின்னர் இது தென் திசையில் படர்ந்து, அங்கு நன்கு வளர்ந்து மேம்பாடுடனிருந்த திராவிட சமயத்துடன் இரண்டறக் கலந்தது. இதிகாசக் காலத்தில் திராவிட, ஆரியப் பண்பாடுகள் கலந்தன. அக்காலத்தில் வேத மதம் என்ற நிலை மாறி, இது இந்து மதம் என ஆயிற்று.
இந்து மதத்தின் கூறுகளாகக் கௌமாரம், சைவம், காணாபத்தியம், சௌரம், வைணவம், சாக்தம் ஆகிய ஆறு உட்சமயங்கள் தோன்றின. முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது கெளமாரம். கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது காணாபத்தியம். சூரியனைக் கடவுளாகக் கொண்டு வழிபடுவது சௌரம். சிவன், விட்டுணு, சக்தி ஆகியோரை முழுமுதற்கடவுளாகச் கொண்டு முறையே சைவம், வைணவம், சாக்தம் ஆகிய உட்சமயங்கள் வழிபடுகின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் காலத்தில் இவை நெறிமுறைப்படுத்தப்பட்டுச் சீராகப் பரவத் தொடங்கின. இவை பின்னர் அறுவகைச் சமயங்கள் என வழங்கப்பட்டன.
இயற்கைச் சக்திகளை வழிபட்ட வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து ஏறத்தாழ நான்கு அல்லது ஐயாயிரம் ஆண்டுக் காலமாக, இந்து மதம் ஆன்ம சிந்தனையிலும் அனுபவங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் பிற மதங்களைத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் ஈர்ப்புத் தன்மையிலும் பல்வேறு திருப்பங்களைக் கண்டது.
இந்தியாவில் வாழும் மக்கள் யாவரும் எச்சமுதாயத்தைச் சேர்ந்தவராயினும் எந்தத் தெய்வத்தைத் தொழுபவராயினும், வெவ்வேறு சடங்காரவாரங்களைச் செய்வோராயினும் அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.
அழிவற்றதும் எல்லாவற்றையும் கடந்ததும் வாலறிவுடையதும் குணமற்றதும் அருவமுமான பரம்பொருளை வழிபடுவோர் சுத்த ஞானம் பெற்ற பெரியோர் ஆவர். நிர்க்குணபிரமத்தை அல்லது உயர்ந்த குணங்களை உருவகமாக வடிவம் அமைத்து உருவநிலையிலான இறைவனை வழிபடுவோர் அடுத்த<noinclude>
வா. க. 3-88</noinclude>
3di29y47asagt4dk3s28upumjdbgjj2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/730
250
641357
1959557
1926425
2026-08-24T15:10:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மதம்|698|இந்து மதம்}}</noinclude>நிலையினர். அவதாரங்களாகிய இராமன், கிருட்டிணன் போன்றோரை வணங்குபவர் அவர்க்கடுத்த நிலையினர். பல்வேறு புராணங்களில் வரும் தேவதைகள், முனிவர்கள், மகான்கள், மூதாதையர், பெரியோர் ஆகியோரை வழிபடுவோர் அடுத்த நிலையினர். சிறு தெய்வங்களையும் பூதங்களையும் வழிபடுவோர் கடைசி நிலையில் உள்ளனர். இவ்வாறு கடவுள்பால் நம்பிக்கை உடைய பல சம்பிரதாயங்களின் கூட்டாக இந்துமதம் விளங்குகிறது. இது பல்வேறு கொள்கைகளையுடைய மதப்பிரிவுகளை அரவணைத்துத் தன்னுன் ஒருமைப்படுத்திக் கொண்டுள்ளது. ‘ஒரு குறிப்பிட்ட சமய தத்துவமே வீடுபேற்றிற்கு வழிகாட்டும்; இதனை ஏற்காதுபோனால் பெரும் பாவத்தைச் செய்தவனாகி, ஒருவன் மீளாநரகில் வீழ்வான்’ என்பது போன்ற வறட்டுப் பிடிவாதக் கொள்கை இந்து மதத்தில் இல்லை.
இந்துமதம் எச்சமயக் கொள்கையையும் நல்ல எண்ணத்துடனும் மரியாதையுடனும் வரவேற்றுத் தன்னுள் ஒருமைப்படுத்தித் தன்னுருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடையது. ஒழுக்கந்தான் முக்கியமே தவிர, நம்பிக்கையும் அதன்வழிப்பட்ட சடங்குகளும் முக்கியமானவை அல்ல. எனவேதான், சிறந்த வீரராகப் போற்றப்பட்ட மூதாதையர், அந்தந்த இடத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், கிரகங்கள், குல தெய்வங்கள், வாழ்வில் பயன் தந்து நின்ற விலங்குகள், பறவைகள், மரங்கள் முதலான எல்லாரும் பரந்த இந்துக் கோவில்களில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் யாவரும் ஒரே பரம்பொருளின் கூறுகள் என்ற கருத்து மட்டும் ஓங்கியே நிற்கிறது.
பெயரில் வேறுபாடு இருப்பதை இந்துக்கள் பொருட்படுத்துவதில்லை. பிரமன், திருமால், சிவன், முருகன், விநாயகன், காளி, வரலாற்றில் காணும் மகான்களின் பெயர்கள் யாவும் ஒரு பரம்பொருளைச் கட்டுவதற்கே வழங்கப்பட்டன. இதனாலேயே விருப்பத் தெய்வ வழிபாட்டின் இன்றியமையாமையை இந்து மதம் ஏற்கிறது. என்றாலும், அதன் அடிப்படைத் தத்துவமான ‘உண்மைப் பொருள் (சத்) ஒன்றே’ என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடித்தளத்திலிருந்து அது அணுவளவும் பிறழ்வதில்லை.
ஒரு மனிதன் எந்நிலையில், எதை, எப்படி வழிபட்டாலும் ஆன்மிகத் துறையில் அவன் வளர்ந்தோங்குவதற்கு உறுதுணை செய்வதே இந்து மதத்தின் தலையாய கோட்பாடு.
மனிதன் எவனாயினும் அவனை மனிதனாக மதிப்பதும், சமயச் சகிப்புத் தன்மையும், பரம்பொருள் நாட்டத்தில் அசையாத பற்றுக் கொள்வதுமே இந்து மதத்தின் சாரமான கொள்கைகள் எனலாம்.
கிறித்தவர்களுக்கு விவிலியமும், முகம்மதியர்களுக்குக் குர்ஆனும் இருப்பதுபோல இந்துக்களுக்கு வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை போன்றவை இருக்கின்றன.
இந்து மதம் தொன்மைத் தொடர்போடு காலத்திற்கேற்ற வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் பெற்று, பல முறைகளில் முன்னேறியுள்ளது. வேதங்களில் கூறப்படுகிற கரும காண்டங்களை ஒதுக்கிவிட்டு உபநிடதங்களில் ஞானகாண்டம் தோன்றியுள்ளது.
உபநிடதங்கள் தத்துவ ஆராய்ச்சியில் புகுந்து வெறும் வாதம், எதிர்வாதங்கள் மலிந்த காடாகிவிடவே, உண்மையையும் பண்பையும் மக்கள் பின்பற்றி நடந்தால் போதும், அதுவே உயர்வானது, தெய்விகமானது என்ற அறைகூவல் எழுந்தது. வரட்டுப் பேச்சும் வீண் வாதங்களும் மண்டிப்போன அந்தக் காலத்தில்தான் உள்ளத் தூய்மையும் அசையா இறை நம்பிக்கையும் கொண்டு பயன் கருதாத நற்செயல் புரிதலே சமய அறநெறி என்பதை வலியுறுத்தும் பகவத்கீதை தோன்றிற்று.
மனிதன் வெறும் உணர்ச்சிப் பொறிகளால் இயங்கும் இயந்திரமல்லன். அவனை ஆட்டிப் படைத்து அடிமை கொள்ளும் சக்திகளை அவனது ஆன்மா வென்று நிற்கக் கூடியது. ஆன்மாவைக் கொண்டே ஆன்ம சித்தியாகிய முன்னேற்றம் அடையவேண்டும் என்று கீதை அறிவுறுத்துகிறது.
வீடுபேறு எனப்படுவது ஆன்மா தன்மையே உணர்வதாகிய உயர்ந்த அனுபவம் ஆகும். பரம்பொருளுடன் ஆன்மா கலந்து நிறைவினை எய்துவதே வீடுபேறு. இதுவே முடிவான பேரின்பத்தைத் தருவது. மற்றச் செயல்கள் எல்லாம் இதை அடைவதற்கான வழி முறைகளே. இந்த வழிமுறைகளை ஞானமார்க்கம் (அறிவு வழி), பக்தி மார்க்கம் (அன்பு நெறி), கரும மார்க்கம் (அறநெறிச் செயல் வாழ்வு) என்று மூன்று பகுதிகளாகச் சொல்வார்கள்; எனினும், அவை தனித்தனியே நிற்பன அல்ல.
ஞானம், பக்தி, கருமம் என்னும் முந்நெறிகளை ஒட்டியே சமுதாய நிலையில் வருணாசிரம் தருமங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சமுதாய மேம்பாட்டிற்காகத் தொழில்நிலையை அடிப்படையாகக்கொண்டு இவை நிறுவப்பெற்றன. இவ்வாறே தனிமனித வாழ்வில் மாணவநிலை (பிரமசரியம்), இல்லறம், காட்டில் வாழ்வு, துறவறம் என்ற நான்கு நிலைகள் தோன்றின. இவை ஒருவனின் வாழ்க்கை நிலைப்<noinclude></noinclude>
obm8hrvlvh2kfuc9xy0v4s9jqgxrlia
1959562
1959557
2026-08-24T15:19:21Z
Booradleyp1
1964
1959562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மதம்|698|இந்து மதம்}}</noinclude>நிலையினர். அவதாரங்களாகிய இராமன், கிருட்டிணன் போன்றோரை வணங்குபவர் அவர்க்கடுத்த நிலையினர். பல்வேறு புராணங்களில் வரும் தேவதைகள், முனிவர்கள், மகான்கள், மூதாதையர், பெரியோர் ஆகியோரை வழிபடுவோர் அடுத்த நிலையினர். சிறு தெய்வங்களையும் பூதங்களையும் வழிபடுவோர் கடைசி நிலையில் உள்ளனர். இவ்வாறு கடவுள்பால் நம்பிக்கை உடைய பல சம்பிரதாயங்களின் கூட்டாக இந்துமதம் விளங்குகிறது. இது பல்வேறு கொள்கைகளையுடைய மதப்பிரிவுகளை அரவணைத்துத் தன்னுன் ஒருமைப்படுத்திக் கொண்டுள்ளது. ‘ஒரு குறிப்பிட்ட சமய தத்துவமே வீடுபேற்றிற்கு வழிகாட்டும்; இதனை ஏற்காதுபோனால் பெரும் பாவத்தைச் செய்தவனாகி, ஒருவன் மீளாநரகில் வீழ்வான்’ என்பது போன்ற வறட்டுப் பிடிவாதக் கொள்கை இந்து மதத்தில் இல்லை.
இந்துமதம் எச்சமயக் கொள்கையையும் நல்ல எண்ணத்துடனும் மரியாதையுடனும் வரவேற்றுத் தன்னுள் ஒருமைப்படுத்தித் தன்னுருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடையது. ஒழுக்கந்தான் முக்கியமே தவிர, நம்பிக்கையும் அதன்வழிப்பட்ட சடங்குகளும் முக்கியமானவை அல்ல. எனவேதான், சிறந்த வீரராகப் போற்றப்பட்ட மூதாதையர், அந்தந்த இடத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், கிரகங்கள், குல தெய்வங்கள், வாழ்வில் பயன் தந்து நின்ற விலங்குகள், பறவைகள், மரங்கள் முதலான எல்லாரும் பரந்த இந்துக் கோவில்களில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் யாவரும் ஒரே பரம்பொருளின் கூறுகள் என்ற கருத்து மட்டும் ஓங்கியே நிற்கிறது.
பெயரில் வேறுபாடு இருப்பதை இந்துக்கள் பொருட்படுத்துவதில்லை. பிரமன், திருமால், சிவன், முருகன், விநாயகன், காளி, வரலாற்றில் காணும் மகான்களின் பெயர்கள் யாவும் ஒரு பரம்பொருளைச் கட்டுவதற்கே வழங்கப்பட்டன. இதனாலேயே விருப்பத் தெய்வ வழிபாட்டின் இன்றியமையாமையை இந்து மதம் ஏற்கிறது. என்றாலும், அதன் அடிப்படைத் தத்துவமான ‘உண்மைப் பொருள் (சத்) ஒன்றே’ என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடித்தளத்திலிருந்து அது அணுவளவும் பிறழ்வதில்லை.
ஒரு மனிதன் எந்நிலையில், எதை, எப்படி வழிபட்டாலும் ஆன்மிகத் துறையில் அவன் வளர்ந்தோங்குவதற்கு உறுதுணை செய்வதே இந்து மதத்தின் தலையாய கோட்பாடு.
மனிதன் எவனாயினும் அவனை மனிதனாக மதிப்பதும், சமயச் சகிப்புத் தன்மையும், பரம்பொருள் நாட்டத்தில் அசையாத பற்றுக் கொள்வதுமே இந்து மதத்தின் சாரமான கொள்கைகள் எனலாம்.
கிறித்தவர்களுக்கு விவிலியமும், முகம்மதியர்களுக்குக் குர்ஆனும் இருப்பதுபோல இந்துக்களுக்கு வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை போன்றவை இருக்கின்றன.
இந்து மதம் தொன்மைத் தொடர்போடு காலத்திற்கேற்ற வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் பெற்று, பல முறைகளில் முன்னேறியுள்ளது. வேதங்களில் கூறப்படுகிற கரும காண்டங்களை ஒதுக்கிவிட்டு உபநிடதங்களில் ஞானகாண்டம் தோன்றியுள்ளது.
உபநிடதங்கள் தத்துவ ஆராய்ச்சியில் புகுந்து வெறும் வாதம், எதிர்வாதங்கள் மலிந்த காடாகிவிடவே, உண்மையையும் பண்பையும் மக்கள் பின்பற்றி நடந்தால் போதும், அதுவே உயர்வானது, தெய்விகமானது என்ற அறைகூவல் எழுந்தது. வரட்டுப் பேச்சும் வீண் வாதங்களும் மண்டிப்போன அந்தக் காலத்தில்தான் உள்ளத் தூய்மையும் அசையா இறை நம்பிக்கையும் கொண்டு பயன் கருதாத நற்செயல் புரிதலே சமய அறநெறி என்பதை வலியுறுத்தும் பகவத்கீதை தோன்றிற்று.
மனிதன் வெறும் உணர்ச்சிப் பொறிகளால் இயங்கும் இயந்திரமல்லன். அவனை ஆட்டிப் படைத்து அடிமை கொள்ளும் சக்திகளை அவனது ஆன்மா வென்று நிற்கக் கூடியது. ஆன்மாவைக் கொண்டே ஆன்ம சித்தியாகிய முன்னேற்றம் அடையவேண்டும் என்று கீதை அறிவுறுத்துகிறது.
வீடுபேறு எனப்படுவது ஆன்மா தன்னையே உணர்வதாகிய உயர்ந்த அனுபவம் ஆகும். பரம்பொருளுடன் ஆன்மா கலந்து நிறைவினை எய்துவதே வீடுபேறு. இதுவே முடிவான பேரின்பத்தைத் தருவது. மற்றச் செயல்கள் எல்லாம் இதை அடைவதற்கான வழி முறைகளே. இந்த வழிமுறைகளை ஞானமார்க்கம் (அறிவு வழி), பக்தி மார்க்கம் (அன்பு நெறி), கரும மார்க்கம் (அறநெறிச் செயல் வாழ்வு) என்று மூன்று பகுதிகளாகச் சொல்வார்கள்; எனினும், அவை தனித்தனியே நிற்பன அல்ல.
ஞானம், பக்தி, கருமம் என்னும் முந்நெறிகளை ஒட்டியே சமுதாய நிலையில் வருணாசிரம் தருமங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சமுதாய மேம்பாட்டிற்காகத் தொழில்நிலையை அடிப்படையாகக்கொண்டு இவை நிறுவப்பெற்றன. இவ்வாறே தனிமனித வாழ்வில் மாணவநிலை (பிரமசரியம்), இல்லறம், காட்டில் வாழ்வு, துறவறம் என்ற நான்கு நிலைகள் தோன்றின. இவை ஒருவனின் வாழ்க்கை நிலைப்<noinclude></noinclude>
c8y8m78m9ohdp46875oaxuqv7jo1hl3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/731
250
641365
1959592
1955031
2026-08-25T04:17:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மதம்|699|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>படிமுறைவளர்ச்சி மேம்பாட்டைக் குறிக்க எழுந்த குறியீடுகள்தாம். மாணவர் ஆயினும் இல்லறத்தார் ஆயினும் துறவி ஆயினும் அவ்வந்நிலையில் நின்றே தத்தம் தகுதியால் நிறைவினை எய்துதற்கு உரியர். இந்நிறைவான வளர்ச்சி மேம்பாட்டின் முடிவு சீவன் முத்தன் அதாவது உயர்ந்த ஆன்ம நிலை பெறுதல் என்பதாம்.
உயர்ந்த ஆன்மாக்கள் என்போர் தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெருந்தகையாளர். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உயர் மனநிலை பெற்றவர். கருமவினைக் கோட்பாடு, மறுபிறப்பு, அவதாரக் கொள்கை, கோவில் வழிபாடு, உருவ வழிபாடு முதலியவற்றை உடன்பட்ட வாழ்க்கை நெறியுடையவராயினும், இச்சான்றோர் ‘அன்பே கடவுள்’ ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற உயர்வற உயர்ந்த கோட்பாட்டில் ஊறித் திளைப்பர்.
இவர்கள் யாரையும் தம்மவராகவும் தமக்குச் சமமானவராகவும் நினைப்பவர். இவர்களே வீடுபேற்றிற்கு உரியர்.
இந்து மதம் என்ற தொடர் பழமை வாய்ந்த தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலோ பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலோ திருக்குறளிலோ காணப்பெறவில்லை. மணிமேகலையில் தான் (கி.பி. 3-ஆம் நூற்றாண்டு) மதம் என்று பொருள்படும் சமயம் என்ற சொல் முதற்கண் காணப்பெறுகிறது. ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை’யில் கடவுள் இவ்வுலகைத் தோற்றுவித்து இயக்குகிறார் என்ற தத்துவத்தில் பிறந்து, மக்களின் வழிபாட்டு முறைகளை வகுத்து, சமுதாய வாழ்வை ஒழுங்குபடுத்தும் மதங்களையும் வேத அடிப்படையில்லாத சமணம், புத்தம் போன்ற சமயங்களையும் உலோகாயதம் உள்ளிட்ட ஞானத் தத்துவக்கோட்பாடுகளாகிய தரிசனங்களைப் பற்றிய செய்திகளையும் காணலாம். இங்குக் குறிக்கப்பெறும் வைதிக மார்க்கம் என்பது இந்துசமய நெறியே ஆகும். எனினும், இந்து என்ற சொல் இங்கும் காணப்பெறவில்லை.
தொல்காப்பியத்தில் திருமால், முருகன், வேந்தன் (இந்கிரன்), வருணன், கொற்றவை முதலிய திணைநிலத் தெய்வங்களும் அவற்றின் வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
இந்நிலத்தெய்வங்களுக்கு எல்லாம் மூலமாக இவற்றைக் கடந்து விளங்கும் பரம்பொருள் ஒன்று உண்டு என்ற கருத்தையும் தொல்காப்பியர் காலத்தமிழர் நன்கு உணர்த்திருந்தனர். இதனைக் கொடிநிலை கந்தழி... கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்ற தொல்காப்பிய நூற்பாவினால் அறியலாம்.
மேலும், ‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பு’ என்னும் தொடரால் தொல்காப்பியர் காலத்திலேயே தனி மனிதனுக்குரிய விருப்பத் தெய்வ வழிபாட்டு நிலை ஒப்புக்கொள்ளப்பட்டு நிலை பெற்றிருந்ததையும் உணரலாம். இத்தகைய கோட்பாடுகள் எல்லாம் இந்து மதத்திற்கு ஏற்புடையனவே.
இந்து மதம் இமயம் முதல் குமரி வரை பரந்து இன்றும் இயங்கி வரும் வலிமை பொருந்திய ஒரு மாபெரும் மதமாகும். இன்றைய இந்தியாவின் வடகோடியிலுள்ள இமயத்தில் கைலாசநாதர் ஆகிய சிவலிங்க வழிபாடும் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரியில் பராசக்தியாகிய அம்மன் வழிபாடும் சிறப்பாக நிகழ்கின்றன. இதனாலேயே டாக்டர் எசு. இராதாகிருட்டிணன், ‘இந்துமதம் தொடர்ந்து நீடிக்கும் ஓர் இயக்கம்; தேங்கி விட்ட நிலை அன்று; என்றும் இயங்கும் ஒரு முயற்சி; முடிந்து விட்டமுறையன்று; வளர்ந்து வரும் ஒரு பண்பு; நின்று விட்ட தோற்றம் அன்று’ என்று வலியுறுத்திக் கூறுகிறார்.
அன்பும் அருளும் உடைய கடவுள் ஒருவர் உண்டு என்பதில் நம்பிக்கை உடையதும், சகிப்புத் தன்மை கொண்டதும், வளர்ச்சி நிறைந்த ஆற்றல் கொண்டதுமான இந்து மதம் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு வாழ்க்கைமுறை.
வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பையும் சிந்தனைக்கு வளத்தையும் உள்ளத்திற்கு அமைதியையும் ஆண்மாவிற்கு உயர்வையும் தரவல்லதே இந்து மதம்.
இறைவனை அடைவதற்குப் பத்தி, பூசனை, வழிபாடு, அறநெறி வாழ்வு, அன்புள்ளம், பொதுநலத்தொண்டு ஆகிய எளிய வழிகளே போதுமானவை என இன்றைய இந்து மதம் எடுத்தியம்புகிறது.
{{right|பூ.அ.}}
<section end="இந்து மதம்"/>
<section begin="இந்து மறுமலர்ச்சி"/>
{{dhr}}
<b>இந்து மறுமலர்ச்சி:</b> இந்தியா கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடையில் இங்கிலாந்து அரசின் நேரடியான ஆட்சியின்கீழ் வந்தபோது இந்நாடு இடைக்காலத்திலிருந்து புதிய காலத்திற்குச் சென்றது. அது சமயம் இந்தியர்கள் வாழ்வும் மறுமலர்ச்சி அடைந்தது. இந்தியர்கள் ஆங்கிலேயர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். அத்தொடர்பு இந்தியர்களிடையே இந்து சமய, சமூக, கல்வி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. அறிவியல் கண்ணோட்டத்துடன் மனித வாழ்க்கையை நோக்கிய<noinclude></noinclude>
0td5xz4svm8htdb16w8pa2dk6l3fcyd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/732
250
641366
1959593
1926487
2026-08-25T04:34:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|700|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>ஆங்கிலேயர்கள் இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கவும், ஏற்றத் தாழ்வுகளை மாற்றியமைக்கவும், அறிவியல் முறையிலான சிந்தனைகளைத் தூண்டவும் முன்வந்தனர். ஆங்கிலக்கல்வி இந்நாட்டில் பரவியதால் இந்தியர்கள் இந்திய சமுதாய அமைப்பில் புதிய சீர்திருத்தங்களைப் புகுத்த விரும்பினர். இக்கல்வி மேலை நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவியது. இதனால், மேலைநாட்டவரின் முற்போக்குக் கொள்கைகளும் இந்தியாவில் பரவ வாய்ப்புப் பெற்றன. இவை படித்த இந்தியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை வளர்க்கத் துணையாய் நின்றன. மேலை நாட்டுக் கல்வியும் தொடர்பும் பிரம சமாசம், பிரார்த்தனை சமாசம் போன்ற சமுதாய, சமய இயக்கங்கள் ஏற்படக் காரணமாய் இருந்தன. கிறித்தவப் பாதிரிகள் இந்துக்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு வைதிக இந்துக்கள், ஆரிய சமாசம் என்ற ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள்,
<b>பிரம சமாசம்:</b> பிரம சமாசத்தைத் தோற்றுவித்தவர் இராசாராம் மோகன்ராய் (கி.பி. 1774-1833). இவர் வங்காளத்தில் பர்துவான் மாவட்டத்தில் உள்ள இராதாநகர் என்னும் கிராமத்தில் ஒரு செல்வ அந்தணர் குலத்தில் பிறந்தார். இவர் முதலில் பாடலிபுத்திரம் என்ற நகரிலிருந்த பள்ளியில் பாரசீக மொழியும் அரபு மொழியும் கற்றார்; பிறகு காசிக்குச் சென்று வட மொழியும் வேதநூல்களும் கற்றார். வங்காளத்தில் கிழக்கிந்திய வணிகக் குழுவில் சில ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் கல்கத்தாவிலேயே தங்கிச் சமய, சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர் தம் 16-ஆம் வயதில் உருவ வழிபாட்டுக்கு மறுப்பு ஒன்று எழுதினார்; இதனை அச்சிட்டு இலவசமாக வழங்கினார். அதன்பின் வேதங்களிலும் உபநிடதங்களிலும் தாம் நல்லவை என்று எண்ணிய பகுதிகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். இவர் உருவ வழிபாடு பற்றிக் கி.பி. 1819-இல் நடைபெற்ற சொற்பொழிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆண்டவன் ஒருவனே; எல்லாச் சமயத்தவர்களிடமும் ஒருமைப்பாடும் சமத்துவமும் நிலவ வேண்டுமென்பது இவரது முக்கிய நோக்கமாகும். ஒரே தெய்வ வழிபாட்டுக் கோட்பாட்டைப் பரப்பக் கி.பி. 1825-இல் இவர் வேதாந்தக் கல்லூரியை நிறுவி, இந்து சமயத்தில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களை ஒழிக்க விரும்பினார். எல்லாச் சமயங்களிலுமுள்ள சிறந்த கூறுகளைச் சேர்த்து, உருவமில்லாத பரம்பொருளை வணங்குவதற்கென்று பிரமசமாசம் என்ற சமய வழிபாட்டு இயக்கத்தைக் கி.பி. 1828-இல் வங்காளத்தில் தொடங்கினார். சாதி சமய வேற்றுமையற்ற சமுதாயத்தைப் படைப்பதே இச்சமாசத்தின் தலையாய நோக்கமாகும். இதற்கென இவர் ஓர் ஆலயத்தை நிறுவி அனைவரும் ஒன்று கூடித் தொழுவதற்கு வழிவகை செய்தார் அதில் உருவங்களை வைப்பதும் சடங்குகள் செய்வதும் அனுமதிக்கப்படவில்லை. இவரை இந்துமதச் சீர்திருத்தவாதிகளின் முதல்வர் எனக் குறிப்பிடுகின்றனர். சாதிக் கொடுமைகள், சதி அல்லது உடன் கட்டை ஏறுதல், தீண்டாமை போன்ற சமுதாயக் கொடுமைகளை அகற்றுவதற்கும் பெண்களின் நிலையை உயர்த்திச் சம உரிமை அளிப்பதற்கும் இச்சமாசம் பெரிதும் பாடுபட்டுள்ளது. உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்யும் சட்டத்தை வில்லியம் பெண்டிங்கு பிரபு உருவாக்குவதற்குப் பெரிதும் உதவியவர் இராசாராம் மோகன்ராய். ஆகவே, இவர் இந்திய மறுமலர்ச்சியின் தந்தையாவார். சமயசமூகக் கொடுமைகளில் சில நீக்கப்பட்டதால் வங்காளத்தில் பொதுமக்களிடத்தில் நாட்டுப் பற்றை உருவாக்கினார். பின்னால் எழுந்த தேசிய இயக்கங்களுக்கெல்லாம் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இராசாராம் மோகன்ராய் மறைவுக்குப்பின் தேவேந்திரநாத தாகூர் (கி.பி. 1818-1905) இச்சமாசத்தின் நிருவாகப் பொறுப்பேற்றார். இந்து சமயத்தின் முக்கியக் கோட்பாடுகளை இச்சமாசத்தின் மூலம் தாகூர் பாதுகாத்தார். கேசவ் சந்திர சென் (கி.பி. 1834-1884) தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து இச்சமாசம் செல்வாக்குப் பெற்றது. இவர் இச்சமாசத்தைத் தேசிய அளவிற்கு விரிவுபடுத்தினார். பிரம சமாசத்தில் கி.பி. 1865-ஆம் ஆண்டு ஒரு பிளவு ஏற்பட்டது. இதன் விளைவாகத் தேவேந்திரநாத தாகூர் தலைமையில் இயங்கிய சமாசத்தை ஆதி பிரம சமாசம் என்றும், கேசவ் சந்திர சென்னின் தலைமையில் இயங்கிய சமாசத்தை முற்போக்கு இந்திய பிரமசமாசம் என்றும் பெயர் மாற்றம் செய்தனர்.
<b>பிரார்த்தனை சமாசம்:</b> மற்றொரு சமய சமூக சீர்திருத்த நிறுவனம் பிரார்த்தனை சமாசமாகும். பம்பாயில் கி.பி. 1867-ஆம் ஆண்டு கேசவ சந்திர சென் என்பவர் இச்சமாசத்தை ஆரம்பித்தார். இதன் தலைவர் டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்கர் (கி.பி. 1823-1898) ஆவார். ஆர்.சி. பந்தார்கரும் (R.G. Bandarkar) நீதிபதி மகாதேவ் கோவிந்த ரானடேயும் (கி.பி. 1842-1901) இச்சமச்சத்தின் சிறப்புமிக்க உறுப்பினர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் இந்து சமயத்தில் நிறைந்திருக்கும் குறைகளையும் ஒவ்வாத செயல்களையும் அகற்ற முயன்றனர்.{{nop}}<noinclude></noinclude>
0r5fjb51d25p5jlwbaihqv6d015nr2q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/733
250
641385
1959594
1926618
2026-08-25T04:39:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|701|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>மக்களிடையே கடவுள் வழிபாட்டை ஊக்குவிப்பதே பிரார்த்தனை சமாசத்தின் தலையாய நோக்கமாகும். இச்சமாசம் பிரார்த்தனை மூலமாகப் பக்தியைப் பெருக்க முனைந்தது. இந்து சமய வரம்பிற்குள் இருந்து கொண்டு சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்ய இச்சமாசம் விரும்பியது. பல குலத்தினர் ஒன்று சேர்ந்து உணவு அருந்துதல், கலப்புத் திருமணங்கள், விதவை மறுமணங்கள், பெண்களின் நிலையை உயர்த்தல், தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மேம்பாடடையச் செய்தல் ஆகியவற்றைச் செயற்படுத்த இச்சமாசம் அரும்பாடுபட்டது. இது பெற்றோரால் கைவிடப்பட்ட திக்கற்றவர்களுக்குப் புகலிடம் ஒன்றை அமைத்தது; இரவுப் பள்ளிக்கூடங்களை நடத்தியது. பெண்கள் மன்றங்களை அமைத்துப் பெண்களுக்குக் கல்வி கற்பித்தது. இச்சமாசம் பண்டார்ப்பூரில் ஒரு திக்கற்றோர் இல்லத்தை நடத்தியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மேம்படுத்துவதற்காக ஒரு தொண்டு நிலையத்தை அமைத்தது. நீதிபதி இரானடே கி.பி. 1884-85-ஆம் ஆண்டு தக்காணக் கல்விக்கழகம் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் தம் வாழ்நாள் முழுவதையும் இச்சமாசத்தின் வளர்ச்சிக்குச் செல்விட்டார்.
<b>ஆரிய சமாசம்:</b> சமய, சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்யத் தீவிரமாக ஈடுபட்ட நிறுவனம் ஆரிய சமாசமாகும். சுவாமி தயானந்த சரசுவதி (கி.பி. 1824-1883) என்பவரால் ஆரிய சமாசம் தோற்றுவிக்கப்பட்டது. இவர் கி.பி. 1824-இல் குசராத்தில் மோர்வி மாவட்டத்தில் உள்ள தங்கரா (Tangra) என்னும் சிற்றூரில் ஒரு வைதிக பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மூலசங்கர். தயானந்தர் மதுராவிலிருந்த சுவாமி நிரஞ்சனானந்த சரசுவதி என்னும் பெரியாரிடம் வேதமும் சாத்திரமும் பயின்றார். உலக மக்கள் எல்லோரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் தயானந்தர் ஆரிய சமாசத்தைக் கி.பி. 1875-இல் நிறுவினார். அவருடைய அறிவுரை, ‘வேதங்கள் இறைவனுடைய அருள்வாக்கு; வேதங்களுக்கு மாறுபட்டவை நம்பத்தக்கனவல்ல; சகல மக்களையும் ஒரே சமுதாயமாக இணைக்கவல்ல சாதனம் வேத உபதேசமே’ என்பதாகும். வேதங்களுக்குப் புதிய விளக்கங்களைத் தந்தார். வேதங்களைத் தவிர ஏனைய புராணங்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆரிய சமாசம் சாதி வேற்றுமைகளை ஒப்புக் கொள்வதில்லை; இளம்பெண் மணத்தையும் பலதார மணத்தையும் கண்டிக்கிறது: இளங் கைம்பெண் மணத்தையும் ஒரே மனைவி மணத்தையும் ஆதரிக்கிறது, தயானந்தர் தம் கருத்துகளைச் ‘சத்தியார்த்த பிரகாசம்’ (Satyartha Prakash) என்னும் நூலின் மூலம் பரப்பினார்.
இச்சமாசம் இந்தியர்கள் இசுலாம், கிறித்தவம் போன்ற சமயங்களின் மீது மோகங் கொண்டதை ஓரளவு தடை செய்தது. வேத வாழ்க்கையே வீடு அளிப்பதால் இந்துக்கள் அல்லாதாரான பிற சமயத்தினரைத் தூய்மை செய்து தாய் மதத்தில் சேர்த்துக் கொண்டது. இதனைத் தூய்மை இயக்கம் (Suddhi Movement) என்று குறித்தனர். சமுதாயச் சீர்திருத்தங்கள், பழங்காலக் குருகுலக் கல்வி முறையைப் பரப்புதல் ஆகியவை போன்ற நற்பணிகளை இச்சமாசம் செய்துள்ளது. தயானந்தர் தோற்றுவித்த கல்வி நிறுவனங்கள் நாட்டுப்பற்றை உண்டாக்கும் நிலையங்களாகப் பணியாற்றின. இவர் தொண்டுகள் நாட்டு மக்களை இந்தியச் சமயத்திலும் பண்பாட்டிலும் பற்றுக் கொள்ளும்படி தூண்டின. வடமொழிமயமான இந்தியே இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டுமென்று இச்சமாசம் விரும்பியது. இந்தி மொழிக்கு நாகரி எழுத்துகளை முதன் முதல் பயன்படுத்தியவர் தயானந்தரேயாவார், ‘சத்யமேவ சயதே’ என்ற மத்திரத்தை இந்தியருக்கு வழங்கியவர் இவரே.
சுவாமி தயானந்தருக்குப் பிறகு இச்சமாசத்தின் பணி இலாலா அன்சுராசு, பண்டித குருதத்து ஆகியோரால் பின்பற்றப்பட்டது. ஆங்கிலக் கல்வியறிவின் இன்றியமையாமையை உணர்ந்த இலாலா அன்சுராசு கி.பி. 1885-இல் இலாகூரில் தயானந்தா ஆங்கில வேதப்பள்ளியை நிறுவினார். இது ஒரு கல்லூரியாக மாறியது. இச்சமாசம் சமய வளர்ச்சிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் அயராது பாடுபட்டது.
<b>இராமகிருட்டிண இயக்கம்:</b> இராமகிருட்டிண பரமஅம்சர் (கி.பி. 1836-1886) இந்து சமய மறுமலர்ச்சிக்கும் உலக ஆன்மிக முன்னேற்றத்திற்கும் ஞான விழிப்பை உண்டுபண்ணினார். இவர் வங்காளத்தில் ஊக்ளி ஆற்றங்கரையிலுள்ள கமார்புக்கர் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் கதாதர சட்டர்சி. இவர் தம் 23-ஆம் வயதில் சாரதாமணி தேவி என்ற சிறுமியை மணந்தார். இவர் கி.பி. 1855-இல் கல்கத்தாவுக்கு அருகில் தட்சிணேசுவரம் என்னும் ஊரில் உள்ள காளிகோயிலில் பூசாரியாகப் பணியாற்றினார். இவர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த ஆன்மிக ஞானியாக விளங்கினார்.
இராமகிருட்டிணர் சமயங்கள் அனைத்தும் வீடுபேறடைய வழிகாட்டும் பல வழிகளென்றும் எம்மதமும் சம்மதமே என்றும் கூறினார். இவர் பரம்பொருளின் வடிவங்கள் பலவற்றிலும் உள்ள ஆண்டவன் ஒருவனே; அவனுடைய திருநாமங்-<noinclude></noinclude>
eef1w6dsc9yeunhf0aec4qp20l5lffe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/734
250
641386
1959596
1926619
2026-08-25T04:44:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|702|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>களே இராமன், கிருட்டிணன், கிறித்து, அல்லா என்பனவெல்லாம் என்ற கருத்தை வலியுறுத்தினார். இவை யாவும் ஒரே கடவுளின் மற்றப் பெயர்களே என்றும் கூறினார்.
கடவுள் நம்பிக்கையை மக்களிடையே வளர்ப்பதற்கு உருவவழிபாட்டு முறை தேவையென்று கூறினார். ஆனால், வழிபாட்டின்போது சடங்குகள் செய்வதை இவர் ஆதரிக்கவில்லை. தாம் கண்ட உண்மைகளைச் சாரம் நிறைந்த சொற்களாலும் நீதிக் கதைகள் மூலமாகவும் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி விளக்கி மக்களுக்குச் சிறப்பான முறையில் மெய்யுணர்வுப் பயிற்சியளித்தார். இவரால் கவரப்பட்ட மாணவர்களுள் சிறப்பு மிக்கவர் நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகாநந்தர் ஆவார்.
<b>சுவாமி விவேகாநந்தர் (இ.பி. 1863-1902):</b> இவர் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் இளம் பட்டதாரி. இராமகிருட்டிண பரமஅம்சரின் தலைமை மாணவரும் தவயோகியுமான இவர் தம் ஆசிரியரின் கொள்கைகளைப் பரப்பினார். இந்திய நாட்டின் பண்டைய ஆன்மிகத் துறையின் சிறப்புமிக்க வழிமுறையை மக்களுக்கு எடுத்துரைத்தார். துறவிக் கோலம் பூண்ட இவர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் கி.பி. 1893-ஆம் ஆண்டு உலக சமயங்களின் மகாநாட்டில் இந்து சமயத்தின் பெருமையை விளக்கி அரியதொரு சொற்பொழிவை ஆற்றினார். இவர் இங்கிலாந்திலும் பிரான்சிலும் சொற்பொழிவுகள் ஆற்றிய பிறகு தாயகம் திரும்பினார். சுவாமி விவேகாநந்தர் கி.பி. 1897-இல் இராமகிருட்டிண இயக்கத்தைத் தோற்றுவித்தார். இதன் கிளைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் தொடங்கப்பட்டன. இந்து சமயத்தவர் மேம்பாடடையவும் மக்கள் நேயப் பணிகளை மேற்கொள்ளவும் இவ்வியக்கம் செயற்பட்டது. எழை எளியவருக்கு அன்புடன் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் வழிபாட்டிற்குச் சமம் என்று விவேகாநந்தர் கூறினார். தீண்டாமையை ஒழித்துக் கட்டவும் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவும் கூறினார். மேலை நாட்டு முறைகளைச் கண்மூடித்தானமாய்ப் பின்பற்றுவதைக் கண்டித்தார்.
இவ்வியக்கம் வெள்ளம், பஞ்சம், நிலநடுக்கம், கொள்ளை நோய் முதலியவற்றால் துன்புறும் மக்களுக்கு உதவி செய்து வருகிறது. மருத்துவ மனைகள், திக்கற்றோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்துக்களிடையே சமய உணர்வை மேம்பாடடையச் செய்யவும் ஒற்றுமையுணர்ச்சியை வளர்க்கவும் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் இவ்வியக்கம் பெரிதும் பாடுபட்டுள்ளது.
<b>பிரமஞான சபை:</b> இந்து சமய சீர்திருத்த நிறுவனமான பிரமஞான சபையைக் கி.பி. 1875-இல் உருசிய அறிஞர் பிளாவாட்சுகி என்ற அம்மையாரும் ஆல்காட்டு என்பவரும் சேர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதன்முதல் நிறுவினர். சமயங்களின் உட்கருத்தை மக்கள் உணர்ந்து அதன்படி ஒழுக வேண்டுமென்பது அவர்கள் நோக்கம். இவ்விரு தலைவர்களும் கி.பி. 1879-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து தம் கருத்துகளைப் பரப்பினார்கள். இந்திய சமயச் சூழ்நிலை வளமுடன் இருப்பதைக் கண்ட அவர்கள் இச்சபையின் தலைமையிடத்தைக் கி.பி. 1886-இல் சென்னைக்கருகில் உள்ள அடையாறு என்னுமிடத்திற்கு மாற்றி அமைத்தனர்.
இச்சபை இனம், நிறம், சமயம் ஆகிய வேறுபாடுகள் இல்லாத உலகச் சமுதாயத்தை வளர்ப்பதையே தலையாய நோக்கமாய்க் கொண்டுள்ளது. இந்தச் சமயத்தின் கோட்பாடுகளான மறுபிறவி, கருமவினை ஆகியவற்றை இச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது; உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவக் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உலக மக்களிடையே உடன்பிறப்பு நேய உணர்வை வளர்க்கப் பாடுபடுகிறது. இந்து சமய மறுமலர்ச்சிக்கு இச்சபை அயராது பாடுபட்டது.
அயர்லாந்தில் பிறந்து இந்தியாவைத் தமது தாயகமாகக் கொண்ட டாக்டர் அன்னி பெசண்டு அம்மையார் (கி.பி 1847-1935) இந்துப் பெண்களைப் போன்று உடையணிந்து இந்துக்களின் வாழ்க்கை முறையை மேற்கொண்டு இச்சபையை ஓங்கி வளரச்செய்தவர்களும் மிகச் சிறப்பு மிக்கவர். இவர் 1907-ஆம் ஆண்டு இச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் சாதி ஒழிப்பு, பெண்கல்வி, நாட்டு விடுதலை முதலியவற்றிற்கு அயராது பாடுபட்டார். இவர் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் காசியில் அடிக்கல் நாட்டிய மத்திய இந்துப் பாடசாலை படிப்படியாக வளர்ந்து பனாரசு இந்துப் பல்கலைக் கழகமாய்த் திகழ்கிறது. பெசண்டு அம்மையார் தம் வாழ்நாள் முழுவதும் இச்சபையின் முன்னேற்றத்திற்காகப் பெரும்பாடுபட்டார்.
<b>சமூகம்:</b> ஆங்கில மொழி வழிக்கல்வி இந்திய மக்களிடையே மேனாட்டுக் கருத்துகளையும் புதிய சிந்தனைகளையும் பரப்பியது. அறிவியல் அறிவு பழைய சமூக முறையை மாற்றியது. இந்திய மக்களின் சிந்தனைகளில் மறுமலர்ச்சி தோன்றியது.
<b>உடன் கட்டையேறுதல்:</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய மிகவும் கொடிய<noinclude></noinclude>
7hjtsaed6buuk0s94lzn705uqhc9ix4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/735
250
641387
1959597
1926620
2026-08-25T04:56:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|703|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>சமுதாயப் பழக்கம் சதி அல்லது உடன்கட்டை ஏறுதலாகும். இக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது சிறந்ததொகு சமூகச் சீர்திருத்தமாகும். இறந்த கணவனுடன் மனைவியை உயிருடன் எரிக்கும் விவேகமற்ற இக்கொடிய செயலைச் சதி அல்லது உடன் கட்டை ஏறுதல் என்று கூறுவர். இந்த உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சமூகச் சீர்திருத்தவாதிகளுள் தலைசிறந்தவர் இராசாராம் மோகன்ராய். இவர்தம் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்ற அரசப் பேராளரான வில்லியம் பெண்டிங்கு பிரபு கி.பி. 1829-ஆம் ஆண்டு உடன்கட்டை ஏறுதலைச் சட்டத்தின் மூலமாகத் தடை செய்தார். விதவையைத் தீக்கிரையாக்குவது தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றம் என்றும் இக்கொடிய செயலில் தலையிடுவோருக்குக் கடுந்தண்டனை அளிக்கப்படும் என்றும் இச்சட்டம் கூறியது. இச்சட்டம் கி.பி. 1830-ஆம் ஆண்டு சென்னை, பாம்பாய் மாநிலங்களில் செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டது. இக்கொடிய பழக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றது மிகவும் பெருமைப்படற்குரியதாகும்.
<b>குழந்தைக் கொலை அடக்கப்படுதல்:</b> இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பதைப் பல இனங்கள் விரும்பவில்லை. அவ்வாறு பிறந்த பெண் குழந்தைகளைப் பட்டினி போட்டும் ஆறுகளில் வீசியும் கொன்றனர். குழந்தைகளின் தாய்மார்கள் தம் மார்புக் காம்புகளில் அபினைத் தடவி அதனால் உண்டாகும் நஞ்சினால் பெண் குழந்தைகளைக் கொன்றனர். வட இந்தியாவில் இராசபுதனம், பஞ்சாபு, மாளவம், கட்சுப் பகுதி, கத்தியவார் ஆகிய பகுதிகளில் இக்கொடிய பழக்கம் பரவலாக இருந்து வந்தது. சமய வேண்டுதல்களின் பெயராலும் இவை நிகழ்ந்தன. இப்பழக்கத்தையும் இராசாராம் மோகன்ராய் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலும் வில்லியம் பெண்டிங்கு பிரபு சட்டத்தின் மூலம் அகற்றி வெற்றி பெற்றார். சென்னையில் மலைவாழ் குடியினரிடையே பழக்கத்திலிருந்த நரபலியையும் இவர் கட்டுப்படுத்தினார்.
<b>விதவைத் திருமணம்:</b> கணவனை இழந்த இளங்கைம்பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாதபடி இந்தியப் பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இந்திய அரசு கி.பி. 1829-ஆம் ஆண்டு செய்த சட்டத்தின் மூலமாக உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்படவே, அது விதவைத் திருமண முறைக்கும் மறைமுகமாக ஊக்கத்தைத் தந்தது. சமயச் சங்கங்களான தரும சபையும் தத்துவ போதினியும் விதவைத் திருமணத்திற்காகப் பாடுபட்டன. பண்டித ஈசுவர சந்திர வித்தியாசாகர் கி.பி. (1820-1891) என்ற வடமொழி அறிஞர் தம் எழுத்தாலும் பேச்சாலும் இளங்கைம் பெண்களின் மறுமணத்தின் இன்றியமையாமையை எடுத்துரைத்தார். விதவைகளின் மறுமணத்திற்காக இந்திய அரசு சட்டம் இயற்றப் பெரும் பொறுப்பு எடுத்துக் கொண்ட சீர்திருத்தவாதிகளுள் தலைசிறந்தவர் பண்டித ஈசுவர சந்திர வித்தியாசாகர். இவரது முயற்சியால் கி.பி. 1856-இல் இளங் கைம்பெண்கள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமூகச் சீர்திருத்த நிறுவனங்களான பிரம சமாசமும் ஆரிய சமரசமும் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரும் பாடுபட்டன. விதவை மறுமணச் சட்டம் இந்திய சமுதாயத்திற்குச் செய்த பெரியதொரு சமுதாயச் சீர்திருத்தமாகும்.
மகாராட்டிரத்தில் நீதிபதி முகாதேவ கோவிந்தரானடே, பேராசிரியர் டி. கே. கர்வே (D.K. Karve) போன்ற சமூகச் சீர்திருத்தச் செம்மல்களின் அரும் பணிகளால் அம்மாநிலத்திலுள்ள கைம்பெண்களின் வாழ்வு மலர்ந்தது. பம்பாயில் கி.பி. 1866-இல் விதவை மறுமணச் சங்கம் தொடங்கப்பட்டது. பேராசிரியர் டி. கே. கர்வே தாமே ஒரு விதவையை மணந்து கொண்டார். இவர் புனேயில் கி.பி. 1896-இல் ‘விதவை இல்லம்’ என்ற ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இதுதான் பின்னர் மகளிர் பல்கலைக் கழகமாக மலர்ந்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரேசலிங்கம் பந்தலு (கி.பி. 1849-1919) என்பவர் சென்னையில் கி.பி. 1898-இல் ஒரு விதவை இல்லத்தைத் தோற்றுவித்தார்.
<b>குழந்தைத் திருமணம் தடை செய்தல்:</b> பெண்கள் பருவமடைவதற்கு முன்னரும், சில வேளைகளில் அவர்கள் குழந்தைகளாக 5 அல்லது 10 வயதிருக்கும் போதும் மணம் முடித்து வைப்பது இந்துக்களிடையே நிலைத்திருந்த ஒரு பழக்கமாகும். இவ்வாறு மணம் செய்வதைக் குழந்தைத் திருமணம் அல்லது பாலியத் திருமணம் என்பர். குழந்தைத் திருமணம் சமுதாயத்தின் ஒரு பெரும் குறையென்று சீர்திருத்தவாதிகள் கருதினர். கேசவ சந்திர சென் என்பவரின் பெரும் முயற்சியால் கி.பி. 1872-இல் குழந்தை மணம், பலதார மணம் ஆகியவை சட்டம் மூலம் தடைசெய்யப்பட்டன. பக்ராம்சி மெர்வான்சி மலபாரி என்ற பார்சியினத் தலைவர் குழந்தைத் திருமணங்களை அகற்ற அரும்பாடுபட்டார். இவரது முயற்சியால் கி.பி. 1881-இல் இந்திய அரசு ‘திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வயதுச் சட்டம்’ என்பதனை இயற்றியது. இதன் விளைவாகக் குழந்தைத் திருமணங்கள் குறைந்தன.{{nop}}<noinclude></noinclude>
eddfo2dtu5f3vv48nhhfz8cshw4j42v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/736
250
641388
1959598
1926621
2026-08-25T05:02:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|704|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>திருமண வயது வரையறைக் குழு 1928-ஆம் ஆண்டு சூன் திங்கள் சிம்லாவில் கூடித் திருமணச் சீர்திருத்தங்களைக் குறித்துக் கலந்துரையாடியது. இராவ் சாகிபு அரிபிலாசு சாரதா (Haribilas Sarda) என்பவரின் முயற்சியால் 1929-இல் சிறுவர் சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதுவே புகழ்வாய்ந்த ‘சாரதா சட்டம்’ என்பதாகும். இது சமூக மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியது. இச்சட்டம் திருமணமாகும் வயது ஆண்களுக்கு 18-ஆகவும், பெண்களுக்கு 12-ஆகவும் வரையறை செய்தது. இச்சட்டத்தை மீறுவோர் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்று இச்சட்டம் அறிவித்தது. சிறுவர் சிறுமியர்களின் நல்வாழ்வுக்கான இச்சீர்திருத்தம் இந்திய சமுதாய வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கியது.
<b>தக்கர்களை அழித்தல்:</b> இந்திய சமுதாயத்தில் தக்கர்கள் என்னும் கொடும் கொள்ளைக் கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வழிப்போக்கர்களை ஏமாற்றிக் கழுத்தை நெறித்துக் கொன்றனர். இந்திய அரசு கி.பி. 1829-இல் சமூகப் பகைவர்களான தக்கர்களைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தையும் கண்டுபிடித்து வெளியிட்டது. ஆங்கில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கி.பி. 1829-30-ஆம் ஆண்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட தக்கர்களைக் கைது செய்து கொன்றனர். தக்கர்கள் என்ற சமூகப் பகைவர்களை அடக்கியது பெரியதொரு சமுதாயச் சீர்திருத்தமாகும். சமூகச் சீர்திருத்தப் பணிகளைக் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் பல பெரியோர்கள் செய்து வந்துள்ளனர். இவர்களது பணி இந்து சமுதாய மறுமலச்ச்சிக்கு இன்றியமையாததாக அமைந்தது.
சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் இந்திய மகளிரும் பெரும் பங்கேற்றனர். அவர்களுள் முதல்வராகப் போற்றப்படும் பெண்மணி பண்டித இராமாபாய் (கி.பி. 1858-1922) ஆவார். இவர் கருநாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் பிறந்தார். இளமையிலிருந்தே சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மனதிற் கொண்ட இவர் குழந்தைத் திருமணத்தைத் தடுத்தார். இவர் கைம்பெண்களின் மறுமணம் போன்ற முற்போக்கு எண்ணங்களைப் பரப்பினார். இந்திய நாட்டுப் பெண்களின் அவல நிலையை நீக்குவதற்கு இவர் தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். நீதிபதி மகாதேவ கோவிந்த இரானடே இவ்வம்மையாரின் சீர்திருத்தப் பணிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
இந்தியப் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக இவ்வம்மையார் பல நிறுவனங்களை அமைத்தார். அவை சமூகச் சேவைப்பணி இல்லங்களாகச் செயற்பட்டன. இவ்வம்மையார் புனேயில் ‘ஆரிய மகிளா சங்கம்’ என்ற ஒரு கழகத்தை ஏற்படுத்தினார். இவர் பம்பாயில் ‘சாரதா சதன்’ என்ற விதவைகள் மறுவாழ்வு இல்லம் என்பதனைத் தோற்றுவித்தார். அதில் சாதி, சமய, வேறுபாடின்றி எல்லாக் கைம்பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுக் கல்வியும் கைத்தொழிலும் கற்பிக்கப்பட்டனர். இவர் புனேயில் ‘கிருபாதசன்’ என்ற மற்றொரு விதவைகள் மறுவாழ்வு இல்லத்தை நிறுவினார். இங்குக் கைம்பெண்கள், திக்கற்ற பெண்கள் ஆகியோருக்குப் பல வகையான தொழில்களில் பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு மறுமலர்ச்சியடைய வழிவகை செய்யப்பட்டது. பின்னர் இராமாபாய் புனேயில் ‘முக்தி மிசன்’ என்ற நிறுவனத்தைத்தொடங்கினார். இது ஆதரவற்ற மகளிர்க்குப் புகலிடமாகவும், புத்திசுவாதீனமில்லாத பெண்களுக்குத் தொழிற்கல்வி அளிக்கும் பள்ளியாகவும் திகழ்ந்தது.
<b>கோபாலகிருட்டிண கோகலே (கி.பி. 1866-1915):</b> இந்திய மறுமவர்ச்சிக்காகப் பாடுபட்ட பெரியோர்களுள் மகாராட்டிர மாநிலத்திலுள்ள கோலப்பூர் என்னும் ஊரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோபால கிருட்டிண கோகலேயும் ஒருவர். இவர் சமுதாய நலப்பணிகளுக்கு மிகச் சிறந்த தொண்டாற்றினர்; கைம்பெண்களின் மறுமணத்தை வலியுறுத்தினர்; தீண்டாமை ஒழிப்பை ஆதரித்தார். பாலகங்காதர திலகர் நடத்திய ‘கேசரி’, ‘மராத்தா’ ஆகிய இதழ்களின் மூலமாகக் கோகலே தம் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பினார். நீதிபதி மகாதேவ கோவிந்த இரானடேவைக் கோகலே தம் அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டார். மத்திய சட்ட சபையின் உறுப்பினராக இவர் பதவி வகித்த போது இந்திய அரசைக் கட்டாயக் கல்வி முறையைச் செயற்படுத்த வேண்டுமென்று வற்புறுத்தினார். இவர் 1905-ஆம் ஆண்டு மக்களுக்குப் பொதுநலத் தொண்டில் பயிற்சியளிக்க ‘இந்திய ஊழியர் சங்கம்’ (Servants of Indian Society) என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார், ‘இந்தியாவின் மாணிக்கம்’, ‘மகாராட்டிரத்தின் அணிகலன்’ என்று பாலகங்காதர திலகராலும் காந்தியடிகளாலும் போற்றப் பெற்ற பெருமையையுடையவர் இவர்.
<b>மகாத்மா காந்தி (கி.பி. 1869-1948):</b> இவர் 20-ஆம் நூற்றாண்டில் இணையற்ற சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவருடைய இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் குசராத்து மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் கி.பி. 1869-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தம் வாழ்நாள் முழுவதும் பல சமூகத் தீமைகளை அகற்ற அயராது ஆர்வத்தோடு போராடினார்.{{nop}}<noinclude></noinclude>
f1n1i8g0k5dspxn7njj9snm44mket2u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/737
250
641389
1959599
1926624
2026-08-25T05:08:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|705|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>இவர் தீண்டாமை, மதுவிலக்குப் போன்ற சமூகத் தீமைகளை வேருடன் களைய அரும்பாடு பட்டார். இந்திய நாட்டில் பெரும்பாலான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்களைத் தீண்டக் கூடிய தகுதியும் அற்றவர்கள் என்று மக்கள் கருதினர். ஆகவே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் காந்தி அடிகள் அரும்பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களை இவர் அரிசனங்கள் அல்லது கடவுளின் மக்கள் என்றே அழைத்தார். அரிசனங்களின் வழிபாட்டிற்கு இந்துக் கோயில்கள் திறந்து விடப்பட்டன. குடிப்பழக்கம் என்ற மற்றொரு சமூகத் தீமையையும் அகற்ற முயன்றார். குடிப்பழக்கம் மக்களுடைய நல்வாழ்வை அழிப்பதாதலின் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை எழுதியும் பேசியும் வந்தார். இவர் குடிப்பழக்கத்தைச் சட்டப்படி ஒழிக்கச் செய்தார். இவர் பெண்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடு பட்டார். இவர் ஏழ்மை நிமையிலுள்ள இந்திய நாட்டினருக்கு வாழ்க்கைக்குப் பயனளிக்கத்தக்த வகையில் கல்வி முறை அமையவேண்டும் என்று விரும்பினார். மக்கள் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோட்பாட்டிற்கிணங்க இவர் வார்தா கல்வித் திட்டத்தை வகுத்தார். இவர் காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போரில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஆங்கில ஆட்சியிலிருந்து இந்திய நாட்டை விடுதலை அடையச் செய்தார். இவருடைய இன்னா செய்யாமைக் கொள்கைகளும் தியாக உணர்வும் இந்திய நாட்டின் விடுதலைப் போருக்குக் கருவிகளாக அமைந்தன. எனவே, இவரை இந்திய மக்கள் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கிறார்கள்.
<b>இராசகோபாலாச்சாரி (கி.பி. 1878-1972):</b> தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஓசூர் வட்டத்திலுள்ள. தொரப்பள்ளி என்னும் சிற்றூரில் கி.பி. 1878-ஆம் ஆண்டு இராசாசி என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் இராசகோபாலாச்சாரி பிறந்தார். இவர் மக்களுக்குந் தொண்டு செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டார். சேலம் நகரசபைத் தலைவராகப் பதவி வகித்தபோது இவர் ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாக விளங்கினார். இவர் தீண்டாமையை அகற்ற அரும்பாடுபட்டார். இவர் திருச்செங்கோட்டுக்கு அருகிலுள்ள புதுப்பாளையம் என்னும் கிராமத்தில் 1925-ஆம் ஆண்டு காந்தி ஆசிரமம் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இவர் சமுதாயப் பணிகளுக்கு அரிய தொண்டாற்றினார்; கலப்பு மணங்களை ஆதரித்தார். இவர் சென்னையின் முதலமைச்சராக இருந்தபோது முதன்முறையாக மதுவிலக்குச் சட்டத்தை இயற்றினார். ஆலய நுழைவுச் சட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் தடையின்றிச் சென்று இறைவனை வணங்க வழிவகை செய்தார். இந்திய விடுதலைப் போரில் அண்ணல் காந்தியடிகளுடன் சேர்ந்து பெரும் பங்கு ஏற்று, இவர் சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். வல்லரசுகள் செய்யும் அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துவதற்கு அயராது பாடுபட்டது. இவர் மனித சமுதாயத்திற்குச் செய்த சிறப்பான தொண்டாகும்.
<b>ஈ.வே. இராமசாமி (கி.பி. 1879-1973)</b> தமிழ் நாட்டில் பெரியார் மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு நகரத்தில் கி.பி. 1879-ஆம் ஆண்டு ஈ.வெ.ரா பெரியார் என்று பாசத்தாலும் அன்பாலும் அழைக்கப்பட்ட ஈ.வே. இராமசாமி பிறந்தார். தமிழ்நாட்டின் பெரும் சீர்திருத்தவாதியாக விளங்கிய இவர் பின்தங்கிய மக்கட்கு ஆற்றிய அருந்தொண்டு மிகச் சிறந்ததாகும். இவர் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் முழுமனத்துடன் ஈடுபட்டு வெற்றிபெற்றார். கேரள மாநிலத்தில் 1924-ஆம் ஆண்டு வைக்கம் என்னுமிடத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் கோயிலிலும் சாலைகளிலும் செல்லும் உரிமைகோரி நடத்திய போராட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இவரை ‘வைக்கம் வீரர்’ என்று அழைத்தனர்.
இவர் மக்களிடையே தன்மான உணர்ச்சியைக் குவித்தும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் நாட்டு மக்களிடையே தம் கொள்கையைப் பரப்பினார். இவர் ஒரு பகுத்தறிவுவாதியாவார். பெண்களின் முன்னேற்றத்திற்கு இவர் அரும்பஈடுபட்டார். மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்புப் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளைத் தம் சொற்பொழிவு வாயிலாகப் பரப்பினார்.
<b>அம்பேத்கர் (கி.பி. 1891-1956):</b> மகாராட்டிய மாநிலத்தில் கி.பி. 1891-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பீமாராவ் இராம்சி என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கர் பிறந்தார். இவர் இந்து சமூகத்திலுள்ள சாதிக் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தார்; தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பேராளராக இங்கிலாந்திய கூடிய இரு வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி அமைக்கப்பாடுபட்டார். இது இந்தியரின் ஒற்றுமையைப் பாதிக்கும் என்று கருதிய காந்தியடிகள் புனே உடன்படிக்கையை அம்பேத்கருடன் செய்து கொண்டார். இதனால், தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி முறை கைவிடப்பட்டது. இவர் அரசியல் அமைப்புச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் பெரும்பங்கேற்றார். இவர்<noinclude>
வா. க. 3 - 45</noinclude>
9gr1opu030omr8j94ix18g0827f7fcq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/738
250
641390
1959600
1926627
2026-08-25T05:13:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1959600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|706|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>1947-ஆம் ஆண்டு சவகர்லால் நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணிபுரிந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தம் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த, சிறந்த சமூக சீர்திருத்தவாதி இவர் என்று கூறுவதில் மிகையில்லை.
<b>முத்துலட்சுமி:</b> தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் ஒரு சிறந்த சமூகத் தொண்டர். தென்னிந்தியாவில் முதன்முதலாக மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணி இவரே ஆவார். இவர் தமது வாழ்நாளைப் பெண்கள் முன்னேற்றத்திலும் குழந்தைகள் நோய் ஒழிப்பிலும் செலவிட்டார். இந்திய அரசு இவரைப் பெண்கள் குழந்தைகள் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய இலண்டனுக்கு அனுப்பியது. இவரது மருத்துவத் தொண்டினைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு இவரைச் சென்னை மேலவை உறுப்பினராக அமர்த்தியது.
இவர் சென்னையில் ‘ஔவை இல்லம்’ என்ற விடுதியை நிறுவினார். வறுமையால் அல்லல்படும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் புகலிடமாக விளங்குவதோடு நல்ல கல்வி, நீதி போதனை, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கற்பிக்கும் இடமாகவும் ஔவை இல்லம் விளங்குகிறது. இவரது முயற்சியால் ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ இயற்றப்பட்டது.
இவர் சென்னை அடையாறு என்னுமிடத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்தை நிறுவினார். இது இந்தியாவிலேயே தலைசிறந்ததெனப் பாராட்டப்படுகிறது. பள்ளிப் பிள்ளைகளுக்கு மருத்துவச் சோதனை முறையையும், மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களை அமர்த்தும் ஏற்பாடுகளையும் செய்தது. இவர் மருத்துவத் துறைக்கு ஆற்றிய சிறப்புமிக்க தொண்டாகும்.
<b>சகோதரி சுப்புலட்சுமி:</b> சமூக சீர்திருத்த இயக்கத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றிய பெண்மணி சென்னையைச் சேர்ந்த சகோதரி சுப்புலட்சுமி ஆவார். இளம் வயதிலேயே கைம்பெண்ணான இவ்வம்மையார், கைம்பெண்களின் அவல நிலையினையும் பொருளாதார நெருக்கடியையும் நன்றாக உணர்ந்தார். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்குடன் இவர் பெண்கள் நல முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். இளங்கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக இவர் சென்னையில் ‘சேவா சதன்’ என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இங்குப் பெண்களுக்குப் பொதுக் கல்வியும் தொழிற்பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இங்குத் தேர்ச்சி பெற்ற கைம்பெண்கள் பலருக்கு வேலை கிடைத்ததுடன் அவர்கள் வாழ்வும் மலர்ந்தது. இந்நிறுவனம் இவ்வம்மையார் கைம்பெண்களுக்காற்றிய தொண்டின் சின்னமாக விளங்குகிறது.
<b>சிரீநாராயண குரு (கி.பி. 1854-1928):</b> கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் என்னும் நகரில் கி.பி. 1854-இல் நாராயண குரு என்பவர் ஈழவர் குலத்தில் பிறந்தார். பின்தங்கிய நிலையிலிருந்த ஈழவர் குலமக்கள் புதிய வாழ்வு வாழ்வதற்கு அயராது உழைத்தார். ஈழவர் குல மக்களுக்கெல்லாம் கல்வியைப் போதித்தார். ஈழவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நாராயண குரு ‘சிரீநாராயண தர்மபரிபாலன சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவருடைய மந்திரம் ‘உலகில் ஒரே இனம், ஒரே சமயம், ஒரே கடவுள்தான் உண்டு’ என்பதாகும்.
இவர் கி.பி. 1887-இல் அடுவிபுரத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டி அதன் சுவரில் ‘சாதி வேறுபாடும் வெறுப்பும் வேற்றுமையும் இல்லாமல் எல்லோரும் சமமாகப் பழகி வாழும், வணங்கும் உண்மையான ஆலயம் இது’ என்ற சொற்றொடரைப் பொறிக்கச் செய்தார். இவரது அறிவுரை ஒரு தேசியப் பண்பாடு வளர்வதற்கு உதவியாக அமைந்தது.
<b>கல்வி:</b> ஆங்கிலக் கல்வியால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியர்கள் மேனாட்டுத் தத்துவங்களையும் அறிவியல்களையும் கற்றுப் புரித்துகொள்ளத் தொடங்கினார்கள். மேனாட்டுக் கல்வி முறை இந்தியர்களின் அறிவுக் கண்களைத் திறந்து இந்திய சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கியது.
இந்தியாவில் ஆங்கிலக் கல்விமுறை வில்லியம் பெண்டிங்கு பிரபு ஆட்சி செய்த காலத்தில் தொடங்கப்பட்டது. இவர் கி.பி. 1835-இல் ஆங்கில மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற மெக்காலே பிரபுவின் திட்டத்தைச் செயற்படுத்தினார். பின்னர்க் கி.பி. 1854-ஆம் ஆண்டில் ஆங்கில அரசு இந்தியாவில் தொடக்கக் கல்வியின் முன்னேற்றந்திற்கான திட்டங்கள் செயற்பட வேண்டுமென்றும் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் விரும்பியது. இவ்வாண்டில் கட்டுப்பாடு மன்றத்தின் தலைவரான சர் சார்லசு உடு (Sir Charles Wood) என்பவர் இந்தியக் கல்வித்திட்டம் என்பதனைத் தயாரித்து அனுப்பினார். இத்திட்டத்தின்படி இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டுமென்றும், அவை இலண்டன் பல்கலைக் கழகத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களும் அதில் கூறப்பட்டிருந்தன. அரசப் பேராளர் தல்கௌசி பிரபுவின்<noinclude></noinclude>
oqyyl3fy3r739v1ep3anpifqzfu6ara
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1959568
1959411
2026-08-24T19:03:23Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1959568
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
tlhc7d365y98x9x09h0x2odwjx3s8hd
அட்டவணை:ஆட்சிச்சொல் அகராதி 2022.pdf
252
646098
1959590
1943115
2026-08-25T04:00:24Z
Balajijagadesh
1137
1959590
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=ஆட்சிச்சொல் அகராதி
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:சட்ட அகராதிகள்]]
oia0yp6c3bim4imib8plozecwxugwvz
1959606
1959590
2026-08-25T06:01:04Z
Balajijagadesh
1137
1959606
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=ஆட்சிச்சொல் அகராதி
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist from=1 to=515
1="நூலட்டை"
16="1"/>
'''Volume 2 F-N'''
<pagelist from=516 to=997
516="நூலட்டை"
546="1"
/>
'''Volume 3 O-Z'''
<pagelist from=998
998="நூலட்டை"
1013="1" />
|Remarks={{rule}}{{rvh4|{{{pagenum}}}|ஆட்சிச் சொல்லகராதி (திருந்திய பதிப்பு)|ஆட்சிச் சொல்லகராதி (திருந்திய பதிப்பு)}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:சட்ட அகராதிகள்]]
9nczb4w96my5s4srz654y0gmfbqm687
1959607
1959606
2026-08-25T06:01:42Z
Balajijagadesh
1137
1959607
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=ஆட்சிச்சொல் அகராதி
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist from=1 to=515
1="நூலட்டை"
16="1"/>
'''Volume 2 F-N'''
<pagelist from=516 to=997
516="நூலட்டை"
546="1"
/>
'''Volume 3 O-Z'''
<pagelist from=998
998="நூலட்டை"
1013="1" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer={{rule}}{{rvh4|{{{pagenum}}}|ஆட்சிச் சொல்லகராதி (திருந்திய பதிப்பு)|ஆட்சிச் சொல்லகராதி (திருந்திய பதிப்பு)}}
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:சட்ட அகராதிகள்]]
6pjcazkgpp34d9opogsm0v5aeoo9dn0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/739
250
648803
1959601
1953984
2026-08-25T05:22:24Z
Booradleyp1
1964
1959601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|707|இந்து மறுமலர்ச்சி}}</noinclude>(Lord Dalhausie) ஆட்சிக்காலத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் கி.பி.1857-ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்வித்துறை நிறுவப்பட்டது. மாநிலங்களில் நிருவாகப் பொறுப்பினைத் திறம்படச் செயற்படுத்த இயக்குநரும் அவருக்கு உதவியாக ஆய்வாளர்களும் அமர்த்தப்பட்டனர். அரசப் பேராளர் இரிப்பன் பிரபு ஆட்சி செய்த காலத்தில் கி.பி. 1882-ஆம் ஆண்டு அண்டர் (Hunter) என்பவரின் தலைமையில் ஒரு கல்விக்குழு அமர்த்தப்பட்டது. இதனை அண்டர் குழு என்று குறிப்பிட்டனர். இக்குழுவின் பரித்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியார் துறைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு உதவிக் கொடைகளும் அளிக்கப்பட்டன. கல்லூரிக் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அரசப் பேராளர் கர்சன் பிரபுவின் (Lord Curzon) ஆட்சிக் காலத்தில் 1902-ஆம் ஆண்டு சர் தாமசு இராலே (Sir Thamos Raleigh) என்பவரின் தலைமையில் பல்கலைக்கழகக் குழு ஒன்று நிறுவப்பட்டது. அக்குழு செய்த பரிந்துரைகள் 1904 இல் இயற்றப்பட்ட பல்கலைக் கழகச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுப் ‘பல்கலைக் கழகங்களின் சட்டம்’ உருவாயிற்று. அதன்படி பல்கலைக் கழகங்களின் சட்ட அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டன பல்கலைக் கழகங்கள் மீது அரசு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. அரசின் 1913-ஆம் ஆண்டுத் தீர்மானம் உயர்கல்விக் கொள்கையை விவரித்தது. நாளடைவில் தாக்கா (Dhaka), அலிகார், வாரணாசி, பாட்னா, நாகபுரி ஆகிய இடங்களிலும் வேறு பல இடங்களிலும் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. கல்கத்தாப் பல்கலைக் குழு 1919-இல் உயர்நிலைக்கல்வி பற்றியும் பல்கலைக் கழகக் கல்வி பற்றியும் பரிந்துரைகள் செய்தது. இந்தியச் சட்டம் 1919-ஆம் ஆண்டில் வெளியானபோது கல்வித் துறையின் நிருவாகத்தை அது மாநிலச் சட்ட மன்றத்திற்குப் பொறுப்பான இந்திய அமைச்சர்களிடம் ஒப்படைத்தது. இராதாகிருட்டிணன் குழு 1949-இல் அமர்த்தப்பட்டது. இது பல்கலைக் கழகக் கல்வி நன்றாக விரிவடைய வேண்டுமென்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றும் பரிந்துரை செய்தது. இது பல்கலைக் கழக ஆசிரியர்களின் ஊதியத்தையும் உயர்த்தியது; அவர்களுடைய தகுதியையும் கூறியது,
இந்திய அரசு 1956-இல் பல்கலைக் கழக மானியக் குழு ஒன்றை நிறுவி, இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தையும் நிருவாகத்தையும் நிதிநிலைமையையும் கவனிக்கச் செய்தது. இந்தியக் கல்வித் துறையில் நல்ல வளர்ச்சியினால் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
<b>இலக்கியம்:</b> கவிதைகளாலேயே கருத்துகளை வெளியீடும் தன்மை 19,20-ஆம் நூற்றாண்டுகளில் மாறி உரை நடையிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்ற மாறுதல் ஏற்பட்டதால் இந்திய மொழிகளில் கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன.
<b>வங்காள இலக்கியம்:</b> இந்தியா கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வங்காள இலக்கியத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் கண்டது. இந்தியாவில் வங்காள மொழி முன்னணியில் நின்றது.
<b>இராசா இராம்மோகன்ராய் (கி.பி. 1774-1833):</b> பல சமய நூல்களையும் இலக்கண நூல்களையும் இயற்றினார்; உபநிடதங்களை மொழிபெயர்த்தார்; வங்காள மொழிக்கும் பண்பாட்டுக்கும் புதிய ஒளியும் ஆற்றலும் உண்டாகுமாறு செய்தார்.
<b>ஈசுவர சந்திர வித்தியாசாகர் (கி.பி. 1820-1891):</b> இவர் வடமொழிச் சொற்களை வங்காள மொழிக்கேற்றவாறு அமைத்துத் தெளிவாக எழுதக்கூடிய நடையொன்றை உண்டாக்கினார். அதனால், இவரை அறிஞர்கள் வங்காளி உரைநடையின் தந்தை என்று கூறுவர்.
<b>மதுசூதன தத்தா (கி.பி. 1823-73):</b> இவர் புகழ்வாய்ந்த வங்கக் கவிஞர், இவர் இயற்றிய புகழ்பெற்ற காவியங்கள் மேகநாத வதகாவியம், விரசகன காவியம் என்பன.
<b>பங்கிம் சந்திர சட்டர்சி (கி.பி. 1838-1894):</b> இவர் வங்காள மொழியில் பல புதினங்களை எழுதினார். அவற்றுள் வரலாற்றுப் புதினம் இராசசிம்மன், சீதாராம் போன்றவையும் சமூகப் புதினம் விட விருட்சம் போன்றவையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
<b>தீனபந்து மித்திரர் (கி.பி. 1830-1873):</b> சிறந்த நாடகாசிரியர். இவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். நீலதர்ப்பணம் என்னும் நாடகம் வங்காளக் கிராமவாசிகளை நசுக்கி வந்த நீலித்தோட்ட அமைப்பை அடியோடு நீக்குவதற்குத் துணை செய்தது,
<b>பூதேவ முகோபாத்தியாயர் (கி.பி. 1825-1894):</b> இவர் ஒரு சிறந்த கட்டுரையாளர், வங்க மொழியில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
{{nop}}<noinclude>
வா. க. 3 - 45</noinclude>
pvb7rbpz1g80td3903a6kvf9zbrm5u4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/740
250
649491
1959602
1953985
2026-08-25T05:27:34Z
Booradleyp1
1964
1959602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|708|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>காளிபிரசன்னசிம்மர் (கி.பி. 1840-1870):</b> இவர் பல வடமொழி நாடகங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய இதோம் பேஞ்சார் நக்சா வங்க மொழியிலுள்ள அழியா நூல்களுள் ஒன்றாகும்.
<b>இரவீந்திர நாத தாகூர் (கி.பி. 1861-1941)</b> வங்க எழுத்தாளர்களுள் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறார், இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பு 1913-இல் இலக்கியத்திற்கான தோபல் பரிசைப் பெற்றது. இவர் எழுதிய கோரா, புயல் போன்ற புதினங்கள் மிகவும் பிறப்பு வாய்ந்தவை. இவருடைய நாடகங்களுள் சித்திராங்கதா, பால்குண ஆகிய இரண்டும் முக்கியமானவை. ‘ஜனகணமன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே.
<b>மராத்திய இலக்கியம்:</b> பாலகங்காதர திலகர் ‘கேசரி’ என்னும் இதழில் எழுதிய கட்டுரைகள் மராத்திய இலக்கியங்களுள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
கேசவ சுதர் என்பவரைப் புதிய மராத்திய இலகியத்தின் தந்தை எனப் போற்றுகின்றனர். ‘தன் வாழ்க்கை வரலாறு’ எழுதியவர்களுள் சிறப்பானவர்
சாவர்க்கர் என்பவர். பாசேக்கர் என்பவர் கி.பி. 1871-இல் மனோரமா என்ற முதல் சமூக நாடகத்தை இயற்றினார். பிரேம் சோதனை, சன்ம இரகசியம் என்கிற நகைச்சுவை நாடகங்களைக் காடில்கர் என்பதும் இயற்றினார்.
<b>தெலுங்கு இயக்கியம்:</b>
<b>வீரேசலிங்கம் பந்துலு (கி.பி. 1848-1919)</b> ஆந்திர நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார். இவர் இயற்றிய ‘இராசசேகரசரிதம்’ என்னும் நூல் இக்காலத் தெலுங்கு இலக்கியத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாரும். வடமொழி இலக்கிய நூல்களுன் சிலவற்றை இவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார். தேசோத்தாரக நாகேசுவரராவ் முதன் முதலாகத் தெலுங்கில் செய்தித்தாளை வெளியிட்டார்.
<b>தமிழ் இலக்கியம்:</b> தமிழ் இலக்கிய உலகில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றின. தஞ்சாவூரில் ஆட்சி செய்த மராத்திய சரபோசி மன்னர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்தார்.
<b>யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் (கி.பி.1822-1879)</b> தமிழ் உரைநடையில் ஒருவகைத் திருத்தத்தைச் செய்து அழகுபெறச் செய்தார். இவர் எளிய நடையில் நூல்களை இயற்றித் தமிழ்மொழி மறுமலர்ச்சியில் பெரும் பங்கேற்றார்;
<b>மீனாட்சி சுந்தரம் பிள்ளை (கி.பி. 1815-1876)</b> இயற்றிய முருகன் பிள்ளைத் தமிழ், ஆற்றூர் புராணம், குசேலோபாக்கியானம், அகிலாண்டநாயகி மாலை, திருவிடைமருதூர் உலா முதலியன மிகச் சிறந்த இலக்கியமாகும். உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் சிறந்த செய்யுளிலக்கியமாகும். வீராசாமி செட்டியார் எழுதிய விநோதரச மஞ்சரி, வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், தாமோதரம் பிள்ளை எழுதிய குளாமணி வசனம், சபாபதி நாவலர் எழுதிய திராவிடப் பிரகாசிகை ஆகியவை உரைநடையில் சிறந்த படைப்புகளாகும்.
<b>டாக்டர் கால்டுவெல் (கி.பி. 1814-1891)</b> என்னும் கிறித்தவப் பாதிரியார் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் மிகவும் புகழ்வாய்ந்ததொன்றாகும். டாக்டர் சுவாமிநாதையர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைசரித்திரம், என் சரித்திரம் முதலியவற்றை எளிய நடையில் எழுதி வெளியிட்டார். ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்ககாலத் தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். சூரிய நாராயண சாத்திரியார் உயர் நடையில் எழுதிய உரைநடை நூல் மதிவாணன் கதையாகும்.
<b>இராமலிங்க அடிகள் (கி.பி. 1823-1874)</b> மிகச்சிறந்த தமிழ்ப் புலவர். இவர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ ஆகும். திருவருட்பாவில் கூறப்பெறும் கருத்துகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். இவர் இயற்றிய தமிழ்க் கீர்த்தனங்கள், கும்மி போன்றவை இசைத் தமிழ்ப்பாடல்களாகும். சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் போன்றவை இனிய உரைநடைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மறைமலை அடிகளார் (கி.பி. 1876-1950), டாக்டர் ரா.பி. சேதுபிள்னை (கி.பி.1896-1961), நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அறிஞர் அண்ணா போன்றோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான தொண்டு புரிந்திருக்கிறார்கள்.
<b>திரு. வி. கல்யாணசுந்தரனார் (கி.பி. 1883-1953)</b> தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றினார். முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை போன்றவை இவர் எழுதிய சிறந்த நூல்களாகும்.
{{nop}}<noinclude></noinclude>
7ah4gnzzm48u1yemlvavyo5qldzr5mz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/741
250
649492
1959603
1955034
2026-08-25T05:33:55Z
Booradleyp1
1964
1959603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்து மறுமலர்ச்சி|709|இந்து மறுமலர்ச்சி}}</noinclude><b>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (கி.பி. 1882-1921):</b> இவர் தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்; தமிழ் மொழியில் உணர்ச்சிமிகும் பாடல்களைப் பாடினார். தேசியப் பாடல்கள், கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, ஞானரதம் என்னும் நூல்களில் நாட்டுப்பற்றைத் தெய்வ பக்தியின் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார்.
<b>பாரதிதாசன் (கி.பி. 1891-1964):</b> புதுவை மாநிலத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தேசிய கவி பாரதியார் மீது கொண்ட அன்பினால் இவர் பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இவர் பகுத்தறிவுடன் கூடிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் பல இயற்றியுள்ளார். பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், குடும்பவிளக்கு ஆகிய கவிதை நூல்கள் இவருடைய புகழ் வாய்ந்த படைப்புகளாகும், இவர் இருண்ட வீடு, அழகின் சிரிப்பு முதலிய கவிதை நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார்.
<b>கவிஞர் கண்ணதாசன்</b> உரைநடையிலும் கவிதையிலும் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழக அரசு இவரை அரசுக் கவிஞராக அமர்த்திப் பெருமைப் படுத்தியது. இவர் இயற்றிய மாங்கனி, இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற நூல்கள் சிறப்புக்குரியனவாகும்.
<b>புதுமைப்பித்தன்(1906-1948) </b>தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர், இவர் சிறுகதைகள் உலகமொழிகளின் தலைசிறந்த சிறுகதைகளோடு ஒப்பிடத்தக்கவை, காஞ்சனை, நாசக்காரக் கும்பல். உலக அரங்கு, பளிங்குச்சிலை முதலிய நூல்கள் இவருடைய சிறந்த படைப்புகளாகும். ஆரணி குப்புசாமி முதலியார் (கி.பி. 1867-1925) ஒரு சிறந்த புதினப் படைப்பாளர். இவர் ஏறக்குறைய 75 புதினங்கள் எழுதியுள்ளார். இந்துமத உண்மை, கைவல்ய வானம் போன்றவை இவருடைய சிறப்பான நூல்களாகும்.
<b>பம்மல் சம்பந்த முதலியார் (கி.பி.1873-1964)</b> ஓர் இணையற்ற நாடகப் பேராசிரியர், நாடகங்களைத் தாமே எழுதியும் தாமே தலைமைப் பாத்திரங்களில் நடித்தும் நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார், மனோகரா, இரத்தினாவளி, சபாபதி போன்ற நாடகங்கள் இவருடைய கலைப் படைப்புகளாகும். இவர் கி.பி. 1891 இல் சுகுண விலாச சபா என்ற நாடக அரங்கைச் சென்னைத் தலைநகரில் துவக்கினார். நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
{{right|அ.கே.}}
<b>துணை நூல்கள்:</b>
::<b>Majumdar, R.C.</b> & Others. An Advanced History of India, Macmillan. Madras, 1982.
::<b>Luniya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narayan Agarwal, Agra (U.P.), 1983.
::<b>Sathianathaier, R. & Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India. Vol.III, S. Viswanathan (PVT) Ltd, Madras, 1982.
<section end="இந்து மறுமலர்ச்சி"/>
<section begin="இந்து-முசுலீம் ஒப்பந்தம்"/>
{{dhr}}
<b>இந்து-முசுலீம் ஒப்பந்தம்:</b> இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலே தோன்றிய மாறுபட்டகருத்துகளால் அவர்களிடையே மனக்கசப்பு வளரலாயிற்று. அவர்களிடையிலான வேற்றுமை முதல் உலகப் போர் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல மெல்லத் தணியலாயிற்று. முசுலீம் லீகு 1913-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் அரசுக்கு ஆதரவு தருவதற்கு மாறாக, இந்தியாவிற்குப் பொருத்தமான தன்னாட்சி உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. பம்பாயில் 1915 ஆம் ஆண்டில் காங்கிரசும் முசுலீம் லீகும் ஒரே சமயத்தில் மாநாடு நடத்தின. அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் மேலும் நெருங்கி வளரலாயின,
காங்கிரசும் முசுலீம் லீகும் 1916 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் இலக்னோ நகரில் மாநாடுகள் நடத்தின. காங்கிரசு மாநாட்டிற்கு அம்பிகா சரண் மசும்தார்ரும், முசுலீம் லீகு மாநாட்டிற்கு முகமது அலி சின்னாவும் தலைமை தாங்கினர், சின்னா, டாக்டர் அன்சாரி முகம்மது அலி போன்ற முகலீம் லீகுத் தலைவர்களும், அம்பிகா சரண் மசும்தார், சுரேந்திர நாத் பானர்சி, மோதிலால் நேரு, பால கங்காதர திலகர் போன்ற காங்கிரசு இயக்கத் தலைவர்களும் பொது அரசியல் இலக்கினை அடைந்திட மனம் விட்டுப் பேசியதால் ஓர் உடன்பாடு காண முடிந்தது. அவ்வுடன்பாடு இந்து முகலீம் ஒப்பந்தம் (Hindu-Muslim Pact) எனப் பெயர் பெற்றது. அது இலக்னோவில் ஏற்பட்டதால் ‘இலக்னோ ஒப்பந்தம்’ (Lucknow Pact) என்று இந்திய வரலாற்றில் குறிப்பாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகவும் பெயர் பெற்றது எனலாம்.
இலக்னோ உடன்பாட்டு இந்து-முசுலீம் ஒப்பந்தப்படி, எல்லா மாநிலங்களிலும் முசுலீம்களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்கிட காங்கிரசு ஒப்புக்கொண்டது, பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொள்ளாது பஞ்சாபில் 50 விழுக்காடு இடங்களையும், வங்காளத்தில் 40 விழுக்காடு இடங்களையும் ஏற்க, முசுலீம் லீகு ஒப்புதல் அளித்தது. அதனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் இசுலாமியரின் மக்கள் தொகைக்கு ஏற்பக் கூடுதலான இடங்களைப் பெற வழி ஏற்பட்டது.<noinclude></noinclude>
ktl7dh5hzgh60z597noqu2xdepg72cw
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1959541
1959011
2026-08-24T13:42:05Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ # [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
1959541
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
bod5roj8q5xof7v9m4x2qnt5g9cq5jb
1959580
1959541
2026-08-25T02:47:46Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + # [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
1959580
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
8y6rdne7pst03finypvk748y7yg5aj2
பக்கம்:சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்.pdf/2
250
651651
1959771
1958616
2026-08-25T09:10:19Z
தமிழ்மைந்தன் தவசி
12394
/* மேம்படுத்த வேண்டியவை */
1959771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude><center>{{Xx-larger|'''சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்'''}}
<center>{{Xx-larger| முனைவர் '''அங்கயற்கண்ணி''', எம்.ஏ., பிஎச்.டி.,}}
முதுநிலை விரிவுரையாளர்,
இசைத்துறை.
</center>
<center>{{X-larger|'''தமிழ்ப் பல்கலைக் கழகம்'''}}
தஞ்சாவூர்<noinclude></noinclude>
6d9d0kv02xfbjoh1cprkrz13nfn0ccf
1959772
1959771
2026-08-25T09:11:56Z
தமிழ்மைந்தன் தவசி
12394
1959772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude><center>{{Xx-larger|'''சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்'''}}
<center>{{Xx-larger| முனைவர் '''இ.அங்கயற்கண்ணி''', எம்.ஏ., பிஎச்.டி.,}}
முதுநிலை விரிவுரையாளர்,
இசைத்துறை.
</center>
<center>{{X-larger|'''தமிழ்ப் பல்கலைக் கழகம்'''}}
தஞ்சாவூர்<noinclude></noinclude>
p41gixr6trkx25x0ezlal47bw0yn9wl
1959773
1959772
2026-08-25T09:13:11Z
தமிழ்மைந்தன் தவசி
12394
1959773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="தமிழ்மைந்தன் தவசி" /></noinclude><center>{{Xx-larger|'''சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்'''}}
<center>{{Xx-larger| முனைவர் '''இ.அங்கயற்கண்ணி''', எம்.ஏ., பிஎச்.டி.,}}
முதுநிலை விரிவுரையாளர்,
இசைத்துறை.
</center>
<center>{{X-larger|'''தமிழ்ப் பல்கலைக் கழகம்'''}}
தஞ்சாவூர்<noinclude></noinclude>
p0bccb3bh5mfdzt7v8amb6mxpumelup
அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf
252
651871
1959587
1959298
2026-08-25T02:57:03Z
Info-farmer
232
+ 7=உரிமம்
1959587
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[சமயபுரத்தம்மன் தொடுக்கும் மான நஷ்ட வழக்கு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1954
|Source=pdf
|Image=1
|Number of pages=7
|File size=14.29
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
7=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
2l2crth42uhwsrm5m7mvhf3nl3syu6h
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/7
250
651872
1959588
1959009
2026-08-25T02:57:45Z
Info-farmer
232
-துப்புரவு
1959588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{Dhr|28}}
{{rule|width=37em|height=2px}}
{{c|Edited, Printed & Published by C. N. Annadurai M.A., at "Dravidanadu" Press,
95, Tirukkachinambi St., Kancheepuram.}}
{{Dhr|3}}<noinclude></noinclude>
2yop3dyswmtxe524cl8wi6t2kuoaijt
நெஞ்சுக்கு நீதி 2/083
0
652032
1959571
1959501
2026-08-25T02:08:40Z
Info-farmer
232
-துப்புரவு
1959571
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 83
| previous = [[../082/|← 082]]
| next =
| notes = மூன்றாம்பதிப்பு - செப்டம்பர், 1997. திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="609"to="609" fromsection="" tosection="" />
ji07rqoflfzz2dohfxbma489025bfv6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/868
250
652045
1959563
2026-08-24T17:26:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் சந்தித்த சிக்கல்கள் பலப்பல. வறுமையைப் போக்குவதற்காக இவர் பல திட்டங்களைத் தீட்டினார்; வரிவிலக்கு அளித்தார்; மக்கள் உரிமைகளை மதித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்சன் சாமுவேல்|842|சான்சன் சாமுவேல்}}</noinclude>இவர் சந்தித்த சிக்கல்கள் பலப்பல. வறுமையைப் போக்குவதற்காக இவர் பல திட்டங்களைத் தீட்டினார்; வரிவிலக்கு அளித்தார்; மக்கள் உரிமைகளை மதித்தார்; மக்கள் உரிமை மசோதாவை 1964–ஆம் ஆண்டு பிறப்பித்தார். அச்சட்டத்தின்படி பொது உணவு விடுதிகளில் கறுப்பர் அனுமதிக்கப்பட்டனர். அதே ஆண்டு இருப்புப் பாதைச் சிக்கலை இவர் திறமையாகத் தீர்த்தார்; பனாமாச் சிக்கலைத் தொலைபேசி மூலம் தீர்த்தார்; தென்வியட்நாமியருக்குத் தொடர்ந்து உதவி புரிந்தார். இவர் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கியதால் ‘சூறாவளிக் குடியரசுத் தலைவர்’ என அழைக்கப்பட்டார். இவர் மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 44 மாநிலங்களின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
அமெரிக்கப் பொருளாதாரம் 1964–ஆம் ஆண்டு தன்னிறைவு அடைந்தது. இவர் 1968–ஆம் ஆண்டு பிறப்பித்த மக்கள் உரிமைகள் சட்டம் இன ஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இராபர்ட்டு சி. லீவர் என்ற கறுப்பரை இவர் முதன்முதல் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்; வரலாறு படைத்தார். அதேபோல் 1967–ஆம் ஆண்டு மார்சல் (Marshall) என்ற கறுப்பரை இவர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்கினார்.
சான்சன் பல உலக மாநாடுகளில் பங்கேற்றார். இவர் மணிலாவில் 1966–இல் வியட்நாம் போரைப் பற்றி ஆறு ஆசியத் தலைவர்களுடன் வாதிட்டார். இவர் 1967–ஆம் ஆண்டு உருசியத் தலைமை அமைச்சர் கோசிசனைச் சந்தித்து உலகச் சிக்கல்களைப் பற்றிக் கலந்துரையாடினார். ஆனால் உள்நாட்டில் இவருக்கு எதிராகக் கிளர்ச்சிகள் எழுந்தன. பின்னர் 1969 தேர்தலில் நிக்சன் குடியரசுத் தலைவரானார். பின்னர் இவர் அரசியலிலிருந்து விலகினார். இவர் 1971–ஆம் ஆண்டு ‘நினைவுகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவரது பெயரிலேயே தெக்சாசில் ஒரு நூலகம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் சான்சன் பற்றிய கட்டுரைகள், நினைவுப் பொருள்கள் ஆகியவை உள்ளன. இவர் 1973–இல் காலமானார்.
{{Right|<b>கே.சே.</b>}}
<section end="சான்சன், இலிண்டன்"/>
<section begin="சான்சன் சாமுவேல்"/>
{{dhr}}
{{larger|<b>சான்சன் சாமுவேல்:</b>}} ஆங்கில அகராதியை முதல்முதலாகத் தொகுத்துக் கொடுத்தவரும், ஆங்கிலக் கவிஞரும், வாழ்க்கை வரலாற்றைத் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதி நூல்களாக வெளியிட்டவரும், சிறந்த ஆங்கில இலக்கியத் திறனாய்வாளருமான டாக்டர் சாமுவேல் சான்சன் (Samuel Johnson) இலிச்பீல்டு (Lich field) என்னும் ஊரில் கி.பி. 1709–இல் வயது முதிர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் தம் மூன்று வயதில் இசுகுரோயுவா (Scrofula) என்னும் நோயால் தாக்குண்டார். அந்த நோய்வாய்ப்பட்டோரை அரசனோ அரசியோ தொட்டால் நோய் விலகும் என்பது ஒரு நம்பிக்கை. ஆன் அரசியால் (Queen Anne) தொடப்பட்டு நோய் நீக்கம் பெறுதற் பொருட்டு இவர் இலண்டன் மாநகர் கொண்டுவரப்பட்டார். ஆனால், காய்ச்சலின் கடுமையால் இவர்தம் கண்பார்வை பாதிக்கப்பட்டது. ஆயினும், இளம்வயது முதலே இவர் பெரிய படிப்பாளியாகத் திகழ்ந்தார்.
இலிச்பீல்டு இயக்கப் பள்ளியிலும் பெம்புரோக்குக் கல்லூரியிலும் (Pembroka College) இவர் கல்வி பயின்றார். படைப்பாற்றலும் அறிவுத் தீற்றும் மிகுந்திருந்த இவர் வறுமையினால் துன்புற்றதால் இவர்தம் நவ்லூரி நாள்கள் பாழாயின். இவர் ‘ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில்’ (Oxford University) பதினான்கு மாதம் தங்கிப் படித்தார்; ஆனால், பட்டம் ஒன்றும் பெறவில்லை.
இவர்தம் தந்தையார் கி.பி. 1731–இல் மரணமடைந்தார். எனவே, இவர் கடும் மனத்துயருக்கு ஆளானார். இந்தத் துயரம் பிற்காலத்தில் தான் ஒருவாறு தணிந்தது. மார்க்கட்டு பாசுவர்த்து (Market Bosworth) என்னும் இடத்தில் இவர் சாதாரண ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்குச் சிறிதும் மகிழ்ச்சியில்லை. பின்னர் இவர் பர்மிங்காமிற்கு (Birmingham) வந்து சேர்ந்தார்; அங்கே பர்மிங்காம் இதழுக்கு (Birmingham periodicals) இவர் கட்டுரைகள் எழுதினார். உலோபா என்பார் எழுதிய ‘அபிசீனியாவுக்குப் பயணம் பற்றிய குறிப்பு’ (‘Lobo's An account of Voyage to Abyssenia’) என்னும் பிரெஞ்சு (French) நூல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர்தம் மொழி பெயர்ப்பு எழுதினவர் பெயரின்றி கி.பி. 1735–இல் வெளியிடப்பட்டது.
தம்மினும் வயது முதிர்ந்த திருமதி எலிசபெத்து போர்ட்டர் (Mrs Eliezabeth Porter) என்னும் விதவை மாதினை இவர் கி.பி. 1735–இல் மணம் புரிந்தார். பின்னர் இலிச்பீல்டுக்கு அருகில் ‘எடியல்’ (Edial) என்னுமிடத்தில் தனியார் பள்ளி ஒன்றினை இவர் தொடங்கினார். இந்தப் பணியும் வெற்றி பெறவில்லை. இவர் பட்டம் ஒன்றும் பெறாமையும் இழுப்பு நோயும் வெரை ஆசிரியப் பணியிலிருந்து பின்னிடச் செய்தன.
இவர் கி.பி. 1737–இல் அந்தப் பள்ளியினை விட்டு இலண்டன் மாநகரம் சென்றார். இவர்தம் துணைவியாரும் பின்னர் இவருடன் வந்திணைந்தார். அங்கே எட்வர்டு கேவு (Edward Cave) என்பாரிடம் இவர்<noinclude></noinclude>
srexb1h4w5clrqwpf8mlu304qfesv4w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/869
250
652046
1959564
2026-08-24T17:37:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பணியிலமர்ந்தார். கேவு நடத்திய ‘சான்றோர் இதழ்’ (The gentleman's magazine) என்னும் இதழுக்கு இவர் கட்டுரைகள் எழுதி வந்தார். சில தலையங்கங்களும் முன்னுரைகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்சன் சாமுவேல்|843|சான்சன் சாமுவேல்}}</noinclude>பணியிலமர்ந்தார். கேவு நடத்திய ‘சான்றோர் இதழ்’ (The gentleman's magazine) என்னும் இதழுக்கு இவர் கட்டுரைகள் எழுதி வந்தார். சில தலையங்கங்களும் முன்னுரைகளும் எழுதிக் கொடுத்தார்; கட்டுரைகள், ஆங்கிலக் கவிதைகள், இலத்தீனியக் கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், பாராளுமன்ற விவாதங்கள் முதலியவைகளை எழுதிவந்தார். சான்சன் எழுதிய பாராளுமன்ற விவாதங்கட்கு அந்தக் காலத்திய அரசியல் வாதிகளிடம் பெரிய மதிப்புக் கிடைத்து வந்தது.
இவர் கி.பி. 1738–இல் ‘இலண்டன்’ என்னும் கவிதையினை வெளியிட்டார். தாம் வறுமையுற்ற நாள்களில் இரிச்சர்டு சேவேசு (Richard Savage) என்னும் கவிஞருடன் தமக்கு ஏற்பட்ட நட்பினைத் தம் கவிதையில் குறித்துள்ளார். இவர் எழுதிய ‘இரிச்சர்டு சேவேசின் வாழ்க்கை’ (Life of Richard Savage) என்னும் நூலானது வாழ்க்கை வரலாறு எழுதும் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பின்னர் இவர் தொடர்ந்து பல கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இவர் கி.பி. 1747–இல் அகராதி தொகுக்கும் தமது திட்டத்தை வெளியிட்டார். இந்தப்பணியினைத் தாம் கப் சதுக்கத்தில் (Gough Square) தங்கி இருந்த போதே தொடங்கிவிட்டார். அகராதியை இவர் சொல்லச் சொல்லச் ‘செசுட்டர் பீல்டு’ (Chester Field) என்பவர் எழுதி வந்தார். இவர் கி.பி. 1749–இல் ‘மனித வேட்கையின் மமதை’ (The Vanity of Human Wishes) என்னும் நூலை எழுதினார். இவர் கி.பி. 1750–இல் ‘ஊர் சுற்றி’ (The Rambler) என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழ் முழுவதிலும் இவரே எழுதி வந்தார்.
இவர்தம் துணைவியார் கி.பி. 1752–இல் மரணமடைந்தார். அந்த மரணம் இவருக்குப் பெரிய துயரம் விளைவித்தது. இவர்தம் துணைவியாரின் தோழி ஆன் வில்லியம்சு (Anne Williams) என்னும் குருட்டுப் பெண் ஒருத்தியையும் புரக்கவேண்டிய பொறுப்பும் ஏற்பட்டது. மேலும் இராபர்ட்டுலெவட்டு (Robert Levet) என்னும் புதிரான மருத்துவர் ஒருவரையும் இவர் புரந்து வந்தார். இராபர்ட்டுலெவட்டு கி.பி. 1783–இல் இறந்தபோது, அவர்மீது இரங்கற்பா ஒன்றைப் பாடினார் சான்சன்.
காக்சுவர்த்து (Hawkesworth) என்பார் கி.பி. 1753–1754–இல் நடத்திய ‘வெற்றிவீரன்’ (The Adventurer) என்னும் இதழுக்குச் சான்சன் கட்டுரை எழுதிவந்தார். இவர் கி.பி. 1754–இல் ‘சான்றோர் இதழில’ இவர்தம் பழைய முதலாளியான கேவு என்பாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இவரது அகராதி கி.பி. 1755–இல் வெளியிடப் பெற்றது. இவரது ஒன்பதாண்டுக்கால முயற்சியினால் உருவான இந்த அகராதி இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தது. இளமையில் இவர் பெறத் தவறிய பங்கலைக் கழகப் பட்டத்தையும் அது பெற்றுத் தந்தது.
இலக்கியக் கட்டுரைகளையும், அரசியற் கட்டுரைகளையும், மதிப்பீட்டு உரைகளையும் பலவேறு இதழ்களில் எழுதி வந்தார் சான்சன். ‘பிரபஞ்சக் கால முறை’ (Universal Chronicle) என்னும் இதழுக்கு கி.பி. 1758–1760–ஆம் ஆண்டுகளில் ‘இடுலர் வரிசை’ (Idler Series) என்னும் தொகுப்புரை எழுதி வந்தார். அபிசீனியா இளவரசன், இராசலாசு (Rasselas, Prince of Abyssenia) என்னும் நூலை கி.பி. 1759–இல் வெளியிட்டார்.
ஆண்டுக்கு முந்நூறு பவுன் பெறும் அரசு மானியம் (A Crown Pension) கி.பி. 1762–இல் கிடைக்கப் பெற்று ஏவல் எழுத்தாளராகப் (Hack Writer) பணி செய்யும் கடும் வேலையிலிருந்து சற்று விடுதலை பெற்றார். தம் நண்பர் ‘தேவிசு’ (Davies) என்பாரின் புத்தகக் கடையில் ‘பாசுவல்’ (Baswell) என்பவரைச் சந்தித்தார். இப்பாசுவல்தாம் பின்னர்ச் சான்சன் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதிப் புகழ்பெற்றவராவர்.
சான்சனைப் பெரியதோர் இலக்கியக் கருத்தாவாகச் சித்திரிக்கும் பாசுவல், தம் காலத்திய இலக்கியப் பெருமக்கள் பலரையும், கி.பி. 1764–ஆம் ஆண்டில் தொடங்கிய ‘இலக்கியக் கடிதத்தில்’ (Literary Club) இருந்த உறுப்பினர்களையும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் ‘ரெய்னால்டு’ (Reynold), ‘பர்க்கு’ (Burke), ‘கோல்டு சுமித்து’ (Gold Smith), ‘காரிக்கு’ (Qarrick) முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர்.
இங்கிலாந்தில் உள்ள அரசியற் கட்சிகளுள் ஒன்றான பழமைவாதக் கட்சியின் (Tory Party) தீவிர ஆதரவாளராக இருந்த சான்சன், புதுமை வாதக் கட்சியிலும் (Whig Party) பல நெருக்கமான நண்பர்களைப் பெற்றிருந்தார். சான்சன் கி.பி. 1765–இல் ‘திரேலிசு’ (Thrales) என்பாரைச் சந்தித்தார்; பின்னர் அவர் ஊரில் அவர் இல்லத்திலேயே தங்கிக் கொண்டார். அவ்வாண்டில் இசுடீவன்சு (Stevens) என்பார் உதவி பெற்றுச் சில குறிப்புரைகளுடன் சேக்சுபியரின் நாடகத்தை அச்சிட்டு வெளியிட்டார். சேக்சுபியர் நாடகத்திற்கு இவர் எழுதின முன்னுரை (Preface to Shakespeare) மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வு நூலாகவும், உரைநடை இலக்கியமாகவும் போற்றப்படுகிறது.
இவர் கி.பி. 1773–இல் பாசுவலுடன் இசுகாட்லாந்துக்கும் இப்ரைடிசுக்கும் (Scotland and Hebrides) பயணம் செய்து இசுகாட்லாந்தின் மேற்குத் தீவு-<noinclude></noinclude>
qn5lrjmslatrauitak4ba0cszefxier
1959565
1959564
2026-08-24T17:39:51Z
Desappan sathiyamoorthy
14764
1959565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்சன் சாமுவேல்|843|சான்சன் சாமுவேல்}}</noinclude>பணியிலமர்ந்தார். கேவு நடத்திய ‘சான்றோர் இதழ்’ (The gentleman's magazine) என்னும் இதழுக்கு இவர் கட்டுரைகள் எழுதி வந்தார். சில தலையங்கங்களும் முன்னுரைகளும் எழுதிக் கொடுத்தார்; கட்டுரைகள், ஆங்கிலக் கவிதைகள், இலத்தீனியக் கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், பாராளுமன்ற விவாதங்கள் முதலியவைகளை எழுதிவந்தார். சான்சன் எழுதிய பாராளுமன்ற விவாதங்கட்கு அந்தக் காலத்திய அரசியல் வாதிகளிடம் பெரிய மதிப்புக் கிடைத்து வந்தது.
இவர் கி.பி. 1738–இல் ‘இலண்டன்’ என்னும் கவிதையினை வெளியிட்டார். தாம் வறுமையுற்ற நாள்களில் இரிச்சர்டு சேவேசு (Richard Savage) என்னும் கவிஞருடன் தமக்கு ஏற்பட்ட நட்பினைத் தம் கவிதையில் குறித்துள்ளார். இவர் எழுதிய ‘இரிச்சர்டு சேவேசின் வாழ்க்கை’ (Life of Richard Savage) என்னும் நூலானது வாழ்க்கை வரலாறு எழுதும் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பின்னர் இவர் தொடர்ந்து பல கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இவர் கி.பி. 1747–இல் அகராதி தொகுக்கும் தமது திட்டத்தை வெளியிட்டார். இந்தப்பணியினைத் தாம் கப் சதுக்கத்தில் (Gough Square) தங்கி இருந்த போதே தொடங்கிவிட்டார். அகராதியை இவர் சொல்லச் சொல்லச் ‘செசுட்டர் பீல்டு’ (Chester Field) என்பவர் எழுதி வந்தார். இவர் கி.பி. 1749–இல் ‘மனித வேட்கையின் மமதை’ (The Vanity of Human Wishes) என்னும் நூலை எழுதினார். இவர் கி.பி. 1750–இல் ‘ஊர் சுற்றி’ (The Rambler) என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழ் முழுவதிலும் இவரே எழுதி வந்தார்.
இவர்தம் துணைவியார் கி.பி. 1752–இல் மரணமடைந்தார். அந்த மரணம் இவருக்குப் பெரிய துயரம் விளைவித்தது. இவர்தம் துணைவியாரின் தோழி ஆன் வில்லியம்சு (Anne Williams) என்னும் குருட்டுப் பெண் ஒருத்தியையும் புரக்கவேண்டிய பொறுப்பும் ஏற்பட்டது. மேலும் இராபர்ட்டுலெவட்டு (Robert Levet) என்னும் புதிரான மருத்துவர் ஒருவரையும் இவர் புரந்து வந்தார். இராபர்ட்டுலெவட்டு கி.பி. 1783–இல் இறந்தபோது, அவர்மீது இரங்கற்பா ஒன்றைப் பாடினார் சான்சன்.
காக்சுவர்த்து (Hawkesworth) என்பார் கி.பி. 1753–1754–இல் நடத்திய ‘வெற்றிவீரன்’ (The Adventurer) என்னும் இதழுக்குச் சான்சன் கட்டுரை எழுதிவந்தார். இவர் கி.பி. 1754–இல் ‘சான்றோர் இதழில’ இவர்தம் பழைய முதலாளியான கேவு என்பாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இவரது அகராதி கி.பி. 1755–இல் வெளியிடப் பெற்றது. இவரது ஒன்பதாண்டுக்கால முயற்சியினால் உருவான இந்த அகராதி இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தது. இளமையில் இவர் பெறத் தவறிய பங்கலைக் கழகப் பட்டத்தையும் அது பெற்றுத் தந்தது.
இலக்கியக் கட்டுரைகளையும், அரசியற் கட்டுரைகளையும், மதிப்பீட்டு உரைகளையும் பலவேறு இதழ்களில் எழுதி வந்தார் சான்சன். ‘பிரபஞ்சக் கால முறை’ (Universal Chronicle) என்னும் இதழுக்கு கி.பி. 1758–1760–ஆம் ஆண்டுகளில் ‘இடுலர் வரிசை’ (Idler Series) என்னும் தொகுப்புரை எழுதி வந்தார். அபிசீனியா இளவரசன், இராசலாசு (Rasselas, Prince of Abyssenia) என்னும் நூலை கி.பி. 1759–இல் வெளியிட்டார்.
ஆண்டுக்கு முந்நூறு பவுன் பெறும் அரசு மானியம் (A Crown Pension) கி.பி. 1762–இல் கிடைக்கப் பெற்று ஏவல் எழுத்தாளராகப் (Hack Writer) பணி செய்யும் கடும் வேலையிலிருந்து சற்று விடுதலை பெற்றார். தம் நண்பர் ‘தேவிசு’ (Davies) என்பாரின் புத்தகக் கடையில் ‘பாசுவல்’ (Baswell) என்பவரைச் சந்தித்தார். இப்பாசுவல்தாம் பின்னர்ச் சான்சன் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதிப் புகழ்பெற்றவராவர்.
சான்சனைப் பெரியதோர் இலக்கியக் கருத்தாவாகச் சித்திரிக்கும் பாசுவல், தம் காலத்திய இலக்கியப் பெருமக்கள் பலரையும், கி.பி. 1764–ஆம் ஆண்டில் தொடங்கிய ‘இலக்கியக் கடிதத்தில்’ (Literary Club) இருந்த உறுப்பினர்களையும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் ‘ரெய்னால்டு’ (Reynold), ‘பர்க்கு’ (Burke), ‘கோல்டு சுமித்து’ (Gold Smith), ‘காரிக்கு’ (Qarrick) முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர்.
இங்கிலாந்தில் உள்ள அரசியற் கட்சிகளுள் ஒன்றான பழமைவாதக் கட்சியின் (Tory Party) தீவிர ஆதரவாளராக இருந்த சான்சன், புதுமை வாதக் கட்சியிலும் (Whig Party) பல நெருக்கமான நண்பர்களைப் பெற்றிருந்தார். சான்சன் கி.பி. 1765–இல் ‘திரேலிசு’ (Thrales) என்பாரைச் சந்தித்தார்; பின்னர் அவர் ஊரில் அவர் இல்லத்திலேயே தங்கிக் கொண்டார். அவ்வாண்டில் இசுடீவன்சு (Stevens) என்பார் உதவி பெற்றுச் சில குறிப்புரைகளுடன் சேக்சுபியரின் நாடகத்தை அச்சிட்டு வெளியிட்டார். சேக்சுபியர் நாடகத்திற்கு இவர் எழுதின முன்னுரை (Preface to Shakespeare) மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வு நூலாகவும், உரைநடை இலக்கியமாகவும் போற்றப்படுகிறது.
இவர் கி.பி. 1773–இல் பாசுவலுடன் இசுகாட்லாந்துக்கும் இப்ரைடிசுக்கும் (Scotland and Hebrides) பயணம் செய்து ‘இசுகாட்லாந்தின் மேற்குத் தீவு-<noinclude></noinclude>
ak97gz39gcdzrb6nst44x3umf6vvb0r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/870
250
652047
1959566
2026-08-24T18:30:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்குப் பயணம்’ (A Journey to the western Islands of Scotland) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் கி.பி. 1774இல் திரேலிசுடன் (Thrales) வடக்கு வேல்சுப் (North wales) பகுதிக்குப் பயண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்சன், சாமுவேல்|844|சான்சன், சார்லசு}}</noinclude>கட்குப் பயணம்’ (A Journey to the western Islands of Scotland) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் கி.பி. 1774இல் திரேலிசுடன் (Thrales) வடக்கு வேல்சுப் (North wales) பகுதிக்குப் பயணம் செய்தார்; கி.பி. 1775–இல் அவருடன் பாரிசு (Paris) சென்று வந்தார். இந்த ஒன்று மட்டுமே இவர்தம் ஐரோப்பியப் பயணமாக இருந்தது.
நூற்பதிப்பாளர் பலரது வேண்டுகோட்கு இணங்கி ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை பற்றி (Lives of English Poets) இவர் தம் முதுமைக் காலத்தில் பல நூல்கள் எழுதினார். இவர்தம் நூல்களுள் இந்நூல்களே மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன. இவற்றுள் மில்ட்டன் வாழ்க்கை வரலாறு (Life of Milton), போப்பின் வாழ்க்கை வரலாறு (Life of Pope) முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.
தாம் புரந்த இலெவட்டும், தம்மைப் புரந்த திரேலிசும் கி.பி. 1784இல் இறந்து விட்டனர். திருமதி திரேலிசினால் சான்சன் புறக்கணிக்கப்பட்டு மரணமடைந்தார். புகழ்பெற்ற அரசியல் வாதிகளும் மேதைகளும் புதைக்கப்படுகின்ற ‘வெசுட்டுமினிசுட்டர், திருமடக்கோயிலில்’ (West minister Abbey) இவர் புதைக்கப்பட்டார்.
சான்சன் தாம் எழுதின நூல்களால் மட்டுமன்றிப் பாசுவலுடன் நிகழ்த்திய அறிவார்ந்த உரையாடல்களாலும், சில விசித்திரக் குணங்களாலும் (Eccentricity), மற்றும் அமெரிக்கர், இசுகாட்லாந்தினர், விளையாட்டு வீரர்கள், விக்குக் கட்சியினர் முதலானோரைப் பற்றி எதிர்ப்பாகச் சொன்ன கருத்துக்களாலும் தம் புகழை நிலைநாட்டினார். இவர் இயற்கை இறந்த நிகழ்ச்சிகளில் (Super-natural) ஆர்வங் காட்டினார்; இரக்கமும் மனிதநேயமும் உடையவராயிருந்தார். இவர் எழுதின நாட்குறிப்புகளும் இவரது வழிபாடும் இவரது சமய நம்பிக்கையினைப் புலப்படுத்துகின்றன.
‘ஒரேசு வால்போல்’ (Horace walpole) என்பாரைத் தாக்கி, ‘மார்மர் நார்போல்சைன்சு’ (Marmor Norfol Ciense) என்னும் பரிகாசக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். ‘மேடை அனுமதிச் சட்டத்தின் முழு நியாயம்’ (The Complete Vindication of Licensers of the Space), ‘மேக்பெத்து நாடகத்தில் பார்க்கத் தவறினவை’ (Miscellaneous Observations of the Tragedy of Macbeth), ‘தியோடாரின் காட்சி’ (The Vision of Theodore), ‘தப்பு எச்சரிக்கை’ (The false Alarm), ‘தேச பக்தன்’ (The patriot), ‘வரிவிதிப்பின் கொடுமையின்மை’ (Taxation, No tyranny) முதலிய நூல்களையும் கட்டுரைகளையும், பிற அரசியற் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சான்சன் வரி விதிப்புகளை ஆதரித்தார்; அடிமை முறையினை வெறுத்தார். பிற்காலத்தில் இவர் தம் நாட்குறிப்பும். ‘வழிபாடும் தியானமும்’ என்னும் நூலும் வெளியிடப் பெற்றன.
சான்சனைப் பற்றிப் பலர் நூல் எழுதியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற டி.எஸ். எலியட்டு (T.S. Eliot) என்பார் ‘திறனாய்வாளரும் கவிஞருமான சான்சன்’ (Johnson as critic and poet) என்னும் நூலை எழுதியுள்ளார்.
ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சான்சன் அந்தக் கவிஞர்களின் கொள்கைகளையும் திறனாய்வு செய்கிறார். பெருங் கவிஞர்களின் நூல்களிலுள்ள குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்; சிறு கவிஞர்களின் (Minor poets) நூல்களின் சிறப்புகளையும் எடுத்துக் காட்டுகிறார். ஒரு கவிஞரைத் திறனாய்வு செய்யும்போது, அந்தக் கவிஞரின் கவிதை வரிகளையே பயன்படுத்துவது இவர் நூல் நடையின் தனிச் சிறப்பாகும் மில்ட்டன் வாழ்க்கை பற்றிய நூலில், ‘இதை எழுதுவதற்கு மில்ட்டனா வேண்டும்’ என்று ஓரிடத்திலும், ‘இதனை மில்ட்டன் தவிர வேறு யாராலும் எழுதமுடியாது’ என்று மற்றோரிடத்திலும் குறிப்பிடுகிறார். இவர்தம் நடுவு நிலைமைக்கு இது ஒரு சான்றாகும். இவர்தம் திறனாய்வு கத்தோலிக்கச் சமயக் கொள்கைகளின் அடிப்படையிலும் மன்னராட்சியே சிறந்தது என்னும் பாணியிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சேக்சுபியர் நாடகங்கட்கு எழுதின முன்னுரையானது சேக்சுபியருக்கு வழுவமைதி காட்டும் முறையிலும், காரணகாரிய முறையிலும் அமைந்து முறைப்படுத்தப்பட்ட பத்தி அமைப்புகளைக் கொண்டு மிகச் சிறந்த உரைநடை இலக்கியமாக அமைந்துள்ளது.
{{Right|<b>பொன்.பா.</b>}}
<section end="சான்சன், சாமுவேல்"/>
<section begin="சான்சன், சார்லசு"/>
{{dhr}}
{{larger|<b>சான்சன், சார்லசு (கி.பி. 1893 – 1956)</b>}} அமெரிக்க நாட்டுக் கல்வியானரும் சமூகவியலறிஞரும் ஆவார்; அமெரிக்க நாட்டின் நீக்கிரோ இன மக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து நூலாக எழுதியவர். இவருடைய நூல்கள் சமூகவியலாய்வுக்குப் (Social Research) பெரும் பயனுள்ளனவாகக் கருதப்படுகின்றன. பிசுக்குப் பல்கலைக்கழகத்தின் (Fisk University) தலைவர் பொறுப்பை ஏற்ற முதல் நீக்கிரோ இனத்தைச் சேர்ந்தவர்.
சார்லசு சான்சன் (Charles Johnson) பிசுக்குப் பங்கலைக்கழகத்தின் தலைவராக 1947–இலிருந்து 1956–இல் இறக்கும் வரை பதவி வகித்தார்.
பிரிசுட்டல் (Bristol) நகரில் பிறந்த சார்லசு சான்சன், வர்சீனியா ஒன்றியப் பல்கலைக் கழகத்திலும் (Virginia Union University) சிக்காகோப பல்கலைக்கழகத்திலும் (University of Chicago) பயின்று பட்டம் பெற்றார். இவர் தேசிய நகரியக் கழ-<noinclude></noinclude>
msvrz23yiqfyo7aic3dlmrenug6eiy3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/871
250
652048
1959567
2026-08-24T18:50:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 871 |bSize = 480 |cWidth = 133 |cHeight = 150 |oTop = 72 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|சார்லசு சான்சன்}} கத்தில் (National Urban League) 1921–இலிருந்து 1928–வரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான் சால்வடார்|845|சான் சால்வடார்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 871
|bSize = 480
|cWidth = 133
|cHeight = 150
|oTop = 72
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|சார்லசு சான்சன்}}
கத்தில் (National Urban League) 1921–இலிருந்து 1928–வரை ஆராய்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்; ‘வாய்ப்பு’ (Opportunity) என்னும் பெயரில் கழகத்தின் சார்பில் ஓர் ஆய்விதழை 1923–இல் தொடங்கினார். இவர் 1928–வரை இதன் ஆசிரியராகவும் இருந்தார். ‘வாய்ப்பு’ ஆய்விதழ் நீக்கிரோ இனத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்புக்கு முன்னுரிமை வழங்கி வெளியிட்டது.
சார்லசு சான்சன் 1928 இலிருந்து 1947–வரை சமூகவியற் பேராசிரியர் பதவியும் ஏற்றிருந்தார், இவர் எழுதிய முதன்மையான நூல்கள்; சிக்காகோவில் நீக்கிரோ மக்கள் (Negro in Chicago; 1922); தோட்டத்தின் நிழல் (Shadow of Plantation; 1934); நீக்கிரோ இனஒதுக்க முறைகள் (Patterns of Negro Segregation; 1943) ஆகியனவாகும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="சான்சன், சார்லசு"/>
<section begin="சான் சால்வடார்"/>
{{dhr}}
{{larger|<b>சான் சால்வடார்:</b>}} இது மத்திய அமெரிக்கப் பகுதியைச் சேர்ந்த எல் சால்வடாரின் நடுப்பகுதிக்கு அருகிலுள்ள ஆட்சிதுறை வட்டாரமாகும். தெற்கின் பசிபிக்குக்கடலின் அருகிலிருந்து வடபுறத்தில் இலெம்பாச் சமவெளி வரை இது பரவியுள்ளது. பெரும்பாலான மக்கள் நகரவாசிகள். மக்கள்தொகை பெருமளவும் உயர்மட்டப் பகுதிகளில் நிரம்பிக் கிடக்கிறது. இவ்வட்டாரத்தின் மேற்குப் பாகத்தில் சான் சால்வடார் (San Salvador) என்ற மாபெரும் எரிமலை அமைந்துள்ளது. இப்பகுதியில் புகையிலை, சர்க்கரை, கனி வகைகள் பருத்தி ஆகியவை விளைகின்றன. மக்கள் தொகை 124,000 (1980).
<b>சான் சால்வடார் (2):</b> இது மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள எல் சால்வடார் என்ற குடியரசின்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 871
|bSize = 480
|cWidth = 137
|cHeight = 135
|oTop = 78
|oLeft = 279
|Location = center
|Description =
}}
{{center|சான் சால்வடார் அமைவிடம்}}
தலைநகராகும். இதன் பரப்பு 1819 ச.கி.மீ. மக்கள் தொகை 681,656 (1971). இது இரியோ ஆசெல்காட்டு (Rio Acelhaut) என்ற ஆற்றின் கிளையான இலாசு காகமசு சமவெளியில் அமைந்துள்ளது. இப்போது இது நெடுஞ்சாலைகளின் மூலமாக நாட்டின் பல்வேறு நகரங்களுடனும் இலா லிபெர்ட்டாடு (La Libertad), அகசூட்லா (Acjuntla) மற்றும் இலா கூட்டமைப்பு (La Union) என்ற துறைமுகங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது. மத்திய அமெரிக்காவின் சருவதேச இருப்புப்பாதைத் தொடர் இதன் வழியாகச் செல்கிறது. இதன் மூலமாகக் குவாட்டிமாலாவுடனும் தொடர்பு கொண்டுள்ளது.
சான் சால்வடார் நகரம் கி.பி. 1524–இல் தோற்றுவிக்கப்பட்டது. இது கி.பி. 1528–இல் இப்பொழுது அமைந்துள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இது, கசுகடலான் மாநிலம், மத்திய அமெரிக்காவின் ஐக்கிய மாநிலங்களின் சான் சால்வடார் மாநிலம் ஆகியவற்றின் தலைநகராகச் செயற்பட்டு வந்தது. இது கி.பி 1841–ஆம் ஆண்டு முதல் எல் சால்வடாரின் தலைநகரமாக இருந்து வருகிறது. இது கி.பி. 1854, 1873 ஆகிய ஆண்டுகளில் புவி அதிர்ச்சிகளினால் சிதைவுற்றது.
அரசுக்கான மிக உறுதிவாய்ந்த கட்டடங்கள் இந்நகரில் கட்டப்பட்டுள்ளன. ஆடம்பரமற்ற கிறித்தவத் திருச்சபை, அழகான பல்கலைக்கழகம், அறிவியல் மற்றும் இலக்கியப் பள்ளி, பற்பல நாடகமேடைகள், வானிலை ஆய்வுக்கூடம், நூலகம், புதிய மருத்துவமனைகள், தரும சாலைகள், பொழுது போக்கிற்கான கூடம், சிறந்த தோட்டங்கள் பூங்காக்கள் புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவையெல்லாம் இந்தகரிற் காணப்படுகின்றன. இதன் கிழக்குப் பகுதி-<noinclude></noinclude>
l0igklywomzn9fncwoggqlyf9goumie
நெஞ்சுக்கு நீதி 2
0
652049
1959570
2026-08-25T02:06:54Z
Info-farmer
232
+ தொடக்கம்
1959570
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 2
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 2009
| notes = பத்தாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 2/001]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/002]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/003]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/004]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/005]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/039]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/039a]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/040]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/078]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/079]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/080]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/081]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/082]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/083]]
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
qjmu7atj64nlz0tb6fx8x9w39wcfwxp
1959572
1959570
2026-08-25T02:14:34Z
Info-farmer
232
+ விரிவு
1959572
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 2
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 2009
| notes = பத்தாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 2/001|என்னுரை]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/002|நிழற்படங்கள்]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/003|1. முதல் பாகம் வெளியிட்ட கதை]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/004|2. மூன்று கடிதங்கள்]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/005|3. அதிர்ச்சியூட்டும் செய்தி]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/039|37. 1971 தேர்தல் களம்]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/039a|38. அமைச்சரவையில் எம்.ஜி.ஆர்?]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/040|39. மூன்றாவது–கழக அமைச்சரவை]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/078]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/079]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/080]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/081]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/082]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/083|பின்னட்டை(அண்ணா படம், கலைஞர்)]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
10ld9evsudymkmwv62rdsd157b24yfw
1959715
1959572
2026-08-25T07:18:06Z
Info-farmer
232
+ விரிவு
1959715
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 2
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 1997
| notes = மூன்றாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 2.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 2/001|என்னுரை]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/002|நிழற்படங்கள்]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/003|1. முதல் பாகம் வெளியிட்ட கதை]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/004|2. மூன்று கடிதங்கள்]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/005|3. அதிர்ச்சியூட்டும் செய்தி]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/039|37. 1971 தேர்தல் களம்]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/039a|38. அமைச்சரவையில் எம்.ஜி.ஆர்?]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/040|39. மூன்றாவது–கழக அமைச்சரவை]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/078]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/079]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/080]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/081]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/082]]
* [[நெஞ்சுக்கு நீதி 2/083|பின்னட்டை(அண்ணா படம், கலைஞர்)]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
0do2vfepd7qdu0qrxt9lg9o0esk9tn8
அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf
252
652050
1959581
2026-08-25T02:51:29Z
Info-farmer
232
+ தொடக்கம்
1959581
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[பள்ளியறையில் பரமசிவன்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1944
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
dq75r2s1h9xolc1p5swzn2m6xk3a3oy
1959582
1959581
2026-08-25T02:52:12Z
Info-farmer
232
1959582
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[பள்ளியறையில் பரமசிவன்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1944
|Source=pdf
|Image=1
|Number of pages=5
|File size=11.42
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
10f958a5481uaasl6lk4qzenffk9l4w
1959583
1959582
2026-08-25T02:52:44Z
Info-farmer
232
முகப்பு
1959583
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[பள்ளியறையில் பரமசிவன்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1944
|Source=pdf
|Image=1
|Number of pages=5
|File size=11.42
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
kennokkz78m7k93dfgezkbqtnbfrf28
1959586
1959583
2026-08-25T02:56:19Z
Info-farmer
232
5=உரிமம்
1959586
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[பள்ளியறையில் பரமசிவன்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1944
|Source=pdf
|Image=1
|Number of pages=5
|File size=11.42
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
5=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
0r8hhew8omzru49r5jn0x8vqojo0g8u
பக்கம்:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf/5
250
652051
1959584
2026-08-25T02:54:08Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ சரி
1959584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{Dhr|28}}
{{rule|width=37em|height=2px}}}
{{c|Edited, Printed & Published by C. N. Annadurai M.A., at "Dravidanadu" Press,
95, Tirukkachinambi St., Kancheepuram.}}
{{Dhr|3}}<noinclude></noinclude>
o2s2lnlrto8movnyfkal3o2v2paj0en
1959585
1959584
2026-08-25T02:55:33Z
Info-farmer
232
+ விரிவு
1959585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{Dhr|28}}
{{rule|width=37em|height=2px}}}
{{c|Edited, Printed & Published by C. N. Annadurai M.A., at "Dravidanadu" Press,
51-Chairman, Sambasiva Chettiar Street, L. Conjeeveram.}}
{{Dhr|3}}<noinclude></noinclude>
4eewy1syh4ye75kjc5q6yjxb2ok61fi
1959589
1959585
2026-08-25T02:59:22Z
Info-farmer
232
-துப்புரவு
1959589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{Dhr|28}}
{{rule|width=37em|height=2px}}
{{c|Edited, Printed & Published by C. N. Annadurai M.A., at "Dravidanadu" Press,
51-Chairman, Sambasiva Chettiar Street, L. Conjeeveram.}}
{{Dhr|3}}<noinclude></noinclude>
8r8aawt6tdzrov9wibjl1a3qyh5bvz5
பக்கம்:ஆட்சிச்சொல் அகராதி 2022.pdf/20
250
652052
1959595
2026-08-25T04:42:17Z
Balajijagadesh
1137
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "abode இருப்பிடம், இல்லம் aboil கொதிநிலை abolish ஒழித்துவிடு, நீக்கிவிடு. abolishable அழிக்கக்கூடிய abolisher ஒழிப்பவர் நீக்குபவர் abolition ஒமிற்றல்நீக்குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>abode
இருப்பிடம், இல்லம்
aboil
கொதிநிலை
abolish
ஒழித்துவிடு, நீக்கிவிடு.
abolishable
அழிக்கக்கூடிய
abolisher
ஒழிப்பவர் நீக்குபவர்
abolition
ஒமிற்றல்நீக்குறல்
abominable
nal
வெறுப்பூட்டக்கூடிய
தொன்முதிய. மூலக்குடி சார்ந்த.
aboriginal tribe
தொல்குடி.
aborigines
தொன்முதுவர், பழங்குடியினர்
abortion
கருச்சிதைவு
abortive
உருப்பெறாத சிதைந்த, பயணற்ற
abound
நிரம்பிமிரு,மிகுந்திரு, மிகுதஸ்.
about
எறத்தாழ குறித்து
above given
மேற்கொடுக்கப்பட்ட
abovenoted
மேற்குறிப்பிட்டுள்ள
above said
மேற்கூறிய
aboveall
எல்லாவற்றிற்கும் மேலாக.
aboveaverage
இயல்புக்குமேலாண
aboveboard
ஐயத்திற்கிடமில்லாத,
களங்கமற்ற.
abovecited
மேற்சுட்டிய, மேலே
குறிப்பிடப்பட்டுள்ள
abovementioned
மேற்குறிப்பிட்ட
abovenormal
இமல்பினும் மேலாண்
abovepar
அதிகவிலையில்
abovepar exchange
சமமாற்றுக்கு மேல்
abovepar value
முகைதிப்புக்குமேல்
abovequoted
மேலே எடுத்துரைக்கப்பட்ட
abovequoted reason
மேற்சுட்டிய கரணியம்,
மேற்சுட்டிய காரணம்
abovestandard
abovethe line
ஐரற்திற்கு மேலான
கோட்டுக்குமேல்,
வம்புக்கு மேஸ்
abovethe signature
கையொப்பத்திற்குமேல்.<noinclude>{{rule}}{{rvh4|ஆட்சிச் சொல்லகராதி (திருந்திய பதிப்பு)||5}}</noinclude>
49anuq8i7u0mdwyd1r8rtleypgr4ecn
அட்டவணை பேச்சு:ஆட்சிச்சொல் அகராதி 2022.pdf
253
652053
1959608
2026-08-25T06:04:34Z
Balajijagadesh
1137
/* tesseract ocr */ புதிய பகுதி
1959608
wikitext
text/x-wiki
== tesseract ocr ==
வணக்கம் @[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] இந்த நூலுக்கு google ocr ஐ விட tesseract ocr சரியாக இருக்கும். ஏனெனில் tesseractஇல் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டும் இடது வலது முறையில் வருகிறது. சோதித்தி பாருங்கள். மேலும் இந்நூல் 2022இல் வெளிவந்துள்ளதால், இதன் யூனிக்கோடு ஏற்கனவே தமிழ் வளர்ச்சித் துறையில் இருக்ககூடும். அப்படி இருந்தால் அதையே நேரிடியாக பெற்று விக்சனரியில் பதிவேற்றலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:04, 25 ஆகத்து 2026 (UTC)
l2l3195dcbhhwksayhdk901lwv45w6p
நெஞ்சுக்கு நீதி 3/001
0
652054
1959611
2026-08-25T06:38:28Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="5"to="5" fromsection="" tosection="" />
1959611
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="5"to="5" fromsection="" tosection="" />
m1orxcs543zzhecxmhbonxcn61j0anf
1959615
1959611
2026-08-25T06:39:57Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி பாகம் 3
1959615
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="5"to="5" fromsection="" tosection="" />
jiqxhassd7e2wtc1sl5k1cmsvzibyht
நெஞ்சுக்கு நீதி 3/002
0
652055
1959612
2026-08-25T06:38:41Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="6"to="7" fromsection="" tosection="" />
1959612
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="6"to="7" fromsection="" tosection="" />
54nye6m3m8wzpc9aajkwui1py4rii6j
1959616
1959612
2026-08-25T06:40:29Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி பாகம் 3
1959616
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="6"to="7" fromsection="" tosection="" />
no8mo4uoxwptkc19kdx0es6g4mkfifs
நெஞ்சுக்கு நீதி 3/003
0
652056
1959613
2026-08-25T06:38:54Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="8"to="10" fromsection="" tosection="" />
1959613
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="8"to="10" fromsection="" tosection="" />
hx835c5veowztezympfzgca75usihvm
1959617
1959613
2026-08-25T06:40:52Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி பாகம் 3
1959617
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="8"to="10" fromsection="" tosection="" />
a2m163hpv6sqet1heg45c0fqfy8n8c9
நெஞ்சுக்கு நீதி 3/004
0
652057
1959614
2026-08-25T06:39:10Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="12"to="17" fromsection="" tosection="" />
1959614
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி 3.pdf" from="12"to="17" fromsection="" tosection="" />
fn5cgcanool6s65t9ds124clctoblp8
1959618
1959614
2026-08-25T06:41:20Z
Info-farmer
232
நெஞ்சுக்கு நீதி பாகம் 3
1959618
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="12"to="17" fromsection="" tosection="" />
efq1xpejvidq68qut75ihg7hz0lvr7c
நெஞ்சுக்கு நீதி 3/005
0
652058
1959619
2026-08-25T06:42:58Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="18"to="23" fromsection="" tosection="" />
1959619
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="18"to="23" fromsection="" tosection="" />
ige952guvf4jm1wi4jw3gwwcc4xscar
நெஞ்சுக்கு நீதி 3/006
0
652059
1959620
2026-08-25T06:43:11Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="24"to="31" fromsection="" tosection="" />
1959620
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="24"to="31" fromsection="" tosection="" />
8yrprdbj7d0pbe9su6ecasoo3yat3yt
நெஞ்சுக்கு நீதி 3/007
0
652060
1959621
2026-08-25T06:43:23Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="32"to="40" fromsection="" tosection="" />
1959621
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="32"to="40" fromsection="" tosection="" />
3qr1aa7v1iu8hsvthh5y3hxirwfccio
நெஞ்சுக்கு நீதி 3/008
0
652061
1959622
2026-08-25T06:43:35Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="41"to="48" fromsection="" tosection="" />
1959622
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="41"to="48" fromsection="" tosection="" />
b9g64p63z627g56nwpeyncc19rab2ne
நெஞ்சுக்கு நீதி 3/009
0
652062
1959623
2026-08-25T06:43:47Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="49"to="56" fromsection="" tosection="" />
1959623
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="49"to="56" fromsection="" tosection="" />
exi01h433bgjmfypb1l66hifpqc9m0p
நெஞ்சுக்கு நீதி 3/010
0
652063
1959624
2026-08-25T06:43:59Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="57"to="64" fromsection="" tosection="" />
1959624
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="57"to="64" fromsection="" tosection="" />
ily6ftiphl6wcyf26y813kpovbtgrtk
நெஞ்சுக்கு நீதி 3/011
0
652064
1959625
2026-08-25T06:44:11Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="65"to="72" fromsection="" tosection="" />
1959625
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="65"to="72" fromsection="" tosection="" />
q7wedy23wlaubl4ocy3jyq6c32v2qfp
நெஞ்சுக்கு நீதி 3/012
0
652065
1959626
2026-08-25T06:44:22Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="73"to="79" fromsection="" tosection="" />
1959626
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="73"to="79" fromsection="" tosection="" />
0pnvq98c951702ltedltjooranlz33x
நெஞ்சுக்கு நீதி 3/013
0
652066
1959627
2026-08-25T06:44:34Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="80"to="86" fromsection="" tosection="" />
1959627
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="80"to="86" fromsection="" tosection="" />
imm54kw297345tctwcv8vvz5a0scoyl
நெஞ்சுக்கு நீதி 3/014
0
652067
1959628
2026-08-25T06:44:46Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="87"to="93" fromsection="" tosection="" />
1959628
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="87"to="93" fromsection="" tosection="" />
ljoljf0afwaya2xknhczudemns2s2q1
நெஞ்சுக்கு நீதி 3/015
0
652068
1959629
2026-08-25T06:44:58Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="94"to="100" fromsection="" tosection="" />
1959629
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="94"to="100" fromsection="" tosection="" />
0ngd69thmy172os8g2w3z1wv8po76ty
நெஞ்சுக்கு நீதி 3/016
0
652069
1959630
2026-08-25T06:45:10Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="101"to="106" fromsection="" tosection="" />
1959630
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="101"to="106" fromsection="" tosection="" />
eqdxit9s9ptbrt89halpqhbgpqdrdo1
நெஞ்சுக்கு நீதி 3/017
0
652070
1959631
2026-08-25T06:45:22Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="107"to="112" fromsection="" tosection="" />
1959631
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="107"to="112" fromsection="" tosection="" />
nb7o691bh348p8hw449k860lturuf7n
நெஞ்சுக்கு நீதி 3/018
0
652071
1959632
2026-08-25T06:45:34Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="113"to="118" fromsection="" tosection="" />
1959632
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="113"to="118" fromsection="" tosection="" />
6qcgd090iwcrtpk6b5a0952knze8ghn
நெஞ்சுக்கு நீதி 3/019
0
652072
1959633
2026-08-25T06:45:46Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="119"to="124" fromsection="" tosection="" />
1959633
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="119"to="124" fromsection="" tosection="" />
nsdwcviwgzm1m5v5n9wfx5wp3u06owj
நெஞ்சுக்கு நீதி 3/020
0
652073
1959634
2026-08-25T06:45:58Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="125"to="130" fromsection="" tosection="" />
1959634
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="125"to="130" fromsection="" tosection="" />
mq4fw6bl4cpi6utk30enok1vri7gq7n
நெஞ்சுக்கு நீதி 3/021
0
652074
1959635
2026-08-25T06:46:09Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="131"to="136" fromsection="" tosection="" />
1959635
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="131"to="136" fromsection="" tosection="" />
sgygemgmfp4xwdamhv7huougnups0q0
நெஞ்சுக்கு நீதி 3/022
0
652075
1959636
2026-08-25T06:46:21Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="137"to="141" fromsection="" tosection="" />
1959636
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="137"to="141" fromsection="" tosection="" />
cdskz4ihbflqmtfednb27ffwbmn4ex3
நெஞ்சுக்கு நீதி 3/023
0
652076
1959637
2026-08-25T06:46:33Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="142"to="147" fromsection="" tosection="" />
1959637
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="142"to="147" fromsection="" tosection="" />
i5ndv62hulo1ncqk4u9t2kpdob1o55v
நெஞ்சுக்கு நீதி 3/024
0
652077
1959638
2026-08-25T06:46:45Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="148"to="153" fromsection="" tosection="" />
1959638
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="148"to="153" fromsection="" tosection="" />
kjtwx28dz9uyxbpe963cle05epbegvh
நெஞ்சுக்கு நீதி 3/025
0
652078
1959639
2026-08-25T06:46:57Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="154"to="158" fromsection="" tosection="" />
1959639
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="154"to="158" fromsection="" tosection="" />
ndmk57zr8u5762nntylczuhe1c40d7i
நெஞ்சுக்கு நீதி 3/026
0
652079
1959640
2026-08-25T06:47:09Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="159"to="164" fromsection="" tosection="" />
1959640
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="159"to="164" fromsection="" tosection="" />
ticsddt4yweumqd0dfg9t8fp8z27ygp
நெஞ்சுக்கு நீதி 3/027
0
652080
1959641
2026-08-25T06:47:21Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="165"to="171" fromsection="" tosection="" />
1959641
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="165"to="171" fromsection="" tosection="" />
gi8a2rfjob37tpfvmkhyfq1xzauu833
நெஞ்சுக்கு நீதி 3/028
0
652081
1959642
2026-08-25T06:47:32Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="172"to="179" fromsection="" tosection="" />
1959642
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="172"to="179" fromsection="" tosection="" />
ivp0p8zjbnkdsa51wx23g7dj7h790i3
நெஞ்சுக்கு நீதி 3/029
0
652082
1959643
2026-08-25T06:47:44Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="180"to="187" fromsection="" tosection="" />
1959643
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="180"to="187" fromsection="" tosection="" />
kgkx3jenth7ct7gm1jalwmfx4agsjrc
நெஞ்சுக்கு நீதி 3/030
0
652083
1959644
2026-08-25T06:47:56Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="188"to="195" fromsection="" tosection="" />
1959644
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="188"to="195" fromsection="" tosection="" />
3xgcpqdx3i4820in9cnw8uhihsl3o8f
நெஞ்சுக்கு நீதி 3/031
0
652084
1959645
2026-08-25T06:48:08Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="196"to="203" fromsection="" tosection="" />
1959645
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="196"to="203" fromsection="" tosection="" />
3bol7qaknyoz9pdjo6x0mqlsywi8hgv
நெஞ்சுக்கு நீதி 3/032
0
652085
1959646
2026-08-25T06:48:21Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="204"to="211" fromsection="" tosection="" />
1959646
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="204"to="211" fromsection="" tosection="" />
hv23i53tdvkcvm584mwdppsdife4x9o
நெஞ்சுக்கு நீதி 3/033
0
652086
1959647
2026-08-25T06:48:33Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="212"to="219" fromsection="" tosection="" />
1959647
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="212"to="219" fromsection="" tosection="" />
eqjeuapth7abgt2ygt5sykq7aet2lgx
நெஞ்சுக்கு நீதி 3/034
0
652087
1959648
2026-08-25T06:48:45Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="220"to="228" fromsection="" tosection="" />
1959648
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="220"to="228" fromsection="" tosection="" />
bb70qzmt32zfjrl07y3hcs07zmud82x
நெஞ்சுக்கு நீதி 3/035
0
652088
1959649
2026-08-25T06:48:57Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="229"to="234" fromsection="" tosection="" />
1959649
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="229"to="234" fromsection="" tosection="" />
2gw5epi3fma472d1pyx621u8nszujrd
நெஞ்சுக்கு நீதி 3/036
0
652089
1959650
2026-08-25T06:49:08Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="235"to="242" fromsection="" tosection="" />
1959650
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 36
| previous = [[../035/|← 035]]
| next = [[../037/|037→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="235"to="242" fromsection="" tosection="" />
gideb9jlt4upkazpe2b5rmti7e7e9x0
நெஞ்சுக்கு நீதி 3/037
0
652090
1959651
2026-08-25T06:49:21Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="243"to="251" fromsection="" tosection="" />
1959651
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 37
| previous = [[../036/|← 036]]
| next = [[../038/|038→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="243"to="251" fromsection="" tosection="" />
qjm6w48p68d5repf0u7ivctowfuvbi1
நெஞ்சுக்கு நீதி 3/038
0
652091
1959652
2026-08-25T06:49:33Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="252"to="259" fromsection="" tosection="" />
1959652
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 38
| previous = [[../037/|← 037]]
| next = [[../039/|039→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="252"to="259" fromsection="" tosection="" />
08wbzeu4rvikth0vxvy42nccozruyk4
நெஞ்சுக்கு நீதி 3/039
0
652092
1959653
2026-08-25T06:49:44Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="260"to="267" fromsection="" tosection="" />
1959653
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 39
| previous = [[../038/|← 038]]
| next = [[../040/|040→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="260"to="267" fromsection="" tosection="" />
ksx4i6kbu2urr6rk97uz70sg7yxrqjx
நெஞ்சுக்கு நீதி 3/040
0
652093
1959654
2026-08-25T06:49:56Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="268"to="276" fromsection="" tosection="" />
1959654
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 40
| previous = [[../039/|← 039]]
| next = [[../041/|041→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="268"to="276" fromsection="" tosection="" />
a39fzj4cx65amayx42siwkr4sbleb55
நெஞ்சுக்கு நீதி 3/041
0
652094
1959655
2026-08-25T06:50:09Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="277"to="284" fromsection="" tosection="" />
1959655
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 41
| previous = [[../040/|← 040]]
| next = [[../042/|042→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="277"to="284" fromsection="" tosection="" />
nu9xhl4hw8s2k6us4zr8mtts6ijxyqc
நெஞ்சுக்கு நீதி 3/042
0
652095
1959656
2026-08-25T06:50:20Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="285"to="292" fromsection="" tosection="" />
1959656
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 42
| previous = [[../041/|← 041]]
| next = [[../043/|043→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="285"to="292" fromsection="" tosection="" />
i6weqd4aiuunlvwanhy4mq7n4oong0j
நெஞ்சுக்கு நீதி 3/043
0
652096
1959657
2026-08-25T06:50:32Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="293"to="301" fromsection="" tosection="" />
1959657
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 43
| previous = [[../042/|← 042]]
| next = [[../044/|044→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="293"to="301" fromsection="" tosection="" />
okvz4ngrpv2w3b3grrdu9gj2xzrivo5
நெஞ்சுக்கு நீதி 3/044
0
652097
1959658
2026-08-25T06:50:44Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="302"to="311" fromsection="" tosection="" />
1959658
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 44
| previous = [[../043/|← 043]]
| next = [[../045/|045→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="302"to="311" fromsection="" tosection="" />
8oc5o3k244rdym1rb3nd4ypkpnpwerm
நெஞ்சுக்கு நீதி 3/045
0
652098
1959659
2026-08-25T06:50:56Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="312"to="320" fromsection="" tosection="" />
1959659
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 45
| previous = [[../044/|← 044]]
| next = [[../046/|046→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="312"to="320" fromsection="" tosection="" />
7bokakq186a51w8s59gx7tbgiab8opf
நெஞ்சுக்கு நீதி 3/046
0
652099
1959660
2026-08-25T06:51:08Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="321"to="329" fromsection="" tosection="" />
1959660
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 46
| previous = [[../045/|← 045]]
| next = [[../047/|047→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="321"to="329" fromsection="" tosection="" />
sq2u4sy2zi1rcrfhjcw38oc5yz42kiw
நெஞ்சுக்கு நீதி 3/047
0
652100
1959661
2026-08-25T06:51:20Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="330"to="337" fromsection="" tosection="" />
1959661
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 47
| previous = [[../046/|← 046]]
| next = [[../048/|048→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="330"to="337" fromsection="" tosection="" />
rxu33z5qnq2c0an088w257wznp3i0qz
நெஞ்சுக்கு நீதி 3/048
0
652101
1959662
2026-08-25T06:51:32Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="338"to="346" fromsection="" tosection="" />
1959662
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 48
| previous = [[../047/|← 047]]
| next = [[../049/|049→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="338"to="346" fromsection="" tosection="" />
1ws8xabres2hxnr6iioeyyl3qxddttx
நெஞ்சுக்கு நீதி 3/049
0
652102
1959663
2026-08-25T06:51:44Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="347"to="355" fromsection="" tosection="" />
1959663
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 49
| previous = [[../048/|← 048]]
| next = [[../050/|050→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="347"to="355" fromsection="" tosection="" />
9aua4xxl92qsbzqply1ppedgfd4h5km
நெஞ்சுக்கு நீதி 3/050
0
652103
1959664
2026-08-25T06:51:56Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="356"to="365" fromsection="" tosection="" />
1959664
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 50
| previous = [[../049/|← 049]]
| next = [[../051/|051→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="356"to="365" fromsection="" tosection="" />
ha38qlh4cu6sfb10y94h6xc5p2xxf2x
நெஞ்சுக்கு நீதி 3/051
0
652104
1959665
2026-08-25T06:52:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="366"to="374" fromsection="" tosection="" />
1959665
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 51
| previous = [[../050/|← 050]]
| next = [[../052/|052→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="366"to="374" fromsection="" tosection="" />
p7ckjfn5vuyh4s1crh2jy4mpfwb25y3
நெஞ்சுக்கு நீதி 3/052
0
652105
1959666
2026-08-25T06:52:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="375"to="382" fromsection="" tosection="" />
1959666
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 52
| previous = [[../051/|← 051]]
| next = [[../053/|053→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="375"to="382" fromsection="" tosection="" />
74sfa96v4myn0yhgi0brvmi3xtdfkoe
நெஞ்சுக்கு நீதி 3/053
0
652106
1959667
2026-08-25T06:52:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="383"to="391" fromsection="" tosection="" />
1959667
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 53
| previous = [[../052/|← 052]]
| next = [[../054/|054→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="383"to="391" fromsection="" tosection="" />
n4t7eisiidcahqi8ciz5dep2kp82okf
நெஞ்சுக்கு நீதி 3/054
0
652107
1959668
2026-08-25T06:52:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="392"to="400" fromsection="" tosection="" />
1959668
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 54
| previous = [[../053/|← 053]]
| next = [[../055/|055→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="392"to="400" fromsection="" tosection="" />
icwqbsmvlvihzrozhrr9j74bagtcroa
நெஞ்சுக்கு நீதி 3/055
0
652108
1959669
2026-08-25T06:52:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="401"to="408" fromsection="" tosection="" />
1959669
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 55
| previous = [[../054/|← 054]]
| next = [[../056/|056→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="401"to="408" fromsection="" tosection="" />
2fx8iln3vm7xdsf25edobex1su79y5u
நெஞ்சுக்கு நீதி 3/056
0
652109
1959670
2026-08-25T06:53:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="409"to="417" fromsection="" tosection="" />
1959670
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 56
| previous = [[../055/|← 055]]
| next = [[../057/|057→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="409"to="417" fromsection="" tosection="" />
98tt26xmbnqvbvvot2jxcqzq6qzg40x
நெஞ்சுக்கு நீதி 3/057
0
652110
1959671
2026-08-25T06:53:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="418"to="428" fromsection="" tosection="" />
1959671
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 57
| previous = [[../056/|← 056]]
| next = [[../058/|058→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="418"to="428" fromsection="" tosection="" />
g66vvk3xsdny0mwjb3vw42pr59kay5j
நெஞ்சுக்கு நீதி 3/058
0
652111
1959672
2026-08-25T06:53:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="429"to="437" fromsection="" tosection="" />
1959672
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 58
| previous = [[../057/|← 057]]
| next = [[../059/|059→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="429"to="437" fromsection="" tosection="" />
gws92d2ihbbwxku9963xu5j2zjmqm8v
நெஞ்சுக்கு நீதி 3/059
0
652112
1959673
2026-08-25T06:53:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="438"to="446" fromsection="" tosection="" />
1959673
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 59
| previous = [[../058/|← 058]]
| next = [[../060/|060→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="438"to="446" fromsection="" tosection="" />
brmdlf5uyujn689u1sy6vs9hgag2w1r
நெஞ்சுக்கு நீதி 3/060
0
652113
1959674
2026-08-25T06:53:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="447"to="456" fromsection="" tosection="" />
1959674
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 60
| previous = [[../059/|← 059]]
| next = [[../061/|061→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="447"to="456" fromsection="" tosection="" />
n1ryomzsh9n551nl3cfput2pw8uri5f
நெஞ்சுக்கு நீதி 3/061
0
652114
1959675
2026-08-25T06:54:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="457"to="466" fromsection="" tosection="" />
1959675
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 61
| previous = [[../060/|← 060]]
| next = [[../062/|062→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="457"to="466" fromsection="" tosection="" />
gz4azs281a2xiieyhvhunmwz31z2lz6
நெஞ்சுக்கு நீதி 3/062
0
652115
1959676
2026-08-25T06:54:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="467"to="475" fromsection="" tosection="" />
1959676
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 62
| previous = [[../061/|← 061]]
| next = [[../063/|063→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="467"to="475" fromsection="" tosection="" />
sdvjq741r2sqeq9uwrjjaecsmzhxj5k
நெஞ்சுக்கு நீதி 3/063
0
652116
1959677
2026-08-25T06:54:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="476"to="485" fromsection="" tosection="" />
1959677
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 63
| previous = [[../062/|← 062]]
| next = [[../064/|064→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="476"to="485" fromsection="" tosection="" />
t2fevv5e5scynvle6l3j8yxb8dhm2gj
நெஞ்சுக்கு நீதி 3/064
0
652117
1959678
2026-08-25T06:54:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="486"to="495" fromsection="" tosection="" />
1959678
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 64
| previous = [[../063/|← 063]]
| next = [[../065/|065→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="486"to="495" fromsection="" tosection="" />
br8ukrii9gg70ozgga6qg5jh1sy9ncv
நெஞ்சுக்கு நீதி 3/065
0
652118
1959679
2026-08-25T06:54:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="496"to="504" fromsection="" tosection="" />
1959679
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 65
| previous = [[../064/|← 064]]
| next = [[../066/|066→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="496"to="504" fromsection="" tosection="" />
346ewa35uv5pehyz7wsag2zwwmd4yyv
நெஞ்சுக்கு நீதி 3/066
0
652119
1959680
2026-08-25T06:55:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="505"to="514" fromsection="" tosection="" />
1959680
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 66
| previous = [[../065/|← 065]]
| next = [[../067/|067→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="505"to="514" fromsection="" tosection="" />
956330lpmrcn21j28k1p8iq2mxhe3t5
நெஞ்சுக்கு நீதி 3/067
0
652120
1959681
2026-08-25T06:55:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="515"to="524" fromsection="" tosection="" />
1959681
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 67
| previous = [[../066/|← 066]]
| next = [[../068/|068→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="515"to="524" fromsection="" tosection="" />
s2ezq5tl6n8tra410cz8jeyr6vakvbd
நெஞ்சுக்கு நீதி 3/068
0
652121
1959682
2026-08-25T06:55:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="525"to="534" fromsection="" tosection="" />
1959682
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 68
| previous = [[../067/|← 067]]
| next = [[../069/|069→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="525"to="534" fromsection="" tosection="" />
5zu68rb4dey40gxo4x314nt7chlfybs
நெஞ்சுக்கு நீதி 3/069
0
652122
1959683
2026-08-25T06:55:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="535"to="543" fromsection="" tosection="" />
1959683
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 69
| previous = [[../068/|← 068]]
| next = [[../070/|070→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="535"to="543" fromsection="" tosection="" />
68xg7zc8p761v4su0j0qcvjxay2lour
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/872
250
652123
1959684
2026-08-25T06:55:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யில் 9.3 கி.மீ. தொலைவில் இலோபாங்கோ (Ilopango) என்ற மிகப் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் கரையோரங்களில் தனியார் இல்லங்கள் ஓய்வு விடுதிகள், பழமையான கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான் சாலிசுபரி|846|சான் சாலிசுபரி}}</noinclude>யில் 9.3 கி.மீ. தொலைவில் இலோபாங்கோ (Ilopango) என்ற மிகப் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் கரையோரங்களில் தனியார் இல்லங்கள் ஓய்வு விடுதிகள், பழமையான கிராமங்கள் ஆகியவை ஆங்காங்கே அமைந்துள்ளன. இந்த ஏரியை அடுத்த பகுதியே சான் சால்வடார் என்னும் நகரத்தின் விளையாட்டுத் திடலாகவும் பயன்படுகிறது.
இந்நகரம் தலையாய நிதி, வாணிகம் மற்றும் தொழில் மையமாக விளங்குகிறது. பருத்தி மற்றும் ஆடைகள், பின்னப்பட்ட உள்ளாடைகள், தொப்பிகள், உணவு வகைகள், தோற்பொருள்கள், மரச் சாமான்கள், மது வகைகள், மட்பாண்டப் பொருள்கள், சிமிண்டு, சோப்பு, தீப்பெட்டிகள், கப்பல் கட்டும் பொருள்கள், புகைபூஞ்சுருள், சுருட்டுகள் ஆகியவை இவ்விடத்தில் தாயாரிக்கப்படுகின்றன.
{{Right|<b>அ.உ.</b>}}
<section end="சான் சால்வடார்"/>
<section begin="சான் சாலிசுபரி"/>
{{dhr}}
{{larger|<b>சான் சாலிசுபரி,</b>}} உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவாளரும், இலத்தீன் மொழி இலக்கியங்களைப் பயின்றவருமாவார். இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1115 முதல் கி.பி. 1180 வரையுள்ள காலம் ஆகும். இவர் இங்கிலாந்தில் சாலிசுபரியில் (Salisbury) பிறந்து, பிரான்சின் திருச்சபைப் பள்ளிக் கூடங்களில் 12 ஆண்டுகள் பயின்றபின், அக்காலத்தில் சுயசிந்தனையாளராகப் புகழ்பெற்ற பீட்டர் அபலார்டு (Peter Abelard) என்பவரிடம் சிறிது காலம் பயிற்சி பெற்றார். இவர் காண்ட்டர்பரியின் பேராயர்களான தியோபால்டு (Theobald), தாமசு பெக்கெட்டு (Thomas Becket) ஆகியோரின் செயலாளராக இருந்தார். பின்னர் இவர் பிரான்சில் சார்ட்ரசின் (Chartres) ஆயரானார். இவர் உரோமானியத் திருச்சபையின் மேல் முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் வழக்குகளைப் பற்றிக் கடிதங்கள் வரைந்து திருச்சபைக்கு உதவியதனால், ஆங்கிலத் திருச்சபையை ஆங்கில அரசினின்றும் சுதந்திரமான நிறுவனம் ஆக்க முயலுவதாசுக் குற்றம்சாட்டி, அரசர் இரண்டாம் என்றி இவர்மீது சீற்றங் கொண்டார். அந்த நிலையே, இவரைப் பாலிக்கிரேட்டிக்கசு (Policraticus), மெட்டலோசிக்கன் (Metalogicon) ஆகிய நூல்களை கி.பி. 159–இல் எழுதுமாறு தூண்டியது. அவற்றில் இவர் தம் காலத்தவர் சரியான நெறியினின்றும் விலகிச் செல்லுவதாகச் சுட்டிக் காட்டினார். பின்னர், இவர் என்றியால் நாடுகடத்தப்பட்டுப் பிரான்சில் தங்கிப் பின்னர்த் திரும்பி வந்தார். தாமசு பெக்கெட்டு கொலையுண்டபோது, இவர் காண்ட்டர்பரிக்கோயிலில் இருந்தார். பின்னர் இவர் பெக்கெட்டின் வரலாற்றுச் செய்திகளை எழுதி, அவருடைய கடிதங்களையும் திரட்டினார். இவர் கி.பி. 1179–இல் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் இலேட்டரன் மன்றத்தில் பங்கு கொண்டார்.
<b>அரசியற் கருத்துத் தோன்றிய சூழ்நிலை:</b> சான் வாழ்ந்த காலமாகிய கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலமானியமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அரசருடைய அதிகாரத்தை எவரும் மீறுதல் கூடாது என்ற கருத்து ஒப்புக் கொள்ளப்பட்டாலும், நிலமானியப் பிரபுக்களே அரசியலதிகாரத்தைச் செயற்படுத்தினர். எனவே, அரசருடைய அதிகாரமே யாவரையும் கட்டுப்படுத்துகிறதென்ற கருத்து வேரூன்றவில்லை, ஆயினும், பண்டைய உரோமானியச் சட்டத்தினாலும், சிசரோவினாலும் வலியுறுத்தப்பட்ட குடியரசுக் கருத்து சான் வாழ்ந்த இடைக்காலத்தில் இருந்து வந்தது. இக்கருத்தின்படி மக்களே ஓர் அரசாக அதனுடைய சட்டத்தின்படி அமைந்துள்ளனர். அவர்கள் அரசியலதிகாரத்தைத் தங்களுடைய ஆட்சியாளர் வழியாகக் கையாளுகின்றனர். இந்தக் கருத்து நிலமானியக் கோட்பாட்டுக்கு மாறானதாயினும், இது கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் இரீம்சின் இங்க்மார் (Hincmar of Rheims) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இடைக்காலத்தில் எழுதப்பட்ட சானின் அரசியல் ஆய்வுக் கட்டுரையாகிய பாலிக் கிரேட்டிக்கசில் இக்குடியரசுக் கருத்து கூறப்பட்டது. நிலமானியப் பிரபுக்களுடைய அரசியலாதிக்கம் வளர்ந்திருந்த காலத்தில் இக்கருத்துக் கூறப்பட்டதெனினும், பொதுமக்களுடைய நலனைக் காக்கும் பிரதிநிதியாக அரசர் இக்கருத்தில் சுட்டிக்காட்டப்பட்ட காரணத்தால், சான் கூறிய குடியரசுக் கொள்கையினால், அரசருடைய நிலையே நாளடைவில் வலுவடைந்தது. இவர் வாழ்ந்த காலத்தில் புனித உரோமானியப் பேரரசருக்கும் போப்புக்குமிடையே அதிகார எல்லை பற்றித் தகராறு நடைபெற்றதனால், இருசாராரின் அதிகாரத் துறைபற்றிப் பல கொள்கைகள் கூறப்பட்டன. இங்கிலாந்தில் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமும், பிரான்சில் பாரிசுப் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன. அவை அறிவுத்துறையில் வளர்ச்சி ஏற்பட உதவின. அவற்றில் அறிவியல்களும் தத்துவமும் இறையியலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உரோமானியச் சட்டமும் மாணவராலும் ஆசிரியராலும் ஆராயப்பட்டன. புதிய பல்கலைக்கழகங்களில் கிறித்தவத் துறவிகள் தங்களுடைய இறைமைத் தொழிலுக்கு உகந்த பாடங்களைக் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தனர். பல்கலைக் கழகங்களில் பயின்ற புகழ்மிக்க புலவர்களே தாமசு அக்குவினாசும் (Thomas Aquinas) உரோசர் பேக்கனும் (Roger Bacon) ஆவர். பல்கலைக்கழகங்களும், துறவியர் நிறுவனங்களும் ஒரு புதிய அறிவுவிளக்கக் காலத்தைத் தோற்றுவித்தன. அதற்குப் பேருதவியாக இருந்தது பண்டைய கிரேக்க அறிவாளியாகிய அரிசுட்டாட்டிலின் நூல்களும், அவற்றுக்கு அராபிய, யூதப் புலவர்க-<noinclude></noinclude>
af5iqczc6fi6edjdonl7yec9czi24qi
நெஞ்சுக்கு நீதி 3/070
0
652124
1959685
2026-08-25T06:55:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="544"to="552" fromsection="" tosection="" />
1959685
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 70
| previous = [[../069/|← 069]]
| next = [[../071/|071→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="544"to="552" fromsection="" tosection="" />
7adtggj7ep4dhgzi0ipgl0pw7cfs04q
நெஞ்சுக்கு நீதி 3/071
0
652125
1959686
2026-08-25T06:56:06Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="553"to="562" fromsection="" tosection="" />
1959686
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 71
| previous = [[../070/|← 070]]
| next = [[../072/|072→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="553"to="562" fromsection="" tosection="" />
9bxe0r2k2xcj64w066g72vi8b60j6fa
நெஞ்சுக்கு நீதி 3/072
0
652126
1959687
2026-08-25T06:56:18Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="563"to="572" fromsection="" tosection="" />
1959687
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 72
| previous = [[../071/|← 071]]
| next = [[../073/|073→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="563"to="572" fromsection="" tosection="" />
l0yn4pusqc5epahv2v682r4xce76szh
நெஞ்சுக்கு நீதி 3/073
0
652127
1959688
2026-08-25T06:56:30Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="573"to="581" fromsection="" tosection="" />
1959688
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 73
| previous = [[../072/|← 072]]
| next = [[../074/|074→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="573"to="581" fromsection="" tosection="" />
5mq8kfecqshjza7k4vojp7r48eblemg
நெஞ்சுக்கு நீதி 3/074
0
652128
1959689
2026-08-25T06:56:42Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="582"to="591" fromsection="" tosection="" />
1959689
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 74
| previous = [[../073/|← 073]]
| next = [[../075/|075→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="582"to="591" fromsection="" tosection="" />
9sa2285jfse29n7kcxnqgannhrj666r
நெஞ்சுக்கு நீதி 3/075
0
652129
1959690
2026-08-25T06:56:54Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="592"to="601" fromsection="" tosection="" />
1959690
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 75
| previous = [[../074/|← 074]]
| next = [[../076/|076→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="592"to="601" fromsection="" tosection="" />
5cigtnygij5c65lkxsv38wkmnnl7xh0
நெஞ்சுக்கு நீதி 3/076
0
652130
1959692
2026-08-25T06:57:06Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="602"to="612" fromsection="" tosection="" />
1959692
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 76
| previous = [[../075/|← 075]]
| next = [[../077/|077→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="602"to="612" fromsection="" tosection="" />
ii0lra4me8iqj5ucfed03nt7u9ao2c0
நெஞ்சுக்கு நீதி 3/077
0
652131
1959693
2026-08-25T06:57:18Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="613"to="623" fromsection="" tosection="" />
1959693
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 77
| previous = [[../076/|← 076]]
| next = [[../078/|078→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="613"to="623" fromsection="" tosection="" />
k4xwqx99or9txoemhr7bme642mqigsz
நெஞ்சுக்கு நீதி 3/078
0
652132
1959694
2026-08-25T06:57:29Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="624"to="624" fromsection="" tosection="" />
1959694
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 78
| previous = [[../077/|← 077]]
| next = [[../079/|079→]]
| notes = ஆறாம் பதிப்பு, சூலை 2008, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="624"to="624" fromsection="" tosection="" />
owuuftkan85bgvjkhlpke5kcmco2hcr
நெஞ்சுக்கு நீதி 3
0
652133
1959695
2026-08-25T07:07:18Z
Info-farmer
232
+ தொடக்கம்
1959695
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 3
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 2009
| notes = பத்தாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 3/001]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/002]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/003]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/004]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/005]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/039]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/040]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/078|பின்னட்டை]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
4ozzhb8w8h5ll0tma3w4hni6qxl84gg
1959696
1959695
2026-08-25T07:08:15Z
Info-farmer
232
+ திருத்தம்
1959696
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 3
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = சூலை 2008
| notes =ஆறாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 3/001]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/002]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/003]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/004]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/005]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/039]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/040]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/078|பின்னட்டை]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
d8lymy31pbsp2y3q2j4ipzdd6kvd9j6
1959697
1959696
2026-08-25T07:08:40Z
Info-farmer
232
-துப்புரவு
1959697
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 3
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 2008
| notes =ஆறாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 3/001]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/002]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/003]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/004]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/005]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/039]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/040]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/078|பின்னட்டை]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
tnjb1gfc9ns4k3vqjrjolfjddg6d75k
1959698
1959697
2026-08-25T07:13:32Z
Info-farmer
232
+ விரிவு
1959698
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 3
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 2008
| notes =ஆறாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf" from="4" to="4"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 3/001]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/002]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/003]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/004]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/005]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/039]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/040]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/060]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/061]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/062]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/063]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/064]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/065]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/066]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/067]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/068]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/069]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/070]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/071]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/072]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/073]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/074]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/075]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/076]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/077]]
* [[நெஞ்சுக்கு நீதி 3/078|பின்னட்டை]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
tve9l78098p7su4c3n5ix6ipozy7721
நெஞ்சுக்கு நீதி 4/001
0
652134
1959699
2026-08-25T07:14:56Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="4"to="4" fromsection="" tosection="" />
1959699
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="4"to="4" fromsection="" tosection="" />
it803srtwk0vqicn6yjje7lpvu0wq53
நெஞ்சுக்கு நீதி 4/002
0
652135
1959700
2026-08-25T07:15:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="5"to="6" fromsection="" tosection="" />
1959700
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="5"to="6" fromsection="" tosection="" />
6z9xx2ky7yss026nastips6e10y0eq8
நெஞ்சுக்கு நீதி 4/003
0
652136
1959701
2026-08-25T07:15:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="7"to="9" fromsection="" tosection="" />
1959701
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="7"to="9" fromsection="" tosection="" />
hic8z88ls1sxl5vn8qx4xk2f8pa1srz
நெஞ்சுக்கு நீதி 4/004
0
652137
1959702
2026-08-25T07:15:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="10"to="19" fromsection="" tosection="" />
1959702
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="10"to="19" fromsection="" tosection="" />
glhlhduuxcn4uoyz2d057go8jax11ex
நெஞ்சுக்கு நீதி 4/005
0
652138
1959703
2026-08-25T07:15:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="20"to="30" fromsection="" tosection="" />
1959703
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="20"to="30" fromsection="" tosection="" />
c1tpunau3lidrzuusxjhs4z3862u0ma
நெஞ்சுக்கு நீதி 4/006
0
652139
1959704
2026-08-25T07:15:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="31"to="41" fromsection="" tosection="" />
1959704
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="31"to="41" fromsection="" tosection="" />
40x30yukb7qli9elg7coa0pvkxhetwm
நெஞ்சுக்கு நீதி 4/007
0
652140
1959705
2026-08-25T07:16:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="42"to="51" fromsection="" tosection="" />
1959705
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="42"to="51" fromsection="" tosection="" />
1v5nq7kb9yz8fsofibe9yu5tvdtk26p
நெஞ்சுக்கு நீதி 4/008
0
652141
1959706
2026-08-25T07:16:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="52"to="63" fromsection="" tosection="" />
1959706
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="52"to="63" fromsection="" tosection="" />
fojbyp5an4w0wm6jszclqgzljoii3bk
நெஞ்சுக்கு நீதி 4/009
0
652142
1959707
2026-08-25T07:16:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="64"to="75" fromsection="" tosection="" />
1959707
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="64"to="75" fromsection="" tosection="" />
f5jagwhjz46ca5erbppfxwxpfbh5fp1
நெஞ்சுக்கு நீதி 4/010
0
652143
1959708
2026-08-25T07:16:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="76"to="87" fromsection="" tosection="" />
1959708
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="76"to="87" fromsection="" tosection="" />
mgl4qpeal7q0ib1vk14hpaqzpqqfmw4
நெஞ்சுக்கு நீதி 4/011
0
652144
1959709
2026-08-25T07:16:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="88"to="98" fromsection="" tosection="" />
1959709
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="88"to="98" fromsection="" tosection="" />
5724ry8bduvg3otcee1fpicodw8yigm
நெஞ்சுக்கு நீதி 4/012
0
652145
1959710
2026-08-25T07:17:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="99"to="110" fromsection="" tosection="" />
1959710
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="99"to="110" fromsection="" tosection="" />
m5yftl2620w1un5zv5706ts8ir2v47a
நெஞ்சுக்கு நீதி 4/013
0
652146
1959711
2026-08-25T07:17:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="111"to="123" fromsection="" tosection="" />
1959711
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="111"to="123" fromsection="" tosection="" />
qlf7egopim0ehgzck6ev4786sss9d72
நெஞ்சுக்கு நீதி 4/014
0
652147
1959712
2026-08-25T07:17:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="124"to="134" fromsection="" tosection="" />
1959712
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="124"to="134" fromsection="" tosection="" />
25sqxz968qwshwabfnsmygrfumub5hi
நெஞ்சுக்கு நீதி 4/015
0
652148
1959713
2026-08-25T07:17:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="135"to="149" fromsection="" tosection="" />
1959713
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="135"to="149" fromsection="" tosection="" />
68x1xmmbwaiqa0e2dum93oc65vbasid
நெஞ்சுக்கு நீதி 4/016
0
652149
1959714
2026-08-25T07:17:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="150"to="163" fromsection="" tosection="" />
1959714
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="150"to="163" fromsection="" tosection="" />
7n1ip7ql2uh56fehgmlbtl6e41wvopr
நெஞ்சுக்கு நீதி 4/017
0
652150
1959716
2026-08-25T07:18:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="164"to="177" fromsection="" tosection="" />
1959716
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="164"to="177" fromsection="" tosection="" />
b54lz74yps8anihxh4u85xtdicq3aok
நெஞ்சுக்கு நீதி 4/018
0
652151
1959717
2026-08-25T07:18:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="178"to="191" fromsection="" tosection="" />
1959717
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="178"to="191" fromsection="" tosection="" />
kpsc69fc2oodn8pi47d1edi2xfnxigt
நெஞ்சுக்கு நீதி 4/019
0
652152
1959718
2026-08-25T07:18:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="192"to="206" fromsection="" tosection="" />
1959718
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="192"to="206" fromsection="" tosection="" />
5r03rfjthdyxcti9l95iwqv4z4axmud
நெஞ்சுக்கு நீதி 4/020
0
652153
1959719
2026-08-25T07:18:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="207"to="218" fromsection="" tosection="" />
1959719
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="207"to="218" fromsection="" tosection="" />
nbj0wkt2ly0b5fx5or9y264ao9qniht
நெஞ்சுக்கு நீதி 4/021
0
652154
1959720
2026-08-25T07:18:54Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="219"to="231" fromsection="" tosection="" />
1959720
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="219"to="231" fromsection="" tosection="" />
qafw12lhf67uk9asattvdn1o8l42077
நெஞ்சுக்கு நீதி 4/022
0
652155
1959721
2026-08-25T07:19:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="232"to="243" fromsection="" tosection="" />
1959721
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="232"to="243" fromsection="" tosection="" />
o4w74kbm10hpr730bspoeaqdpo97wxy
நெஞ்சுக்கு நீதி 4/023
0
652156
1959723
2026-08-25T07:19:18Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="244"to="255" fromsection="" tosection="" />
1959723
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="244"to="255" fromsection="" tosection="" />
a0s4oxq5h3e0efr9p5qm84psoa9jd1m
நெஞ்சுக்கு நீதி 4/024
0
652157
1959724
2026-08-25T07:19:30Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="256"to="269" fromsection="" tosection="" />
1959724
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="256"to="269" fromsection="" tosection="" />
e1vdart6o7awfxkpc2e4qe21u4t73aq
நெஞ்சுக்கு நீதி 4/025
0
652158
1959725
2026-08-25T07:19:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="270"to="282" fromsection="" tosection="" />
1959725
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="270"to="282" fromsection="" tosection="" />
c4j7sxcuut7t1jrydniqkqz0eq34c2d
நெஞ்சுக்கு நீதி 4/026
0
652159
1959726
2026-08-25T07:19:54Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="283"to="295" fromsection="" tosection="" />
1959726
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="283"to="295" fromsection="" tosection="" />
2ar1k9vlxidjd6112i1gbjtjkveb86v
நெஞ்சுக்கு நீதி 4/027
0
652160
1959727
2026-08-25T07:20:06Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="296"to="309" fromsection="" tosection="" />
1959727
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="296"to="309" fromsection="" tosection="" />
0lpdg00uuhlasa8e8jyn7c4gcskacyo
நெஞ்சுக்கு நீதி 4/028
0
652161
1959728
2026-08-25T07:20:18Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="310"to="321" fromsection="" tosection="" />
1959728
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="310"to="321" fromsection="" tosection="" />
ra84zxfvvdse1askmrj49cvthsqlpt2
நெஞ்சுக்கு நீதி 4/029
0
652162
1959729
2026-08-25T07:20:30Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="322"to="334" fromsection="" tosection="" />
1959729
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="322"to="334" fromsection="" tosection="" />
s9htmr0yvqn2w1j25p18tmdlvxkfklx
நெஞ்சுக்கு நீதி 4/030
0
652163
1959730
2026-08-25T07:20:42Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="335"to="346" fromsection="" tosection="" />
1959730
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="335"to="346" fromsection="" tosection="" />
oeb3rv741tzwhky4abyx6j0sp7eb7bv
நெஞ்சுக்கு நீதி 4/031
0
652164
1959731
2026-08-25T07:20:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="347"to="358" fromsection="" tosection="" />
1959731
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="347"to="358" fromsection="" tosection="" />
bu2d8tj7asjc28fwjkxeu5s9sqi8apc
நெஞ்சுக்கு நீதி 4/032
0
652165
1959732
2026-08-25T07:21:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="359"to="370" fromsection="" tosection="" />
1959732
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="359"to="370" fromsection="" tosection="" />
ppw0oidnqne4vo1rrhr1a261xc618gg
நெஞ்சுக்கு நீதி 4/033
0
652166
1959733
2026-08-25T07:21:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="371"to="382" fromsection="" tosection="" />
1959733
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="371"to="382" fromsection="" tosection="" />
e2tmncz1sz7o7j3j0c1w48wpj1blxhx
நெஞ்சுக்கு நீதி 4/034
0
652167
1959734
2026-08-25T07:21:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="383"to="395" fromsection="" tosection="" />
1959734
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="383"to="395" fromsection="" tosection="" />
inls7rau2l8is1bdke2ehw0rg94qgi6
நெஞ்சுக்கு நீதி 4/035
0
652168
1959735
2026-08-25T07:21:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="396"to="407" fromsection="" tosection="" />
1959735
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="396"to="407" fromsection="" tosection="" />
2mlv8r6v5izdwice0ggqnbsfnz1hkic
நெஞ்சுக்கு நீதி 4/036
0
652169
1959736
2026-08-25T07:21:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="408"to="417" fromsection="" tosection="" />
1959736
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 36
| previous = [[../035/|← 035]]
| next = [[../037/|037→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="408"to="417" fromsection="" tosection="" />
klwhskox8bi6hbv3zg38pqbo83nm34p
நெஞ்சுக்கு நீதி 4/037
0
652170
1959737
2026-08-25T07:22:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="418"to="429" fromsection="" tosection="" />
1959737
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 37
| previous = [[../036/|← 036]]
| next = [[../038/|038→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="418"to="429" fromsection="" tosection="" />
6pewtbh91l77g94mnlnxi6ya3jo9rgq
நெஞ்சுக்கு நீதி 4/038
0
652171
1959738
2026-08-25T07:22:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="430"to="440" fromsection="" tosection="" />
1959738
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 38
| previous = [[../037/|← 037]]
| next = [[../039/|039→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="430"to="440" fromsection="" tosection="" />
l6k0d28zej3ai4soswrm541um00liih
நெஞ்சுக்கு நீதி 4/039
0
652172
1959739
2026-08-25T07:22:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="441"to="450" fromsection="" tosection="" />
1959739
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 39
| previous = [[../038/|← 038]]
| next = [[../040/|040→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="441"to="450" fromsection="" tosection="" />
hkywwrg3a14m2a8hccf4qts25cgvxqp
நெஞ்சுக்கு நீதி 4/040
0
652173
1959740
2026-08-25T07:22:44Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="451"to="462" fromsection="" tosection="" />
1959740
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 40
| previous = [[../039/|← 039]]
| next = [[../041/|041→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="451"to="462" fromsection="" tosection="" />
q9gbsqk44pwuan35rolwh6tfyhlfzo8
நெஞ்சுக்கு நீதி 4/041
0
652174
1959741
2026-08-25T07:22:56Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="463"to="471" fromsection="" tosection="" />
1959741
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 41
| previous = [[../040/|← 040]]
| next = [[../042/|042→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="463"to="471" fromsection="" tosection="" />
bxqur4bkyp7kny8w424f6zw2qtbxei1
நெஞ்சுக்கு நீதி 4/042
0
652175
1959742
2026-08-25T07:23:08Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="472"to="481" fromsection="" tosection="" />
1959742
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 42
| previous = [[../041/|← 041]]
| next = [[../043/|043→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="472"to="481" fromsection="" tosection="" />
mfa4u925io1mlorty9h97a1yjfwgz8u
நெஞ்சுக்கு நீதி 4/043
0
652176
1959743
2026-08-25T07:23:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="482"to="491" fromsection="" tosection="" />
1959743
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 43
| previous = [[../042/|← 042]]
| next = [[../044/|044→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="482"to="491" fromsection="" tosection="" />
t4otgvalwlp4ivn6xczq42fw3owey2a
நெஞ்சுக்கு நீதி 4/044
0
652177
1959744
2026-08-25T07:23:32Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="492"to="502" fromsection="" tosection="" />
1959744
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 44
| previous = [[../043/|← 043]]
| next = [[../045/|045→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="492"to="502" fromsection="" tosection="" />
23v9bse56pxqayxvdxw9le7ohomt4wf
நெஞ்சுக்கு நீதி 4/045
0
652178
1959745
2026-08-25T07:23:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="503"to="512" fromsection="" tosection="" />
1959745
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 45
| previous = [[../044/|← 044]]
| next = [[../046/|046→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="503"to="512" fromsection="" tosection="" />
fu3xm393wisv8go4jiiu5osjlalkrif
நெஞ்சுக்கு நீதி 4/046
0
652179
1959746
2026-08-25T07:23:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="513"to="524" fromsection="" tosection="" />
1959746
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 46
| previous = [[../045/|← 045]]
| next = [[../047/|047→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="513"to="524" fromsection="" tosection="" />
ov7wixd0x1qs459puct1x4ll14cseei
நெஞ்சுக்கு நீதி 4/047
0
652180
1959747
2026-08-25T07:24:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="525"to="534" fromsection="" tosection="" />
1959747
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 47
| previous = [[../046/|← 046]]
| next = [[../048/|048→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="525"to="534" fromsection="" tosection="" />
byh9redvnbpbn7atmdynldxcgpz9rcw
நெஞ்சுக்கு நீதி 4/048
0
652181
1959748
2026-08-25T07:24:19Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="535"to="542" fromsection="" tosection="" />
1959748
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 48
| previous = [[../047/|← 047]]
| next = [[../049/|049→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="535"to="542" fromsection="" tosection="" />
lfu9n4hx8geqomjyk67oqzbbzhdh9uf
நெஞ்சுக்கு நீதி 4/049
0
652182
1959749
2026-08-25T07:24:31Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="543"to="553" fromsection="" tosection="" />
1959749
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 49
| previous = [[../048/|← 048]]
| next = [[../050/|050→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="543"to="553" fromsection="" tosection="" />
jyx3ryudzeph8kd47ti0j5sp0kqa6nb
நெஞ்சுக்கு நீதி 4/050
0
652183
1959750
2026-08-25T07:24:43Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="554"to="563" fromsection="" tosection="" />
1959750
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 50
| previous = [[../049/|← 049]]
| next = [[../051/|051→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="554"to="563" fromsection="" tosection="" />
nfjwv2vr8e6oc7w72swbn5sgkn6ac3x
நெஞ்சுக்கு நீதி 4/051
0
652184
1959751
2026-08-25T07:24:55Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="564"to="573" fromsection="" tosection="" />
1959751
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 51
| previous = [[../050/|← 050]]
| next = [[../052/|052→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="564"to="573" fromsection="" tosection="" />
hto8z5isw88ez2grz7b9lm413ibb5t1
நெஞ்சுக்கு நீதி 4/052
0
652185
1959752
2026-08-25T07:25:07Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="574"to="584" fromsection="" tosection="" />
1959752
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 52
| previous = [[../051/|← 051]]
| next = [[../053/|053→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="574"to="584" fromsection="" tosection="" />
o7ggqaa9elvziol41mmgvg2lyho05me
நெஞ்சுக்கு நீதி 4/053
0
652186
1959753
2026-08-25T07:25:18Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="585"to="592" fromsection="" tosection="" />
1959753
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 53
| previous = [[../052/|← 052]]
| next = [[../054/|054→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="585"to="592" fromsection="" tosection="" />
linyuzqxdo3ybnjq5kr7i7rzsuo2p6h
நெஞ்சுக்கு நீதி 4/054
0
652187
1959754
2026-08-25T07:25:30Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="593"to="599" fromsection="" tosection="" />
1959754
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 54
| previous = [[../053/|← 053]]
| next = [[../055/|055→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="593"to="599" fromsection="" tosection="" />
nuho8h77mqpp4tonacefa3zkh131jbo
நெஞ்சுக்கு நீதி 4/055
0
652188
1959755
2026-08-25T07:25:42Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="600"to="608" fromsection="" tosection="" />
1959755
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 55
| previous = [[../054/|← 054]]
| next = [[../056/|056→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="600"to="608" fromsection="" tosection="" />
soca4qysq80z4umc39amlz09qxq3hjc
நெஞ்சுக்கு நீதி 4/056
0
652189
1959756
2026-08-25T07:25:54Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="609"to="616" fromsection="" tosection="" />
1959756
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 56
| previous = [[../055/|← 055]]
| next = [[../057/|057→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="609"to="616" fromsection="" tosection="" />
bcxmv3hkrtvamzf1fn3qrw4oeqhdnt5
நெஞ்சுக்கு நீதி 4/057
0
652190
1959757
2026-08-25T07:26:06Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="617"to="626" fromsection="" tosection="" />
1959757
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 57
| previous = [[../056/|← 056]]
| next = [[../058/|058→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="617"to="626" fromsection="" tosection="" />
edp90lqy6pu4r5kn91qohxji7kljm5y
நெஞ்சுக்கு நீதி 4/058
0
652191
1959758
2026-08-25T07:26:18Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="627"to="636" fromsection="" tosection="" />
1959758
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 58
| previous = [[../057/|← 057]]
| next = [[../059/|059→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="627"to="636" fromsection="" tosection="" />
3d395tn6afy1jc2tluudurpmvn0puhb
நெஞ்சுக்கு நீதி 4/059
0
652192
1959760
2026-08-25T07:26:29Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="637"to="649" fromsection="" tosection="" />
1959760
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 59
| previous = [[../058/|← 058]]
| next = [[../060/|060→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="637"to="649" fromsection="" tosection="" />
pw84kf6oehoxg4i0z6whne02hbmnmsj
நெஞ்சுக்கு நீதி 4/060
0
652193
1959761
2026-08-25T07:26:41Z
Info-farmer
232
~<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="650"to="650" fromsection="" tosection="" />
1959761
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 60
| previous = [[../059/|← 059]]
| next = [[../061/|061→]]
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="650"to="650" fromsection="" tosection="" />
m2i7etxuggbstb7xaafpuzpnicw9qho
1959765
1959761
2026-08-25T07:32:33Z
Info-farmer
232
-துப்புரவு
1959765
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மு. கருணாநிதி
| section = 60
| previous = [[../059/|← 059]]
| next =
| notes = இரண்டாம் பதிப்பு, சூலை 2007, திருமகள் நிலையம், சென்னை–600017.
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="650"to="650" fromsection="" tosection="" />
gat5o3bhvw3q8jxsn6s5q602r7rcsgn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/873
250
652194
1959762
2026-08-25T07:28:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளெழுதிய விளக்கவுரைகளும், பல அறிவியல்களும் மீண்டும் ஐரோப்பியருக்குக் கிடைத்தமையேயாகும். <b>அரசியற் கொள்கை:</b> இவருடைய அரசியற் கொள்கைகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான் சாலிசுபரி|847|சான்சிபார்}}</noinclude>ளெழுதிய விளக்கவுரைகளும், பல அறிவியல்களும் மீண்டும் ஐரோப்பியருக்குக் கிடைத்தமையேயாகும்.
<b>அரசியற் கொள்கை:</b> இவருடைய அரசியற் கொள்கைகள் அரிசுட்டாட்டிலின் கருத்துகளால் மாற்றப்படவில்லை. இவருடைய காலத்தில் நிலமானியமுறை இருந்தபோதிலும், அதனைப் பற்றி இவர் யாதும் கூறாமல், பண்டைய குடியரசுக் கருத்தைப் புகழ்ந்து கூறினார். சமூகம் அல்லது அரசு என்பது, சட்டத்தையும் உரிமைகளையும் பற்றி மக்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு பொதுவான உடன்படிக்கையினால் இணைக்கப்பட்டது. அரசில் மக்களுடைய பொதுநலனுக்காகச் செயற்படுகின்ற அரசாங்க அதிகாரி இருந்தார். அவருடைய அதிகாரமும் சட்டத்துக்கு ஒத்த இயல்புடையதென்ற காரணத்தால், அது ஒழுக்க அடிப்படையிலே நியாயமானதாகும். சட்டம் என்பது, ஆளுவோர், ஆளப்படுவோர் உள்ளிட்ட எல்லா மக்களையும் எப்போதும் தொடர்புபடுத்தும் இணைப்பாற்றல் ஆகும். அரசியலதிகாரத்தைப் பெறத் தனக்குரிமை இல்லாதவன் எடுத்துக்கொள்ளுவானாயின், அவ்வதிகாரத்தாலேயே அவன் வீழ்வான். நியாயமான வழியில் ஆளுமுரிமை பெற்றுள்ள அரசன் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து, அதன் ஆணைப்படி மக்களை ஆளுகிறான். சட்டத்தின் ஆதாரத்தினாலேயே நியாயமானதாகிறது. அவனுடைய ஆளுமதிகாரம் ஆகையால், சட்டத்தினால் ஆளும் அதிகாரத்தைப் பெற்றிராத கொடுங்கோலரசன் கொல்லப்படுதல் நியாயமாகும். இவ்வாறு சான், சிசரோவைப்போல், சட்டத்தினுடைய யாவரையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒப்புக்கொண்டு வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய சட்டத்தைப் பற்றிய கருத்தை, இவருக்குப்பின் வந்த புனித தாமசு அக்குவினாசும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், சான் உலகியலரசாங்கத்தைக் கொலைத் தண்டனையை நிறைவேற்றுவோனுக்கு (Hangman) ஒப்பிடுகிறார். அவருடைய கருத்தின்படி ஆன்மிக அதிகாரம் உலகியலதிகாரத்தினும் உயர்ந்தது. இருவகை அதிகாரங்களும்
கிறித்தவத் திருச்சபைக்கு உரியவை. திருச்சபையே அரசருக்கு மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை (Power of Coercion) அளித்தது. ஆகையால், பேரரசர் சசுட்டினியன் (Justinian) தம் சட்டத்தொகுப்பில் (Digest) கூறியிருப்பதுபோல், ‘சட்டப்படியாக எவருக்கு ஒன்றைக் கொடுப்பதற்கு அதிகாரம் உண்டோ, அவரால் அதைச் சட்டப்படியே எடுத்துக் கொள்வதற்கும் அதிகாரம் உண்டு’ என்ற விதிப்படி, கொலைத் தண்டனையை நிறைவேற்றும் அதிகாரியாக இருக்கும் அரசர் சட்டத்தைமீறிச் செயற்படும்போது, அவருடைய அதிகாரத்தைத் திருச்சபை திரும்ப எடுத்துக் கொண்டு, அவரைப் பதவி நீக்கம் செய்தல் சரியே ஆகும்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Liebeschutz, H.,</b> Medieval Humanism in the Life and Writings of John of Salisbury, London, 1950.
<b>Webb, Clement, C.J.,</b> John of Salisbury, London, 1932.
<section end="சான் சாலிசுபரி"/>
<section begin="சான்சி"/>
{{dhr}}
{{larger|<b>சான்சி</b>}} உத்தரப் பிரதேச மாவட்டத்தில் சான்சி மாவட்டத்தின் தலைநகரம், சான்சி (Jhansi) நகரம் முக்கிய சாலை, இருப்புப்பாதைச் சந்திப்பு நகரமாகவும் அமைந்துள்ளது. சான்சி நகரத்தின் முக்கிய பகுதி அரண்களால் சூழப்பட்ட பகுதியாகும். இவ்வரணும் அதனுள்ளே கோட்டையும் கி.பி. 1613–இல் கட்டப்பட்டது. மராட்டியர்கள் இந்நகரை கி.பி. 1732–இல் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் இந்நகரை கி.பி. 1853–இல் தங்களின் ஆதிக்கத்திற்குக் கொண்டு வந்தனர். இந்தியச் சிப்பாய்க் கலகம் கி.பி. 1857–இல் நடந்தபொழுது சான்சியிலிருந்த ஆங்கிலேய அலுவலர்களை இந்திய வீரர்கள் கொன்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக இலக்குமிபாய் சான்சி இராணி வீரமாகப் போரிட்டு இறந்தார். ஆங்கிலேயர்கள் குவாலியருக்குப் பதிலாகச் சான்சியை கி.பி. 1886–இல் பெற்றனர். சான்சியில் இரும்பு எஃகு வேலைகளும் நடு வணரசின் தொழிற்சாலையும் இருப்புப்பாதைக் குடியிருப்புப் பகுதியும், இருப்புப்பாதை பணிமனை ஒன்றும் உள்ளன. இந்நகரம் முக்கிய வாணிக நகரமாகவும் உள்ளது. நகரின் மக்கள்தொகை 284141 (1981).
சான்சி மாவட்டம் 5027 ச.கி.மீ. பரப்பளவை உடையது. இம்மாவட்டம் மேடும் பள்ளமும் கொண்ட நிலப்பகுதிகள், பண்டில்கண்டு மலை, விந்திய மலை, கங்கைச் சமவெளி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பருத்தி, தானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்றவை பயிராகின்றன. இம்மாவட்டத்தில் பேட்வா ஆறும் அதன் துணையாறுகளும் பாய்கின்றன. வறட்சி அடிக்கடி இம்மாவட்டத்தில் ஏற்படுகிறது, இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகச் சான்சியும் இரண்டு புறநகர்களான மாவ், இராணிபூர் ஆகியனவும் விளங்குகின்றன. மாவட்டத்தின் மக்கள்தொகை 1,137,031 (1981). {{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சான்சி"/>
<section begin="சான்சிபார்"/>
{{dhr}}
{{larger|<b>சான்சிபார்</b>}} என்பது கிழக்கு ஆப்பிரிக்காவைச் சார்ந்த குடியரசுத் தீவாகும். இந்தக் குடியரசில் சான்சிபாரும் (Zanzibar) பெம்பாவும் (Pempa) வேறு சில சிறிய தீவுகளும் அடங்கியுள்ளன. இது மான்சேனியக் கடற்கரைக்கப்பால் அமைந்துள்ளது. ஏறக்-<noinclude></noinclude>
4ut7a4vyb53f02oy64i8luhdynb8bff
நெஞ்சுக்கு நீதி 4
0
652195
1959766
2026-08-25T07:37:15Z
Info-farmer
232
+ தொடக்கம்
1959766
wikitext
text/x-wiki
{{header
| title = நெஞ்சுக்கு நீதி 4
| author = மு. கருணாநிதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001→]]
| year = 2007
| notes =இரண்டாம் பதிப்பு
}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="1" to="1"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="2" to="2"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="3" to="3"/>
{{page break|label=}}
<pages index="நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf" from="4" to="4"/>
{{page break|label=}}
{{c|{{x-larger|'''உள்ளடக்கம்'''}}
* [[நெஞ்சுக்கு நீதி 4/001]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/002]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/003]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/004]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/005]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/006]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/007]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/008]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/009]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/010]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/011]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/012]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/013]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/014]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/015]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/016]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/017]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/018]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/019]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/020]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/021]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/022]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/023]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/024]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/025]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/026]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/027]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/028]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/029]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/030]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/031]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/032]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/033]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/034]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/035]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/036]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/037]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/038]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/039]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/040]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/041]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/042]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/043]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/044]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/045]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/046]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/047]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/048]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/049]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/050]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/051]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/052]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/053]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/054]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/055]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/056]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/057]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/058]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/059]]
* [[நெஞ்சுக்கு நீதி 4/060|பின்னட்டை]]
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:மு. கருணாநிதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
atw2voowthmkncx719b985myedxl847
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/874
250
652196
1959770
2026-08-25T07:52:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைய 1664 ச.கி.மீ. பரப்பளவுடையது. இது 1964–இல் தங்கனீகாக் (Tanganyika) குடியரசுடன் இணைந்து தான்சானிய ஐக்கியக் குடியரசு என முழு ஆதிக்கம் பெற்ற ஒரே நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1959770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்சிபார்|848|சான்சியா}}</noinclude>குறைய 1664 ச.கி.மீ. பரப்பளவுடையது. இது 1964–இல் தங்கனீகாக் (Tanganyika) குடியரசுடன் இணைந்து தான்சானிய ஐக்கியக் குடியரசு என முழு ஆதிக்கம் பெற்ற ஒரே நாடாகமாறிற்று. இதன் தட்பவெப்பநிலை மிகவும் குளிர்ச்சியானதாக இருக்கிறது. இலவங்கம், கொப்பரை ஆகியவை இங்கு மிகுதியாக விளைகின்றன. சான்சிபார் நகரின் மக்கள் தொகை 110,669 (1978).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 874
|bSize = 480
|cWidth = 168
|cHeight = 150
|oTop = 154
|oLeft = 37
|Location = center
|Description =
}}
{{center|சான்சிபார் துறைமுக நகரம்}}
<b>சான்சிபார்{{sup|2}}:</b> இது சான்சிபார் என்னும் தீவின் தலையாய துறைமுக நகரமாகும். இத்தீவின் மேற்குப் புறத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இதன் மிகப் பழமையான கட்டடம் அந்நகரிலுள்ள மசூதியின் மினாராவாக இருக்கக்கூடும். இந்த மினாரா, சிம்பாப்வேயில் கையாளப்பட்டுள்ள பாணியைப் போன்றே இரண்டு உத்தரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னாள் அராபிய அரண், 1968–இல் போர்ச்சுகீசியர்கள் விரட்டியடிக்கப்பட்டதற்குப் பிறகு மிக விரைவிலேயே கட்டப்பட்டது. கிறித்துத் திருச்சபை (Chirst Church) என்று சொல்லப்பட்ட ஆங்கிலேயத் திருச்சபை, முன்னாளில் அடிமைகள் அங்காடி இருந்த இடத்திலேயே கி.பி. 1873–79–இல் கட்டப்பட்டது. புனித சூசையார் (St. Josephs) என்ற உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபைக் கடைகள் நெரிசலாக அமைந்துள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது. எளிமையான, ஆடம்பரமற்ற பாணியில் கட்டப்பட்டுள்ள மசூதிகள் பல இங்கு உள்ளன. முன்னாள் சுல்தானுடைய மாளிகை கடலுக்கு முன்புறத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் உள்ள வியப்பில்லம் (House of Wonder) சுல்தான் பர்காசு (Sultan Bargash) என்பவரால் கட்டப்பட்டது. இப்போது அது அரசு அலுவலகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அந்நகரின் சாலைகள் மிகவும் குறுகியவையாகவும், வளைந்து செல்பவையாகவும் உள்ளன. பெரிய வீடுகள் பித்தளைத் துண்டுகள் பதிக்கப்பட்ட பெரிய வாயில்களைக் கொண்டுள்ளன. அவற்றின் மீது அராபிய மற்றும் இந்தியப் பூவணி வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன.
துறைமுகத்தில் பாதுகாப்பு மிக்கதும் விரிவானதுமான தங்கு துறை ஒன்று, கப்பல்கள் நங்கூரமிட்டுத் தங்கி நிற்பதற்கான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
{{Right|<b>அ.உ.</b>}}
<section end="சான்சிபார்"/>
<section begin="சான்சியா"/>
{{dhr}}
{{larger|<b>சான்சியா</b>}} வட இந்தியாவில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் முன்னர்க் குற்றவாளிப் பழங்குடிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். சான்சியா (Sansia) பழங்குடியினர் பிச்சை எடுத்தல், திருடுதல், கொல்லையடித்தல் முதலான தொழில்களை முன்னர்ச் செய்து வந்திருந்தாலும் இப்போது சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதில்லை. இன்று பெரும்பான்மையோர் நாடோடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சான்சியா பழங்குடியினரின் மூதாதையர்கள் இரண்டு சகோதரர்கள் என்றும் அவர்கள் பெரியாசு (Berias) என்பவர்களோடு மிகவும் தொடர்புகொண்டவர்கள் என்றும் கூறுவர். செயின் மூல் (Sain Mul), சான்சி (Sansi) என்பவர்களே அந்த மூதாதையர்களாவர். பெரியாசு என்பவர்கள் முன்னவரினின்றும் சான்சியாவினர் பின்னவரினின்றும் வந்தவர்கள் என்பது இவர்களின் தோற்றத்தைப் பற்றிய வழக்காகும். இவர்களின் முன்னோர்கள் மார்வார் (Marwar), அசுமீர் (Ajmer) ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர் எனக் கூறுவர். அசுமீரிலிருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ள பிசாங்கான் (Pisangan), சாகுன் (Sagun) ஆகிய நகரங்களுக்குக் கிழக்கிலுள்ள குளக்கரையில் தான் சான்சியாவினர் எப்பகுதியில் இறந்தாலும் அவர்களின் எலும்புகளைக் கொண்டு வந்து புதைத்து வந்தனர். இப்பகுதியில் சாட்டுகளுடன் (Jats) ஏற்பட்ட ஒரு மோதலினால் இவர்கள் தக்காணப் பகுதிகளுக்குச் சென்று குடியேறினர்.
சான்சியாவினர் கால்கர் (Kalkar), மால்கா (Malha) எனப்படும் இரண்டு குழுக்களாகப் பாகுபட்டுள்ளனர். இந்த குழுக்கள் முறையே எட்டு, பன்னிரண்டு உட்பிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. கால்கர் குழுவைச் சேர்ந்த ஒருவன் தன் குழுவில் உள்ள எந்த ஒரு உட்பிரிவினைச் சேர்ந்தவருடனும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. மால்கா குழுவைச் சேர்ந்தவரிடம் மட்டுமே இவ்வகை உறவினைப் பெற வேண்டும். இந்த இரண்டு பெருங்குழுக்களும் புறமணக் குழுவாகச் (Exogamous Group) செயற்-<noinclude></noinclude>
bc87ijmjwfpatmzsk878i0759q0lmvj