விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.17 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1960180 1959897 2026-08-27T17:41:07Z Neechalkaran 713 /* சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் */ 1960180 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. **மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]] * தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]] உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) :@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC) :பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC) ::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC) :::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] **மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] *** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.] *** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்] *** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC) === கருத்து / கேள்விகள் === * குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார். வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்: 1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே? 2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது? 3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம். 4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC) * <b>பதில்கள் / எண்ணம்</b> * குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள். # //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர். # அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்... # //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]] # //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள். #* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது. ::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC) === சமூக எண்ணங்கள் === # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) == Request for comment (the future of Abstract Wikipedia) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}} You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}} [[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == Invitation to Participate in Kerala Culture Month 2026 == Dear Wikimedia Contributors, We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base. '''Campaign Focus:''' * Expand Wikipedia articles about Kerala in multiple languages * Improve content quality with citations, images, and comprehensive information * Populate Wikimedia Commons with freely licensed Kerala media * Enrich Wikidata with structured information about Kerala-related topics We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters. For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project. Best regards, ''Communications Team, WCI 2026'' [[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC) == <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> <em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em> Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier. If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation. There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki. To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]]. <section end="announcement-content" /> </div> [[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC) <!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 --> == Invitation to pre-conference activities for WikiConference India 2026 == Dear Wikimedia contributors, As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base. Campaign Focus: A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages B. Improve content quality with citations, images, and comprehensive information C. Populate Wikimedia Commons with freely licensed media about a village D. Enrich Wikidata with structured information about Village-related topics We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters. For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project. Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps. This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings. Campaign Focus: A. Add freely licensed images of medicinal plants. B. Improve description of existing medicinal plants. C. Improve depictions of images. D. Improve wikidata items. We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters. To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project. Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team -- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC) == சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் == சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC) :இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC) :கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC) == தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் == தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC) 8bslnpdjeo9iozw8m5chlq7q0iuwv64 விக்கிமூலம் பேச்சு:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் 5 405621 1960209 1489472 2026-08-28T09:18:02Z TVA ARUN 3777 2026 1960209 wikitext text/x-wiki தமிழ் இணையக்கழகத்தாரால், 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள், தமிழ் விக்கிமீடிய சமூகத்தாருக்கு அளிக்கப்பட்டது. அவற்றுள், #இதில் கையெழுத்துப்படிகளும் அடங்கியுள்ளன. அவற்றைத் தவிர [[:c:Category:PDF files in Tamil with OCR conversion|பிற நூல்கள் பொதுவகத்தில், '''2145 நூலகள்''' ஏற்றப்பட்டு]], கூகுள் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டுள்ளன. #[[:பகுப்பு:மாற்று மூலநூல் தேவைப்படும் அட்டவணைகள்|இப்பகுப்பில் ]] உள்ள நூல்கள் மறுபடியும் மின்வருடம் செய்யப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட வேண்டும். ஏனெனில், தற்போது பொதுவகத்தில் உள்ள அந்நூல்களில் முன்னுரை மட்டுமே உள்ளன. #சில நூல்களின் உள்ளடக்கம் தமிழில் உள்ளன. ஆனால், தலைப்பு மட்டும் ஆங்கிலத்தில் உள்ளன. #சில நூல்கள் தலைப்பும், உள்ளடக்கம் இரண்டும் ஆங்கிலத்தில் உள்ளன. #இன்னும் சில நூல்கள் ஒரு சில இந்திய மொழிகளிலும் உள்ளன. விரைவில் அவை இங்கு பட்டியலிடப்படும்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 15:17, 12 மே 2016 (UTC) # [[அட்டவணை பேச்சு:The story of saiva saints.pdf]] உரையாடற்பக்கப்படி ஆங்கில மொழியில் இருந்த நூல்கள் ஆங்கில விக்கிமூலத்திற்கு மாற்றப்பட்டன.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 08:45, 12 ஏப்ரல் 2021 (UTC) ==நூற்பட்டியல்== {{Ping|Info-farmer}} நூற்பட்டியல் ஆசரியர் பக்கங்களிலேயே கொடுக்கலாமே! ஏன் அதற்காக "நூற்பட்டியல்" என்ற துணை பக்கத்தினை உருவாக்க வேண்டும் ? -- [[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 16:43, 23 ஆகத்து 2016 (UTC) == பாராட்டு == * [[பயனர்:Info-farmer]] தகவலுழவன் அவர்கள் மூலநூல்களைப் பொது உரிமத்தில் கொண்டு வரும் வழிமுறைகளைத் தனியாக நேரம் ஒதுக்கிக் கற்பித்தார்கள். அக்கற்பித்தல் சிறப்பாக அமைந்திருந்தது. அது எளிதாகவும் இருந்தது. எனவே, அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:51, 26 நவம்பர் 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == 35+ == முதற்கட்ட நூல் பதிவேற்ற பணிகளுக்குப்பின் இரண்டாம் கட்டமாக 35க்கும் அதிகமான நூலாசிரியர்களின் நூல்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. (இப்பணி தொடர் செயல்பாட்டினைக் கொண்டது.)--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:27, 14 செப்டம்பர் 2022 (UTC) == பெயர் மாற்றம் == தமிழக அரசு என்பது சட்டப்பெயர் அன்று. எனவே, தமிழ்நாடு அரசு என மாற்றவேண்டும். அனைத்து உள் இணைப்புகளிலும், அது போல விக்கிப்பீடியாவிலும், பொதுவகத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 17:01, 9 மார்ச் 2023 (UTC) == 2026 தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு == #.கவிஞர் கே. ஜீவபாரதி #.பேராசிரியர் ராஜ் கௌதமன் #.சாரணபாஸ்கரன் (எ) டி. எம். எம். அகமது #.சா. கந்தசாமி #.டி. எம். பீர் முகம்மது --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:17, 28 ஆகத்து 2026 (UTC) eb3jwginrt9bmk7ltunz0x33ctha140 அகப்பேய்ச் சித்தர் 0 414087 1960185 1731284 2026-08-28T03:04:09Z ~2026-46985-78 16899 /* 6 */ Fixed typo 1960185 wikitext text/x-wiki * பக்கம் 212 - 223 {{TOCright}} =அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்= அகம் தன் நெஞ்சப் பேயைத் தானே விளித்துக் கூறும் அறிவுரையாகப் பிறருக்குக் கூறுவது ===1=== :நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய் – நாயகன் தாள் பெறவே :நெஞ்சு மலையாதே –அகப்பேய் – நீ ஒன்றும் சொல்லாதே ===2=== :பராபர மானதடி – அகப்பேய் - பரவையாய் வந்ததடி :தராதலம் ஏழ்புவியும் - அகப்பேய் - தானே படைத்ததடி ===3=== :நாத வேதமடி - அகப்பேய் – நன் நடம் கண்டாயோ :பாதஞ் சத்தியடி - அகப்பேய் – பரவிந்து நாதமடி ===4=== :விந்து நாதமடி - அகப்பேய் – மெய்யாக வந்ததடி :ஐந்து பெரும் பூதம் - அகப்பேய் – அதனிடம் ஆனதடி ===5=== :நாலு பாதமடி - அகப்பேய் – நன்னெறி கண்டாயே :மூல மான தல்லால் - அகப்பேய் – முத்தி அல்லவடி ===6=== :வாக்காதி ஐந்தடியோ - அகப்பேய் – வந்த வகைகேளாய் :ஒக்கம் அதானடி - அகப்பேய் - உண்மையது அல்லவடி ===7=== :சத்தா தி ஐந்தடியோ - அகப்பேய் – சாத்திரம் ஆனதடி :மித்தையும் ஆகுமடி - அகப்பேய் – மெய்யது சொன்னேனே ===8=== :வானாதி ஐந்தடியோ - அகப்பேய் – வண்மையாய் வந்ததடி :தெசநாடி பத்தேடி - அகப்பேய் – திடன் இது கண்டாயே ===9=== :காரணம் ஆனதெல்லாம் - அகப்பேய் – கண்டது சொன்னேனே :மாரணங் கண்டாயே - அகப்பேய் – வந்த விதங்கள் எல்லாம் ===10=== :ஆறு தத்துவமும் - அகப்பேய் – ஆமகஞ் சொன்னதடி :மாறாத மண்டலமும் - அகப்பேய் – வந்தது மூன்றடியே ===11=== :பிருதிவி பொன்னிறமே - அகப்பேய் – பேதமை அல்லவடி :உருவது நீரடியோ - அகப்பேய் – உள்ளது வெள்ளையடி ===12=== :தேயு செம்மையடி - அகப்பேய் – திடனது கண்டாயே :வாயு நீலமடி - அகப்பேய் – வான்பொருள் சொல்வேனே ===13=== :வான மஞ்சடியோ - அகப்பேய் – வந்தது நீ கேளாய் :ஊனமது ஆகாதே - அகப்பேய் – உள்ளது சொன்னேனே ===14=== :அகாரம் இத்தனையும் - அகப்பேய் – அங்கென்று எழுந்ததடி :உகாரங் கூடியடி - அகப்பேய் - உருவாகி வந்ததடி ===15=== :மகார மாயையடி - அகப்பேய் – மலமது சொன்னேனே :சிகார மூலமடி - அகப்பேய் – சிந்தித்துக் கொள்வாயே ===16=== :வன்னம் புவனமடி - அகப்பேய் – மந்திர தந்திரமும் :இன்னமும் சொல்வேனே - அகப்பேய் – இம்மென்று கேட்பாயே ===17=== :அத்தி வரை வாடி - அகப்பேய் – ஐம்பத்தோர் அட்சரமும் :மித்தையாங் கண்டாயே - அகப்பேய் – மெய்யென்று நம்பாதே ===18=== :தத்துவம் ஆனதடி - அகப்பேய் – சகலமாய் வந்ததடி :புத்தியுஞ் சொன்னேனே - அகப்பேய் – பூத வடிவலவோ ===19=== :இந்த விதங்களெல்லாம் - அகப்பேய் – எம்இறை அல்லவடி :அந்த விதம் வேறே - அகப்பேய் – ஆராய்ந்து காணாயோ ===20=== :பாவந் தீரவென்றால் - அகப்பேய் – பாவிக்க லாகாதே :சாவதும் இல்லையடி - அகப்பேய் – சற்குரு பாதமடி ===21=== :எத்தனை சொன்னாலும் - அகப்பேய் – என் மனந் தேறாதே :சித்தும் மசித்தும் விட்டே - அகப்பேய் – சேர்த்து நீ காண் பாயே ===22=== :சமய மாறுமடி - அகப்பேய் – தம்மாலே வந்தவடி :அமைய நின்றவிடம் - அகப்பேய் – ஆராய்ந்து சொல்வாயே ===23=== :ஆறாரும் ஆகுமடி - அகப்பேய் – ஆகாது சொன்னேனே :வேறே உண்டானால் - அகப்பேய் – மெய்யது சொல்வாயே ===24=== :உன்னை அறிந்தக்கால் - அகப்பேய் - ஒன்றையும் சேராயே :உன்னை அறியும் வகை - அகப்பேய் – உள்ளது சொல்வேனே. ===25=== :சரியை ஆகாதே - அகப்பேய் – சாலோகங் கண்டாயே :கிரியை செய்தாலும் - அகப்பேய் – கிட்டுவது ஒன்றுமில்லை ===26=== :யோகம் ஆகாதே - அகப்பேய் – உள்ளது கண்டக்கால் :தேக ஞானமடி - அகப்பேய் – தேடாது சொன்னேனே ===27=== :ஐந்தலை நாகமடி – அகப்பேய் – ஆதாயங் கொஞ்சமடி :இந்த விடந்தீர்க்கும் – அகப்பேய் – எம் இறை கண்டாயே ===28=== :இறைவன் என்ற தெல்லாம் – அகப்பேய் – எந்த விதமாகும் :அறைய நீ கேளாய் – அகப்பேய் – ஆனந்த மானதடி ===29=== :கண்டு கொண்டேனே – அகப்பேய் – காதல் கொண்டேனே :உண்டு கொண்டேனே – அகப்பேய் – உள்ளது சொன்னாயே ===30=== :உள்ளது சொன்னாலும் – அகப்பேய் – உன்னாலே காண்பாயே :கள்ளமுந் நீராதே – அகப்பேய் – கண்டார்க்குக் காமமடி ===31=== :அறிந்து நின்றாலும் – அகப்பேய் – அஞ்சார்கள் சொன்னேனே :புரிந்த வல்வினையும் – அகப்பேய் – போகாதே உன்னை விட்டு ===32=== :ஈசன் பாசமடி – அகப்பேய் – இவ்வண்ணங் கண்ட தெல்லாம் :பாசம் பயின்றதடி – அகப்பேய் – பரமது கண்டாயே ===33=== :சாத்திர சூத்திரமும் – அகப்பேய் – சங்கற்பம் ஆனதெல்லாம் :பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் –பாழ் பலங்கண்டாயே ===34=== :ஆறு கண்டாயோ – அகப்பேய் – அந்த வினை தீர :தேறித் தெளிவதற்கே – அகப்பேய் – தீர்த்தமும் ஆடாயே ===35=== :எத்தனை காலமுந்தான் – அகப்பேய் – யோகம் இருந்தாலென் :முத்தனு மாவாயோ – அகப்பேய் – மோட்சமும் உண்டாமோ ===36=== :நாச மாவதற்கே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே :பாசம் போனாலும் – அகப்பேய் – பசுக்களும் போகாவே ===37=== :நாணம் ஏதுக்கடி – அகப்பேய் – நல்வினை தீர்ந்தக்கால் :காண வேணுமென்றால் – அகப்பேய் – காணக் கிடையாதே ===38=== :சும்மா இருந்து விடாய் – அகப்பேய் – சூத்திரஞ் சொன்னேனே :சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே ===39=== :உன்றனைக் காணாதே – அகப்பேய் – ஊனுள் நுழைந்தாயே :என்றனைக் காணாதே – அகப்பேய் – இடத்தில் வந்தாயே ===40=== :வானம் ஓடிவரில் – அகப்பேய் – வந்தும் பிறப்பாயே :தேனை உண்ணாமல்– அகப்பேய் – தெருவோடு அலைந்தாயே ===41=== :சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி :சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே ===42=== :ஆசை அற்றவிடம் – அகப்பேய் – ஆசாரங் கண்டாயே :ஈசன் பாசமடி – அகப்பேய் – எங்ஙனஞ் சென்றாலும் ===43=== :ஆணவ மூலமடி – அகப்பேய் – அகாரமாய் வந்ததடி :கோணும் உகாரமடி – அகப்பேய் – கூடப் பிறந்ததுவே ===44=== :ஒன்றும் இல்லையடி – அகப்பேய் – உள்ளபடி யாச்சே :நன்றிலை தீதிலையே – அகப்பேய் – நாணமும் இல்லையடி ===45=== :சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது சொன்னேனே :எம்மாயம் இதறியேன் – அகப்பேய் – என்னையும் காணேனே ===46=== :கலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – கண்டார் நகையாரோ :நிலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – நீயார் சொல்வாயே ===47=== :இந்து அமிர்தமடி – அகப்பேய் – இரவி விடமோடி :இந்து வெள்ளையடி – அகப்பேய் – இரவி சிவப்பாமே ===48=== :ஆணல பெண்ணலவே – அகப்பேய் – அக்கினி கண்டாயே :தாணுவும் இப்படியே – அகப்பேய் – சற்குரு கண்டாயே ===49=== :என்ன படித்தாலும் – அகப்பேய் – எம்முரை யாகாதே :சொன்னது கேட்டாயே – அகப்பேய் – சும்மா இருந்துவிடு ===50=== :காடும் மலையுமடி – அகப்பேய் – கடுந்தவம் ஆனால் என் :வீடும் வெளியாமோ – அகப்பேய் –மெய்யாக வேண்டாவோ ===51=== :பரத்தில் சென்றாலும் – அகப்பேய் – பாரிலே மீளுமடி :பரத்துக்கு அடுத்த இடம் – அகப்பேய் – பாழது கண்டாயே ===52=== :பஞ்ச முகமேது – அகப்பேய் – பஞ்சு படுத்தாலே :குஞ்சித பாதமடி – அகப்பேய் – குருபாதங் கண்டாயே ===53=== :பங்கம் இல்லையடி – அகப்பேய் – பாதம் இருந்தவிடம் :கங்கையில் வந்ததெல்லாம் – அகப்பேய் – கண்டு தெளிவாயே ===54=== :தானற நின்றவிடம் – அகப்பேய் – சைவங் கண்டாயே :ஊனற நின்றவர்க்கே – அகப்பேய் – ஊனமொன்று இல்லையடி ===55=== :சைவம் ஆருக்கடி – அகப்பேய் – தன்னை அறிந்தவர்க்கே :சைவ மானவிடம் – அகப்பேய் – சற்குரு பாதமடி ===56=== :பிறவி தீரவென்றால் – அகப்பேய் – பேதகம் பண்ணாதே :துறவி யானவர்கள் – அகப்பேய் – சும்மா இருப்பார்கள் ===57=== :ஆரலைந்தா லும் – அகப்பேய் – நீயலையா தேயடி :ஊரலைந்தா லும் – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே ===58=== :தேனாறு பாயுமடி – அகப்பேய் – திருவடி கண்டவர்க்கே :ஊனாறு மில்லையடி – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே ===59=== :வெள்ளை கறுப்பாமோ – அகப்பேய் – வெள்ளியுஞ் செம்பாமோ :உள்ளது உண்டோடி – அகப்பேய் – உன் ஆணை கண்டாயே ===60=== :அறிவுள் மன்னுமடி – அகப்பேய் – ஆதாரம் இல்லையடி :அறிவு பாசமடி – அகப்பேய் – அருளது கண்டாயே ===61=== :வாசியி லேறியபடி – அகப்பேய் – வான் பொருள் தேடாயோ :வாசியில் ஏறினாலும் – அகப்பேய் – வாராது சொன்னேனே ===62=== :தூராதி தூரமடி – அகப்பேய் – தூரமும் இல்லையடிப் :பாராமற் பாரடியோ – அகப்பேய் – பாழ்வினைத் தீரவென்றால் ===63=== :உண்டாக்கிக் கொண்டதல்ல – அகப்பேய் – உள்ளது சொன்னேனே :கண்டார்கள் சொல்வாரோ – அகப்பேய் – கற்பனை அற்றதடி ===64=== :நாலு மறை காணா – அகப்பேய் – நாதனை யார் காண்பார் :நாலு மறை முடிவில் – அகப்பேய் – நற்குரு பாதமடி ===65=== :மூலம் இல்லையடி – அகப்பேய் – முப்பொருள் இல்லையடி :மூலம் உண்டானால் – அகப்பேய் – முத்தியும் உண்டாமே ===66=== :இந்திர சாலமடி – அகப்பேய் – எண்பத் தொருபதமும் :மந்திரம் இப்படியே – அகப்பேய் – வாயைத் திறவாதே ===67=== :பாழக வேணுமென்றால் – அகப்பேய் – பார்த்ததை நம்பாதே :கேளாமற் சொன்னேனே – அகப்பேய் – கேள்வியும் இல்லையடி ===68=== :சாதி பேதமில்லை – அகப்பேய் – தானாகி நின்றவர்க்கே :ஓதி உணர்ந்தாலும் – அகப்பேய் – ஒன்றுந்தான் இல்லையடி ===69=== :சூழ வானமடி – அகப்பேய் – சுற்றி மரக்காவில் :வேழம் உண்டகனி – அகப்பேய் – மெய்யது கண்டாயே ===70=== :நானும் இல்லையடி – அகப்பேய் – நாதனும் இல்லையடி :தானும் இல்லையடி – அகப்பேய் – சற்குரு இல்லையடி ===71=== :மந்திரம் இல்லையடி – அகப்பேய் – வாதனை இல்லையடி :தந்திரம் இல்லையடி – அகப்பேய் – சமயம் அழிந்ததடி ===72=== :பூசை பாசமடி – அகப்பேய் – போதமே கொட்டமடி :ஈசன் மாயையடி – அகப்பேய் – எல்லாமும் இப்படியே ===73=== :சொல்ல லாகாதே – அகப்பேய் – சொன்னாலுந் தோடமடி :இல்லை இல்லையடி – அகப்பேய் – ஏகாந்தங் கண்டாய் ===74=== :தத்துவத் தெய்வமடி – அகப்பேய் – சதாசிவ மானதடி :மற்றுள்ள தெய்வமெல்லாம் – அகப்பேய் – மாயை வடிவாமே ===75=== :வார்த்தை அல்லவடி – அகப்பேய் – வாச மகோசரத்தை :ஏற்ற தல்லவடி – அகப்பேய் – என்னுடன் வந்ததல்ல ===76=== :சாத்திரம் இல்லையடி – அகப்பேய் – சலனங் கடந்ததடி :பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் – பாவனைக் கெட்டாதே ===77=== :என்ன புடித்தால் என் – அகப்பேய் – ஏது தான் செய்தால் என் :சொன்ன விதங்களெலாம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே ===78=== :தன்னை அறியவேணும் – அகப்பேய் – சாராமற் சாரவேணும் :பின்னை அறிவதெலாம் – அகப்பேய் – பேயறி வாகுமடி ===79=== :பிச்சை எடுத்தாலும் – அகப்பேய் – பிறவி தொலையாதே :இச்சை அற்றவிடம் – அகப்பேய் – எம்இறை கண்டாயே ===80=== :கோலம் ஆகாதே – அகப்பேய் – குதர்க்கம் ஆகாதே :சாலம் ஆகாதே – அகப்பேய் – சஞ்சலம் ஆகாதே ===81=== :ஒப்பனை அல்லவடி – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே :அப்புடன் உப்பெனவே – அகப்பேய் – ஆராய்ந்து இருப்பாயே ===82=== :மோட்சம் வேண்டார்கள் – அகப்பேய் – முத்தியும் வேண்டார்கள் :தீட்சை வேண்டார்கள் – அகப்பேய் – சின்மய மானவர்கள் ===83=== :பாலன் பிசாசமடி – அகப்பேய் – பார்த்தக்கால் பித்தனடி :கால மூன்றுமல்ல – அகப்பேய் – காரியம் அல்லவடி ===84=== :கண்டதும் இல்லையடி – அகப்பேய் – கண்டவர் உண்டானால் :உண்டது வேண்டடியோ – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே ===85=== :அஞ்சையும் உண்ணாதே – அகப்பேய் – ஆசையுடன் வேண்டாதே :நெஞ்சையும் விட்டு விடு – அகப்பேய் – நிட்டையில் சாராதே ===86=== :நாதாந்த உண்மையிலே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே :மீதான சூதானம் – அகப்பேய் – மெய்யென்று நம்பாதே ===87=== :ஒன்றோடு ஒன்று கூடில் – அகப்பேய் – ஒன்றுங் கெடுங்காணே :நின்ற பரசிவமும் – அகப்பேய் – நில்லாது கண்டாயே ===88=== :தோன்றும் வினைகளெலாம் – அகப்பேய் – சூனியங் கண்டாயே :தோன்றாமல் தோன்றிவிடும் – அகப்பேய் – சுத்த வெளிதனிலே ===89=== :பொய்யென்று சொல்லாதே – அகப்பேய் – போக்கு வரத்துதானே :மெய்யென்று சொன்னக்கால் – அகப்பேய் – வீடு பெறலாமே ===90=== :வேதம் ஓதாதே – அகப்பேய் – மெய் கண்டோம் என்னாதே :பாதம் நம்பாதே – அகப்பேய் – பாவித்துப் பாராதே [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] jul3dbs8gy71pd6mvecv0l41i0yu0cv 1960197 1960185 2026-08-28T06:25:44Z ~2026-46985-78 16899 /* 10 */ Fixed typo 1960197 wikitext text/x-wiki * பக்கம் 212 - 223 {{TOCright}} =அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்= அகம் தன் நெஞ்சப் பேயைத் தானே விளித்துக் கூறும் அறிவுரையாகப் பிறருக்குக் கூறுவது ===1=== :நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய் – நாயகன் தாள் பெறவே :நெஞ்சு மலையாதே –அகப்பேய் – நீ ஒன்றும் சொல்லாதே ===2=== :பராபர மானதடி – அகப்பேய் - பரவையாய் வந்ததடி :தராதலம் ஏழ்புவியும் - அகப்பேய் - தானே படைத்ததடி ===3=== :நாத வேதமடி - அகப்பேய் – நன் நடம் கண்டாயோ :பாதஞ் சத்தியடி - அகப்பேய் – பரவிந்து நாதமடி ===4=== :விந்து நாதமடி - அகப்பேய் – மெய்யாக வந்ததடி :ஐந்து பெரும் பூதம் - அகப்பேய் – அதனிடம் ஆனதடி ===5=== :நாலு பாதமடி - அகப்பேய் – நன்னெறி கண்டாயே :மூல மான தல்லால் - அகப்பேய் – முத்தி அல்லவடி ===6=== :வாக்காதி ஐந்தடியோ - அகப்பேய் – வந்த வகைகேளாய் :ஒக்கம் அதானடி - அகப்பேய் - உண்மையது அல்லவடி ===7=== :சத்தா தி ஐந்தடியோ - அகப்பேய் – சாத்திரம் ஆனதடி :மித்தையும் ஆகுமடி - அகப்பேய் – மெய்யது சொன்னேனே ===8=== :வானாதி ஐந்தடியோ - அகப்பேய் – வண்மையாய் வந்ததடி :தெசநாடி பத்தேடி - அகப்பேய் – திடன் இது கண்டாயே ===9=== :காரணம் ஆனதெல்லாம் - அகப்பேய் – கண்டது சொன்னேனே :மாரணங் கண்டாயே - அகப்பேய் – வந்த விதங்கள் எல்லாம் ===10=== :ஆறு தத்துவமும் - அகப்பேய் – ஆகமஞ் சொன்னதடி :மாறாத மண்டலமும் - அகப்பேய் – வந்தது மூன்றடியே ===11=== :பிருதிவி பொன்னிறமே - அகப்பேய் – பேதமை அல்லவடி :உருவது நீரடியோ - அகப்பேய் – உள்ளது வெள்ளையடி ===12=== :தேயு செம்மையடி - அகப்பேய் – திடனது கண்டாயே :வாயு நீலமடி - அகப்பேய் – வான்பொருள் சொல்வேனே ===13=== :வான மஞ்சடியோ - அகப்பேய் – வந்தது நீ கேளாய் :ஊனமது ஆகாதே - அகப்பேய் – உள்ளது சொன்னேனே ===14=== :அகாரம் இத்தனையும் - அகப்பேய் – அங்கென்று எழுந்ததடி :உகாரங் கூடியடி - அகப்பேய் - உருவாகி வந்ததடி ===15=== :மகார மாயையடி - அகப்பேய் – மலமது சொன்னேனே :சிகார மூலமடி - அகப்பேய் – சிந்தித்துக் கொள்வாயே ===16=== :வன்னம் புவனமடி - அகப்பேய் – மந்திர தந்திரமும் :இன்னமும் சொல்வேனே - அகப்பேய் – இம்மென்று கேட்பாயே ===17=== :அத்தி வரை வாடி - அகப்பேய் – ஐம்பத்தோர் அட்சரமும் :மித்தையாங் கண்டாயே - அகப்பேய் – மெய்யென்று நம்பாதே ===18=== :தத்துவம் ஆனதடி - அகப்பேய் – சகலமாய் வந்ததடி :புத்தியுஞ் சொன்னேனே - அகப்பேய் – பூத வடிவலவோ ===19=== :இந்த விதங்களெல்லாம் - அகப்பேய் – எம்இறை அல்லவடி :அந்த விதம் வேறே - அகப்பேய் – ஆராய்ந்து காணாயோ ===20=== :பாவந் தீரவென்றால் - அகப்பேய் – பாவிக்க லாகாதே :சாவதும் இல்லையடி - அகப்பேய் – சற்குரு பாதமடி ===21=== :எத்தனை சொன்னாலும் - அகப்பேய் – என் மனந் தேறாதே :சித்தும் மசித்தும் விட்டே - அகப்பேய் – சேர்த்து நீ காண் பாயே ===22=== :சமய மாறுமடி - அகப்பேய் – தம்மாலே வந்தவடி :அமைய நின்றவிடம் - அகப்பேய் – ஆராய்ந்து சொல்வாயே ===23=== :ஆறாரும் ஆகுமடி - அகப்பேய் – ஆகாது சொன்னேனே :வேறே உண்டானால் - அகப்பேய் – மெய்யது சொல்வாயே ===24=== :உன்னை அறிந்தக்கால் - அகப்பேய் - ஒன்றையும் சேராயே :உன்னை அறியும் வகை - அகப்பேய் – உள்ளது சொல்வேனே. ===25=== :சரியை ஆகாதே - அகப்பேய் – சாலோகங் கண்டாயே :கிரியை செய்தாலும் - அகப்பேய் – கிட்டுவது ஒன்றுமில்லை ===26=== :யோகம் ஆகாதே - அகப்பேய் – உள்ளது கண்டக்கால் :தேக ஞானமடி - அகப்பேய் – தேடாது சொன்னேனே ===27=== :ஐந்தலை நாகமடி – அகப்பேய் – ஆதாயங் கொஞ்சமடி :இந்த விடந்தீர்க்கும் – அகப்பேய் – எம் இறை கண்டாயே ===28=== :இறைவன் என்ற தெல்லாம் – அகப்பேய் – எந்த விதமாகும் :அறைய நீ கேளாய் – அகப்பேய் – ஆனந்த மானதடி ===29=== :கண்டு கொண்டேனே – அகப்பேய் – காதல் கொண்டேனே :உண்டு கொண்டேனே – அகப்பேய் – உள்ளது சொன்னாயே ===30=== :உள்ளது சொன்னாலும் – அகப்பேய் – உன்னாலே காண்பாயே :கள்ளமுந் நீராதே – அகப்பேய் – கண்டார்க்குக் காமமடி ===31=== :அறிந்து நின்றாலும் – அகப்பேய் – அஞ்சார்கள் சொன்னேனே :புரிந்த வல்வினையும் – அகப்பேய் – போகாதே உன்னை விட்டு ===32=== :ஈசன் பாசமடி – அகப்பேய் – இவ்வண்ணங் கண்ட தெல்லாம் :பாசம் பயின்றதடி – அகப்பேய் – பரமது கண்டாயே ===33=== :சாத்திர சூத்திரமும் – அகப்பேய் – சங்கற்பம் ஆனதெல்லாம் :பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் –பாழ் பலங்கண்டாயே ===34=== :ஆறு கண்டாயோ – அகப்பேய் – அந்த வினை தீர :தேறித் தெளிவதற்கே – அகப்பேய் – தீர்த்தமும் ஆடாயே ===35=== :எத்தனை காலமுந்தான் – அகப்பேய் – யோகம் இருந்தாலென் :முத்தனு மாவாயோ – அகப்பேய் – மோட்சமும் உண்டாமோ ===36=== :நாச மாவதற்கே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே :பாசம் போனாலும் – அகப்பேய் – பசுக்களும் போகாவே ===37=== :நாணம் ஏதுக்கடி – அகப்பேய் – நல்வினை தீர்ந்தக்கால் :காண வேணுமென்றால் – அகப்பேய் – காணக் கிடையாதே ===38=== :சும்மா இருந்து விடாய் – அகப்பேய் – சூத்திரஞ் சொன்னேனே :சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே ===39=== :உன்றனைக் காணாதே – அகப்பேய் – ஊனுள் நுழைந்தாயே :என்றனைக் காணாதே – அகப்பேய் – இடத்தில் வந்தாயே ===40=== :வானம் ஓடிவரில் – அகப்பேய் – வந்தும் பிறப்பாயே :தேனை உண்ணாமல்– அகப்பேய் – தெருவோடு அலைந்தாயே ===41=== :சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி :சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே ===42=== :ஆசை அற்றவிடம் – அகப்பேய் – ஆசாரங் கண்டாயே :ஈசன் பாசமடி – அகப்பேய் – எங்ஙனஞ் சென்றாலும் ===43=== :ஆணவ மூலமடி – அகப்பேய் – அகாரமாய் வந்ததடி :கோணும் உகாரமடி – அகப்பேய் – கூடப் பிறந்ததுவே ===44=== :ஒன்றும் இல்லையடி – அகப்பேய் – உள்ளபடி யாச்சே :நன்றிலை தீதிலையே – அகப்பேய் – நாணமும் இல்லையடி ===45=== :சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது சொன்னேனே :எம்மாயம் இதறியேன் – அகப்பேய் – என்னையும் காணேனே ===46=== :கலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – கண்டார் நகையாரோ :நிலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – நீயார் சொல்வாயே ===47=== :இந்து அமிர்தமடி – அகப்பேய் – இரவி விடமோடி :இந்து வெள்ளையடி – அகப்பேய் – இரவி சிவப்பாமே ===48=== :ஆணல பெண்ணலவே – அகப்பேய் – அக்கினி கண்டாயே :தாணுவும் இப்படியே – அகப்பேய் – சற்குரு கண்டாயே ===49=== :என்ன படித்தாலும் – அகப்பேய் – எம்முரை யாகாதே :சொன்னது கேட்டாயே – அகப்பேய் – சும்மா இருந்துவிடு ===50=== :காடும் மலையுமடி – அகப்பேய் – கடுந்தவம் ஆனால் என் :வீடும் வெளியாமோ – அகப்பேய் –மெய்யாக வேண்டாவோ ===51=== :பரத்தில் சென்றாலும் – அகப்பேய் – பாரிலே மீளுமடி :பரத்துக்கு அடுத்த இடம் – அகப்பேய் – பாழது கண்டாயே ===52=== :பஞ்ச முகமேது – அகப்பேய் – பஞ்சு படுத்தாலே :குஞ்சித பாதமடி – அகப்பேய் – குருபாதங் கண்டாயே ===53=== :பங்கம் இல்லையடி – அகப்பேய் – பாதம் இருந்தவிடம் :கங்கையில் வந்ததெல்லாம் – அகப்பேய் – கண்டு தெளிவாயே ===54=== :தானற நின்றவிடம் – அகப்பேய் – சைவங் கண்டாயே :ஊனற நின்றவர்க்கே – அகப்பேய் – ஊனமொன்று இல்லையடி ===55=== :சைவம் ஆருக்கடி – அகப்பேய் – தன்னை அறிந்தவர்க்கே :சைவ மானவிடம் – அகப்பேய் – சற்குரு பாதமடி ===56=== :பிறவி தீரவென்றால் – அகப்பேய் – பேதகம் பண்ணாதே :துறவி யானவர்கள் – அகப்பேய் – சும்மா இருப்பார்கள் ===57=== :ஆரலைந்தா லும் – அகப்பேய் – நீயலையா தேயடி :ஊரலைந்தா லும் – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே ===58=== :தேனாறு பாயுமடி – அகப்பேய் – திருவடி கண்டவர்க்கே :ஊனாறு மில்லையடி – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே ===59=== :வெள்ளை கறுப்பாமோ – அகப்பேய் – வெள்ளியுஞ் செம்பாமோ :உள்ளது உண்டோடி – அகப்பேய் – உன் ஆணை கண்டாயே ===60=== :அறிவுள் மன்னுமடி – அகப்பேய் – ஆதாரம் இல்லையடி :அறிவு பாசமடி – அகப்பேய் – அருளது கண்டாயே ===61=== :வாசியி லேறியபடி – அகப்பேய் – வான் பொருள் தேடாயோ :வாசியில் ஏறினாலும் – அகப்பேய் – வாராது சொன்னேனே ===62=== :தூராதி தூரமடி – அகப்பேய் – தூரமும் இல்லையடிப் :பாராமற் பாரடியோ – அகப்பேய் – பாழ்வினைத் தீரவென்றால் ===63=== :உண்டாக்கிக் கொண்டதல்ல – அகப்பேய் – உள்ளது சொன்னேனே :கண்டார்கள் சொல்வாரோ – அகப்பேய் – கற்பனை அற்றதடி ===64=== :நாலு மறை காணா – அகப்பேய் – நாதனை யார் காண்பார் :நாலு மறை முடிவில் – அகப்பேய் – நற்குரு பாதமடி ===65=== :மூலம் இல்லையடி – அகப்பேய் – முப்பொருள் இல்லையடி :மூலம் உண்டானால் – அகப்பேய் – முத்தியும் உண்டாமே ===66=== :இந்திர சாலமடி – அகப்பேய் – எண்பத் தொருபதமும் :மந்திரம் இப்படியே – அகப்பேய் – வாயைத் திறவாதே ===67=== :பாழக வேணுமென்றால் – அகப்பேய் – பார்த்ததை நம்பாதே :கேளாமற் சொன்னேனே – அகப்பேய் – கேள்வியும் இல்லையடி ===68=== :சாதி பேதமில்லை – அகப்பேய் – தானாகி நின்றவர்க்கே :ஓதி உணர்ந்தாலும் – அகப்பேய் – ஒன்றுந்தான் இல்லையடி ===69=== :சூழ வானமடி – அகப்பேய் – சுற்றி மரக்காவில் :வேழம் உண்டகனி – அகப்பேய் – மெய்யது கண்டாயே ===70=== :நானும் இல்லையடி – அகப்பேய் – நாதனும் இல்லையடி :தானும் இல்லையடி – அகப்பேய் – சற்குரு இல்லையடி ===71=== :மந்திரம் இல்லையடி – அகப்பேய் – வாதனை இல்லையடி :தந்திரம் இல்லையடி – அகப்பேய் – சமயம் அழிந்ததடி ===72=== :பூசை பாசமடி – அகப்பேய் – போதமே கொட்டமடி :ஈசன் மாயையடி – அகப்பேய் – எல்லாமும் இப்படியே ===73=== :சொல்ல லாகாதே – அகப்பேய் – சொன்னாலுந் தோடமடி :இல்லை இல்லையடி – அகப்பேய் – ஏகாந்தங் கண்டாய் ===74=== :தத்துவத் தெய்வமடி – அகப்பேய் – சதாசிவ மானதடி :மற்றுள்ள தெய்வமெல்லாம் – அகப்பேய் – மாயை வடிவாமே ===75=== :வார்த்தை அல்லவடி – அகப்பேய் – வாச மகோசரத்தை :ஏற்ற தல்லவடி – அகப்பேய் – என்னுடன் வந்ததல்ல ===76=== :சாத்திரம் இல்லையடி – அகப்பேய் – சலனங் கடந்ததடி :பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் – பாவனைக் கெட்டாதே ===77=== :என்ன புடித்தால் என் – அகப்பேய் – ஏது தான் செய்தால் என் :சொன்ன விதங்களெலாம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே ===78=== :தன்னை அறியவேணும் – அகப்பேய் – சாராமற் சாரவேணும் :பின்னை அறிவதெலாம் – அகப்பேய் – பேயறி வாகுமடி ===79=== :பிச்சை எடுத்தாலும் – அகப்பேய் – பிறவி தொலையாதே :இச்சை அற்றவிடம் – அகப்பேய் – எம்இறை கண்டாயே ===80=== :கோலம் ஆகாதே – அகப்பேய் – குதர்க்கம் ஆகாதே :சாலம் ஆகாதே – அகப்பேய் – சஞ்சலம் ஆகாதே ===81=== :ஒப்பனை அல்லவடி – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே :அப்புடன் உப்பெனவே – அகப்பேய் – ஆராய்ந்து இருப்பாயே ===82=== :மோட்சம் வேண்டார்கள் – அகப்பேய் – முத்தியும் வேண்டார்கள் :தீட்சை வேண்டார்கள் – அகப்பேய் – சின்மய மானவர்கள் ===83=== :பாலன் பிசாசமடி – அகப்பேய் – பார்த்தக்கால் பித்தனடி :கால மூன்றுமல்ல – அகப்பேய் – காரியம் அல்லவடி ===84=== :கண்டதும் இல்லையடி – அகப்பேய் – கண்டவர் உண்டானால் :உண்டது வேண்டடியோ – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே ===85=== :அஞ்சையும் உண்ணாதே – அகப்பேய் – ஆசையுடன் வேண்டாதே :நெஞ்சையும் விட்டு விடு – அகப்பேய் – நிட்டையில் சாராதே ===86=== :நாதாந்த உண்மையிலே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே :மீதான சூதானம் – அகப்பேய் – மெய்யென்று நம்பாதே ===87=== :ஒன்றோடு ஒன்று கூடில் – அகப்பேய் – ஒன்றுங் கெடுங்காணே :நின்ற பரசிவமும் – அகப்பேய் – நில்லாது கண்டாயே ===88=== :தோன்றும் வினைகளெலாம் – அகப்பேய் – சூனியங் கண்டாயே :தோன்றாமல் தோன்றிவிடும் – அகப்பேய் – சுத்த வெளிதனிலே ===89=== :பொய்யென்று சொல்லாதே – அகப்பேய் – போக்கு வரத்துதானே :மெய்யென்று சொன்னக்கால் – அகப்பேய் – வீடு பெறலாமே ===90=== :வேதம் ஓதாதே – அகப்பேய் – மெய் கண்டோம் என்னாதே :பாதம் நம்பாதே – அகப்பேய் – பாவித்துப் பாராதே [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] eip8ee68ab2ikb65eihep79nv2yk4ph பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/20 250 469131 1960153 1544847 2026-08-27T13:04:14Z Arularasan. G 2537 1960153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இபன் பதூதா |2|இபான் சாதியார் }}</noinclude>நூற்றாண்டில் ஸ்பெயினில் குடியேறினார். அப்போது தமது பெயரைக் கால்தூன் என்று மாற்றிக் கொண்டார். இவ்வமிசத்தினர் தென் ஸ்பெயினிலிருந்து வெளியேறி, இறுதியில் டூனிஸில் வாழ்ந்து வந்தபோது, 1332, மே 27ஆம் நாள் இபன் கால்தூன் பிறந்தார். தமது கல்வியை முடித்துக் கொண்டபின், இபன் கால்தூன் கல்தான் இப்ராஹீமிடம் கையெழுத்தாளராக வேலைக்கமர்ந்தார். பார்குக் சுல்தான் காலத்தில் இவர் முதல் நீதிபதி (காதி) யாக உயர்த்தப்பட்டார்; பிறகு, வட ஆப்பிரிக்காவில் பல பெரிய வேலைகளைப் பார்த்துவந்தார். ஆனால் அரசியல் சூழ்ச்சிகளை வெறுத்த இவர் மகிழ்ச்சியோடு உத்தியோகத் தளைகளைக் கழற்றி எறிந்தார். பிறகு மெக்காவிற்கு யாத்திரை சென்று, அங்கிருந்து பல நாடுகளிலும் பிரயாணம் செய்தார். கடைசியில் கைரோவிற்கு வந்து சேர்ந்தார். அங்கும் இவருக்கு முதல் நீதிபதி வேலை கிடைத்தது. இவர் 1406-ன் தாம் காலமாகும் வரையில் அவ்வேலையில் இருந்து வந்தார். அரசியல் தலைவர்களோடு பழகி இவர் பெற்றிருந்த உலகியல் அறிவும், அரசாங்கங்களின் இயல்பைப் பற்றி இவருக்கிருந்து ஞானமும், இவர் எழுதியுள்ள கிதாப் அல் இபார் என்னும் வரலாற்று நூலால் அறியக் கிடக்கின்றன. இந்நூலை இவர் ஏழு பாகங்களாகப் பிரித்துள்ளார்; இந்நூலில் கூறப்படும் வரலாறு இஸ்லாம் காலத்துக்கு முன்னிருந்து தொடங்கி, செல்ஜுக்குகள் என்னும் துருக்கி அரச வமிசத்தினர் காலம்வரை, 13ஆம் நூற்றாண்டின் இறுதியோடு முடிகிறது. இதில் முக்கியமாக ஸ்பெயினிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்த அராபியரது வரலாறு எழுதியிருக்கிறது. இந்நூலின் தொடக்கத்தில் 'முகத்தமா' என்னும் முன்னுரையில் இவர் வரலாற்றுத் தத்துவத்தைப் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஒரு வரலாற்றாசிரியன் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளையும் விரித்துக் கூறியுள்ளார். வரலாற்று ஆராய்ச்சி ஒரு தனி இயலாகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தை இவரே முதன் முதல் கூறியவர். "வரலாற்று இயலின் தத்துவம் உயர்ந்தது; அது போதனை நிறைந்தது; அதன் நோக்கம் சிறந்தது" என்று இவர் கூறுகிறார். மனித சமூக இயல் முழுவதையுமே இவர் தமது ஆராய்ச்சிக்கேற்ற பொருளாகக் கொண்டார். இவர் நூல் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "மக்களுடைய பண்புகள் தட்ப வெப்ப வேறுபாடுகளுக்கு ஏற்ப மாறுதலடைகின்றன ; மக்களுக்குள் கருத்தொருமையும், குறிக்கோள் ஒருமையும். நாட்டுப்பற்றும் இருத்தலோடு, நாட்டில் நல்ல பொருளாதாரமும் நிருவாக நேர்மையும் பொருந்தியிருந்தலே இராச்சியங்குகளுக்கு இன்றியமையாதது. இராச்சியங்கள் பெரும்பாலும் மூன்று தலைமுறைகளுக்கே வலுத்திருக்கும் முடியாட்சியில் குறைபாடிருப்பினும் அது தகாததெனக்கொள்ளத் தக்கதன்று" என்பவை இவருடைய முக்கியமான அரசியல் கருத்துக்கள். {{Right|சை. அ. வா. பு.}} <section end="3"/><section begin="4"/> {{larger|<b>இபன் பதூதா</b>}} (1304-1378) மொராக்கோவிதுள்ள டாஞ்சியரைச் சார்ந்தவர். இவர் சட்டத்தில் நல்ல பயிற்சி பெற்றவர். 1325-ல் உலகப் பிரயாணம் தொடங்கினார். வட ஆப்பிரிக்கா, அரேபியா, பாரசீகம் முதலிய இடங்களைச் சுற்றிவிட்டு, 1333-ல் இந்தியாவிற்கு வந்தார் : 1334-ல் டெல்லியை யடைந்தார். எட்டாண்டுக் காலம் இவர் டெல்லியில் காஜியாக இருந்தார். முகம்மது பின் துக்ளக்கின் வெறுப்பிற்கு ஆளாகிச் சிறையிடப்பட்ட பதூதா 1342-ல் அதே சுல்தானின் தூதராகச் சீனாவிற்குச் சென்றார். இலங்கை, மதுரை முதலிய இடங்களைச் சுற்றிவிட்டு 1349-ல் தம் சொந்த ஊருக்குச் சென்றார். 1355-ல் ஒரு வரலாற்று நூலை எழுதி முடித்தார். அதில் குத்புதீன் ஐபெக் காலத்திலிருந்து முகம்மது பின் துக்ளக் காலம்வரையில் டெல்லியின் வரலாற்றை எழுதியுள்ளார். மதுரை சுல்தான்களைப் பற்றியும் அதில் எழுதியுள்ளார். இந்திய வரலாற்றிற்கு உதவும் பிற நாட்டு வரலாற்றாசிரியர்களுடைய நூல்களில் இவர் எழுதியதும் ஒன்று. {{Right|தே. வெ. ம.}} <section end="4"/><section begin="5"/> {{larger|<b>இபாமினாண்டாஸ்</b>}} (Epaminondas, கி.மு. 418-362): இவர் தீப்ஸ் நகரத்தில் விளங்கிய தளகர்த்தருள் சிறந்தவர். ஸ்பார்ட்டாவின் ஆதிக்கத்திலிருந்து தம் நகரம் விடுதலை அடைவதற்கு உதவி செய்தார். லியூக்ட்ரா போரில் தம் மக்களுக்காகப் போர் செய்து, எதிரிகளின் பெரும் படையைச் சிதறடித்தார். பெலப்பாணிசஸ் நகரத்தைக் கைப்பற்றி, ஸ்பார்ட்டாவை ஒடுக்குவதற்காகப் பல புதிய நகரங்களை அமைத்தார். கி.மு.362-ல் மான்டீனியாவில் நடந்த போரில் ஆதன்ஸ், ஸ்பார்ட்டா படைகளை முறியடித்தார். எனினும் அப் போரில் இவர் மரணமடைந்தார். இவர் சிறந்த இராஜதந்திர நிபுணர். நேர்மையும் தூய்மையும் உடையவர். பண்பாடும் நாவன்மையும் மிக உடையவர். <section end="5"/><section begin="6"/> {{larger|<b>இபான் சாதியார்</b>}} (Iban) : கடல் டயாக் சாதியார் (Sea Diaks) என்றும் சொல்லப்படும் இவர்கள் போர்னியோத் தீவின் வடக்கிலும் நடுவிலுமுள்ள முக்கியமான ஆறுகளின் கரைகளில் வாழ்கிறார்கள். பல பகுதிகளில் சிதறுண்டு வாழ்ந்த போதிலும் இவர்கள் அனைவரும் மலாய் மொழியோடு தொடர்புடையதான ஒரே மொழியையே பேசுகிறார்கள். இவர்களுடைய பண்பாடும் ஒன்றே. போர்னியோ மக்களுள் பெரும்பாலோரைப் போலவே இவர்களும் பெரும்பாலும் புன்செயில் விளையும் நெல்லையே பயிரிடுகிறார்கள். இவர்கள் வேட்டையாடுவார்கள்; மீன் பிடிப்பார்கள்; காடுகளில் போய்ச் சவ்வரிசி, கர்ப்பூரம் போன்ற பொருள்களைக் கொண்டுவந்து விற்பார்கள். பொதுவாக இவர்கள் திறமையாகத் தொழில் செய்யத் தெரியாதவர்கள். ஆயினும் இபான் பெண்கள் மென்மையான துணி நெய்வார்கள். முன்னாளில் கடற்கொள்ளையிட்டு பண்டங்களையும் மக்கள் தலைகளையும் கொண்டு வருவார்கள். அப்படிச் செய்வது இவர்கள் சமூகத்திலே பெருமையாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறு இவர்கள் தலைவேட்டையாடுவதால் மற்றச் சாதியார்கள் இவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதில்லை. ஒவ்வோர் ஊரும் ஒரு தனிச் சமூகம். நீண்ட வீடுகளில் பல குடும்பங்கள் வாழும் நிலத்தின் வளம் குன்றியதும் வேறிடம் சென்று ஊரை அமைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் நியாயம் வழங்குவான்; சமூகக் காரியங்களை நடத்துவிப்பான். ஆனால் ஒரு வீட்டார் மற்றொரு வீட்டார்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. சமயக் கொள்கைகளும் அனுஷ்டானங்களும் பொதுமக்கள் கருத்தை உருவாக்க ஓரளவு பயன்பட்டபோதிலும், அவை அடிக்கடி மாறும் தன்மையனவாகவே காணப்படுகின்றன. இவர்கள் தேவதைகளின் உதவியைத் தேடுவார்கள். பவி வடிவங்களைத் தாங்கும் ஒரு பரம்பொருளாகிய கடவுளைத் தொழுவார்கள். தலைகளைக் கொய்யும் வழக்கத்தை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால், இபானருண்டயா<noinclude></noinclude> ijlimxt2qciiudr2tnoqzt96zqsg011 பயனர்:Booradleyp1 2 471764 1960192 1960083 2026-08-28T04:48:35Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1960192 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:வார்ப்புரு:Columns]]-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 10.pdf/12]] *[[வார்ப்புரு:Div col]] *[[வார்ப்புரு:Bold block]]-[[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி|Bold block]] *[[வார்ப்புரு:Largeinitial]] *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]] *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்]] ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/291]]-அட்டவணை நடுவில் அமைய. *[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/630]]-இரட்டை அடைப்புக்குறிகளுடன் *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு *[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/485]]-நிறம் நிரப்பப்பட்ட பெட்டி *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி|fractions]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] == ?== *[[/common.js]] *[[பயனர்:Neyakkoo/common.js]] kuw728exdwem2h1u8uw16wkguztnu80 1960193 1960192 2026-08-28T04:48:56Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1960193 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Columns]]-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 10.pdf/12]] *[[வார்ப்புரு:Div col]] *[[வார்ப்புரு:Bold block]]-[[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி|Bold block]] *[[வார்ப்புரு:Largeinitial]] *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]] *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்]] ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/291]]-அட்டவணை நடுவில் அமைய. *[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/630]]-இரட்டை அடைப்புக்குறிகளுடன் *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு *[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/485]]-நிறம் நிரப்பப்பட்ட பெட்டி *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி|fractions]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] == ?== *[[/common.js]] *[[பயனர்:Neyakkoo/common.js]] 95x05pk935is24ej0794afegxpnoi77 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/21 250 474978 1960154 1544849 2026-08-27T13:06:23Z Arularasan. G 2537 1960154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இப்பிகாக்குவானா |3|இம்பீரியல் பாங்கு, இந்திய }}</noinclude>சமூக அமைப்பும் பண்பாடும் - மற்றப் போர்னியோ சாதியார்களுடையவை போலவே காணப்படும். {{Right|எம். ஜே. மெ.}} <section end="6"/><section begin="7"/> {{larger|<b>இப்பிகாக்குவானா</b>}} சிறு புதர். தரையின்கீழ் வழவழப்பான மட்டத்தண்டுக் கிழங்கும் வேர்களும் இருக்கும். இளைய வேர் வழவழப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். முதிர்ந்தால் இதன் பட்டையானது {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 21 |bSize = 416 |cWidth = 81 |cHeight = 120 |oTop = 114 |oLeft = 23 |Location = left |Description = இப்பிகாக்குவானா }} தடித்துப் பழுப்பு நிறமாகும். அதன் மேல் வளையங்கள் உண்டாகும். முதிர்ந்த வேரேமூலிகை. தண்டு பூமிக்குமேலே ஓரடி உயரம் வரையில் வளரும். இலைகள் சிலவே. அவை எதிரொழுங்கானவை. பூக்கள் சிறியவை; வெண்மை நிறம்; புனல் வடிவம். செங்கறுப்பான சதைக்கனி கொத்தாக உண்டாகும். இது பிரேசில் நாட்டுச்செடி; மலேயா, மேற்கு வங்காளத்து முங்பூ, நீலகிரி முதலிய இடங்களிலும் பயிராகிறது. சின்கோனாபோன்ற மரங்களின் நிழவிலே இதன் வேரை நறுக்கி நட்டுப் பயிர் செய்வர். இதில் 2-3 சதவீதம் எமெட்டின், செவேலின் சைக்கோட்ரின் என்னும் ஆல்கலாய்டுகள் உண்டு. இவை பெரும்பாலும் பட்டையில் உள்ளன. இது கப நிவாரணி; துவர் மருந்து; வமன மருந்து. அமீபா சீதபேதிக்கு எமெட்டின் ஹைட்ரோகுளோரைடை ஊசி குத்தவும், எமெட்டின் பிஸ்மத்அயொடின் என்னும் இரண்டையும் உட்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். சிறிதளவு கொடுத்தால் இரைப்பைக்குப் பலத்தைத் தருவதாகும்; பசியுண்டாகும்; உணவு நன்றாகச் செரிக்கும். குடும்பம் : ரூபியேசீ ; இனம்: செபேலிஸ் இப்பிகாக்குவானா (Cephaelis Ipecacuanha). {{Right|கே.எஸ்.ஸ்ரீ.}} <section end="7"/><section begin="8"/> {{larger|<b>இபிஜீனியா</b>}} கிரேக்கப் புராணத்தில் ஆகமெம்னனுக்கும் கிளிட்டெம்நெஸ்டிராவுக்கும் பிறந்தவள். ஆர்ட்டிமிஸ் தேவதையின் கோபத்துக்குத் தந்தை ஆளானமையால், மகளை அத் தேவதைக்குப் பலியிடப்போகும்போது, தேவதை இபிஜீனியாவிடம் இரக்கம் கொண்டு அவளைத் தூக்கிக்கொண்டு போயிற்று. இபிஜீனியா அத் தேவதைக்குப் பூசை புரிபவளாய் இருந்து அயல்நாட்டவரைப் பலியிட்டு வந்தாள். இவளுடைய உடன்பிறந்தான் ஆரஸ்டீஸ் இவளைத் தேடிவந்த பொழுது, அவனையும் பலியிடப்போனாள். அப்போது உடன் பிறந்தான் என்று அறியவே இருவரும் ஆட்டிக்காவுக்குத் தப்பியோடினர். இபிஜீனியாவைப் பற்றி யுரிப்பிடீஸ், ரசீன், கதே, ஷில்லர் ஆகிய புகழ்பெற்ற ஐரோப்பியக் கவிஞர்கள் நாடகங்கள் இயற்றியுளர். <section end="9"/><section begin="10"/> {{larger|<b>இபுகாவு சாதியினர்</b>}} (Ifugao) பிலிப்பீன் தீவுகளின் மலைப்பாங்கான இடங்களில் வாழ்கின்றனர். 1938-ல் இவர்கள் தொகை 80,000 என்று தெரிகின்றது. இவர்கள் சிறிய குன்றுகளின் மேலுள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் எட்டு முதல் பன்னிரண்டு வரை வீடுகள் இருக்கும். இபுகாவு என்ற பதத்திற்கு மக்கள் என்பதே பொருள். ஒரே பிரதேசத்தில் வாழும் மக்கள் பொதுவாக ஒரே மொழியைப் பேசுகின்றனர். இவர்களுக் கலப்பு மணம் நடைபெறும் எனப் புலப்படுகிறது. ஒரு பிரதேசத்தைச் சுற்றி உள்ள மற்றப் பிரதேசங்களுடன் போக்குவரத்து அதிகமாக இல்லை. மலைச் சரிவுகளில் நெல்லை அடுக்குநிலைச் சாகுபடி செய்கிறார்கள். இபுகாவுகள் சிறந்த உழைப்பாளிகள். இவர்களுக்குள் பல சிறிய பிரிவுகள் உள்ளன. இவர்களுடைய மேலான சொத்து நெல் வயலே ஆகும். நெல் வயல்களை நிரம்ப உடையவன் மிகுந்த பொருள் படைத்தவனாகக் கருதப்படுகிறான். இவர்கள் பயிர்த் தொழிலில் திறமை வாய்ந்தவர்கள், பன்றி, கோழி முதலான வீட்டுப் பிராணிகளும், வேட்டையாடும் கருவிகளும், படுகுழிகளும் இவர்களுக்குச் செல்வாக்களிக்கும் சொத்துக்களாகும். பயிர் செய்வதில் இரும்புக்கருவிகள் ஒன்றும் பயன்படுத்துவதில்லை. தமக்கு அடுத்த உறவினர்களின் சம்மதமில்லாமல் தாம் அடைந்த தலைமுறைச் சொத்தை ஒருவரும் செலவிட முடியாது; ஒவ்வோர் உறவினர் கூட்டமும் பல சிறிய சிறிய கூட்டங்களாக உள்ளன. இவைகள் பணக்காரனான ஓர் உறவினன் மேற்பார்வையிலாவது ஆதரலிலாவது அமைந்துள்ளன. ஒரு மணம் நடந்தால் பிறகு இரு சம்பந்திகளுடைய உறவுக் கூட்டங்களும் நட்புள்ளவையாகக் கருதப்படுகின்றன. மத்திய இபுகாவில் குழைந்தை மணம் மிக்க செல்வம் படைத்த குடும்பங்களில் நடைபெறுகிறது. அகமாங்கு (Agamang) என்பது கலியாணம் ஆகாதவர்கள் வசிக்கும் இடமாகும். சிறுவர்கள் வசிக்கும் அகமாங்கில் சிறுவர்களும், மணமாகாத ஆண்களும் மட்டுமே வசிக்கிறார்கள்; பெண்களுக்குத் தனி அகமாங்கு உண்டு. இவ்விடத்தில் சிறிய பெண்கள், கைம்பெண்கள், கிழவிகள் வசிப்பார்கள்; பெரிய பெண்கள் தங்கள் காதலர்களுடன் வசிக்கின்றனர். இபுகாவுப் பெண்கள் மிகவும் கடினமான வேலை செய்கின்றனர். பெண் பயிர் நடுவாள்; அறுவடை செய்வாள். வீடு கட்டுவதிலும் வேலிகள் அமைப்பதிலும் ஆண் ஈடுபடுகிறான். இந்தச் சாதியார் பல தெய்வங்களையும் மூதாதையர்களின் ஆவிகளையும் வணங்குகின்றனர். பல தலைமுறைகளுக்கு முன்னிருந்த மூதாதையர்களின் பெயர்களை ஓர் இபுகாவு கூற முடியும். இவர்களுள் பணக்காரர்கள் தெய்வீகமான விழாக்களைச் சிறிதளவு நடத்த வேண்டும். சமூகத்தின் நிலைமையை நிலைநாட்ட இவ்விழாக்கள் உதவுவதாகக் கருதப்படுகின்றன. இவ்விழாக்களில் பல விலங்குகளைப் பலியிடுகின்றனர். இபுகாவுகள் இம்மாதிரி விழாக்களை ஹொங்கா (Honga) என்றும், உய்யாவுயி (Uyawve) என்றும் கூறுகின்றனர். இவர்கள் பலிபீடங்களை உபயோகிப்பதில்லை. {{Right|எம்.எஸ்.கோ.}} <section end="10"/><section begin="11"/> {{larger|<b>இம்பால்</b>}} அஸ்ஸாம் இராச்சியத்திலுள்ள மணிப்பூர் சிற்றரசின் தலைநகரம். இது பல சிற்றூர்களின் தொகுதியே. மக் : 1.31,300 (1951). இரண்டாவது உலக யுத்தத்தின்போது பர்மிய யுத்தத்தில் மிகவும் முக்கியமான போர் இங்கு நடைபெற்றது. <section end="11"/><section begin="12"/> {{larger|<b>இம்பீரியல் பாங்கு, இந்திய</b>}} : 1921க்கு முன் வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மூன்று இடங்களிலுமிருந்த மாகாணப் பாங்குகளை இணைத்து, அவ்வாண்டில் இம்பீரியல் பாங்கு நிறுவப்பட்டது. இந்தப் பாங்கு இங்கிலாந்து பாங்கைப்போலவே தனிப்பட்டவர்கள் நடத்தும் பாங்காகும். ரிசர்வ் பாங்கு நிறுவப்படும் முன்பு இந்தப் பாங்கு சில விஷயங்களில் இராச்சியப் பாங்காகவும் இருந்து வந்தது. சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்றிடங்களிலும் நிறுவப்பட்ட போர்டுகளும், மத்திய போர்டு ஒன்றும் இந்தப் பாங்கின் நிருவாகத்தை மேற்பார்த்து வந்தன. இந்திய அரசாங்கத்தாரின் செக்யூரிட்டிகளில் தங்கள் பணத்தைப் போட்டு வைப்பதும், இம்மாதிரியான<noinclude></noinclude> kb6p6ikyg11foausd7e3g8ma2sr4s1q பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/22 250 474979 1960155 1544852 2026-08-27T13:08:29Z Arularasan. G 2537 1960155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh| இம்மென்கீரனார்|4|இமயமலை }}</noinclude>செக்யூரிட்டிகளின்மேல் பணம் கொடுப்பதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்டியல்கள், புரோநோட்டுக்கள் முதலியவற்றிற்குப் பணம் கொடுப்பதும், இந்தப் பாங்கின் முக்கியமான தொழில்களாம். அன்றியும் அரசாங்கத்திற்கு வேண்டிய பாங்குத் தொழில் முழுவதையும் இந்தப் பாங்கே நடத்தி வந்தது. அரசாங்கப் பொதுக் கடனையும் நிருவகித்தது. இந்தப் பாங்கு இந்திய வாணிக நலன்களுக்கு உகந்ததாகவும் உதவியாகவும் இல்லையென்றும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது என்றும் குறை கூறப்பட்டது. 'பாங்கர்களின் பாங்கு' என்னும் நிலையில் இருக்கவேண்டிய இந்தப் பாங்கு இந்தியப் பண மார்க்கெட்டிற்கு மிகுதியும் பயன்படாமல் சாதாரண பாங்குகளின் அலுவல்களைச் செய்து வந்ததால், இது ஏற்பட்ட பிறகும் மார்க்கெட்டிற்கு அதிக வசதிகள் ஏற்படவில்லை. ரிசர்வ் பாங்கு மத்தியப் பாங்காக நிறுவப்பட்டபின் இம்பீரியல் பாங்கின் நிலைமை மாற வேண்டியதாயிற்று. இதற்கு ஏற்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 1943-ல் நிறைவேற்றப்பட்ட இம்பீரியல் பாங்கு (திருத்தச்) சட்டப்படி இம்மாறுதல் ஏற்பட்டது. இப்போது ரிசர்வ் பாங்கின் ஏஜண்டாக இம்பீரியல் பாங்கு இருந்துவருகிறது; இவ்வேலைக்காக இம்பீரியல் பாங்கு ஒரு கமிஷன்பெறுகிறது. <section end="12"/><section begin="13"/> {{larger|<b>இம்மென்கீரனார்</b>}} கடைச் சங்கப் புலவர். இவர் இயற்பெயர் கீரனார் என்றும், இப்பெயருடையோர் பலர் இருத்தலின், வேறு பிரித்தறிய 'இம்மென்' என்னும் அடைமொழி கொடுத்தனரென்றும் அறிய முடிகிறது. 'இம்மென்றலமரல்' என்னுந் தொடர் இவர் பாட்டில் உள்ளது. அதனால் இவர் இப்பெயர் பெற்றார் போலும் (அகம். 398). <section end="13"/><section begin="14"/> {{larger|<b>இமயமலை</b>}} இந்தியாவின் வடக்கெல்லையாக அமைந்திருக்கும் மலைத்தொடர். ஹிமாலயம் என்னும் வடசொல் பனியின் இருப்பிடம் என்று பொருள்படும். இது சுமார் 73° கி. அட்சரேகையிலிருந்து 95° கி. அட்சரேகை வரை 1,500 மைல் நீளமும், 100லிருந்து 150 மைல்வரை அகலமும் கொண்டு, திபெத்தையும் இந்தியாவையும் பிரிக்கும் பெரிய மதில் போல் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் மிகப்பெரிய பீடபூமியின் தெற்குப்புறத்திலுள்ள செங்குத்தான சரிவு என இதைக் கூறலாம். இந்தியாவின் பக்கத்தில் இது அடிவாரம் வரை மிகச் செங்குத்தாக அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் பக்கத்தில் சரிவு மிகச் சாய்வாக உள்ளது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 22 |bSize = 416 |cWidth = 143 |cHeight = 347 |oTop = 143 |oLeft = 137 |Location = left |Description = }} இமயமலையை இடைவெளிக ளற்ற ஒரே மலைத் தொடர் என்று கருத முடியாது. இது இணையாக உள்ள பல தொடர்களையுடையது. தெற்கிலிருந்து வடக்கே இவற்றை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கலாம். (1) சிவாலிக் மலைகளும் அவற்றின் பின்புறத்தில் உள்ள நீண்ட பள்ளத்தாக்குக்களும். (2) சிறிய இமயமலைத் தொடர்கள். இவற்றின் உயரம் 6.000 அடியிலிருந்து 13,000 அடிவரை இருக்கும். (3) பெரிய இமயமலைத்தொடர்களின் கிளை மேடுகள் (Spurs). இவற்றின் சராசரி உயரம் 15,000 அடி. (4) பெரிய இமயமலைத் தொடர்கள். உலகில் உயரமான பல சிகரங்கள் இப் பகுதியில் உள்ளன. இவற்றில் சில எவரஸ்ட் (உலகிலேயே மிக உயரமானது: 29,141'), காட்வின் ஆஸ்ட்டின் (22,250'),கஞ்சன் ஜங்கா (28,146'), தவளகிரி (26.795') ஆகியவை. இப்பகுதியின் சராசரி உயரம் 20.000 அடி. (5) சிந்து பிரமபுத்திரா பள்ளம். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 12,000 லிருந்து 14,000 அடி வரை உள்ளது. இதையடுத்து இமயமலைக் கப்பாலுள்ள தொடர்கள் திபெத்துப் பீடபூமியின் விளிம்பில் உள்ளன. கைலாசச் சிகரம் (21,982') இப் பகுதியில் உள்ளது. இதுவும் இதன் அருகில் உள்ள மானசரோவர் ஏரியும் மேற்கேயுள்ள நங்கபர்வதமும் மற்றும் திருக்கேதாரம், பதரிகாச்சிரமம் முதலியனவும் புனிதமாகக் கருதப்படும் இடங்கள். காச்மீரத்திற்கு வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள பெரிய நீர்ப்பிரிவு இந்தியாவை நோக்கி வரும் ஆறுகளையும், மத்திய ஆசியாவை அடையும் ஆறுகளையும் பிரிக்கிறது. இந்தியாவை அடையும் ஆறுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையிலுள்ளவை மலைகளை அறுத்துக்கொண்டு நேரே சமவெளியை அடைகின்றன. இரண்டாம் வகையிலுள்ளவை பீடபூமியின் மேலேயே எதிரான திசைகளில் சென்று மலைத்தொடரின் இரு முனைகளின் வழியே கீழிறங்குகின்றன. ஆறுகள் மலைகளைக் கடந்து வருவதால் உண்டாகும் பள்ளத்தாக்குக்கள் உலகிலே பெரிய மலையிடுக்குக்கள் ஆகும். புவியின் மேற்புறணி மத்திய ஆசியப் பீடபூமியின் தெற்கு விளிம்பில் வலிவாக மடிந்து இமயமலைத் தொடர்கள் தோன்றியிருக்கவேண்டும். இடைப் பிராணி யுகத்தில் இது டெதிஸ் (Tethys) என்னும் பெருங்கடலின் ஒரு பகுதியாக இருந்திருக்கவேண்டும். கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் காரக்கோரம்<noinclude></noinclude> tojiafkq1sodceyln28tin6jbe6cvsz பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/19 250 476026 1960152 1544846 2026-08-27T13:01:55Z Arularasan. G 2537 1960152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 36 |bSize = 422 |cWidth = 84 |cHeight = 86 |oTop = 21 |oLeft = 174 |Location = center |Description = }} {{center|{{Xx-larger|<b>கலைக் களஞ்சியம்</b>}}}} {{rule}} <section begin="1"/> {{larger|<b>இப்சென், ஹென்ரிக்</b>}} (Ibsen, Henrik 1828-1906) நார்வே நாட்டவர். இளமையில் வறிஞராயிருந்தமையால் மருந்துக்கடையில் வேலை பார்த்தார். அது இவருக்குப் பிடிக்காததால் அந்த வேதனையைக் கவிதை புனைந்து ஆற்றிக்கொண்டு வந்தார். இருபத்து மூன்றாவது வயதில் நாடகக் கவிதை புனைந்து தரும் வேலை பெற்றார். நார்வே நாட்டு அரசியல் போக்கில் வெறுப்புக்கொண்டு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் வாழ்ந்து வந்தார். இவர் முதலில் 25 ஆண்டுக்காலம் வரலாற்று நாடகங்களும், அதன்பின்னர் சமூக நாடகங்களும் இயற்றினார். இவர் 1863-ல் இயற்றிய காதல் நாடகம் (Love's Comedy) என்னும் நாடகமே இவருக்கு முதன்முதல் புகழ் தேடித் தந்ததாகும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 19 |bSize = 416 |cWidth = 83 |cHeight = 129 |oTop = 399 |oLeft = 32 |Location = left |Description = }} உரைநடையில் எழுதிய இவருடைய சமூக நாடகங்களே இவருக்குப் பெரும் புகழ் அளித்தன. இவரை நவீன கால நாடகத்தின் தந்தை என்று கூறுவர். இவர் வாழ்க்கையில் காண்பதை மறைக்காமல் கூறும் வழக்கத்தை வளர்த்து வந்தார். இவருடைய நாடகப் பாத்திரங்கள் உண்மையில் நம்மோடு வாழ்பவரே எனத் தோற்றுவர். இப்செனே சமூகப் பிரச்சினைகளைப்பற்றி ஐரோப்பாவில் முதன் முதல் நாடகங்கள் இயற்றியவர். இவருடைய பொம்மையின் வீடு (Doll's House) என்னும் நாடகம் மணத்தைப் பற்றியதாயும், ஆவிகள் (Ghosts) என்னும் நாடகம் கிரந்திநோயைப் பற்றியதாயுமுள. இவரைப் பின்பற்றியவர்களுள் சிறந்தவர்கள் ரஷ்ய ஆசிரியர் ஆன்டான் ஷெக்காவ் என்பவரும், ஆங்கில ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா என்பவருமாவர். இவர் சமூகப் பிரச்சினைகளைத் துணிவுடன் எழுப்பியது சமூக முன்னேற்றத்துக்கு அடிகோலியது என்று கூறுவர். உண்மையே சமூக உறவுகளுக்கு அடிநிலையாக இருக்கவேண்டும் என்று இவர் வற்புறுத்தியது இவர் செய்த சேவைகளுள் சிறந்ததாகும். இப்செனுடைய நாடகங்கள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள. <section end="1"/><section begin="2"/> {{larger|<b>இப்ராஹீம் லோடி</b>}} (ஆ.கா. 1517-1526) சிக்கந்தர் லோடியின் மூத்த மகனான இவர் தம் தந்தைக்குப்பின் டெல்லி சுல்தானானார். இவர் தம் பிரபுக்களோடு பல தகராறுகளை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தம்பியான ஜலால் கலகம் செய்ததால் இப்ராஹீமால் கொல்லப்பட்டார். இவர் மேவார்மீது படையெடுத்து வெற்றிகொண்டதாக முஸ்லிம் வரலாறு கூறுவது ராஜபுத்திர வரலாற்றால் மறுக்கப்படுகிறது. இவர் இராணாசங்காவால் தோற்கடிக்கப்பட்டார் என்று அவர்கள் வரலாறு கூறுகிறது. இவர் காலத்தில் பீகார் சுதந்திரம் அடைந்தது. லாகூரில் கவர்னராயிருந்த தௌலத்கான் லோடி, பாபரை வரவழைத்து இந்தியாமீது படையெடுக்கும்படி தூண்டினார். 1526-ல் பானிப்பட்டில் நடந்த போரில் பாபரால் இப்ராஹீம் லோடி தோற்கடிக்கப்பட்டார். இவரோடு லோடி வமிசம் முடிவுற்றது. இவர் காலத்தில் தானியங்கள் மிகுதியாகவும் குறைந்த விலைக்கும் மக்களுக்குக் கிடைத்து வந்தது குடிகளுக்கு நன்மையாக இருந்தது. <section end="2"/><section begin="3"/> {{larger|<b>இபன் கால்தூன்</b>}} (1332–1406) ஒரு பெரியஅராபிய வரலாற்றாசிரியர்; சமூகத் தத்துவஞானி; அரசியலறிஞர். இவரது பெயர் அபு சையீத் அப்தல் ரஹ்மான் என்பது. எனினும் இபன் கால்தூன் என்றே இவரை அழைப்பது வழக்கம். இவர் அல்கிந்தா என்னும் ஒரு தென் அராபிய வகுப்பிற் பிறந்தவர். இவருடைய முன்னோராகிய காலீத் என்பவர் ஹிஜிரா மூன்றாம்<noinclude></noinclude> kxiz6qfk8rx7fre2iojd0mrlnp1hkhs பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/23 250 476036 1960156 1544855 2026-08-27T13:09:44Z Arularasan. G 2537 1960156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இமாசலப் பிரதேசம் |5|இயக்கங்காட்டி }}</noinclude>பகுதி உயர்ந்தது; மற்றப் பகுதிகள் பெரும்பாலும் மூன்றாம் காலத்தில் உயர்ந்தன. இமயமலை பல படிகளில் தெற்கு நோக்கி வளர்ந்தது. முதலில் தோன்றிய மலைத்தொடரின் அடிவாரத்தில் ஒரு மறுதலையான பிளவுப் பள்ளம் தோன்றியது. மலைத்தொடர் இதை நோக்கித் தள்ளப்படவே, அங்கு மடிப்புக்கள் தோன்றிப் புது மலைத்தொடர்கள் தோன்றின. இது பலமுறை நிகழ்ந்து தற்போதுள்ள தொடர்கள் தோன்றின. இவ்விடத்தில் புவியின் மேற்புறணி இன்னும் நிலைப்படவில்லை என்பதற்கு இங்குத் தோன்றும் புவியதிர்ச்சிகளே சான்றாகும். இமயமலையின் தட்பவெப்ப நிலையில் இடத்தையொட்டிப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. மேற்குப் பகுதிகளை விடக் கிழக்கே வெப்பமும் மழையும் அதிகம். இங்குத் தட்பவெப்ப நிலை அதிகமாக மாறுவதில்லை. தென்பகுதிக்கும் வடபகுதிக்கும் இன்னும் அதிகமான தட்பவெப்ப வேறுபாடுகள் உள்ளன. மேற்குப் பகுதியில் மழை குறைவாக இருப்பதோடு அன்றாட வெப்ப நிலை வேறுபாடு மிக அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியிலுள்ள மலைகள் அதிகமாக அறிபட்டும், மேற்குப் பகுதி உருண்ட நிலத்தோற்றங் கொண்டும் காணப்படுவது இப்பகுதிகளின் தட்பவெப்ப வேறுபாடுகளை அறிவுறுத்துகின்றது. கிழக்கில் வெண்பனிக்கோடு 44.000 அடி உயரத்திலும், மேற்கே 19,000 அடி உயரத்திலும் உள்ளது. வறட்சியான திபெத்துப் பகுதியில் இது இன்னும் 3,000 அடி உயரத்திலுள்ளது. தட்பவெப்ப நிலைக்கேற்ப இமயமலையின் தாவரங்களும் இடத்திற்கு இடம் மாறுபடும். இதில் உப அயனமண்டலக் காடுகள், பருவ மழைக்காடுகள், இலையுதிரா மரக்காடுகள், குளிர்நாட்டு ஊசியிலைக் காடுகள் போன்ற பலவகைத் தாவர வகைகள்காணப்படுகின்றன, மேற்குப் பகுதியில் மத்தியதரைக் கடல் தாவர வகைகளும்,உயர்ந்த பகுதிகளில் ஆல்ப்ஸ் மலைத் தாவர வகைகளும், மேற்கே ஆப்பிரிக்கக் காட்டுவகைத் தாவரங்களும் உள்ளன. பயன்படும் மரவகைகளில் சாலம், வெள்வாகை, தேவதாரு ஆகியவை முக்கியமானவை. 7.000 அடி உயரம் வரை தேயிலை பயிராகிறது. திபெத்துப்பகுதியில் பெரும்பான்மையான தாவரங்கள் இரண்டடி உயரத்திற்கும் குறைவான புதர்களாக இருக்கும். இந்தியப் பகுதியில் வெப்பநாட்டுக் காட்டு விலங்குகள் உள்ளன. திபெத்தில் காணப்படுபவை குளிர்ப் பிரதேசங்களில் வாழும் விலங்கினங்கள், மிகப் பல பறவை வகைகளும் இமயமலையில் உள்ளன. 8,000 அடி உயரம் வரை நாகப்பாம்பு காணப்படுகிறது. பல்லிகளும் தவளைகளும் 18,000 அடி உயரத்திலும் உள்ளன அதிகமான உயரத்திலுள்ள எல்லா விலங்குகளும் தடித்த ரோமப் போர்வையை உடையவை. இவை கடுங்குளிரில் ஒடுங்கிக் கிடந்து அக்குளிர்கால ஒடுக்கத்தால் தம்மைக் காத்துக்கொள்ளுகின்றன. <section end="14"/><section begin="15"/> {{larger|<b>இமாசலப் பிரதேசம்</b>}} இந்திய யூனியனின் சீ பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. பிரிட்டிஷ் ஆளுகையின்போது 21 சுதேச சமஸ்தானங்களாக இருந்தவற்றை ஒன்றாக இணைத்து இந்த இராச்சியம் அமைக்கப்பட்டது. இதன் பரப்பு : 10.600 ச. மைல்; மக்: 9,89,437 (1951). இதன் தலைநகர் சிம்லா. இது மாஹசு, சிர்மூர், மண்டி, சம்பா என்ற நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசாங்கத் தலைவரான பிரதம கமிஷனருக்கு உதவியாக 9 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்குழுவினருள் அறுவர் மக்களின் பிரதிநிதிகள். மற்ற மூவரும் முன்பிருந்த சமஸ்தான அரசர்களின் பிரதிநிதிகள். இந்த இராச்சியத்திற்கு 36 உறுப்பினர் கொண்ட சட்டசபையும் உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 23 |bSize = 416 |cWidth = 179 |cHeight = 173 |oTop = 77 |oLeft = 210 |Location = left |Description = இமாசலப் பிரதேசம் }} இந்த இராச்சியத்தில் உருளைக்கிழங்கும் பல பழ வகைகளும் பயிராகின்றன. இங்குள்ள காடுகளும் முக்கியமானவை. <section end="15"/><section begin="16"/> {{larger|<b>இயக்கங்காட்டி</b>}} (Stroboscope) : இயங்கும் பொருள்களை அசையாத தோற்றமுள்ளவைபோலக் காட்டும்கருவி இயக்கங்காட்டி எனப்படும். பிளேட்டோ (Plateau) என்னும் பெல்ஜிய பௌதிக அறிஞர் இதை முதன் முதலில் அமைத்தார். விளிம்பைச் சுற்றிலும் தொளைகள் கொண்ட ஒரு சக்கரத்தைச் சுழற்றி, அத் தொளைகளின் வழியே பொருளைப் பார்க்குமாறு ஒரு கருவி அமைத்தால், அதுவே எளிதாக உண்டாக்கிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 23 |bSize = 416 |cWidth = 134 |cHeight = 156 |oTop = 366 |oLeft = 233 |Location = left |Description = }} ஓர் இயக்கங்காட்டியாகும். கண்ணுக்கு நேராக ஒரு தொளை வரும்போது மட்டுமே பொருளானது புலப்படும். நமது கண்ணினால் ஒரு பொருளைப் பார்க்கும் போது அது மறைந்த சிறிது நேரம்வரை அது உள்ளது போலவே தோன்றுகிறது. ஆகையால் அது பல முறை வெகுவிரைவாக நம் கண்முன் தோன்றி மறைந்தாலும்<noinclude></noinclude> q26iwkqktfycjzl6hycp6c3nqh2og7u பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/24 250 476037 1960157 1544859 2026-08-27T13:11:37Z Arularasan. G 2537 1960157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயக்கர் |6|இயல் எண்கள் }}</noinclude>தொடர்ச்சியாக உள்ளது போலவே தெரியும். ஆகையால் இயங்கும் பொருள் குறிப்பிட்டதொரு இயக்க நிலையிலுள்ளபோது மட்டும் கண்ணுக்கு நேரே தொளை வந்து அமையுமாறு, சக்கரத்தின் சுழற்சியைச் சரிப்படுத்திவிட்டால், இயங்கும் பொருளானது தொடர்ச்சியாக ஒரே நிலையில் நிலைத்து நிற்பதுபோல் தென்படும். ஆனால் தொளைகள் பெரியனவாக இருந்தால் இயங்கும் பொருள் தெளிவாகத் தெரியாது. மற்றொருவகை இயக்கங்காட்டியில் இடைவிட்டுத் தோன்றும் ஒளியில் பொருளைப் பார்க்குமாறு செய்யும் அமைப்பு இருக்கும். வாயு ஒளிர் விளக்கு ஒன்றை ஒரு சுழலும் சாவியுடனும், ஒரு மின் கண்டென்சருடனும் இணைத்துவிட்டால் சாவியானது ஒவ்வொரு சுற்று வரும்போதும் விளக்காவது <math>\tfrac{1}{50000}</math> வினாடி எரிந்து அணையும். சுழலும் சாவியின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஒரு வினாடியில் நிகழும் மின்னல்களின் வீதத்தைக் கட்டுப்படுத்தலாம். இத்தகைய இடைவிட்ட ஒளியில் ஓர் இயங்கும் பொருளைப் பார்க்கும்போது அது ஒரே இயக்க நிலையில் உள்ளவாறு மின்னல்களின் வேகத்தைச் சரிப்படுத்திப் பொருள் அசையாது நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். எந்திரங்களின் இயங்கும் உறுப்புக்களில் தேவையற்ற இயக்கங்கள் நிகழலாம்; அல்லது அவற்றின் இயக்கத்தினால் எந்திரத்தில் விகாரங்கள் தோன்றலாம். இவற்றை ஆராய்ந்து, இக்குறைகளை நீக்க இயக்கங்காட்டி இன்றியமையாதது. அலையியக்கம் போன்ற பௌதிக விளைவுகளை ஆராயவும் இயக்கங்காட்டி பயன்படுகிறது. வேகமாக இயங்கும் பொருள்களைப் படம் பிடிக்கும் துறையில் இயக்கங்காட்டியின் மின்னல் அமைப்புப் பயன்படுகிறது. <section end="16"/><section begin="17"/> {{larger|<b>இயக்கர்</b>}} பதினெண்கணங்களுள் ஒருவகையினர். பிரமன் படைப்பில் உண்டானவர்களுள் பிரமனைப் பட்சிக்க வேண்டுமென்றவர் இராக்கதர் எனவும் ,இரட்சிக்க வேண்டுமென்றவர் இயக்கர் எனவும் பெயர் பெற்றனராம். இயக்கர் குபேரனுடைய கணங்கள். <section end="17"/><section begin="18"/> {{larger|<b>இயக்கவியல்:</b>}} பார்க்க: எந்திரவியல். <section end="18"/><section begin="19"/> {{larger|<b>இயங்கும் படிக்கட்டு</b>}} (Escalator) : மாடியேறும் மக்களைத் தானாக இயங்கி மேலும் கீழும் கொண்டு செல்லும் சாதனம் மேனாடுகளில் வழக்கத்தில் உள்ளது. ஆகையால் இதன்மேல் ஒருவர் ஏறி நின்றுகொண்டால் அது இயங்கும் திசைக்கேற்ப அவர் மேலே செல்லலாம் அல்லது கீழிறங்கி வரலாம். இதன் படிகள் முடிவற்ற ஒரு சங்கிலியில் பொருத்தப்பட்டிருக்கும். விளிம்பில் தடிகளைக்கொண்ட சக்கரங்களால் இச்சங்கிலி இயக்கப்படுகிறது. இச் சக்கரங்களை வலிவான மின்சார மோட்டார்கள் ஓட்டுகின்றன. ஒவ்வொரு படியும் நான்கு உருளைகளின்மேல் இயங்கும் வண்டிபோல் அமைக்கப்பட்டிருக்கும். படிக்கட்டைத் தேவைக்கேற்றாற்போல் மேலோ கீழோ செல்லுமாறு அமைக்கலாம். பெரிய அலுவலகங்களில் உள்ள இயங்கும் படிக்கட்டுக்கள் காலை நேரத்தில் மேனோக்கிச் செல்லுமாறும், மாலையில் கீழிறங்குமாறும் அமைக்கப்பட்டிருக்கும். பலவேறு வயதும் உடல்நிலையும் கொண்ட மக்கள் இப் படிக்கட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் அதன் வேகம் மிக அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது. இது நிமிடத்திற்குச் சுமார் 100 அடி செல்லும். இதன் சரிவு சாதாரணமாக 30°. இதன் அகலம் இரண்டிலிருந்து நான்கடி இருக்கும். ஒரு படிக்கட்டு உச்சியை அடைந்ததும் அதன்மேல் நிற்பவர் அதிலிருந்து இறங்குவதற்கு ஏற்றவாறு உச்சியில் அதன் சரிவைச் சரிப்படுத்த இரண்டு அல்லது மூன்று படிகள் சமதளமாகவும் கிடையாகவும் இருக்குமாறு செய்யப்படுகிறது. படிக்கட்டில் உள்ளவர் அப்படியும் அதிலிருந்து இறங்காவிட்டால் அது நகரும் திசைக்குச் சாய்வாக உள்ள ஒரு தடை அவரை மெல்லத் தள்ளி அதிலிருந்து இறக்கிவிடும். படிகளின் இரு புறங்களிலும் நெகிழ்வுள்ள கைப்பிடிக் கம்பிகள் இருக்கும். இவையும் படிக்கட்டின் வேகத்துடன் இயங்குகின்றன. ஆகையால் படியில் ஏறி நின்றுகொண்டு இதைப் பிடித்துக்கொண்டால் மேலே செல்லும்வரை அதை விடவேண்டியதில்லை. படிக்கட்டு இயங்கிக் கொண்டிருக்கும்போது சங்கிலி அறுந்தோ, அது எதிர்த் திசையில் திரும்பியோ போய் ஆபத்து விளைய்லாம். எதிர்பாராத இந்த விபத்துக்களைத் தவிர்க்கக் கோளாறு நேரும்போது தாமாக வேலை செய்து படிக்கட்டை நிறுத்தும் தடைகள் அமைக்கப்படுகின்றன. இயங்கும் படிக்கட்டுகள் உயர்த்திகளைவிட (Lifts ) அதிகமான மக்களை ஏற்றிச் செல்கின்றன. ஒரு படிக்கட்டு ஒரு மணியில் சுமார் 8,000 மக்களை ஏற்றிச்செல்லும். இதை இயக்க ஆகும் செலவும் குறைவு. ஆகையால் இது பூமிக்கடியில் ஓடும் ரெயில் நிலையங்களிலும், அலுவலகங்களிலும், பெரிய கடைகளிலும், சினிமா அல்லது நாடகக் கொட்டகைகளிலும், தொழிற்சாலைகளிலும் அமைக்கப்படுகின்றது. இதே தத்துவத்தில் வேலை செய்யும் இயங்கும் நடைப் பாதைகளும் உண்டு. இவற்றின்மேல் ஏறும் ஒருவர் தேவையான இடத்திற்கு நடக்காமலே செல்லலாம். <section end="19"/><section begin="20"/> {{larger|<b>இயல் எண்கள்</b>}} (Algebraic Numbers) : முழு எண் கெழுக்களையும் (Co-efficients) ஒரே மாறியையும் (Variable) கொண்ட பல்லுறுப்பிச் சமன்பாட்டின் மூலமாக வரும் எண் 'இயல் எண்' எனப்படும். 1. எண்களின் இனம்: எண்களைச் சில இனங்களாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். இவ் வினங்களிற் சில வருமாறு: i. இயற்கை முழு எண்கள் (Natural or positive integers). இவை 1, 2, 3..... முதலியவை. ii. முழு எண்கள் (Integers): இந்த இனத்தில் இயற்கை முழு எண்களோடு வேறு முழு எண்களும் அடங்கியுள்ளன. இம் முழு எண்கள் 0, 1, ―1, 2, ―2, 3, ―3,......... என்பவை. இம் முழு எண்கள் a, b என்னும் இயற்கை முழு எண்களைக் கொண்டு வரும் (a-b) என்பனவாகக் கருதலாம். உ-ம்: 6=7―1=8―2,......; 0=1―1=2―2........; iii. பகு அல்லது விகிதமுறு எண்கள் (Rational numbers) : இந்த இனத்தில் மேற்கூறிய இயற்கை முழு எண்களும், முழு எண்களும், வேறு வகைப்பட்ட எண்களும் அடங்கி யிருக்கின்றன. இப்பகு எண்கள் a, b என்ற முழு எண்களைக் கொண்டு வரும் a/b என்னும் உருவில் இருக்கும். இங்கு b≠ o உ-ம்: 0/1, 0/7, 0/(-2), 1/1, 6/6. 10/(-10), 21/2.......... 2. இயற்கை முழு எண்கள்: இவைகளுள் எந்த இரண்டைக் கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகையும் ஓர் இயற்கை முழு எண்ணே. இதே மாதிரியே இவைகளுள் எந்த இரண்டை எடுத்துக்கொண்டு பெருக்கினாலும் வரும் விடையும் ஓர் இயற்கை முழு எண்ணே. இவ் வுண்மையைக் கூட்டல், பெருக்கல்-<noinclude></noinclude> mu0xxen8epl365i51rdh207gik6z8z5 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/25 250 476038 1960158 1545025 2026-08-27T13:13:02Z Arularasan. G 2537 1960158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" />{{Rh|இயல் எண்கள் |7|இயல் எண்கள் }}</noinclude>களுக்கு இயற்கை முழு எண்கள் போதுமானவையா யிருக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லலாம். 3. முழு எண்கள்: ஆனால் ஓர் இயற்கை முழு எண்ணிலிருந்து மற்றோர் இயற்கை முழு எண்ணைக் கழித்தால் வரும் எண் மட்டும் எப்பொழுதும் ஓர் இயற்கை முழு எண்ணாக இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணம்:<br> 3—2=1 (ஓர் இயற்கை முழு எண்); 3—3=0; 3—5=—2..... எனவே, கூட்டலுக்கும் பெருக்கலுக்கும் போதுமானவையா யிருக்கும். இவ் வியற்கை முழு எண்கள் கழித்தலுக்குப் போதுமானவையாக இல்லை என்னும் உண்மை கிடைக்கிறது. ஆனால் முழு எண்களோ வெனில், கூட்டல், பெருக்கல், கழித்தல் ஆகிய மூன்றிற்கும் போதுமானவையாக விருக்கின்றன. எனினும். வகுத்தலுக்கு இம் முழு எண்கள்கூடப் போதுமானவையாக இல்லை. 4. பகு எண்கள் : சுன்னத்திற்கு மேற்பட்ட பகு எண்களை (Positive rational numbers) மட்டும் எடுத்துக் கொண்டால், இவை கூட்டல், பெருக்கல், வகுத்தல், இம் மூன்றிற்கும் போதுமானவையாக இருக்கின்றன; கழித்தலுக்கு இவை போதுமானவையாக இல்லை. ஆனால் பகு எண்கள் என்னும் தொகுதி முழுவதையும் எடுத்துக் கொண்டால் இவை கூட்டல், கழித்தல், பெருக்கல் வகுத்தல் என்னும் நான்கிற்கும் போதுமானவையாயிருக்கின்றன. கணிதத்தில், சுன்னத்தினால் ஓர் எண்ணை வகுக்கும் வழக்கமில்லை. குறிப்பு: {{smaller|<b>எந்த இனமாவது கழித்தலுக்குப் போதுமானதாக இருந்தால் அந்த இனம் கூட்டலுக்கும் போதுமானதாக இருக்கும். அதேமாதிரியே, ஓர் இனம் வகுத்தலுக்குப் போதுமானதாக இருந்தால் அது பெருக்கலுக்கும் போதுமானதாக இருந்தே தீரும். இவ்விரு உண்மைகளையும் எளியில் நிருபணம் செய்யலாம்.</b>}} முதன் முதலில் பகு எண்களில் எல்லா எண்களும் அடங்கியுள்ளன என்று தோன்றும். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் இது சரியல்ல என்று புலப்படும். உதாரணமாக ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்கள் 1 என்றால், அதன் கரணத்தின் நீளம் √2 என்பது. ஆனால் எந்தப் பகு எண்களின் சதுரமும் 2 ஆக இருக்க முடியாது என்று காட்ட முடியும். எனவே பகு எண்களைத் தவிர வேறு எண்களும் உண்டு என்றே கொள்ளவேண்டி வருகிறது. இந்த √2 என்பது பகா அல்லது விகிதமுறா (Irrational) எண்களின் இனத்தைச் சேர்ந்தது. 5. அடியிற்கண்ட சமன்பாட்டை எடுத்க் கொள்வோம்: a<sub>o</sub> x<sup>n</sup>+a<sub>1</sub>x<sup>n-1</sup>+a<sub>2</sub>x<sup>n-2</sup> ......+a<sub>n</sub> =0,a<sub>0</sub>≠0. இத்தகைய சமன்பாடு ஒன்றிற்கு மூலங்கள் (Roots) இருந்தே தீரும். அம் மூலங்களின் எண்ணிக்கை n என்று அறிவோம். இந்த மூலங்களில் சில ஒன்றோடொன்று சமமாயிருக்கலாம். இவைகளில் சில கற்பனை அல்லது கலப்பு (Non-real or Complex) எண்களாகவும் இருக்கலாம். 6. இயல் எண்களில் சிவ பகு எண்கள்; சில பகா எண்கள்; வேறு சில எண்கள் இவ்விரண்டிலும் அடங்காத கற்பனை அல்லது கலப்பு எண்கள். a<sub>0</sub>x<sup>n</sup>+a<sub>1</sub>x<sup>n-1</sup>+a<sub>2</sub>x<sup>n-2</sup> ...a<sub>n</sub>=a<sub>n</sub>=0, a<sub>0</sub>≠0. என்னும் சமன்பாட்டில் a<sub>0</sub>, a<sub>1</sub>, a<sub>2</sub>... a<sub>n</sub> என்பவை முழு எண்களாக இருந்தால், அதன் மூலங்களை இயல் எண்கள் என்று கூறுகிறோம். பகு எண்கள் எல்லாம் இயல் எண்களே. ஏனெனில், a/b என்னும் பகு எண் bx—a=0 என்னும் சமன்பாட்டின் மூலமாய் இருக்கிறது. சற்று முன்பு கூறிய √2 என்னும் எண்ணும் ஓர் இயல் எண்ணே, ஏனென்றால், அது x<sup>2</sup>—2 = 0 என்னும் சமன்பாட்டின் மூலமாக இருக்கிறது. இயல் எண்கள் பகு எண்களைப் போலவே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவற்றிற்குப் போதுமானவையாக இருக்கின்றன.அதனுடன், a என்பது ஓர் இயல் எண்ணாசு இருந்தால், {{c|<math>\sqrt{a,} \sqrt[3]{a,} \sqrt[4]{a,}......\sqrt[n]{a,}......</math> }} என்னும் எண்களும் இயல் எண்களாகவே இருக்கும். அந்த உண்மையை அடியிற் கண்டபடியும் கூறலாம்: a என்பது இயல் எண்ணாக இருந்தால்,×<sup>n</sup>—a =0 என்னும் சமன்பாட்டின் மூலங்களும் இயல் எண்களாகவே இருக்கும். மேலே குறிப்பிட்ட,<br> a<sub>0</sub>x<sup>n</sup>+a<sub>1</sub>x<sup>n-1</sup>+a<sub>2</sub>x<sup>n-2</sup>...a<sub>n</sub>=0<sub>1</sub> a<sub>o</sub>≠0<sub>1</sub> என்னும் சமன்பாட்டில் a<sub>0</sub>, 2<sub>1</sub>, a<sub>2</sub>x<sup>n-2</sup>.....a<sub>n</sub> = 0<sub>1</sub> a <sub>0</sub> என்னும் கெழுக்கள் முழு எண்கள் என்று வைத்துக் கொண்டோம். அப்படியின்றி, இக் கெழுக்களும் இயல் எண்களாக விருக்கும் a<sub>0</sub>x<sup>u</sup>+a<sub>1</sub>x<sup>n-1</sup>+a<sub>3</sub>x<sup>u-2</sup>...+ a<sub>u</sub>=O, a0≠0, (இங்கு a<sub>0</sub>, a<sub>1</sub>,a<sub>2</sub>....a<sub>n</sub> என்பவை இயல் எண்கள்) என்னும் சமன்பாடு ஒன்றை எடுத்துக் கொள்ளுவோம். [உதாரணம்: <math>\sqrt{2}\,\!</math> — (<math>\sqrt{5}\,\!</math>+<math>\sqrt{7}\,\!</math>)x<sup>2</sup>—10=0]. அதன் மூலங்களும் இயல் எண்களாகவே இருந்து தீரும். எனவே, இதிலிருந்து சமன்பாடுகளின் கெழுக்கள் இயல் எண்களாக இருந்தால் அச்சமன்பாடுகளின் மூலங்களும் இயல் எண்களாகவே இருக்கும் என்று புலப்படுகிறது. இவ்வுண்மையை இயல் எண்கள் இயல் பிணைகளுக்குப் (Algebraic operations) போதுமானவையாக இருக்கின்றன என்று சுருக்கிச் சொல்லுவது வழக்கம். பகு எண்கள் இயல்பிணைகளுக்குப் போதுமானவையாக இல்லை என்பதை முன்னமேயே குறித்திருக்கிறோம். 7. யூக்ளிடு எண்கள்: இயல் எண்களின் பகுதி இப்பெயர் பெறும். முழு எண்களைக் கொண்டும், +, —, x, ÷, <math>\sqrt{}\,\!</math>, ஆகிய ஐந்துவிதக் குறிகளைக் கொண்டும் நிறுவப்படும் எண்கள் யூக்ளிடு எண்கள்: ஆனால், இந்த ஐந்து குறிகளுள் எதுவும் அனந்தமான (Infinite) தடவைகள் வரக்கூடாது. தவிர, வருக்க மூலக் குறி (<math>\sqrt{}\,\!</math> ) வரும்போதெல்லாம் அதற்குள் இருக்கும் எண் சுன்னத்திற்குக் குறைந்த மதிப்பு உள்ளதாக இருக்கக்கூடாது. உதாரணமாகப் பின்வருவது ஒரு யூக்ளிடு எண் : {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 25 |bSize = 416 |cWidth = 153 |cHeight = 63 |oTop = 420 |oLeft = 221 |Location = center |Description = }} ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டின் நீளம் a என்று வைத்துக்கொள்ளுவோம். <math>\tfrac{b}{a}</math> என்பது ஒரு யூக்ளிடு எண்ணாக இருந்தால் b என்ற நீளமுள்ள கோடு ஒன்றை அளவுகோல் (Ruler), கம்பசு (Compass) ஆகிய கருவிகளால் வரைந்து காட்ட முடியும். யூக்ளிடு எழுதிய கணித நூலில் அளவுகோல், கம்பசு ஆகிய இரண்டு கருவிகளை மாத்திரம் குறிப்பிட்டிருப்பதுபற்றி இந்த எண்களுக்கு யூக்ளிடு எண்கள் என்று பெயர். இம்மாதிரி அளவுகோல், கம்பசு ஆகியவைகளை வைத்துக்கொண்டு யூக்ளிடு எண்களைத் தவிர வேறு எந்த விகிதத்தையும் வரைந்துகாட்ட இயலாது.{{nop}}<noinclude></noinclude> 8n8uor5ce8pfgxksxcu9uvgw0fy214p பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/26 250 476039 1960159 1544974 2026-08-27T13:14:19Z Arularasan. G 2537 1960159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" />{{Rh|இயல் எண்கள் |8|இயல் எண்கள் }}</noinclude>8. மூன்று முக்கியமான உண்மைகள் : <math>\sqrt{2}\,\!</math> என்பது ஒரு யூக்ளிடு எண்ணா, இல்லையா என்பது கணிதவியலில் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இது பல நூற்றாண்டுகளாக நிபுணர்களால் ஆராயப்பட்டு வந்தது. சென்ற நூறு ஆண்டுகளுக்குள்தான் இது யூக்ளிடு எண் இல்லை என்பது தெரியவந்தது. இதே மாதிரியே π என்னும் வட்ட - விட்ட விகிதம் யூக்ளிடு எண் இல்லை என்பதும் சென்ற நூறு ஆண்டுகளுக்குள் தான் அறியப்பட்டது. இவைகளைப் போலவே சில கோணங்களைத் தவிர, பொதுவாகக் கோணங்களை 3 சமபாகமாகப் பிரிப்பது என்பது இயலாது என்னும் உண்மையும் சென்ற நூறு ஆண்டுகளுக்குள் தான் நிரூபிக்கப்பட்டது. இவ் விஷயம் யூக்ளிடு எண்களுடன் தொடர்புள்ளது. யூக்ளிடு எண்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வருக்கமூலம் எடுத்தல் என்னும் ஐந்து வினைகளுக்கும் போதுமானவையாக இருக்கின்றன. இவற்றைப் போலவே, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், எல்லா அடுக்குக்களின் மூலங்களையும் எடுத்தல் என்பனவற்றிற்குப் போதுமான தொகுதிகளையும் கருதலாம். யூக்ளிடு எண்களில் வருக்கமூலம் மட்டுமே வரும்; இத்தொகுதிகளில் எல்லா அடுக்குக்களின் மூலங்களும் வரும். உதாரணம்: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 26 |bSize = 416 |cWidth = 83 |cHeight = 38 |oTop = 249 |oLeft = 75 |Location = center |Description = }} கடைசியாகக் கூறப்பட்ட தொகுதியில் அதற்குமுன் நாம் ஆராய்ந்திருக்கும் தொகுதிகளெல்லாம் அதாவது, இயற்கை முழு எண்கள், முழு எண்கள், பகு எண்கள், யூக்ளிடு எண்கள் அடங்கி யிருக்கின்றன. இவை எல்லாம் இயல் எண்களே என்பது a, β என்பவை இயல் எண்களாய் இருந்தால், a+β, a—β, aβ, <math>\tfrac{a}{B}</math>, √a, √a, <math>\sqrt{a}\,\!</math> என்பனவும் இயல் எண்களே என்னும் உண்மையிலிருந்து எளிதில் புலப்படும். 9. வருக்கம், கனம், நான்காவது அடுக்கு அடங்கியவையும், இயற்கை முழு எண்களைக் கெழுக்களாகக் கொண்டவையுமான சமன்பாடுகளை இப்பொழுது கருதுவோம். இவைகளின் மூலங்கள் இயல் எண்கள். ஏனெனில் இயல் எண்கள் இத்தகைய சமன்பாடுகளின் மூலங்கள் என்று நாம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். இச் சமன்பாட்டின் அடுக்கு ஒன்றாய் இருந்தால் (அதாவது ax + b=o, a≠0, என்னும் சமன்பாடு) அதன் மூலம் ஒரு பகு எண் ஆகும். இந்தச் சமன்பாடு 2ஆம் அடுக்காக (அதாவது வருக்கமாக) இருந்தால் அதன் மூலம் யூக்ளிடு எண்கள் போன்ற ஒரு பகுதியாக இருக்கும். உதாரணம்: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 26 |bSize = 416 |cWidth = 177 |cHeight = 35 |oTop = 470 |oLeft = 36 |Location = center |Description = }} என்னும் எண். இதைப்போலவே 3, 4 என்னும் அடுக்குக்களின் மூலங்களைப் பெறலாம். இந்த மாதிரியே 4க்கு மேற்பட்ட அடுக்குக்கள் உள்ள சமன்பாடுகளுக்கும் மூலங்களைப் பெற முடியுமா என்பது முக்கியமான பிரச்சினையாக இருந்தது. பல நூற்றாண்டுகளாகக் கணித நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு இலக்காக இது இருந்துவந்தது. இது இயலாது என்ற விடைதான் இக் கேள்விக்குக் கடைசியாகக் கிடைத்தது. ஏனெனில் 5ஆம் அடுக்குக்கள் அடங்கிய சில சமன்பாடுகளுக்குக் கிடைக்கும் மூலம் இதுவரை நாம் கடைசியாகக் கருதியிருக்கும் எண்களில் அடங்காமல் இருக்கிறது. இதிலிருந்து நமக்கு இரண்டு புதிய உண்மைகள் கிடைக்கின்றன. 1.கடைசியாகக் கூறப்பட்ட எண்களைத் தவிர வேறு இயல் எண்களும் இருக்கின்றன. 2. 4க்கு மேற்பட்ட அடுக்குக்கள் உள்ள சமன்பாடுகளின் மூலங்களை 1, 2, 3, 4 அடுக்குக்கள் உள்ள சமன்பாடுகளின் மூலங்களின் உருவைப் போன்ற வடிவில் அமைத்து எழுத முடியாது. 10. இயல் முழு எண்கள் : இயல் எண்களின் ஒரு பகுதிக்குச் சுவை மிக்க தன்மைகள் உண்டு. இவைகளுக்கு இயல் முழு எண்கள் என்று பெயர். x<sub>n</sub>+a<sub>1</sub>x<sup>u-1</sup>+..... என்னும் சமன்பாட்டில் a<sub>1</sub>..... a<sub>n</sub> என்னும் கெழுக்கள் முழு எண்களாக இருந்து, முதல் கெழு (அதாவது X<sup>n</sup> என்பதின் கெழு) 1 ஆகவும் இருந்தால், அப்பொழுது அதன் மூலம் ஓர் இயல் முழு எண்ணாக இருக்கும். எந்த இயல் எண்ணும் ஓர் இயல் முழு எண்ணாக இருக்கலாம், அல்லது, அது தகுந்த ஓர் இயற்கை முழு எண்ணால் பெருக்கப்பட்டால் ஓர் இயல் முழு எண்ணாக மாறும் என்பது ஓர் உண்மை. இயல் முழு எண்களுக்கு எளிய உதாரணங்கள்: 2,5, <math>\sqrt{3}\,\!</math> ஏனெனில் அவை, முறையே x +2= 0, x—5=o' x<sup>R</sup>— 3=0 என்னும் சமன்பாடுகளுக்கு மூலங்களாக இருக்கின்றன; இந்தச் சமன்பாடுகளில் முதல் கெழு 1 ஆகவும், ஏனைய கெழுக்கள் முழு எண்களாகவும் இருக்கின்றன. 11. கவுஸ் கண்ட உண்மை: இயல் முழு எண்களாக இல்லாத சில இயல் எண்கள் உண்டு என்பதை விளக்கிக் காட்டக் கவுஸ் (Gauss) என்னும் பிரபல கணித நிபுணர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது, θ என்பது ஒரு பகு எண் என்று வைத்துக் கொள்ளுவோம். அது, ×<sup>n</sup>+a<sub>1</sub>x<sup>n-1</sup>+........a<sub>n</sub>=0 (இதில் a<sub>1</sub>, a<sub>2</sub>..... a<sub>n</sub> என்ற கெழுக்கள் முழு எண்கள்) என்னும் சமன்பாட்டின் மூலங்களிலொன்றாக இருக்கட்டும். அப்பொழுது θ என்பது ஒரு முழு எண்ணாகவே இருக்கும். எனவே, பகு எண்களுள் முழு எண்கள் மட்டுமே இயல் முழு எண்களாகவும் இருக்கின்றன என்று தெரியவருகிறது. ஆகவே, பகு எண்களுள் பின்னங்களாய் இருப்பவை இயல் முழு எண்கள் அல்ல. m என்ற முழு எண் ஓர் இயல் முழு எண்ணாகவும் இருக்கிறதென்பது சொல்லாமலேயே விளங்கும். ஏனெனில், அது x — m = 0 என்னும் சமன்பாட்டின் மூலமாக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காக முழு எண்களைப் பகு முழு எண்கள் (Rational integers) என்றும் குறிப்பிடுவது வழக்கம். இயல் முழு எண்களில் சில பகா எண்களாகவும் இருக்கின்றன. (<math>\sqrt{2}\,\!</math> என்பது ஓர் இயல் முழு எண் : ±i என்பதும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 26 |bSize = 416 |cWidth = 189 |cHeight = 32 |oTop = 473 |oLeft = 213 |Location = center |Description = }} {{gap2}}x<sup>2</sup>—2=0,<br> {{gap2}}x<sup>2</sup>+1=0,<br> {{gap2}}x<sup>2</sup>+x+1=0, என்னும் சமன்பாடுகளுக்கு மூலங்களாக இருக்கின்றன). 12. அலகு எண்கள் (Unit numbers) : சில இயல் முழு எண்களுக்கு அலகு எண்கள் என்று பெயர்.<noinclude></noinclude> 5qmo59h6kllo30gfnnti7nekjyoq14w பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/27 250 476040 1960160 1544975 2026-08-27T13:16:26Z Arularasan. G 2537 1960160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" />{{Rh|இயல் எண்கள் |9|இயல் எண்கள் }}</noinclude>θ, l θ என்பவை இரண்டும் இயல் முழு எண்களாக இருந்தால். அப்பொழுது θ என்பது ஓர் அலகு எண் ணாகவிருக்கும். மேலும், θ என்பது அலகு எண்ணாக இருந்தால், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 27 |bSize = 416 |cWidth = 188 |cHeight = 21 |oTop = 96 |oLeft = 26 |Location = center |Description = }} என்பவை எல்லாம் அலகு எண்களாகவே இருக்கும். இரண்டு அலகு எண்களைப் பெருக்கிவரும் விடையும் ஓர் அலகு எண்ணாக இருக்கும். 1, —1, i, √2± 1 எல்லாம் அலகு எண்களே, இவைகளுள் 1+√<sub>2</sub> என்பது x<sup>2</sup>+2x—1=0 என்னும் சமன்பாட்டின் மூலமாக இருத்தலாலும், இவை இரண்டும் (அதாவது √2+1. 1/√2+1 என்பவை) அலகு எண்கள் ஆகின்றன. 2 என்னும் எண் ஓர் அலகு எண் அல்ல; ஏனெனில் 2 என்பது இயல் முழு எண்ணாக இருந்தபோதிலும், 1/2 என்பது கவுஸ் என்பவர் நிரூபித்தபடி இயல் முழு எண்ணாக இல்லை. 13. எண் வலயம (Ring of numbers) : a, b என்னும் இரண்டு இயல் முழு எண்களிலிருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல் என்பனவற்றால் வரும் a + b, a-b, ab என்னும் எண்களும் இயல் முழு எண்களே என்று நிரூபிக்கலாம். ஒரு குறிப்பிட்ட எண்களின் தொகுதியில் உள்ள x, y என்னும் எண்கள் எந்த இரண்டு எண்களாக இருந்தாலும், x + y, x - y, xy என்னும் எண்களும் அத்தொகுதியில் அடங்கியிருந்தால், அத் தொகுதிக்கு எண் வலயம் என்று பெயர். உதாரணமாக, அடியிற் கொடுக்கப்பட்டிருக்கும் இரட்டைப்படை முழு எண்களின் தொகுதி ஓர் எண் வலயம் : 0, 2, —2, —4, 4, 6, —6, 8. —8.........என்பவை, இயல் முழு எண்களின் தொகுதியும் ஓர் எண் வலயமே. 14. ஒடுக்கொணாப் பல்லுறுப்பி: வரையறைக்குட்பட்ட ஒரு சில கெழுக்களே (Restricted coefficients) அடங்கியுள்ள பல்லுறுப்பிகளை எடுத்துக்கொள்ளுவோம். உதாரணமாக, கெழுக்கள் எல்லாம் பகு எண்களாகவே இருக்கும் பல்லுறுப்பிகளை எடுத்துக் கொள்ளுவோம். இவைகளுக்குப் பகுபல்லுறுப்பிகள் (Rational polynomials) என்று பெயரிடலாம். p (x) என்பது ஒரு பகு பல்லுறுப்பியாக இருக்கட்டும். அது வேறு இரண்டு பகு பல்லுறுப்பிகளை ஒன்றோடொன்று பெருக்கி வரும் விடையாக இராது என்றும் வைத்துக்கொள்ளுவோம். இங்கு அந்த இரண்டு பகு பல்லுறுப்பி ஒவ்வொன்றிலும் X-ன் அடுக்கு 1க்குக் குறையாத மதிப்புள்ளதாக (அதாவது x-ன் அடுக்குச் சுன்னமாக இல்லையென்று) வைத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுது, P (x) என்னும் பல்லுறுப்பியை ஒடுக்கொணாப் பகு பல்லுறுப்பி (Itreducible rational polynomial} என்று சொல்லுகிறோம். இதையே சுருக்கமாக ஒடுக் கொணாப் பல்லுறுப்பி என்றும் இக் கட்டுரையில் குறிக்கிறோம். உதாரணமாக: x<sup>2</sup>-2 என்பது ஓர் ஒடுக்கொணாப் பல்லுறுப்பி. ஆனால் x<sup>2</sup>-1 என்பது ஒடுக்கொணாப் பல்லுறுப்பி அன்று, ஏனெனில், x<sup>2</sup>—2= (x-<math>\sqrt{2}\,\!</math>) (x + <math>\sqrt{2}\,\!</math>) ; இதில் <math>\sqrt{2}\,\!</math> என்பது ஒரு பகு எண் இல்லை. ஆதலால், (x - <math>\sqrt{2}\,\!</math>), (x + <math>\sqrt{2}\,\!</math>) என்பவைகளின் கெழுக்கள் பகு எண்களாக இருக்க வில்லை இதைப் போலல்லாமல், x<sup>2</sup>-1 என்பது (x + 1) (x-1) என்பதற்குச் சமமாக இருக்கிறது; (x+1), (x-1) என்பவைகளில் உள்ள கெழுக்கள் பகு எண்களாக இருக்கின்றன. Iக்குக்- குறையாத அடுக்கு உள்ள எந்தப் பகு பல்லுறுப்பியும் ஒடுக்கொணாப் பல்லுறுப்பியாகவோ அல்லது, இரண்டோ அல்லது அவைகட்கு மேற்பட்டோ உள்ள ஒடுக்கொணாப் பல்லுறுப்பிகளைப் பெருக்கி வரும் விடையாகவோ இருக்கும். உதாரரணம்: x-2 என்பது ஓர் ஒடுக்கொணாப் பல்லுறுப்பி. 15. இணை அல்லது பரஸ்பர எண்கள் : P (x) என்பது ஓர் ஒடுக்கொணாப் பல்லுறுப்பியாக இருந்து, a<sub>1</sub>, a<sub>2</sub>, d<sub>3</sub>......d<sub>4</sub>. என்பவை P(x) =0, என்னும் சமன்பாட்டின் மூலங்களாக இருந்தால், அப்பொழுது a<sub>1</sub>, a<sub>2</sub>, a<sub>3</sub>... என்பவைகளுள் எந்த இரண்டும் ஒன்றுக்கொன்று இணை அல்லது பரஸ்பர எண்களா யிருக்கின்றன (Conjugate of one another) என்று சொல்வது வழக்கம் ; a<sub>1</sub>, a<sub>2</sub>......a<sub>n</sub> என்ற எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டால் அவை இப் பரஸ்பர எண்களின் ஒரு முழுத் தொகுதியாகவும் (Complete set of conjugates) இருக்கும். இவைகளுள் எந்த எண்ணுக்கும் (a<sub>1</sub>, a<sub>2</sub>.... இவை தவிர வேறு பரஸ்பர எண் கிடையாது. Q (x) என்பது ஒரு பகு பல்லுறுப்பியாக இருந்து, a என்பது, Q (x) =0 என்னும் சமன்பாட்டின் மூலமாக இருப்பின், அப்பொழுது அச்சமன்பாட்டின் மூலங்களுள் பவின் பரஸ்பர எண்கள் அனைத்தும் அடங்கியிருக்கும். நியூட்டன் என்னும் அறிஞர் கண்டுபிடித்த ஓர் உண்மையிலிருந்து அடியிற் கொடுத்திருக்கும் விடை புலப்படுகிறது. அதாவது: . a, என்பது ஓர் இயல் முழு எண்ணாக இருந்து, a<sub>1</sub> a<sub>2</sub>....a<sub>n</sub> என்பவை பரஸ்பர எண்களின் ஒரு முழுத் தொகுதியாக இருந்து, m என்பது 1, 2, 3...... என்பனவாக இருந்தால், அப்பொழுது, a<sub>1</sub>m+a<sub>2</sub>m+a<sub>3</sub>m....a<sub>n</sub>m என்பதன் மதிப்பு ஒரு முழு எண். இதற்கு அடியிற்கண்டது ஒரு சுலபமான உதாரணம்: m என்பது 1,2,3.... என்பனவாக இருந்தால், (2+√2)<sup>m</sup>=+(2- √2)<sup>m</sup> என்பது ஒரு முழு எண். 2- √2 என்பது 1 என்பதைவிடக் குறைந்த தனி மதிப்பையுடைய (Absolute value) எண். ஆகையால் (2+<math>\sqrt{3}\,\!</math>)<sup>m</sup> என்பது ஏறக்குறைய ஒரு முழு எண்ணாக இருக்கும். a<sub>1</sub> என்பது ஓர் இயல் முழு எண்ணாக இருந்து, a<sub>2</sub>, a<sub>3</sub>......d<sub>n</sub> என்பவையெல்லாம் தம் தனி மதிப்பில் 1க்குக் குறைந்தவையாய் இருந்தால், அப்பொழுது, a<sup>m</sup> என்பதற்கும், மிக அருகில் தோன்றும் முழு எண்ணிற்கும் இடையே இருக்கும் வேறுபாடு, m என்பது மதிப்பில் பெரிது ஆக ஆகச் சுன்னத்தை அணுகும். இதில் a<sub>1</sub> என்பது 1 -ஐ விட அதிகமான தனி மதிப்புள்ளதாக இருந்தே தீரும். இத்தகைய இயல் முழு எண்களுக்குச் சில சுவைமிக்க தன்மைகள் இருக்கின்றன. (a<sub>1</sub> என்பதைப்போன்ற எண்களைப் பிசோ- விஜயராகவன் (Pisot Vijayaraghavan Numbers) எண்கள் என்று கூறுவதும் உண்டு. இப்பெயரில் குறிப்பிடப்பட்ட பிசோ என்பவர் ஒரு பிரெஞ்சுக் கணித ஆராய்ச்சியாளர். 16. எண் களம் (Field) : ஓர் எண் தொகுதியானது கழித்தலுக்கும் (எனவே, கூட்டலுக்கும்), வகுத்தலுக்கும் (எனவே, பெருக்கலுக்கும்) போதுமான-<noinclude>{{rh|2||}}</noinclude> igntpze4txg1fi329xl4ooqlh2xwb3i பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/29 250 476042 1960161 1545040 2026-08-27T13:18:15Z Arularasan. G 2537 1960161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" />{{Rh|இயல் எண்கள் |11|இயல்பூக்கம் }}</noinclude>P என்னும் இயற்கை முழு எண் K (1)-ல் உள்ள ஒரு பிரதம எண்ணாக இருக்கட்டும். அதனுடன் அது 4m+3 என்னும் உருவில் இல்லாதிருந்தால் (அதாவது அது 2, 5, 13, 17, 29, 27, 41, 53..... என்பவைகளாக இருந்தால்), அப்பொழுது K (i)-ல் Pயைக் காரணிகளாகப் பிரிப்பதற்கு முக்கியமாய் ஒரே வழிதான் உண்டு என்று தெரிகிறது. P என்பது a<sup>2</sup> + b<sup>2</sup> என்னும் உருவில் இருக்கும். உதாரணமாக: {{gap}}2=1<sup>2</sup> + 1<sup>2</sup>; 5=1<sup>2</sup>+2<sup>2</sup>: 13=2<sup>2</sup> +3<sup>2</sup>;<br> {{gap}}17=1<sup>2</sup> +4<sup>2</sup>;29= 2<sup>2</sup> +5<sup>2</sup>; 37=1<sup>2</sup>+6<sup>2</sup>;....<br> என்பவையும் அவை போன்ற ஏனைய எண்களும். எனவே, P=a<sup>2</sup>+b<sup>2</sup> என்றால், அதை நாம்,P=(a+ib) (a—ib) என்றும் எழுதலாம். P என்பது K (1)-ல் உள்ள ஒரு பிரதம எண்ணாக இருந்து, P = a<sup>2</sup> + b<sup>2</sup> என்றால், அப்பொழுது (a+ib) (a—ib) என்பவை எல்லாம் K (i)ல் உள்ள பிரதம் எண்கள் என்று தெரிகிறது. இவைகளைத் தவிர, ஏற்கெனவே விளக்கியிருப்பது போல், K(1)-ல் அடங்கியுள்ளவையும், 4m + 3 என்னும் உருவில் உள்ள இயற்கை முழு எண்களுமான பிரதம எண்களெல்லாம் K (i)-ல் உள்ள பிரதம எண்களாக இருக்கும். இவைகளையும் இவைகளுக்கு ஒத்தவைகளான எண்களையுந்தவிர வேறு பிரதம எண்கள் K(i)-ல் இல்லை. இப்பொழுது ஓர் ஐயம் இயற்கையாகவே எழுகிறது. K (i)-ல் உள்ள முழு எண்களை K (i) இன் பிரதம எண்களின் பெருக்கி வரும் விடையாக முக்கியமாக ஒரே விதத்தில் தான் (Essentially one way) கொடுக்க முடியுமா என்பதே அது. அதாவது, மேற் கூறிய ஒரே முறைப் பாகுபாட்டுத் தேற்றம் என்பது K (i)க்கும் பொருந்துமா? இதற்கு விடை பொருந்தும் என்பது தான். இவ்வுண்மை.K (1), K (i), K (√2), K (√ — 2)..... முதலியவை சிலவற்றுக்குப் பொருந்தும். ஆனால் இவ்வுண்மை பொருந்தாத சில எண்களங்களும் உண்டு. இப்படியிருப்பது முக்கியமானதும் சுவை மிக்கதுமான ஓர் உண்மை. இந்த ஒரேமுறைப் பாகுபாட்டுத் தேற்றம் (K<math>\sqrt{-5}\,\!</math>) என்பதற்குப் பொருந்தவில்லை. உதாரணம்: 21=3X7=(1+2 <math>\sqrt{-5)}\,\!</math> (1 — 2 <math>\sqrt{-5)}\,\!</math>. இதிலுள்ள 3, 7, 1+2 <math>\sqrt{-5}\,\!</math>, 1 —2 <math>\sqrt{-5}\,\!</math> என்னும் நான்கும் K (<math>\sqrt{-5)}\,\!</math> -ல் உள்ள பிரதம எண்கள் என்பதையும், அவை ஒன்றுக்கொன்று ஒத்தவையாக இருக்கவில்லை என்பதையும் நிரூபிக்கலாம். எனவே, K <math>\sqrt{-5)}\,\!</math> என்பதில் உள்ள 21 என்னும் முழு எண்ணை முக்கியமாய் இரண்டு வழிகளில் காரணிகளாகப் பிரிக்கலாம் என்று ஆகிறது; அதாவது, ஏற்கெனவே காட்டியதுபோல், 3X7 என்றும், (1+2 <math>\sqrt{-5)}\,\!</math> (1—2 <math>\sqrt{-5)}\,\!</math> என்றும். ஆகையால் ஒரே முறைப் பாகுபாட்டுத் தேற்றம் K (<math>\sqrt{-5)}\,\!</math> என்பதற்குப் பொருந்தவில்லை என்று தெரிகிறது. 19. முடிவில் ஒரு மிகக் கடினமான—ஆனால் இயற்கையான கேள்வி பிறக்கிறது. இயல் எண்கள் அல்லாத வேறுவிதமான சாதாரண எண்களும் உண்டா என்பதுதான் அது. இக்கட்டுரையில் ஆரம்பத்தில் குறித்த ஒரு முக்கியமான கேள்விக்கு (அதாவது, பகு எண்கள் அல்லாத வேறு சில சாதாரண எண்களும் உண்டோ என்ற கேள்விக்குச்) சமமானது இது. முதலில் எழுந்த அக்கேள்விக்கு x<sup>2</sup>—2=0 என்பதைப் போன்ற சமன்பாடு ஒன்றை ஆராய்ந்ததிலிருந்து விடை கண்டுபிடிக்க இயன்றது. அவ்வித சமன்பாட்டை ஆராய்ந்ததின் பயனாக அச் சமன்பாட்டிற்குச் சாதாரண எண்களிடையே ஒரு மூலம் உண்டு என்றும், ஆனால் எந்தப்பகு எண்ணும் அத்தகைய மூலமாக இருக்காது என்றும் கண்டு, அதிலிருந்து பகு எண்களைத் தவிர வேறு சில எண்களும் இருக்கின்றன என்னும் முடிவுக்கு வந்தோம். இப்பொழுது எழுந்திருக்கும் கேள்விக்கு விடைகண்டுபிடிக்க மேற்குறித்த முறையையே கையாள வேண்டுமானால், x<sup>n</sup> + a<sub>1</sub> x<sup>n-1</sup>+ a<sub>2</sub> x<sup>n-2</sup>...... +an=o (இங்கு 0<sub>1</sub>, a<sub>2</sub>, a<sub>8</sub>,.....a<sub>n</sub> என்பவை இயல் எண்கள்) என்னும் ஒரு சமன்பாட்டை எடுத்துக் கொண்டு, அதற்கும் சாதாரண எண்களிடையே ஒரு மூலம் உண்டு என்றும், ஆனால் எந்த இயல் எண்ணும் அத்தகைய சமன்பாட்டு மூலமாக இருக்காது என்றும் காட்டி விட்டால், நாம் தேடும் விடை கிடைத்துவிடும். ஆனால், மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் சாத்தியம் என்று தோன்றுவதும், முன்பு பிறந்த கேள்விக்கு விடையை அளித்ததுமான இம்முறை இப்பொழுது பயனற்றதாக இருக்கிறது. ஏனெனில், நாம் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் சமன்பாட்டிற்கு உள்ள மூலங்கள் எல்லாம் இயல் எண்களே என்பதை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம் (அதாவது,இயற்பிணைகளுக்கு இயல் எண்கள் போதுமானவையாயிருக்கின்றன என்னும் உண்மையிலிருந்து). வியோவீல் (Liouville) என்னும் பிரெஞ்சுக் கணித நிபுணர் இப்பிரசித்தமான கேள்விக்கு விடை கண்டுபிடித்தார். அவர், θ என்பது n அடுக்குக்கள் உள்ள ஓர் இயல் எண்ணாக இருந்து, <math>\frac{3x}{x^2+2x-3}</math>, {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 29 |bSize = 416 |cWidth = 186 |cHeight = 50 |oTop = 297 |oLeft = 206 |Location = center |Description = }} லிருக்கும் ஏதாவது ஒரு தன எண்ணைவிடக் குறைந்த மதிப்பு உடையதாய் இராது என்று நிரூபித்தார். (தன எண் என்பது சுன்னத்திற்கு மேற்பட்ட எண்). மேலேயுள்ளதைப் பயன்படுத்தி, θ = <math>\tfrac{1}{10}</math> + <math>\tfrac{1}{103}</math> 21 + <math>\tfrac{1}{108}</math> 31 +... + <math>\tfrac{1}{10}</math> n 1 +... என்றிருக்கும்போது θ என்பது இயல் எண்ணல்ல அதாவது இயல் எண்ணல்லாத எண்கள் உண்டு என்று லியோவில் காண்பித்தார். (குறிப்பு : n |=1. 2. 3....n அதாவது முதல் n முழு எண்களின் பெருக்குத் தொகை). இயல் எண்களின் தன்மைகள் என்னும் கணிதவியற் பகுதியில் முக்கியமானவையும், புகழ்பெற்றவையும், நிரூபிக்கப்படாமல் இருப்பவையுமான பிரச்சினைகள் பல உண்டு. அவை பல்லாண்டுகட்குக் கணித நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு இலக்காகும் {{Right|தி. வி.}} <section end="20"/><section begin="21"/> {{larger|<b>இயல்பூக்கம்</b>}} (Instinct) : மீன் நீந்துதல் சிலந்தி வலை பின்னுதல், தேனீ மதுவைச் சேகரித்தல், குருவி கூடு கட்டுதல் மயில் தோகையை விரித்தாடுதல், பூனை எலிபிடித்தல், குழந்தை மார்புண்ணுதல் இவை போன்றவை இயல் பூக்கச் செயல்களாகும். ஆனால் இயல்பூக்கம் யாதென்று திட்டமாக இலக்கணங் கூறுவது அவ்வளவு எளிதன்று. இயல்பூக்கங்களின் தன்மை பற்றியும் எண்ணிக்கை பற்றியும் உளநூல் புலவர்களுள் கருத்து வேறுபாடுகளுண்டு. சிலர் இயல்பூக்கம் என்பதே கிடையாது என்று சொல்லுவர். சிலர் இயல்பூக்கம் என்னும் சொல்லையே விட்டு விட்டனர்.{{nop}}<noinclude></noinclude> aguel46ma6d01tule2wcm755oyri2kw பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/30 250 476043 1960162 1544978 2026-08-27T13:20:12Z Arularasan. G 2537 1960162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயல்பூக்கம் |12|இயல்பூக்கம் }}</noinclude>இயல்பூக்கத்தின் தன்மை: மேற்கூறிய இயல்பூக்கச் செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு முழு உயிரியின் (Organism) செயலாகும்; கண் இமைத்தல், கை பற்றல் போல் தனிப்பட்ட ஓர் உறுப்பின் செயலாகாது. இயல்பூக்கம் தொடர்பான பல செயல்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவை கூடு கட்டும்பொழுது ஒன்றன்பின்னொன்றாகப் பல செயல்களில் அது ஈடுபடுவதைக் காண்கின்றோம். இந்தச் செயல் தொடர்புகள் தற்காப்பையோ, இனக் காப்பையோ தரக்கூடியவை. இச் செயல்களைச் செய்யுமாறு உந்தும் சக்தி பிறவிச் சக்தியாகும். இச் செயல் புதிதாகத் தேடிக் கற்கும் ஒன்றன்று; பிறரைப் பார்த்துப் பயின்றதன்று. உதாரணமாக, தனிக் குளவி (Solitary wasp) உற்ற பருவம் அடையும்போது கூடுகட்ட ஆரம்பிக்கிறது. தரையின்கீழே குடைந்து வழி யொன்றைத் தோண்டி, இறுதியில் ஓர் அறையில் முட்டைகளை யிடுகிறது. வெளி வந்து, தத்துக் கிளி ஒன்றைப் பற்றி அதன் நரம்பு மண்டலத்தில் கொட்டி அசையாதபடி செய்து குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றிற்கு உயிருள்ள இரை கிட்டும்பொருட்டு, முட்டைகளின் அருகே வைக்கிறது. பிறகு, கூட்டை அடைத்துவிட்டுப் போய் இறந்து விடுகிறது. இதைப் போலவே இதன் தாயும் குஞ்சு பொரிக்கு முன்னரே இறந்து விட்டபடியால் இந்தக் குளவி கூடு கட்டும் திறமையைத் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டதன்று. அந்தத் திறமை இயல்பாகவே அமைந்ததாகும். இதை நோக்கும்போது இதற்கு முன்னுணர்வும் புத்தி சாதுரியமும் உண்டென்றும், இன்ன காரியத்தை இதற்காகச் செய்கிறோம் என்ற நோக்கத்துடனேயே கூடு கட்டுவதில் இது ஈடுபடுகிறது என்றும் நினைக்க வேண்டியதாயிருக்கிறது. தவிர, சைக்கிள் விடுதல் போன்ற பழக்கச் செயல் போலல்லாமல் வேலையைத் திறம்படச் செய்யப்படுகிறது. ஆனால், பறவைகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் அவ்வளவு திறம்படப் பறப்பதில்லையே என்று கேட்போருக்குத், திறம்படாமைக்குக் காரணம் நரம்புகளும் தசைகளும் முதிராமையே என்றும், குஞ்சுகளைச் சற்றுப் பலம்பெறும்வரை அடைத்துவைத்திருந்தால், கூட்டிலிருந்து வெளியே விட்டவுடனே நன்றாகப் பறக்கும் என்றும் கூறுவோம். அன்றியும் ஒரே இனமான பறவைகள் ஒரே விதமான கூடு கட்டுகின்றன. இதிலிருந்து, இயல்பூக்கங்களின் சிறப்புக் குறிகளை ஒருவாறு உணர்கிறோம். அவையாவன: இயல்புச் செயல் அல்லது கற்கப்படாத செயல், முழு உயிரியையும் உட்படுத்தும் சிக்கலான செயற்றொடர், தற்காப்பு, இனக் காப்புப் போன்ற வாழ்க்கைப் பயனுடைமை, முதல் முயற்சியிலேயே தகுதியாகச் செய்யப்படல், ஓரினத்தைச் சேர்ந்த உயிர்கள் எல்லாம் ஒரே தன்மையாயிருத்தல். இயல்பூக்கத்தைப் பற்றிய இவ் விலக்கணம் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றின் நடத்தையை நன்கு விளக்குகிறது. ஆனால் மனித இனத்தின் இயற்கைச் செயல்கள் இவற்றிலிருந்து சற்று மாறானவையாக இருத்தல் பற்றி இவ் விலக்கணத்தைச் சில உளவியலார் ஒப்புக்கொள்வதில்லை. {{larger|இயல்பூக்க நடத்தையின் நிலைகள்:}} உயிர்களின் பரிணாம ஏணியில் மேலே செல்லச்செல்ல, இயல்பூக்கத்தின் முக்கியத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. பூச்சிகள் போன்ற கீழ்ப்பிராணிகள் முற்றிலும் இயல்பூக்கங்களாலேயே வாழ்கின்றன வென்னலாம். அவை அனுபவத்தின் பயனாக மிகுதியாகக் கற்பதில்லை. இயற்கைச் செயனிலைனைக்கொண்டே வாழ்க்கையில் சமாளித்துக்கொள்கின்றன. அதனால் அரிய நிகழ்ச்சி ஏதேனும் தோன்றினால், அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ள அவற்றுக்குச் சக்தி கிடையாது. பல பூச்சிகள் தமக்கு வழக்கமான உணவுப் பொருள்கள் இல்லையேல் வேறு உணவுப் பொருள்கள் அருகில் இருந்தாலும், பட்டினி கிடக்கின்றனவென்று ஆராய்ச்சியால் தெரிகிறது. ஆனால் உயர்தரப் பிராணிகளிடம் இயல்பூக்கத்தின் ஆதிக்கம் குறைந்துகொண்டே வருகிறது. அனுபவத்தின் பயனாகக் கற்கும் ஆற்றல் அதாவது, வசதிக்கு ஏற்றவாறு தன்னைப் பொருத்தியமைத் துக்கொள்ளுதல் தோன்றுகிறது. மக்களிடத்தில் இயல்பூக்கங்கள் இறுதி இலக்குக்களை மட்டும் விதிக்கின்றன. அவற்றைப் பெறும் வழிகளைத் திட்டமாக வரையறுப்பதில்லை. இறுதி இலக்குக்களைக்கூட ஓரளவு மாற்றியமைக்கலாம். ஆனது பற்றியே இயல்பூக்கத்தின் இலக்கணத்தைப்பற்றி வாத விவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. {{larger|<b>உந்தல்கள், மறிவினைகள், இயல்பூக்கங்கள்:</b>}} உயிரிகளுக்கும் உயிரிலிகளுக்குமுள்ள வேறுபாடு யாதெனில், உயிரிலிகளுக்கு உந்தல்கள் (Drives) இல்லை. உயிரிகளுக்கு உந்தல்கள், ஊக்குநிலைகள் உண்டு. இந்த உந்தல்கள் பிராணிகளை வேலைசெய்யத் தூண்டுகின்றன. ஓர் உயிரியின் உயிர்ச்சக்தி உந்தல்களாகத் தோன்றி ஊக்கந் தருகிறது. உணவு, பகை நீக்கம், உறக்கம், ஆராய்வு, கல்வி, மகவு காப்பு, கூட்டம், முதன்மை, பணிதல், கட்டல், ஈட்டுதல் போன்றவை உந்தல்களாகும். இந்த உந்தல்களைத் திருப்தி செய்யும் சில துலங்கல்கள் (Responses) எளியவை; உதாரணமாக: சுவாசித்தல், விழுங்குதல், பற்றுதல், கைதெறித்தல், இமைத்தல் போன்றவை. இவற்றை மறிவினைகள் (Refleexs) என்கிறோம். சுவரில் பந்தையடித்தால் அது உடனே திரும்புவதுபோல், தற்செயலாக மின்சாரக் கம்பியைத் தொட்டவுடன் கை உடனே பின்வாங்குவது பற்றி அதை மறிவினையென்கிறோம். அது ஓர் உறுப்பைப்பற்றிய வேலையாகும். மேலும், காரணமாகிய வெளிப் பொருளின் தாக்கம் மறைந்தால் மறிவினைச் செயலும் மறைகின்றது. சில உந்தல்களோ சிக்கலானவை; இயல்பூக்கங்களாலேயே திருப்தியடைகின்றன. இவ்வியல்பூக்கங்களையும் மறிவினைகளையும் வேறுபடுத்தவேண்டும். ஆனாலும் முற்றிலும் பிரித்துவிடுவது எளிதன்று. உந்தல்கள், மறிவினைகள், இயல்பூக்கங்கள் மூன்றும் கற்கப்படர்தலையே அவை இயற்கையானவையே. ஓர் உளவியலறிஞர் இயல்பூக்கமாகக் கொள்வதை இன்னொருவர் மறிவினையாகக் கொள்வர். சிலர் இயல்புப் போக்குகளே உள, இயல்பூக்கங்களே இல்லையென்பர். வேறு சிலர் கட்டுதல், திரட்டுதல், ஓடுதல் போன்ற இயற்கை ஊக்குநிலைகளாகிய உந்தல்களையே இயல்பூக்க அட்டவணையில் சேர்க்கின்றனர். இவர்கள் இறுதிப் பயனான துலங்கல்களின் தன்மையையும் அவற்றின் பொருள்களையும் பாராட்டாது இவற்றை இயல்பூக்கங்கள் என்பர். கூறுமிடத்து, இயல்பூக்கம் சிக்கலானது, மாறுந்தன்மையுடையது, நோக்கமுடையது, ஒரு முழு உயிரியின்வேலையாகும். ஆகவே தனி உறுப்பின் வேலையும் எந்திர இயக்கம் போன்றதுமான கருவிழி சுருங்குவதை இயல்பூக்கமாகக் கொள்வது சரியன்று என்று கூறலாம். குளவி வெட்டுக்கிளியை எடுத்துச்செல்லும் வழி சரிவான இடமாயிருந்தால் அல்லது சுற்றிப்போகவேண்டிய இடையூறு இருந்தால் அதற்குத் தக்க பிறிதொரு வகையிலும் அந்தக் குளவி தொழில் புரிகிறது. மேலும் உந்தல்களையும் இயல்பூக்கங்களையும் நோக்குமிடத்து, ஒவ்வோர் இயல்பூக்கமும் உடலுக்கு ஏற்படும் ஒரு<noinclude></noinclude> h50o2nhyuuwkgp5n8acgstmhe0cojjy பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/31 250 476044 1960163 1544979 2026-08-27T13:21:58Z Arularasan. G 2537 1960163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh| இயல்பூக்கம்|13|இயல்பூக்கம் }}</noinclude>தேவையால் தீர்மானிக்கப்படுகிறதென்று கொள்வதற்கில்லை. பறவை பறப்பது இயக்க நாட்டத்தாலோ, உணவு நாட்டத்தாலோ, கலவி நாட்டத்தாலோ, அல்லது இவற்றின் சேர்க்கையாலோ உந்தப்படுவதால் நிகழலாம். அன்றியும் உணவின் தேவையால் உந்தப்பட்ட கோழிக்குஞ்சு தானியங்களை அலகால் கொத்துகிறது; கன்றுக்குட்டி ஊட்டுகிறது; மாடோ தழை மேய்கிறது. ஆகவே உந்தல்களும் இயல்பூக்கங்களும் வேறுவேறேயாகும். {{larger|கலவி நாட்டமும் காதலூக்கமும்:}} உயரிய பிராணிகளனைத்துக்கும் கலவி நாட்டமுண்டு. கலவி சம்பந்தமான பல மறிவினைகளுமுண்டு. ஆனால் அவையனைத்துக்கும் காதலூக்கம் உண்டாவென்று, சில உளவியலறிஞர் கேட்பர். எலிபோன்ற பாலூட்டி விலங்குகளுக்கு இத்தகைய காதலூக்கம் உண்டு. இரண்டு மாதத்தில் பக்குவமடையும் ஆண் எலி ஒன்று தனிமையாக வளர்க்கப்படுகிறது. வேறு ஆண் எலி, பெண் எலிகளையோ அவற்றின் செய்கைகளையோ பார்க்க வசதியில்லை. ஆயினும் இரண்டு மாத காலமானவுடன் அது முன்னிருந்ததைவிடச் சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. ஒரு பெண் எலியை அருகில் கண்டதும் அதைச் சுற்றுகிறது. எலி இனத்துக்கு வழக்கமான செயல் முறைகளுக்கேற்ப நடந்துகொள்கிறது; இங்குக் காதலூக்கம் இருக்கிறதென்பதில் ஐயமில்லை. ஆனால் குரங்கினத்திலோ நியதியான காதலூக்கம் ஒன்றிருக்கிறதென்பதற்கில்லை என்று யேல் (Yale) பல்கலைக்கழக ஆராய்ச்சிகளிலிருந்து முடிவு கட்டியுள்ளனர். ஏனெனில் காதல் நடத்தைமுறை குரங்குக்குக் குரங்கு மாறுகிறது; ஒரே குரங்கினிடத்தும் தடவைக்குத் தடவை மாறுதல் உண்டாகிறது. மனிதர்களிடம் பல வேறு மாறுதல்கள் உள. கேள்வியாலும் காட்சியாலும் முயன்றுந் தவறியும் கற்குமுறையாலும், பயிற்சியாலும் மாறுபாடுகள் ஏற்படுவன பற்றி நியதியான காதலூக்கம் மனிதரிடமிருப்பதாகக்கொள்ள ஏதுவுண்டா என்று சிலர் கேட்கிறார்கள். மேல் பிராணிகளிடத்து உந்தலுண்டு; ஆனால் இயல்பூக்கம் இல்லையென்பர். அங்ஙனமே மகவூக்கம் மற்ற ஊக்கங்கள் பற்றியும் உந்தல்களுண்டு. ஆனால் இயல்பூக்கங்களில்லையென்பர். எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு நடத்தை முறை கிடையாது. சிக்கலான செயல்கள் அனைத்தும் கற்கப்பட்ட செயல்களென்பர். இயல்பூக்கங்களை முக்கியமாகக் கருதும் மக்டூகல் என்ற உளவியலறிஞரும் பின்வருமாறு மனிதனுடைய ஆற்றல்கள் என்னும் நூலில் கூறுகிறார். "இயல்பூக்கச் செயல் கீழ்ப் பிராணிகளுக்கே சிறப்பியல்பு, அசாமானிய இலட்சணம். இப்பதத்தை மனிதனிடம் பிரயோகிப்பதால் குழப்பமும் விவாதமும் ஏற்படுகின்றன. கீழ்த்தரச் செயல்களுக்கும் உயர்தரச் செயல்களுக்குமுள்ள தொடர்பும் நன்கு விளக்கம் பெறுவதில்லை." {{larger|இயல்பூக்கம் குருட்டுச் செயலா?}} மேலே கூறிய குளவி கூடு கட்டும் உதாரணத்தில் வெட்டுக்கிளி பெரியதாயிருந்தால் குளவியானது கூட்டின் வாயைப் பெரிது பண்ணுகிறது. அல்லது வெட்டுக்கிளியை நசுக்குகிறது, முறுக்குகிறது, திருப்புகிறது; கூட்டை அடைத்துவிட்டுப் போய் இறக்கிறது. தோல்விக்கும் வெற்றிக்குமுள்ள மாறுபாட்டையறிந்து, தோல்வியை அகற்றி வெற்றியைப் பெற விரும்புகிறது. குளவியின் செயல்கள் வெகு நாட்களுக்குப் பிறகு வரும் இலக்கைப் பெறுவதற்குத் திட்டமான பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றன. தெளிவான நோக்கமில்லாவிடினும் இயல்பூக்கம் முற்றிலும் குருட்டுச் செயல் ஆகாது. சிலர் இயல்பூக்கம் விருப்பத் தொழிலே யாகாது; அதற்கு வெகு நாட்பட்ட நோக்கமோ, உடன் நோக்கமோ கிடையாதென்பர். இயல்பூக்கச் செயலனைத்தும் இணைக்கப் பெற்ற மறிவினைத் தொடரே (Chain reflex) யென்பர். இயல்பூக்கம் ஒரு தனிவகைச் செயலன்று என்பர். அதில் ஒவ்வொரு துலங்கலும் அடுத்த துலங்கலுக்குத் தூண்டலாகும். இம்மறிவினைத் தொடர்க் கொள்கையை எப்போது ஒப்புக்கொள்ள வேண்டுமெனில், இயல்பூக்கம் மாறாத செயல் தொடராயிருந்தால், அதாவது, பொறியியக்கம்போலிருந்தால்தான் நாம் அதை ஒப்புக்கொள்ளவேண்டியவர் ஆவோம். ஆனால் இயல்பூக்கத்தின் முக்கிய அமிசம் மாறும் முயற்சிகளோடு கூடிய பிடிவாதப் போக்கு என்பதாகும். கூடு கட்டுதல் போன்ற இயல்பூக்கச் செயலை, கட்டும் இடம், கட்டப் பயன்படுத்தும் பொருள் (வாழை நார், வைக்கோல், தென்னந்தும்பு, பன்னாடை). கூடு அடைந்திருக்கும் நிலை ஆகியவற்றிற்கும் ஏற்றவாறு குருவி அமைத்துக்கொள்கிறது. நுண்ணறிவுக் குறிகளோடும் மாறும் முயற்சிகளோடும் கூடியதுமான இத்தகைய பிடிவாதச் செயலை, எந்திரப் போக்கானதும் மாறாததுமான மறிவினைத் தூண்டல் துலங்கல் தொடர் என எங்ஙனம் விளக்க முடியும்? மறிவினை போலல்லாமல் இயல்பூக்கம். அனுபவத்தால் மாறுபாடடைகிறது. கட்டும் கூட்டைப் பற்றிய எண்ணமோ, விம்பமோ குருவிக்குக் கிடையாதென்றும், அது எடுத்து வைக்கும் அடுத்த சுள்ளிக்கு மேல் அது பார்ப்பதில்லையென்றும் சொல்லுவது சரியன்று. வெகுநாள் கொண்ட நோக்கமின்றி இச்செயலை விளக்கமுடியாது. ஆனால் இந்நோக்கம் குருவிக்கு எங்ஙனம் கிடைத்தது? தன் பெற்றோரது கூட்டின் நினைவாலென்பதற்கில்லை. ஏனெனில், தன் இனத்தை விட்டு வேறு இனப் பறவையின் கூட்டில் பொறிக்கப்பட்ட குருவி தன் இனத்திற்கேற்பவே கூடு கட்டுகிறது. இதிலிருந்து இயல்பூக்கச் செயல் மிகவும் சிக்கலான பிரச்சினையென்று காண்கிறோம். இரையின்மேல் பாயப்போகும் புலிக்கு இரையைக் கடித்துத் தின்பதுபற்றிய முன்னறிவு இல்லையென்று சொல்ல முடியுமா? ஆகவே, இயல்பூக்கம் பொறியியக்கம் போன்ற குருட்டுப் போக்கான செயலாகாது. {{larger|மனிதனும் இயல்பூக்கமும்:}} விலங்குகளின் செயல்கள் முற்றிலும் இயல்பூக்கச் செயல்களே. மக்களின் செயல்களில் இயல்பூக்கச் செயல்கள் அவர்களது சிந்தனா சக்தியால் மாறுதல்களடைகின்றன. பசித்தவுடன் உணவை விரும்பவும், திகிலடைந்ததும் ஓடவும், ஆராய்வு ஆசை எழுந்ததும் ஆராயவும் நம்முடைய இயல்பூக்கங்கள் தூண்டுகின்றன. ஆனால் இவையொன்றையும் நாம் செய்தே தீரவேண்டுமென்பதில்லை. நம் இயல்பூக்கங்கள் உள்ளத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டவை; மாறும் தன்மையும் வாய்ந்தவை. இயல்பூக்கம் இறுதி இலக்கைத் தருகிறது. ஆனால் நுண்ணறிவு இவ்விலக்கைப் பெறும் வழிவகைகளைத் தீர்மானிக்கிறது. ஒரு தாய் தன் குழந்தையின் நலத்தை இயல்பூக்கத்தின் பயனாக விரும்புகிறாள் என்றாலும், அவள் தன் நுண்ணறிவினால் அந்நலத்தை மீனெண்ணெயைக் கொண்டோ, இலேகியத்தைக் கொண்டோ பெறுகிறாள். நுண்ணறிவு இறுதி இலக்கைக்கூட மாற்றி வேறு பயனை நாடச்செய்யும் ஆற்றலுடையது. இதையே உயர்மடைமாற்றம் (Sublimation) என்பர். யானை மரங்களைப் பிடுங்கி. மனிதர்களைக் கொல்லும். ஆனால் அதன் பலத்தை நல்வழியிற் பழக்கிவிட்டால் அரிய பெரிய வேலைகளைச் செய்யும். ஒருவன் தன் போரூக்-<noinclude></noinclude> ps7ga3bnpwv92j9l4w5cgay19fccsu2 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/32 250 476045 1960164 1544983 2026-08-27T13:23:22Z Arularasan. G 2537 1960164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயல்பூக்கம் |14|இயல்வளைவுகளும் பரப்புக்களும் }}</noinclude>கத்தைத் தன்னுடைய தோழர்களைத் தாக்கவும் பயன்படுத்தலாம்; தன் தோழர்களையோ பிற பெரியோரையோ வலியாரிடமிருந்து காப்பாற்றவும் பயன் படுத்தலாம். அந்த ஊக்கத்தை எழுத்தறிவின்மையோடும். சுகாதாரமின்மையோடும், பகைமையோடும் போராடும்படியும் செய்யலாம். மக்கான் போருக்கத்தை யுத்தத்தில் செலுத்தாமல் வறுமை போன்ற சமூகத் தீமைகளை எதிர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு உயர் மடைமாற்றம் செய்தால் தீய பலனுக்குப் பதிலாக நல்ல பலன்களைப் பெறலாம். {{larger|மக்டூகல் என்பாரின் இயல்பூக்க விளக்கம்:}} மறிவினைக் கொள்கையைக் கண்டிக்கும் மக்கேல் என்னும் பெரியாரின் கொள்கையை ஒருவாறு அனைவரும் ஒப்புக்கொள்வர். சுருங்கக் கூறின் இயல்பூக்கம் முதலில் ஒரு பொருளைக் கவனிக்கிறது. பிறகு அதனால் எழும் மனவெழுச்சியை உணர்கிறது. அதன்பின் அதனை அடைவதற்காக ஒரு தொழிலைப் புரிகிறது. பசி உண்டானதும் உடலின் தேவையை அறிகிறேம். பிறகு உணவு வேண்டுமென்ற உணர்ச்சி உண்டாகிறது. பசியைப் போக்குவதற்காக உணவுப் பொருளை எடுத்து உண்கின்றேம். இயல்பூக்கமானது இவ்வாறு வேலை செய்யும்பொழுது அதில் அறிவு, உணர்ச்சி, முயற்சி என்ற மூன்று கூறுகளும் காணப்படுகின்றன. இந்த மூன்று அமிசங்களுள் உணர்ச்சி அமிசமே முக்கியமானது என்னும், இயல்பூக்கங்கள் தத்தமக்குரிய உள்ளக்கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்றும் மக்சடூகல் கூறி, முக்கியமான இயல்பூக்கம்களையும் அவற்றுடன் இணைத்த உள்ளக் கிளர்ச்சிசுளையும் தருகிறார். இயல்பூக்கங்கள் உள்ளக் கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்று இவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாமாயினும், இன்ன இயல்பூக்கத்துக்கு இன்ன உள்ளக் கிளர்ச்சிதான் என்று வரையறுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. நாய் குரைப்பது கோபத்தால்தான் உண்டானது என்று கூறமுடியாது; அது அச்சத்தாலும் தற்காப்பாலும் உண்டாகலாம். {{larger|இயல்பூக்க வன்மையும், வயதும், பால் வேறுபாடும்:}} இயல்பூக்கங்கள் அனைத்தும் பிறந்தவுடனேவே தோன்ற வேண்டுமென்பதில்லை. சில இயல்பூக்கங்கள் சிலகாலம் சென்றபின் தோன்றலாம். குழவிப் பருவத்தில் உணவூக்கமே ஆளும் இயல்பூக்கமாகும். ஒதுங்கூக்கம் பிந்தித் தோன்றுகிறது: ஆராய்வூக்கம் பலப்படுகிறது; முதன்மையூக்கம் முன்னணிக்கு வருகிறது. குமரப் பருவத்தில் காதலூக்கத்தின் அதிகாரம் ஓங்குகிறது. கிழப்பருவத்தில் இயல்பூக்கப் போக்குக்களின் வன்மை சாதாரணமாகக் குன்றிவிடுகிறது. பருவம் சம்பந்தமான இவ்வித மாறுபாடுகள் ஒருபுறம் இருக்க, இரு பாலாரிடம் தோன்றும் இயல்பூக்கங்களின் அமைப்பும் மாறுபாடுகளுடையது. மகவூக்கம் பெண்களிடம் தனிச் சிறப்புடன் அமைக்திருக்கின்றது. மேலும், காதலூக்கம் இருபாலாரிடத்தும் வெவ்வேறு நடைமுறையை உண்டுபண்ணுகிறது. மக்கள் திறத்திலும் விலங்குகளின் திறத்திலும் அது ஆண் இனத்தில் தன்னெடுப்பையும் ஆடம்பரத்தையும் தீவிரப்படுத்துகிறது. காதலால் உந்தப்பட்ட வாலிபனது செயல் ஆண் மயிலின் செயலை ஒத்திருக்கிறது. பெண்களோ, சந்தர்ப்பங்களில் அடக்கமும் நாணமும் கோபக்குறியும் உள்ளவர்களாகக் காண்கிறர்கள். அச்சம் ஆண்களைவிடப் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுவதாக எண்ணி வருகிறேம். போரூக்கமும் முதன்மையூக்கமும் ஆண்களிடமே வலுத்திருக்கின்றன. இவ்வியற்கை வேறுபாடுகள் சம்பிரதாயத்தாலும் சமூக ஆதிக்கத்தாலும் பலமடைகின்றன. முடிவு: இயல்பூக்கங்களே ஒழுக்கத்துக்கு மூலப் பொருள்கள், இவற்றைக் கொண்டே ஒழுக்கமாகிய கட்டடம் திருமாணம் ஆகவேண்டும். இவையே நமக்கு ஆற்றலைத் தருகின்றன. வெருண்டு ஓடிவரும் காளையைக் கண்டதும் உண்டாகும் அச்சமானது சாதாரணமாக ஓடும் வேகத்தைவிட அதிக வேகத்துடன் ஓடும்படிசெய்துவிடுகிறது. பெட்ரோல் இல்லாமல் மோட்டார் ஓடாது; அதுபோல் இயல்பூக்கங்கள் இல்லாமல் நம்முடைய வாழ்வு நடைபெற முடியாது. அதனுடன் இயல்பூக்கங்களை அழித்துவிட முடியாது. அவற்றை நுண்ணறிவாலும் பயிற்றலும் சமூகநலமாகிய உயரிய நோக்கத்தைப் பெறும்படி உயர்மடைமாற்றம் செய்து தகுந்த பற்றுக்களை (Sentiments) வளர்க்கலாம். இதுவே பயிற்றலின் முக்கிய நோக்கமாகும். {{Right|கி.ர.சு.}} <section end="21"/><section begin="22"/> {{larger|<b>இயல்வளைவுகளும் பரப்புக்களும்</b>}} (Algebraic curvesand surfaces): தொடர்ச்சியாக இயங்கும் ஒரு புள்ளியின் நியமப் பாதை வளைவு கோடு அல்லது வளைவு என்போம். இயங்கும் இந்தப் புள்ளியின் ஸ்தானங்கள் யாவும் ஒரே தனத்தில் அமையுமானால் அதைத் தளவமைவு என்றும், அப்படி இல்லாவிடின் அதை வீசுவ வளைவு (Space curve) என்றும் கூறுவோம். ஒரு வளைவைப் பற்றி நாம் ஆராயுமுன் அதை இலட்சியப்படுத்த ஒரு முறை வேண்டும். தொகுப்புவடிவ கணிதத்தில் (Synthetic Geometry) வளைவை அதன் குணங்களால் இலட்சியப் படுத்துகிறேம். உதாரணமாக நிலைத்த இரு புள்ளிகளிலிருந்து சமதூரமாக, ஒரு தளத்தில் இயங்கும் புள்ளியின் நியமப்பாதை ஒரு வளைவைக் குறிக்கிறது. இதையே நேர்கோடு அல்லது வரை என்று கூறுவோம். தளத்திலுள்ள புள்ளிகளை எண் ஜதைகளால் (கொடுத்த 2 செங்கோட்டு நேர்குத்துக் கோட்டிலிருந்து உள்ள தொலைகளால்) குறிப்பிடும் ஆயத் தொமுைறை டேகார்ட்டினால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி ஒரு வளைவை, அதன் மீதுள்ள புள்ளிகளின் ஆயத் தொலைகளுக்குள் உள்ள உறவினுல் [F (x, y) =0 என்று] குறிப்பீடுகிறோம். இந்த வளைவு F=O என்ற சமன்பாட்டை வீடுவிக்கும் எண் ஜதைகளால் மட்டும் ஆனது. F (x.y) =0 ஒரு n படிகோவையானால் வளைவை ஒரு படி இயல் வளைவு என்போம். இதேபோல் விட்சேப தளத்தின் (Projective plane) புள்ளிகளை (X<sub>1</sub> X<sub>2</sub> X<sub>3</sub>) என்ற எண் திரயங்களின் (Triads) விகிதங்களாலும், வளைவுகளை F (X<sub>1</sub> X<sub>2</sub> X<sub>3</sub>) = O என்ற சமன்பாடுகளாலும் குறிப்பிடுகிறோம். (X<sub>1</sub> X<sub>2</sub> X<sub>3</sub>). (RX<sub>1</sub> RX<sub>2</sub> RX<sub>3</sub>) = O இரண்டும்ஒரே புள்ளியைக் குறிப்பதால் (X<sub>1</sub> X<sub>2</sub> X<sub>3</sub>) எனும் எண் திரயம் F = 0 என்ற சமன் பாட்டை விடுவித்தால் (RX<sub>1</sub> RX<sub>2</sub> RX<sub>3</sub>) உம் அதை விடுவிக்கவேண்டும். ஆகவே F ஓரினக் கோவையாக இருத்தல் வேண்டும். மெய்த் தளமாயிருந்தால் (Real plane) ஆயத்தொலைகள் யாவும் மெய்யெண்களாயும்; மாயத்தளமாயிருந்தால் (Complex plane) மாய எண்களாயும் இருக்கும். நாம் எண்களை மாய எண்களாகவே கருதுவோம். இந்தப் பகுவியல் முறைகளில் (Analytical) முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்றுளது. கொடுத்த ஒரு வளைவுக்குச் சமன்பாடு ஆயத்திட்டத்தைப் (Coordinate system) பொறுத்தது. ஆயத்திட்டம் மாறினால் வளைவின் சமன்பாடும் மாறும். 'இந்த<noinclude></noinclude> 0lpm3yvp6ovce9gwgze2u2l2sloqd17 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/35 250 476054 1960165 1545146 2026-08-27T13:25:20Z Arularasan. G 2537 1960165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|பயல்வளைவுகளும் பரப்புக்களும் |17|இயலுருத் தோற்றம் }}</noinclude>போது ) F=0 என்ற வளைவை வெட்டும் புள்ளிக் கணங்களின் தொகுதியை வரைகணமாலிகை என்போம். இந்த வரைகணமாலிகை F<sub>1</sub>......F<sub>r</sub>ஆல் ஆன வளைவுத் தொகுதியால் வெட்டப்படுகிறது என்போம். எந்த வரைகணமாலிகையும் விசேஷத் துணை வளைவுகளாலேயே வெட்டப்பட முடியும் என்று நிரூபிக்கலாம். அதாவது F<sub>1</sub>......F<sub>r</sub>ஐத் துணை வளைவுகளாகக் கருதலாம். வரைகணமாலிகைகளுக்கும் யுக்த மாற்றங்களுக்கும் (Rational transformations) மிகவும் நெருங்கின தொடர்பு உண்டு. F (x<sub>1</sub> X<sub>2</sub> x<sub>s</sub>) = 0 என்ற வளைவை எடுத்துக்கொள்வோம். Φ (x<sub>1</sub> x<sub>2</sub> x<sub>3</sub> ) என்பது x<sub>1</sub> x<sub>2</sub> x<sub>3</sub> இன் ஒரு யுக்த கரணமாக {Rational function) இருக்கட்டும். பொதுவாக F = 0 இன்மேல் P, Q என்று எந்த இரண்டு புள்ளிகளையும் எடுத்துக் கொண்டாலும்∮<sup>o</sup><sub>p</sub> (x<sub>1</sub> x<sub>2</sub> x<sub>3</sub>) d P மிதமாகவே இருக்கும்; பர எண்ணாகாது என்று கூற முடியாது. இவ்விதம் கூற முடியுமானால் ∮ Φ ஐ F இன் எங்கும் மிதமான தொகையம் (Everywhere finite integral) என்று கூறுவோம். Φ x ∂F/∂x என்ற கோவை Fக்கு விசேஷத் துணைக்கோவையாக இருந்தால் தான் ∮ Φ ஓர் எங்கும் மிதமான தொகையமாகும் என்று நிரூபிக்க முடியும். இதிலிருந்து ஒரு வளைவுக்குப் பரஸ்பரம் வரை சாராமல் p எண்ணிக்கை எங்கும் மிதமான தொகையங்களே உண்டு என்பது தெரிகிறது. தளத்திலோ அல்லது விசுவத்திலோ ஒரு வளைவை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக விசுவத்தில் F(xyz)=0, Φ (xyz) = 0 என்று சமன்பாடுகளால் கார்ட்டீஷிய ஆயத்திட்டத்தில் தரப்பட்ட வளைவை எடுத்துக்கொள்வோம். இந்த வளைவின் வழியே செல்லும் G(x, y, z) = 0 என்ற எல்லாப் பரப்புக்களையும் (அல்லது அவற்றின் கோவைகளையும்) கொண்ட கணத்துக்குக் கீழ்க்கண்ட விசேஷங்கள் உண்டு. G<sub>1</sub> G<sub>2</sub> இரண்டும் கணத்திலிருந்து , H<sub>1</sub>, H<sub>2</sub>, எந்தக் கோவைகளானாலும் G<sub>1</sub>, H<sub>2</sub> + G<sub>1</sub>, H<sub>2</sub> என்ற கோவைகள் யாவும் இந்தக் கணத்திலிருக்கும். இவ்விதக் கோவைக் கணங்களைச் சீர்கணம் (Ideal) என்று கூறுவர். வளைவினுடைய இருபுறயுக்த மாறிலிகளில் இந்தச் சீர்கணம் ஒன்று என்று நிரூபிக்கலாம். இது நவீன இயற்கணிதத்துக்கும் வளைவுகளின் தத்துவத்துக்கும் பிணைப்பான முக்கிய விஷயங்களில் ஒன்று. இருபுறயுக்த மாற்றங்களைப் பற்றிக் கூறினோம். இவை எப்படிப்பட்டவை என்றும் ஆராய்ந்திருக்கிறார்கள். P, Q, R, S என்ற நான்கு புள்ளிகள் வழியாகச் செல்லும் கூம்பியங்களை எடுத்துக்கொள்வோம். தளத்தில் உள்ள X என்ற எந்தப் பொதுப்புள்ளிக்கும், இந்தக் கூம்பியங்கள் அனைத்திலும் துணையாக (Conjugate) X' என்று ஒரே புள்ளி உண்டு. Xஐx <sup>1</sup> ஆக்கும் மாற்றத்தை இரு படி மாற்றம் (Quadratic Transformation) என்று கூறுவோம். எந்த இரு புறயுக்த மாற்றமும் சில வரை மாற்றம், அல்லது இரு படி மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுவதால் உண்டாகும் என்று நிரூபித்திருக்கிறார்கள். பரப்புக்கள்: தளத்தில் கார்ட்டீஷிய ஆயத்திட்டத்ததில் F (xy)=0 (Fn-படி கோவை) என்பது: ஓர் 'இயல் வளைவு' என்பதுபோல், வீசுவத்தில் F(xy<sub>2</sub>) =0 என்ற சமன்பாட்டைக் கொண்ட புள்ளிக்கணத்தை இயற்பரப்பு என்போம். வளைவுகளுக்குக் கணுக்கள் போல், பரப்புக்களுக்கு 'இரட்டை வளைவுகள்' உண்டு இவை பரப்பின் இரண்டு பாகங்கள் வெட்டிக்கொள்ளும் இடங்களே. இதேபோல் பரப்பின் மூன்று பாகங்கள் வெட்டிக்கொண்டால் அவற்றை முக்கணு என்று கூறுவோம். எந்த இயற்பரப்பையும் இரட்டை வளைவும், அதன்மேல் முக்கணுவும் தவிர வேறு விசேஷ பல மடிப்புப் புள்ளிகள் இல்லாத ஒரு பரப்பாக இருபடியுக்த மாற்றத்தினால் மாற்றலாம் என்று நிரூபிக்கலாம். வளைவுகள் போலவே இயற்பரப்புக்களிலும், எங்கும் மிதமான இரட்டைத் தொகையங்களின் (Double integrals) எண்ணிக்கை p<sub>a</sub> ஓர் இருபுறயுக்த மாறிலி என்று நிரூபிக்கலாம். F= 0 என்ற பரப்பையும் அதன் இரட்டை வளைவின்மீது செல்லும், G=0 என்ற மற்றொரு பரப்பையும் எடுத்துக்கொள்வோம். G=0 F = 0இன் முக்கணுக்கள் வழியே சென்றால், G-ஐ Fஇன் துணைப்பரப்பு (Adjoint surface) என்று கூறுவோம். பரஸ்பரம் வரை சாராத துணைப்பரப்புக்களின் எண்ணிக்கை p<sub>g</sub>யும் ஓர் இருபுறயுக்த மாறிலியாம். ஆனால் பொதுவாக p<sub>a</sub>≠p<sub>g</sub>. இவற்றின் வித்தியாசம் பரப்புக்கு மிகவும் முக்கியமான ஒரு மாறிலியாகிறது. {{float_right|எம். வே.}} நூல்கள்: <b>H.F. Baker, Principles of Geometry Vol. 6; J. L. Coolidge, Algebraic Curves; J.L. Walker, Algebraic Plane Curves.</b> <section end="1246"/><section begin="1247"/> {{larger|<b>இயலுருத் தோற்றம்</b>}} (Perspective) : நம் முன்னே உள்ள ஒரு பொருள் நமது கண்ணுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு அதைச் சமதளமான பரப்பின்மேல் காட்டும் கலை இயலுருத் தோற்றம் எனப்படும். ஒரு பொருளை நாம் பார்க்கும்போது அது அருகிலிருக்குமானால் பெரிதாகவும், தொலைவில் செல்லச் செல்லச் சிறிதாகிக் கொண்டே போவது போலவும் தோன்றுகிறது என்ற விதி இதற்கு அடிப்படையாக உள்ளது. தெருவோரங்களிலுள்ள விளக்குத் தூண்கள் ஒரே உயரமுள்ளவை யாயினும் சமீபத்திலுள்ளவை பெரியனவாகவும், தொலைவில் உள்ளவை சிறியனவாகவும் தோன்றுகின்றன. தூரம் காரணமாக இன்னொரு மாறுதலும் நமக்குத் தோன்றுகிறது. தொலைவிலுள்ள பொருள்களைக் காற்றிலுள்ள தூசும் நீராவியும் மறைப்பதால் அவை தெளிவற்றுக் காண்கின்றன. ஒரு படத்தில் பலவேறு தொலைவுகளிலுள்ள பொருள்களைக் காட்ட அருகிலுள்ளவற்றை அழுத்தமான வரைகளாலும், செறிவுள்ள நிறங்களாலும் காட்டி, இந்த அழுத்தத்தையும் செறிவையும் தக்கபடி குறைத்துத் தொலைவிலுள்ள பொருள்களைக் காட்ட வேண்டும். ஆகையால் இயலுருத் தோற்றத்தில் இருவகையுண்டு. தொலைவைப் பொறுத்துத் தோற்ற அளவு சிறிதாவதைக் காட்டுவதைக் கோட்டு இயலுருத் தோற்றம் (Linear P.) என்றும், பொருளின் தெளிவு குறைவதைக் காட்டுவதைப் பரப்பு இயலுருத் தோற்றம் (Aerial P.) என்றும் சொல்வர். இவற்றுள் முதலாவதே சித்திரம் வரைதலிலும், பொருள்களைப்படத்தில் காட்டுவதிலும் முக்கியமானது. கோட்டு இயலுருத் தோற்றத்தில் படம் வரையும் முறையை அறிய ஒரு கண்ணாடிச் சன்னலின் முன் நின்றுகொண்டு, ஒரு கண்ணை மூடி, மற்றொரு கண்ணை நிலையாக வைத்துக்கொண்டு காணப்படும் பொருளின் உருவத்தைக் கண்ணாடியின்மேல் எழுதினால் அப்படம் பொருளின் இயலுருத் தோற்றமாகும். இப்-<noinclude>{{rh|2||}}</noinclude> 9yo5kqw80syebgt6q4uuawuiywxhovk பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/36 250 476055 1960166 1545147 2026-08-27T13:26:25Z Arularasan. G 2537 1960166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயலுருத் தோற்றம் |18|இயற் கணிதம் }}</noinclude>போது கண்ணாடியின் தளம் படத்தளம் (Picture Plane) என்றும், காண்பவர் இருக்கும் கிடைத்தளம், தரத்தளம் (Ground P.) என்றும் குறிக்கப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 36 |bSize = 416 |cWidth = 150 |cHeight = 92 |oTop = 74 |oLeft = 42 |Location = left |Description = படம் 1<br><b>இயலுருத் தோற்றம்</b> }} வெளியிலே உள்ள ஒரு பொருளின் தோற்றம் இடையிலுள்ள கண்ணாடியில் தெரியும் வகை. ஏதாவதொரு நேர்கோட்டை இயலுருத்தோற்றத்தில் காட்டும்போது அது ஒரு புள்ளியில் முடிவது போலிருக்கும். இப்புள்ளி நேர்கோட்டின் மறையும் புள்ளி (Vanishing point) எனப்படும். இருப்புப் பாதையின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 36 |bSize = 416 |cWidth = 165 |cHeight = 95 |oTop = 263 |oLeft = 32 |Location = left |Description = படம் 2<br><b>இயலூருத் தோற்றம்</b><br>pp படத்தளம்.<br> MNKL : தரைத்தளம்.<br> E: நோக்கும் புள்ளி.<br> V<sub>1</sub>: மறையும் புள்ளி.<br> A<sup>1</sup> B, என்பது ABஇன் இயலுறுத் தோற்றம். }} இணையான தண்டவாளங்களின் இடையே ஒருவர் நின்றுகொண்டு அவற்றைப் பார்த்தால் அவை தொலைவிலுள்ள புள்ளியொன்றில் கூடுவது போலிருக்கும். தண்டவாளங்களுக்கு இதுவே மறையும் புள்ளியாகும். படம் 1-ல் AB என்ற கோடு தரைத் தளத்தில் உள்ளது. இக்கோட்டுக்கு இணையாக Eஇலிருந்து ஒரு நேர் கோட்டை வரைவோம். இது படத்தளத்தை V<sub>1</sub> என்ற புள்ளியில் வெட்டும். V என்பது நேர் கோட்டின் மறையும் புள்ளியின் இயலுருத் தோற்றம். நேர் கோட்டின் முனைகளான A, B-ஐ E உடன் சேர்த்தால் சேர்க்கும் கோடுகள் A1, B1 என்னும் புள்ளிகளில் படத்தளத்தை வெட்டும். வெட்டும். A<sub>1</sub>, B<sub>1</sub> என்பது AB இன் இயலுருத் தோற்றம். இதை நீட்டினால் இது மறையும் புள்ளியின் இயலுருத் தோற்றமான V<sub>1</sub>இன் வழியே செல்லும். படத்தளத்திற்கு இணையாக உள்ள கிடைக் கோடுகளுக்கும் நிலைக் கோடுகளுக்கும் மறையும் புள்ளிகள் இல்லை. மற்ற இணையான கோடுகள் அனைத்தும் ஒரே மறையும் புள்ளியை உடையவை. ஒரு காட்சியின் இயலுருத் தோற்றத்தை வரையுமுன் மூன்று தளங்களை முடிவுசெய்து கொள்ளவேண்டும். அவை: 1. அடித்தளம் அல்லது தரைத்தளம். இது காட்சி உள்ள தரையின் தளம். 2.அடிவானத் தளம்.3.படத்தளம். இது இயலுருத்தோற்றப் படமுள்ள தளம். முதலிரண்டு தளங்களுக்கிடையேயுள்ள தொலைவு சராசரி மனிதனின் உயரத்திற்குச் சமமானால் ஒருவர் சாதாரணமாகக் காணும் காட்சியை இயலுருத் தோற்றத்தில் காணலாம். இது மிகவும் அதிகமானால் காட்சியின் தோற்றம் வானிலிருந்து பார்த்தால் தரையில் தென்படும் காட்சியைப்போல் இருக்கும். தரைத்தளத்தை அடிவானத் தளத்திற்குமேல் எடுத்துக்கொண்டு ஒரு காட்சியின் இயலுருத் தோற்றத்தை வரைந்தால், அது கீழிருந்துகொண்டு உயரத்திலுள்ள காட்சியைப் பார்ப்பதுபோன்ற தோற்றங்கொண்டிருக்கும். இயலுருத் தோற்றப் படங்களை வரையப் படத்தளமும் அடிவானத்தளமும் முக்கியமானவை. நடைமுறையில் படத்தளத்தையும் அடிவானத்தளத்தையும் ஒரு தாளின்மேல் வரைய வேண்டியிருக்கும். இதற்காகப் படத்தளத்தை 90° சுழற்றி, அது அடிவானத் தளத்தின்மேல் உள்ளதுபோலவே கொண்டு படத்தை வரையவேண்டும். காட்சியிலுள்ள வளைகோடுகளின் இயலுருத் தோற்றம் நேர்க்கோடுகளைத் திட்டக் குறிப்புக்களாகக் கொண்டு வரையப்படுகின்றது. வளைகோடு சீரான வடிவமுள்ளதாயின் அதை ஒரு செவ்வகத்தினால் அடைத்து, அச்செவ்வகத்தின் இயலுருத் தோற்றத்திலிருந்து வளைகோட்டின் இயலுருத் தோற்றத்தை வரையலாம். சீரற்ற வடிவுள்ள நேர்கோட்டைப் பல செவ்வகங்களால் அடைத்து அதன் இயலுருத் தோற்றத்தை வரையவேண்டும். பொதுவாக ஓவியர்கள் இயலுருத் தோற்றத்தின் விதிகளை ஒட்டியே படங்கள் வரைந்து வருகின்றனராயினும், இந்நூற்றாண்டில் சில ஓவியர்கள் இயற்கைத் தோற்றப்படி வரைய வேண்டியதில்லை என்ற கொள்கையைப் பரப்பவும், இயலுருத் தோற்றமின்றி ஓவியங்கள் வரையவும் தொடங்கியிருக்கிறார்கள். <section end="22"/><section begin="23"/> {{larger|<b>இயற் கணிதம்</b>}} (Algebra) : 1. எண் கணிதத்துடன் தொடர்பு: எண் கணிதப் பிரச்சினைகளைச் சுருக்கமாக எழுதவும் தீர்க்கவும் இயற்கணிதம் பயன்படுகிறது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எனும் பிணைகளுக்கும் (Operations), சமம், சமனின்மை என்ற உறவுகளுக்கும் குறிகளைப் பயன்படுத்தியும், எண் குறிகளைத் தவிர இன்னும் மதிப்புத்தெரியாத எண்களைக் குறிக்க எழுத்துக் குறிகளைப் பயன்படுத்தியும், எண் கணிதக் கேள்வியை ஒரு சுருக்கெழுத்து முறையாக நாம் எழுதி, அதனின்று எழுத்துக்களால் குறித்த எண்களின் மதிப்பைக் காண வழிகளை ஆராய்கின்றோம். உதாரணமாக, இரு "சகோதரர்களின் மொத்த வயது நாற்பது; மூத்தவன் இளையவனைவிடம் நான்கு வயது பெரியவனாயின் இளையவன் வயது என்ன?" என்ற கேள்வியை நேராகத் தீர்க்க, "இளையவன் வயதுடன் நான்கைச் சேர்ப்பதால் கிடைக்கும் மூத்தவன் வயதை இளையவன் வயதுடன் சேர்க்க நாற்பது வரும். ஆதலால் நாற்பதில் நான்கு கழித்துவரும் முப்பத்தாறு இளையவன் வயதைப் போலிருமடங்கு. அதனால் இளையவன் வயது பதி-<noinclude></noinclude> sno0wy5031l04d40xs2y2wx9kcqust9 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/44 250 476063 1960167 1545292 2026-08-27T13:28:32Z Arularasan. G 2537 1960167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயற் கணிதம்|26|இயற்கைச் சிகிச்சை முறை}}</noinclude>2. (கா) ட எனும் பூலிய வலயத்தில் S எனும் மிகப்பெரிய அங்கம் இருக்குமாயின் (அல்லது ஒவ்வோர் அங்கம் A உடனும் S∩A=A என்று விதியையுடைய S எனும் ஒற்றை (Unit) இருக்குமாயின்) ட -ஐ 'பூலிய அல்ஜேப்ரா' என்போம். பூலிய அல்ஜேப்ரரவில் S-A=A' என எழுதினால் AUA'=S, A∩A'=Φ எனத் தெரிகிறது. S, Φ எனும் மிகப்பெரிய, மிகச் சிறிய அங்கங்களைச் சார்ந்து A எனும் சட்டக உறுப்பு ஒன்றிற்கு மேற்சொன்ன சமன்பாடுகளிற்குட்பட்ட A' எனும் உறுப்பு இருக்குமாயின் A'- ஐ A இன் ஒரு துணை உறுப்பு என்பர். பங்கீட்டுச் சட்டகங்களில் ஓர் உறுப்பிற்கு ஒரு துணை உறுப்பிற்குமேல் இராது. A' இன் துணை உறுப்பு A உம் ஆகும். பூலிய அல்ஜேப்ராவை S, Φ எனும் மிகப்பெரிய, மிகச்சிறிய அங்கங்களும் ஒவ்வொரு Aக்கும் ஒரு துணை உறுப்பு A'உம் உடைய பங்கீட்டுச் சட்டகம் என்றும் நிருணயிக்கலாம். 2. (கி) ட எனும் குறைக்கிரம கணத்திலோ சட்டகத்திலோ ஒவ்வொரு உட்கணம் [A<sub>1</sub>] க்கும் L இல் A<sub>1</sub> களைவிடப் பெரிய அங்கங்களிலிருந்து அவற்றுள் மிகச் சிறியது U<sub>1</sub> [A<sub>i</sub>) எனும் அங்கமும், ட இல் A<sub>i</sub> களைவிடச் சிறிய அங்கங்களிலிருந்து அவற்றின் மிகப் பெரியது ∩<sub>i</sub> [A<sub>i</sub>] உம் இருக்குமாயின் ட ஐ 'சம்பூர்ணச் சட்டகம்' (Complete I.) என்னலாம். U [A<sub>i</sub>], ∩ [A<sub>i</sub>] இவற்றை [A<sub>i</sub>] இன் 'சட்டகத் தொகை', 'சட்டகப் பெருக்கம்' என்போம். சம்பூர்ணச் சட்டகம் பூலிய வலயமாகவோ, பூலிய அல்ஜேப்ராவாகவோ இருந்தால் அதனை சம்பூர்ண பூலியவலயம் அல்லது சம்பூர்ண பூலிய அல்ஜேப்ரா என்போம். <b>சில சட்டகங்களின் அமைப்பு</b> : மேலே விவரித்த சட்டக விதங்களிலிருந்து கீழ்க்கண்ட உண்மைகளைக் காணலாம்: 3. (அ) கணவலயம் ஒவ்வொன்றும் ஒரு பங்கீட்டுச் சட்டகம். 3. (ஆ) ∑ △ கணவலயம் ஒவ்வொன்றும் ஒரு சம்பூர்ண பங்கீட்டுச் சட்டகம் ஆகும். 3. (இ) கண்களம் ஒவ்வொன்றும் ஒரு பூலிய வலயம். கணகளத்தில் மிகப் பெரிய கணம் ஒன்றிருக்குமாயின், அக்களம் ஒரு பூலிய அல்ஜேப்ரா ஆகும். 3. (ஈ) S எனும் ஒரு கணத்தின் உட்கணங்கள் எல்லாவற்றாலும் ஆன கணகளம் ஒரு சம்பூர்ண பூலிய அல்ஜேப்ரா ஆகும். இதற்கு அணுக்களால் (Φ ஐத் தவிரத் தன்னினும் சிறிய வேறு அங்கங்களில்லாத சட்டகத்தின் அங்கங்கள் அணுக்களெனப்படும்) ஆன 'தொகைமை அடிவாரம்' (Additive base) ஒன்றிருக்கிறது.(அதாவது ஒவ்வோர் அங்கத்தையும் அணுக்களின் 'சட்டகத் தொகை 'யாக அடையப் பெறலாம்). இங்குக் கூறிய தேற்றங்கள் சிலவற்றிலிருந்து சில சட்டக வகைகளின் அமைப்பைத் தீர்மானிக்கலாம். இவ்வாராய்ச்சிக்குச் சட்டங்களின் 'சீர்கணம்' (Ideal ) உதவுகின்றது. ட எனும் சட்டகத்தின் உட்கணம் M என்பது “a b எனும் ட இன் அங்கங்கள் Mஇல் இருக்க c ட இலிருக்குமாயின் (a∪b) உம், (a∩c) உம் M இல் இருப்பது நிச்சயம்“ என்ற தேற்றத்திற்குட்பட்டிருந்தால் M-ஐ ட இன் சீர்கணம் என்போம். பூலிய வலயங்களில் சீர்கணங்கள் வலயத்தில் சாதாரணமாக உபயோகிக்கப்படும் சீர்கணங்களுடன் ஒன்றியுள்ளன. உதாரணமாகத் தன முழு எண்களாலான L எனும் கணத்தில் (m∩n)= m. n இவற்றின் அ. பொ. ம. என்றும், (m∪n) = m, n இவற்றின் உ. பெர், அ. என்றும், m⊃n என்பதற்கு m ஆனது n-ஐ வகுக்கக்கூடியது என்றும் கொண்டால் L ஒரு பங்கீட்டுச் சட்டகமாகும். இதில் k எனும் ஒரு தன முழு எண்ணால் வகுபடும் ட இன் உறுப்புக்கள் ஒரு ‘சீர்கணம்' எனக் காணலாம். சீர்கணம் M ஆனது, மேலும் “(a∩b) என்ற ட இன் இரு உறுப்புக்களின் பெருக்கத்தை அங்கமாகக் கொண்டால் a அல்லது b-ஐ அங்கமாக உடையது” என்ற விதிக்குட்பட்டால் M-ஐ ஒரு 'மூலச் சீர்கணம்' (Prime Ideal) என்னலாம். மேலே கூறிய உதாரணத்தில் ஒரு பகா எண் p இனால் வகுபடும் தன முழு எண்களின் கணம் ஒரு மூலச் சீர்கணம் ஆகும். இனிக் கூறும் தேற்றங்களை நிரூபிப்பது சுலபமல்ல. ஆயினும், அவற்றின் கூற்று எத்தகையதென்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். (3. இ) பங்கீட்டுச் சட்டகம் ஒவ்வொன்றும் அதன் மூலச் சீர்கணங்களினாலான S எனும் கணக்குழாத்தின் உட்கணங்கள் சிலவற்றால் ஆன ஒரு கண வலயத்திற்கு (∪, ∩ பொருத்தவரை) சமநிதானம் ; ஆதலின் இவ்விரண்டின் அமைப்பும் ஒன்றே. (3. ஈ) பூலிய வலயம் ஒவ்வொன்றும் அதன் பகா மூலச் சீர்கணங்களாலான S எனும் கணக்குழாத்தின் உட்கணங்கள் சிலவற்றால் ஆன ஒரு கணகளத்திற்கு (∩, ∪, ⊗ பொருத்தவரை ) சமநிதானம். பூலிய அல்ஜேப்ரா இதேபோல் மிகப் பெரிய அங்கம் உடைய கணகளத்திற்குச் சமந்தானம். 3. (உ) அணுக்களாலான தொகைமை அடிவாரம் உடைய சம்பூர்ண பூலிய அல்ஜேப்ரா ஒவ்வொன்றும் ஒரு கணத்தின் எல்லா உட்கணங்களாலுமாய கணகளத்திற்குச் சமநிதானம். 4. கண இயற்கணிதத்தின் பயன்கள்: தொகைக் கலனத்திற்கு (Integral Calculus) அடிப்படையான அளவைமுறைக் கொள்கையில் (Measure Theory) о̄, δ, о̄δ- கண வலயங்கள் வெகுவாகக் கையாளப்படுகின்றன. விசுவவியலிலும் (Topology) கணிதமுறைத் தருக்க சாஸ்திரத்திலும் பூலிய வலயங்களும் கணகளங்களும் பயன்படுகின்றன. கணிதத்தின் பல பாகங்களிலும் அடிப்படையாக மூலப் பொருள்கள் சிலவற்றால் ஆன கணங்களும், அவற்றின் உட்கணங்களும் வெகுவாகத் தொழிற்படுவதால் கண இயற்கணிதம் ஒரு சிறிதாவது தற்காலக் கணிதத்தின் ஒவ்வொரு பாகத்திலும் அவசியமாகிறது. {{float_right|வை. சு. கி.}} <section end="23"/><section begin="24"/> {{larger|<b>இயற்கைச் சிகிச்சை முறை</b>}} என்பது மருந்து உண்ணாமல் நோயைக் குணப்படுத்தும் முறையாகும். இயற்கைக்கு முரணாக வாழ்வதால் உடலினுள் நஞ்சுகள் தோன்றி, உறுப்புக்களை ஒழுங்காக வேலை செய்ய வொட்டாமல் செய்துவிடுகின்றன. அப்பொழுது காணும் குறிகளைக்கொண்டு நோய் உண்டாயிருப்பதாகக் கூறுகிறோம். நோய் உடலில் உண்டாவதால் உடலேதான் அதைக் குணப்படுத்த முடியும். சாதாரணமாக நாடோறும் உண்டாகும் கழிவுப் பொருள்களை உடல் உடனுக்குடன் அப்புறப்படுத்திவிடுகிறது. ஆனால் இயற்கைக்கு முரணான வாழ்க்கையால் உண்டாகும் நச்சுக் கழிவுகள் முழுதும் வெளியேறுவதில்லை. ஆயினும் உடல் அவற்றை அப்புறப்படுத்த முயல்கிறது. அந்த முயற்சியின் குறிகளையே நாம் நோய் என்றும், நோய்க் குறிகள் என்றும் கூறுகின்றோம். ஆதலால் முக்கியமாக நச்சுக் கழிவுகளை விலக்குவதற்காக உடல் செய்யும் முயற்சிக்கு உறுதுணையாக நிற்பதே மருத்துவத்தின் வேலையாகும்.{{nop}}<noinclude></noinclude> iojudo91tg5kbat1t3zt1i3zseeilfr பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/45 250 476064 1960168 1545294 2026-08-27T13:30:15Z Arularasan. G 2537 1960168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயற்கைத் திறமை |27|இயற்கைத் திறமை }}</noinclude>தவறான உணவு உண்ணுதல், தவறான முறையில் ஒழுகுதல், உடலை ஒழுங்கான முறையில் கவனியாதிருத்தல், கவலை, அச்சம் முதலியவற்றால் நரம்புத்தளர்ச்சி உண்டாக்குதல் ஆகிய காரணங்களால் நோய் தோன்றுகிறது. அதனால் நோயைக் குணப்படுத்துவதற்காக உடலில் புதிதாக நஞ்சு புகாமல் செய்யவும், புகுந்த நஞ்சு வெளியேறும்படி செய்யவும் வேண்டும். இதற்கு மருந்தைக் கையாளாமல் இயற்கை முறைகளைக் கையாளுவதே இயற்கைச் சிகிச்சை முறையாகும். நஞ்சு புகாமலிருப்பதற்காக உணவு முறையைச் சீர்திருத்தி, உடலுக்கு ஒத்த உணவுகளைத் தக்க முறையில் உண்ணவேண்டும். உடலில் புகுந்துவிட்ட நஞ்சு மிகுதியாயிருப்பின், மேலும் உணவை உண்டு, உடல் சீரண வேலையை மேற்கொள்ளச்செய்தலாகாது. உணவு கொள்ளாமல் பட்டினியிருந்து, அதன்பின் கழிவுகளை அப்புறப்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் பழங்களேயாகும். அதனால் நோயாளி நாள் முழுவதும் பழங்களை மட்டுமே அளவாக உண்டு வருதல் மிகவும் நல்லது. இயற்கைச் சிகிச்சை முறையில் மலக்குடலில் தங்கும் நஞ்சுகளை நீக்கப் பேதி மருந்து தராமல் வஸ்தி வைக்கிறார்கள். நஞ்சுகள் மூத்திரத்தின் வழியாக வெளியேறுவதற்காகத் தண்ணீரும் பழச்சாறும் மிகுதியாகப் பருகச் செய்வார்கள். வேர்வை வழியாக நஞ்சு வெளியேறுவதற்குச் சூரிய ஸ்நானம், வேது ஸ்நானம் ஆகிய முறைகளைக் கையாள்வர். இதனுடன் நோயாளியின் நிலைமைக்குத் தக்கவாறு உடற் பயிற்சி செய்யவும், பிராணாயாமம் பயிலவும் ஏற்பாடு செய்வர். முதுகுதண்டு பிடித்து விடுதல், உடம்பு பிடித்து விடுதல், செயற்கைச் சூரிய ஒளியிற் குளித்தல் முதலிய முறைகளையும் கையாள்வர். புறத்தேயிருந்து கிருமிகள் வந்து நோயை உண்டாக்கலாமாயினும், அவை நோயை உண்டாக்குவதற்குக் காரணமாயிருப்பது உடலின் நிலையேயாதலால், உடலுக்குள் நோய்க் கிருமிகள் புகும்போதும் மேற்கண்ட இயற்கை முறைகளையே கையாள வேண்டும் என்பது இயற்கைச் சிகிச்சையாளர் கருத்து. ஒருவருக்கு அடிபட்டு ஏதோவொரு உறுப்பு வீங்குமானால் அதைச்சுற்றி ஈரத் துணியைச் சுற்றுவர், அல்லது களிமண் வைத்துக் கட்டுவர். நெருப்புக் காயத்தின்மீது சோடா உப்பை ஒலிவ எண்ணெயில் குழைத்துப் பூசுவர். நாய் முதலியன கடித்தால் நஞ்சை வாயால் உறிஞ்சி எடுத்துவிட்டு இரண்டொரு நாள் பட்டினி போடுவர். இவ்வாறு பலவித இயற்கை முறைகளைக் கொண்டு எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று இயற்கைச் சிகிச்சையாளர் கருதுகிறார்கள். இந்த முறைகளில் சில பண்டைக்கால முதல் எல்லா நாடுகளிலும் பயன்பட்டு வந்தபோதிலும் சென்ற ஒரு நூற்றாண்டாகவே இவை ஒரு தனிச் சிகிச்சை முறையாக வழங்கி வருகின்றன. இதை மேனாட்டில் முதன் முதல் பயன்படுத்தியவர்கள் ஜெர்மனியிலிருந்த பிரீஸ்நிட்ஜ் என்பவரும் ஆஸ்திரியாவிலிருந்த ஷ்ரோத் என்பவருமாவர். இப்போது இம்முறை அமெரிக்காவில் மிகுதியாகப் பயிலப்படுகிறது. <section end="24"/><section begin="25"/> {{larger|<b>இயற்கைத் திறமை</b>}} (Aptitude) : ஓர் அறிவுத் துறையிலோ, ஒரு புது மொழியைப் பேசுவதிலோ, ஒரு புது வேலையைச் செய்வதிலோ, இசையைக் கற்பதிலோ பயிற்சியினால் ஒருவர் பெறத்தக்க திறமைக்கு அறிகுறியாக விளங்கும் உள்ளநிலையும் சிறப்பியல்புகளும் இயற்கைத் திறமை எனப்படும். இது எதிர்காலத்தில் ஒருவரது ஆளுமை (த க.) எவ்வகையில் அமையும் என்பதற்குத் தற்போதைய அறிகுறி. இது ஆளுமையின் ஓர் அமிசம். இது முற்றிலும் பிறவியில் ஏற்படுவதென்றோ அல்லது முற்றிலும் வாழ்க்கை முறையினால் பெறத்தக்கதென்றோ கூற முடியாது. ஒருவர் குறிப்பிட்டதொரு வேலையைச் செய்வதில் அடையும் தேர்ச்சியும். அவரது அறிதிறனும், உணர்ச்சிகளின் வடிவங்களும், அறநெறித்தன்மையும், ஆளுமையின் மற்ற அமிசங்களும் பிறவியிலேயே உள்ள இயல்பினாலும் வளர்ச்சிக்கும் உளப்பயிற்சிக்கும் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பினாலும் மாறுபாடடையும். இயற்கைத் திறமை இதற்கு விலக்கன்று. இயற்கைத் திறமை என்பது ஒருவர் ஒரு வேலையைச் செய்யும் திறமை மட்டும் அன்று. அவ்வேலைக்கு அவரது தகுதியும், அவ்வேலையைச் செய்வதால் அவர் பெறும் உளநிறைவையும் அது குறிக்கிறது. ஆகையால் ஒருவரது இயற்கைத் திறமையை ஆராயும்போது ஏதாவதொரு தேர்ச்சியை அடைவதில் அவர் காட்டும் திறமையோடு, அவ்வேலைக்கு அவரது தகுதியையும், அதில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் அறிய முயலவேண்டும். ஐசக் நியூட்டனது தந்தை ஒரு விவசாயி ஆனால் நியூட்டனுக்குத் தந்தையின் வேலையில் இயற்கைத் திறமையே இருக்கவில்லை. அரசியலிலும், அரசாங்க நடவடிக்கைகளிலும் இவர் ஓரளவு இயற்கைத் திறமை கொண்டிருந்தார். மத ஆராய்ச்சியில் இவர் இதைவிட அதிகமாகவும், எந்திரவியலில் மிக அதிகமாகவும் இயற்கைத் திறமை காட்டினார். ஆகையால் ஒருவரது இயற்கைத் திறமை எல்லாத் துறைகளிலும் ஒரே அளவின்தாக இருப்பதில்லை என்பது புலனாகும். ஒருவரது இயற்கைத் திறமை இன்னொருவரதைப்போல் இருப்பதில்லை. இயற்கைத் திறமை வேறுபாடுகள் பெரும்பாலும் நிலையாக இருக்கும். இயற்கைத் திறமைச் சோதனைகளுக்கு இந்த வேறுபாடுகள் அடிப்படையானவை. {{float_right|★}} <b>இயற்கைத் திறமைச் சோதனைகள்:</b> இத்தகையோருக்கு இன்ன தொழிலில் பயிற்சி அளிக்கலாம் என்று அறிவதற்கும், இன்ன வேலைக்கு இத்தகையோரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவதற்கும் முதற்கண் வேண்டப்படுவது இயற்கைத் திறமைச் சோதனைகளாகும். மனிதனிடம் காணப்படும் திறமைகள் ஒன்றுக்கொன்று சார்புடைமை பற்றி உளவியலாரிடையே கருத்து வேற்றுமைகாணப்படினும், மக்கள் இயற்கைத் திறமையைப் பற்றியவரையில் வேறுபாடுடையவர் என்பது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஒருவருக்குள்ள இயற்கைத் திறமையை அறிவதற்கு, அவரை அத்தொழிலைக் கற்கச் செய்தபின் அவர் பெறும் திறமையைக் கணிப்பதே முறை என்று சிலர் கூறுவர். ஆனால் இந்த முறையால் பொழுதும், பணமும், ஆற்றலும் அளவுக்கு மிஞ்சி வீணாய்விடும். அதிலும் நீண்ட நாள் சிறப்புப் பயிற்சி பெறவேண்டிய தொழில்களில் இந்த விரயம் இன்னும் அதிகமாகும். நீண்டநாள் பயிற்சி பெற்றபின் குறிப்பிட்ட தொழிலுக்குத் தகுதியற்றவர் என்று தெரியவருமாயின், அதனால் முதலாளிக்குப் பொருள் நட்டமும், தொழிலாளிக்குச் சுயமரியாதை, சுகவாழ்க்கைகளின் குறைவும் உண்டாகும். அதனால் ஒருவரிடம் மறைந்து கிடக்கும் இயற்கைத் திறமைகளை விரைவாக-<noinclude></noinclude> rnldqgbzhp2fzv3md29kd660p869qto பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/47 250 476066 1960169 1545308 2026-08-27T13:32:18Z Arularasan. G 2537 1960169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயற்கைப் பிரதேசங்கள் |29|இயற்கையுருவவியல் }}</noinclude>லாம். கைத்திறமை, இரண்டு கையும் சேர்ந்து வேலை செய்தல், விடாமுயற்சி போன்ற பல குறிப்பிட்ட இயற்கைத் திறமைகள் பற்றிய சோதனைகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு இயற்கைத் திறமைச் சோதனைகள் வகுப்பது என்பது எளிதன்று. அதற்கான தொடக்க வேலை அந்தத் தொழிலை உளவியல்படி கவனமாக ஆராய்வதாகும். அந்தத் தொழிலில் வெற்றி தரும் மனிதப் பண்புகளையும், தோல்வி தரும் மனிதப் பண்புகளையும் பிரித்து நோக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, பிளேட்டோ படைக்கு ஆள் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறியதைக் காட்டலாம். நினைவில் வைத்திருக்கும் ஆற்றல், மோசத்தை எதிர்க்கும் ஆற்றல், கோழைத்தனத்தையும் அச்சத்தையும் எதிர்க்கும் ஆற்றல், இன்பத்தின் ஏமாற்றலுக்கு இணங்காத ஆற்றல் ஆகிய பண்புகள் இருக்கின்றனவா என்று அறிவதற்கேற்ற செயல்களைச் செய்யச் சொல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆகவே படைகள் வெற்றிபெற வேண்டியதற்குத் தேவையான பண்புகள் இவை என்று பிளேட்டோ ஆராய்கின்றார். ஆயினும் அவர் சொல்லும் சோதனையானது அவர் செய்து பாராமல் தாம் செய்த சிந்தனையால் உணர்ந்ததே யாகும். ஆனால் இக்காலத்தில் தொழிற் பண்புகளை ஆராய்வது சோதனை வாயிலாகவும் புள்ளி விவர வாயிலாகவுமாகும். தொழிற் பண்புகளை ஆராய்ந்து அறிந்தபின் அப்பண்புகளை அளக்கக்கூடிய பல சோதனைகளை வகுக்க வேண்டும். ஒரு சோதனையானது எவ்வளவு சிறந்ததாயினும் அது ஒன்றுமட்டுமே போதாது என்று அனுபவத்தால் தெரிகிறது. அதன்பின் பல மாதிரிகளை எடுத்து, இந்தச் சோதனைகளைக் கொண்டு சோதிக்க வேண்டும். இப்படிச் செய்வது சோதனைகளையே சோதிப்பதாகும். இப்படிச் செய்வதால் பெறும் விளைவுகளை வைத்து சோதனைகளுக்கு மதிப்பு ஏற்படுத்தப்படும். இவற்றைப் புள்ளி விவர முறையில் ஆராயவேண்டும். இவ்வாறு செய்து பெறும் சோதனைகளுள் எது ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குத் தேவை என்று அறியவேண்டும். இதற்குப் புள்ளியியல் பெரிதும் துணை செய்யும். சோதனைகள் சரிதானா, அவற்றை நம்பலாமா என்பதும் இறுதியில் கணிக்கப்படும். உள்ளத்தின் ஆற்றல்கள் ஒன்றோடொன்று சார்புடையனவா என்ற விஷயம் அறிஞர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிரச்சினையை முதன்முதல் எழுப்பியவர் ஆங்கில உளவியலாரான ஸ்பீயர்மன் என்பவர். பல ஆற்றல்கள் குழுக்களாக உள்ளன என்பதும், பல குழுக்களுக்கும் பொதுவான ஆற்றல்கள் உள்ளன என்பதும் இப்போது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். அதனால் சோதனைகளைத் தேர்வு செய்யும்போது தேர்ந்ததையே மறுபடியும் தேராதிருக்குமாறு கவனித்துக் கொள்ளவேண்டும். எந்தச் சோதனையானாலும், அது பொருட் செலவு மிகுதியாக இல்லாததாகவும், மிகுந்த காலம் வேண்டாததாகவும், பலன்களை அளந்து பார்க்கக் கூடியதாகவுமிருந்தால் பயன் தருவதாகும். {{float_right|ஜீ. டீ. போ.}} நூல்கள்: <b>C.L. Hall, Aptitude Testing; Freeman, Mental Testing; E. B. Greene, Measurement of Human Behaviour.</b> <section end="25"/><section begin="26"/> {{larger|<b>இயற்கைப் பிரதேசங்கள் :</b>}} பார்க்க: பூமியின் இயற்கைப் பிரதேசங்கள். <section end="26"/><section begin="27"/> {{larger|<b>இயற்கைப் பொருளாதார வாதிகள்:</b>}} பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸில் இருந்த பொருளாதார வாதிகளில் ஒருவகையினர் இயற்கைப் பொருளாதார வாதிகள் எனப்படுவர். இவர்கள் தங்களுக்குள் பொதுவாகச் சில பொருளாதாரக் கொள்கைகளைக் கையாண்டு வந்தனர். பிரான்ஸ்வா கெனெ (1694-1774), வின்சன்ட் கோர்னே (1712-1759), ஷாக் டர்கோ (1727-1781), டூபான்ட்நெமூர் (1739-1817), மெர்சீர் ரிவீர் (1720-1794), மார்க்கீஸ் மிராபோ (1719-1789) என்போர் அவர்களில் முக்கியமானவர்கள். அவர்கள் தங்களைப் 'பொருளாதார வாதிகள்' என்றே கூறிக்கொண்டனராயினும், நெமூர் என்பவரைப் பின்பற்றி அக்காலத்தவர்கள் அவர்களை 'இயற்கைப் பொருளாதார வாதிகள்' என்றே பெயரிட்டனர். கெனெ தான் அவ்வாதிகளில் முக்கியமானவர்; அவர் அவர்களுடைய கருத்துக்களைக் 'குடியானவர்கள்', 'தானியங்கள்' என்னும் தலைப்பிட்டுத் தாம் எழுதிய இரு கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டார். அக்கட்டுரைகள் டீடெரோ பிரசுரித்துவந்த கலைக் களஞ்சியத்தில் வெளியாயின். செல்வத்தின் செலாவணியைப்பற்றிப் 'பொருளாதார அட்டவணை' என்னும் கட்டுரையையும் கெனெ வெளியிட்டார். மிராபோவின் 'கிராமங்களின் தத்துவம்', 'இயற்கை விதி' என்னும் பிரசுரங்களும், டர்கோவின் 'சிந்தனைகள்' மெர்சீர் ரிவீரின் 'இயற்கை ஏற்பாடும்' நெமூரின் இயற்கை ஆட்சியின் இயல்பான அமைப்பு' என்னும் நூல்களும் இவர்களுடைய பிற முக்கியமான வெளியீடுகள். பார்க்க: பொருளாதாரக் கருத்துக்களின் வரலாறு. {{float_right|கி. வி. பா. ச.}} <section end="27"/><section begin="28"/> {{larger|<b>இயற்கையுருவவியல்</b>}} (Morphology) : ஓர் உயிரைப்பற்றி அறிய வேண்டுமானால் இரு வகையாக அதை நாம் அறியலாம். முதலில் அதன் உடலமைப்பை அறிதல் வேண்டும். அதன்பின் எவ்வாறு உடலின் ஒவ்வொரு பாகமும் அங்கமும் வேலை செய்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். முதல்வகை அறிவை இயற்கை யுருவவியல் என்றும், இரண்டாவதுவகை அறிவை உடலியல் (Physiology) என்றும் கூறுவார்கள். இப்பிரிவுகளைச் சிறிது காலத்திற்குமுன் வரையில் தனித்தனியே பயின்று வந்தார்கள். உடலியலறிவு வளர வளர. அதனோடு இயற்கையுருவவியலையும் சேர்த்து அறிதலே மேலானதாகத் தோன்றுவதால் இப்பொழுது இரண்டும் கலந்து கற்பிக்கப்படுகின்றன. இக்கட்டுரையில் பிராணிகளைப்பற்றி மட்டும் கூறப்படும். பொதுவாக உயிர்களை நம் கண்ணால் காணுபவை, மைக்ராஸ்கோப்பு மூலமாகக் காணுபவை, மைக்ராஸ்கோப்பு மூலமாகவும் காணமுடியாதவை என மூவகையாகப் பிரிக்கலாம். 1. கண்ணுக்குப் புலப்படும் உயிர்களில் யானை திமிங்கலம் முதலிய பெரிய விலங்குகள் முதல் குட்டைகளில் பாசியோடு கலந்து காணப்படும் மிகச் சிறிய உயிர்கள் வரையிலுமுள்ள எல்லா உயிர்களும் அடங்கும். பாசிகளை அகன்ற வாயுடைய கண்ணாடி வட்டகையில் (Petri - Dish) சுத்தமான நீரில் விட்டு அதைத் தூக்கிச் சூரிய வெளிச்சத்துக்கு எதிரே பார்த்தால் சிறு சிறு அணுக்கள் போன்ற உயிர்கள் இங்கும் அங்கும் திரிவதைக் காணலாம். அவற்றை மைக்ராஸ்கோப்பின் வழியாகப் பார்த்தால் அவற்றின் உடல் அமைப்பு நன்கு தெரியும். 2. மைக்ராஸ்கோப்பு மூலமாகக் காணக்கூடியவை புரோட்டொசோவா என்னும் ஓரணு பிராணிகள்,<noinclude></noinclude> nequ1z480yngx9npvs33685fxyw27r2 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/49 250 476068 1960170 1545317 2026-08-27T13:34:39Z Arularasan. G 2537 1960170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயற்கையுருவவியல் |31|இயற்றி நிலை }}</noinclude>வரையில் இருக்கும். மற்றப் பிராணிகளுக்கு முதலில் அப்படியிருந்து பிறகு அவை வளர வளர அது மாறிவிடும். ஆதலால் உயிர்களை நோட்டொகார்டு உள்ளவை (Chordata), நோட்டொகார்டு அல்லது முதுகெலும்பு இல்லாதவை (Invertebrata) என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். நோட்டொகார்டு தண்டின் நார்களால் ஆகிய போர்வையில் காலக்கிரமத்தில் பக்கத்திலிருக்கும் சில உயிரணுக்கள் நுழைந்து குருத்தெலும்பை (Cartilage) உண்டாக்குகின்றன. நோட்டோகார்டு போர்வை குருத்தெலும்புத் தண்டாக மாறுகிறது. பின்னர், இந்தக் குருத்தெலும்புத் தண்டு இடைவிட்டு இடைவிட்டு எலும்பாக மாறிப் பல முள்ளெலும்புகளாலான எலும்புத்தண்டாக மாறுகிறது. போர்வை எலும்பாக மாறுவதில் குமிழி நிறைந்த உயிரணுக்கள் நெருக்கப்பட்டுச் சிறிதளவாக ஆகிவிடும், அல்லது ஒன்றுமே இல்லாது மறைந்துபேகும். எல்லா உயிர்களும், அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், ஓர் உயிரணுவால் ஆனவையாயினும், பல்லாயிரக்கணக்கான அணுக்களால் ஆனவையாயினும், பொதுவான சில செயல்களைத் தம் வாழ்க்கையில் செய்கின்றன. இடம் பெயர்தல், உணவு கொள்ளல், மூச்சு விடுதல், கழிவுப் பொருள் நீக்கல், வளர்தல், இனம் பெருக்குதல் முதலிய தொழில்களை எல்லா உயிர்களும் செய்கின்றன. இத்தொழில்களுக்கு ஏற்றவாறு உடலின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெரிய பிராணியைப் பார்த்தால், உணவு உறுப்பு மண்டலம், மூச்சு உறுப்பு மண்டலம், கழிவு உறுப்பு மண்டலம், இரத்தவோட்ட மண்டலம், நிணநீர் மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் முதலிய உறுப்புக் கூறுகள் பல்வேறு வேலைகள் செய்வதற்காகத் தனித்தனியே அமைந்துள்ளதைக் காண்கிறோம். இக்கூறுகள் வெவ்வேறு பிராணிக் கூட்டங்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றன, எங்கெங்கு ஒற்றுமைகள் இருக்கின்றன, எங்கெங்கு எவ்வாறு வேறுபடுகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளை இயற்கையுருவவியல் என்னும் உடல் அமைப்புக்கலை விளக்குகின்றது. இவ்வாறு ஆராயும்போது சில உண்மைகளைக் காண்கிறோம். அவற்றில் ஒன்றை மட்டும் இவ்விடத்தில் கூறுவோம்: பூச்சிகள் (உ-ம். வண்டு, பட்டுப்பூச்சிகள்), கோலா மீன், பறவைகள், வௌவால்கள் முதலியவை பறக்கும் ஆற்றல் உடையவை. அதற்காக இவற்றிற்கு இறக்கைகள் அமைந்திருக்கின்றன. தொழில் ஒன்றே ஆனாலும், இறக்கைகளின் அமைப்புக்கள் இந்த நான்கு கூட்டங்களிலும் வேறுபட்டிருக்கின்றன. பட்டுப்பூச்சியின் இறக்கைகள், உடலின் மேலுள்ள தோவினால் ஆக்கப்பட்டுக் குடைக்கு வலிவு கொடுக்கக் கம்பிகள் இருப்பது போல், நரம்புகள் உள்ளவையாய் இருக்கின்றன. கோலா மீனில் முன் இணைத் துடுப்புக்கள் நீண்டு அகன்று இறக்கைகளாக மாறி இருக்கின்றன. பறவையின் கைகள் அதாவது முன்கால்கள் மாறுபட்டு ஆகாயத்தில் பறக்க உதவுகின்றன. மேற்கை, முன்கை, அங்கை ஆகிய பாகங்களின் எலும்புகளோடு இறகுகள் பொருந்தியிருந்து, நீரில் மனிதன் கையை அடித்துக்கொண்டு நீந்துவதுபோலக் காற்றில் அடித்துக் கொண்டு பறக்க உதவுகின்றன. இம்மாதிரியாகவே வௌவால்கள் பறக்கக்கூடும். ஆனால் அவற்றின் இறக்கைகள் தோலினால் ஆனவை. முன்னங்கால் விரல்கள் அதிகமாக நீண்டிருக்கின்றன. தோலானது உடம்பின் பக்கத்திலிருந்து மேற்கையெலும்பு, முன்கையெலும்பு இவற்றுடன் ஒட்டிக்கொண்டு, நீண்டுள்ள விரல்களுக்கு இடையே சவ்வுபோல் பரவி இறக்கையாகிறது. மூட்டுக்களின் உதவியால் இறக்கைகள் மடிக்கவும் விரிக்கவும் தகுதியாயிருக்கின்றன. தொழில் ஒன்றேயாயினும், ஒவ்வோர் இனத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இறக்கைகள் அமைந்திருப்பது இதிலிருந்து தெளிவாகும். இவற்றைத் தொழிலொத்த (Analo gous) உறுப்புக்கள் என்பார்கள். இவ்வாறன்றித் தொழில் வேறுபட்டிருப்பினும் உறுப்புக்களின் பிறப்பு அல்லது மூலம் ஒத்திருப்பின் அந்த உறுப்புக்கள் பிறப்பொத்த (Homologous) உறுப்புக்கள் என்பர். ஓணானின் முன்கால், பறவை அல்லது வௌவாலின் இறக்கை, திமிங்கிலத்தின் துடுப்பு, விலங்குகளின் முன்கால். மனிதனது கை (Arrm) ஆகியவை முறையே ஊர்தல், பறத்தல், நீந்துதல், நடத்தல்,பிடித்தல் முதலிய தொழில்கள் செய்வனவாயினும் இவ்வுறுப்புக்கள் தோன்றும் மூலம் ஒன்றே. இவற்றிலுள்ள எலும்புகளின் அமைப்பும் ஒன்றே ஆகும். மேற்கை எலும்பு, முன்கை எலும்புகள், அங்கை எலும்புகள் என்னும் மூன்று பாகங்களைக் கொண்ட பொதுவான ஓர் அமைப்பை இவற்றில் காண்கிறோம். ஆகையால் இவைகளெல்லாம் ஒரு பொதுவான அமைப்புள்ள அங்கத்தின் வேறுபாடுகள் என்பதை உணர்கிறோம். நாம் இவ்வாறு உடல் அமைப்பைக் கவனிக்கும்போது, பேரளவிற்கு அமைப்பில் ஒத்திருக்கின்ற பல பெரிய கூறுகளாக உயிர்களைப் பிரிக்கலாம். உதாரணரமாக, முதுகெலும்பு உள்ளவைகளை மீன்வகுப்பு, தவளை வகுப்பு, ஓணான்,பாம்பு, முதலை, ஆமை முதலியவையடங்கிய ஊர்வன வகுப்பு, பறவை வகுப்பு, பாலூட்டி வகுப்பு எனக் கூறுபடுத்துகிறோம். அம்மாதிரியாகவே முதுகெலும்பில்லாத உயிர்களையும் பல கூறுகளாகப் பிரிக்கலாம். இவ்வாறு உடல் அமைப்பைப் பரிசோதித்து, ஒற்றுமைகளாலும் வேற்றுமைகளாலும் உலகில் உள்ள உயிர்களைப் பாகுபாடு செய்வது (Classification) இயற்கையுருவ வியலினால் அடையும் பயன்களில் ஒன்றாகும். {{float_right|எஸ். ஜீ. ம.}} <section end="28"/><section begin="29"/> {{larger|<b>இயற்பகை நாயனார்</b>}} அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த வணிகர்; சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமான் சோதனை நிமித்தமாகக் கேட்டபடி தம் மனைவியைத் தந்துமுத்தி பெற்றவர். <section end="29"/><section begin="30"/> {{larger|<b>இயற்றமிழ்</b>}} இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத் தமிழில் ஒன்று. செய்யுட்களால் ஆகிய நூல்களும் உரை நடைகளுமாகிய-இசையும் நாடகமும் தொடராத-யாவும் இயற்றமிழாகும். தொல்காப்பியம், நன்னூல் முதலியவை இயற்றமிழிலக்கணம். பார்க்க: தமிழ். <section end="30"/><section begin="31"/> {{larger|<b>இயற்றி நிலை</b>}} (Will) என்பது உள்ளத்தின் கூறுகளில் ஒன்று. அக்கூறுகள் அறிவு நிலை (Cognition), உணர்ச்சி நிலை (Affection}, இயற்றி நிலை (Conation or will) என மூன்று வகைப்படும். சிந்தித்துச் செய்யும் காரியங்களில் எல்லாம் இயற்றி நிலை காணப்படும். மனிதனுடைய செயல்கள், 'இசைச் செயல்' (Voluntary act) என்றும், 'அனிச்சைச் செயல்' (Intoluntary a) என்றும் இருவகைப்படும். தும்முதல், இருமுதல் போன்ற அனிச்சைச் செயல்களில் இயற்றிநிலை காணப்படுவதில்லை. ஆனால் இச்சைச் செயல்களிலோ இயற்றிநிலை ஒரு முக்கியமான அமிசமாகும். ஆயினும் சில செயல்கள் இயற்றி நிலையால்<noinclude></noinclude> 1n6feaf46d8ytoyei6qfz3y86jq9vrs பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/50 250 476069 1960171 1545324 2026-08-27T13:35:38Z Arularasan. G 2537 1960171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயற்றி நிலை |32|இயற்றி நிலை }}</noinclude>உண்டான இச்சைச் செயல்களாக இருந்து, பல முறை செய்யப்படுவதால் வழக்கச் செயல்களாக ஆகிவிடுகின்றன. அப்பொழுது அவை முயற்சி எதுவுமின்றியே செய்யப்பெறும். உதாரணமாக, சைக்கிள் விடக் கற்பவன் விழுந்து விடாதிருப்பதற்காகக் கவனம் செலுத்துவான். ஆனால், நன்கு பழகியபின் அவ்வாறு கவனிப்பதேயில்லை. அதைப் பற்றிய உணர்வுகூட இருப்பதில்லை. இரண்டு விதமாக ஒரு வேலையை நடத்தலாம் என்றிருக்கும்பொழுது, எந்த விதமாக நடத்துவது என்று தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு தீர்மானித்து, ஒரு விதத்தைத் தேர்ந்து நடத்துவதே தெளிவான இச்சைச் செயலாகும். ஒருவன் முன்பு இரண்டு விதங்கள் தோன்றும்பொழுது, எதைச் செய்யலாம் என்று தயங்குகிறான். ஒன்று நல்லது போல் தோன்றுகிறது. அதைத் தேர்ந்துகொள்ள எண்ணும்பொழுது, மற்றது அவன் உள்ளத்தைக் கவர்கிறது. இறுதியில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்து அவ்வாறு நடக்கிறான். ஆயினும் எதை வேண்டாம் என்று தள்ளினானோ, அது முற்றிலும் நினைவிலிருந்து மறைந்து விடுவதில்லை. அது உள்ளத்தின் அடித்தட்டில் தங்குவதாகவும், தக்க வாய்ப்பு ஏற்படும்பொழுது அதே உருவத்திலோ அல்லது வேறு உருவத்திவோ அது எழுந்து நனவு நிலையை எட்டுவதாகவும் சில உளவியலார் கருதுகிறார்கள். ஒருவன் தான் மருத்துவனாவதா, பொறிப்புலவனாவதா என்ற கேள்வி எழும்பொழுது, பொறிப்புலவன் ஆவது என்று தீர்மானித்தாலும் மருத்துவனாகும் ஆசை மறைந்து போவதில்லை. அது நோயாளிகளைப் பேணும் ஆசையாக வெளிப்படக் கூடும். நோக்கம் நிறைவேறுவதற்கு ஏற்படும் இடையூறுகளின் அளவே இயற்றிநிலை ஆற்றலின் அளவாகும். இடையூறு மிகுந்தால் மிகுதியாக ஆள்வினை செய்வோம். இடையூறு நம்மை வாதுக்கு அழைக்கிறது. நாம் அதனிடம் தோல்வி பெற விரும்புவதில்லை. மக்களைத் தம் மனத்திண்மையைப் (Will power) பயனுற உபயோகிக்குமாறு செய்ய விரும்புகிறவர்களில் முக்கியமானவர்கள் பெற்றோர், ஆசிரியர், அரசியலார் ஆவர். மனத்திண்மை பயனுறக் கையாள்வதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது தெளிவான குறிக்கோளேயாகும். அது உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகவுமிருக்கவேண்டும். மிக விரைவில் அடையக்கூடியதாகவுமிருக்க வேண்டும். அதனுடன் நோக்கம் சிறிது சிறிதாக நிறைவேறி வருவது கண்ணுக்குப் புலப்படவும் வேண்டும். ஒரே காரியத்தை இரண்டு மூன்று பேர் செய்யும்பொழுது போட்டி மனப்பான்மை உண்டாகி உற்சாகப்படுத்துவதுண்டு. சில சமயங்களில் பணலாபமும் பொறுப்புணர்வும்கூட ஊக்கமளிக்கும். எதுவாயினும் எடுத்த காரியத்தில் உண்மையான விருப்பம் உண்டாவதே அதைச் செய்து முடிப்பதற்கான ஆள்வினையைத் தூண்டுவதாகும். ஒருவன் தன்னுடைய மனத்திண்மை முழுவதையும் மற்றொருவனிடம் ஒப்படைத்து விடும் நிலையை மனோவசிய நிலை {Hypnotism) என்பர். அந்த நிலையிலுள்ளபொழுது வசியம் செய்பவனுடைய சொற்படியே நடப்பான். காரணம் கேட்கமாட்டான். உறக்கம் போன்ற நிலையிலிருந்த போதிலும் வசியம் செய்பவன் கூறுவதி லேயே கவனமாக இருப்பான். மற்ற விஷயங்கள் அவனுடை மனத்தை எட்டுவதில்லை. ஆயினும் வசியம் செய்பவன் அவனுடைய கொள்கைக்கு மாறான காரியத்தைச் செய்யுமாறு கூறுவானானால், உதாரணமாக, கொலை செய்யுமாறு தூண்டினால், உடனே வசியநிலை கலைந்துபோகும். அவனிடம் ஒப்படைத்த மனத்திண்மையைத் தான் திரும்பப் பெற்றுவிடுகிறான். சிலர் தமது மனத்திண்மையைப் பிறரிடம் ஒப்படைப்பதில்லை. ஆனால் அதை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் செயலில் உற்சாகம் உடையவர்களாயுமிருப்புதில்லை, உழைப்பு மேற்கொள்வதுமில்லை. அப்படியானால் சோம்பேறித்தனமா என்றால் அதுவுமில்லை. அவர்களில் ஒரு சிலர் எதைச் செய்யவும் தயங்கிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் வேலை செய்யாமலிருப்பதில்லை. அவர்கள் செய்யும் வேலை அவர்களுடைய குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாக மட்டும் இராது. சிலர்க்குக் குறிக்கோளில் ஆசையிருக்கும்; அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யமட்டும் அவர்கள் ஊக்கம் கொள்வதில்லை. இத்தகைய மனநிலைக்குக் காரணம் வேலை விவரங்களில் உள்ள வெறுப்பும், அரைகுறையாகச் செய்துவிடுவோமோ என்ற அச்சமுமேயாகும் என்று வுட்வொர்த் கூறுகிறார். இன்னவேலையை இன்ன முறையில் செய்யவேண்டும் என்று கூறி, வேலையைத் துவக்கும்படி செய்துவிட்டால் போதும்; வேலை செய்வதற்கு வேண்டிய மனத்திண்மை பெற்று விடுவார்கள். மனத்திண்மை, ஞாபகம், உள்ளக் கிளர்ச்சி (Emot tion) முதலிய மனத்தின் பல்வேறு அமிசங்களில் குழப்பங்கள் உண்டாகுமானால், அந்த நிலையை மனநோய் என்று கூறுவர். மனநோய் உண்டாகுமானால் அப்பொழுது மனத்திண்மை சிதைந்துவிடுகிறது. அச்சமயங்களில் முயற்சியானது சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் காணப்படும்; சிலரிடம் முயற்சியே இராது; அதாவது இடைவிடாது வேலை செய்துகொண்டிருப்பர். ஆனால் குறிக்கோளை இடைவிடாது மாற்றிக் கொள்வதால் எந்தக் குறிக்கோளையும் அடையார். சிலர் வேலை துவக்க வெகுகாலம் தயங்குவர்; வேலை துவக்கிய பின்னரும் மிக மெதுவாகவே செய்வர். சிலர் செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பர். சிலர் செய்யச் சொல்வதைச் செய்யாமலும், செய்யவேண்டாம் என்று சொல்வதை செய்துகொண்டுமிருப்பர். இத்தகைய மனத்திண்மைச் சிதைவின் மற்றொரு வகை திடீரென்று ஒரு காரியத்தைச் செய்வதும், செய்ய முடியாமலிருந்தால் அமைதி குலைவதும், செய்தபின் காரணம் கேட்டால் காரணம் கூற முடியாமலிருப்பதுமான 'கட்டாயச் செயல்கள்' (Compulsive acts) என்பனவாகும். இத்தகைய செயல்கள் மனநோய் இல்லாதவர்களிடமும் காணப்படுமாயினும், மனநோய் உள்ளவர்களிடமே அதிகக் கொடிய உருவத்தில் காணப்படும். ஒரு குறிப்பிட்ட முறையில் உடம்பை வைத்துக்கொண்டால் சிலர்க்கு உறக்கம் வரும். அதற்குக் காரணம் அவர் அறியார். எதுவோ தம்முள்ளிருந்து கட்டாயப்படுத்துவதாக மட்டும் கூறுவர். இதுபோன்றவை சாதாரண மக்களிடம் காணப்படும் கட்டாயச் செயல்கள். மனநோய் உள்ளவர்களிடம் காணப்படுபவை பலதிறப்பட்டவை. சிலர் எப்பொழுதும் படிகளை எண்ணிக்கொண்டே படிக்கட்டில் ஏறுவர், சிலர் சாலைகளில் விளக்குத் தூண்களை எண்ணிக்கொண்டே நடப்பர். சிலர் தவறான செய்கை என்று அறிந்துகொண்டே ஒன்றைச் செய்வர். உதாரணமாக, நகைக் கடையில் புகுந்ததும் தமக்குத் தேவையில்லாதிருந்தாலும், தாம் விலைகொடுத்து வாங்கும் நிலைமையிலிருந்தாலும், அங்-<noinclude></noinclude> ry97a4crl94qil3xai4n3dhwx2ghgo8 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/51 250 476096 1960172 1545338 2026-08-27T13:36:26Z Arularasan. G 2537 1960172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயேசு கிறிஸ்து |33|இயேசு கிறிஸ்து }}</noinclude>குள்ள நகையொன்றை யாருக்கும் தெரியாமல் திருடிக் கொள்வர். இதைத் 'திருட்டுப் பித்து' என்பர். சிலர் தேவையில்லாத பொருளை விலை கொடுத்து வாங்கிய பின் கடைக்கு வெளியே வந்ததும் உடைத்து எறிந்துவிடுவர். சிலர் வீடுகள் முதலியவற்றிற்குத் தீயிடுவர். சிலர் தம்மைத் தாமே கடித்துக்கொள்வர்; கிள்ளிக் கொள்வர். சிலர் எவ்விதக் காரணமுமில்லாமலே தற்கொலையும் செய்துகொள்வர். தகுந்த மனோ சிகிச்சை செய்வதன் மூலம் இவற்றை நீக்கிக் கொள்ளலாம். {{float_right|எஸ். பி. ஆ.}} <section end="31"/><section begin="32"/> {{larger|<b>இயேசு கிறிஸ்து :</b>}} இவர் பாலஸ்தீனத்தின் தென்பகுதியிலுள்ள பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்து, வடபாகத்திலுள்ள நாசரேத்து என்னும் பட்டணத்தில் வளர்ந்தவர். இவருடைய தந்தை யோசேப்பு; தாய் கன்னி மரியாள். இவருடைய இயற் பெயர் யோசுவா என்பது. இந்த எபிரேயப் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். கிரேக்க மொழியில் இதை ஏசு என்று கூறினர். யூதர்கள் தங்களை விடுவிக்கும் ஒருவர் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதற்குரிய எபிரேய மொழியாகிய மேசியா என்பது கிரேக்கமொழியில் கிறிஸ்து என்று ஆயிற்று. யூதர்கள் எதிர் பார்த்த மீட்பர் இயேசுவே என்று கிறிஸ்தவர் நம்பியபடியால் இயேசுநாதருக்குக் கிறிஸ்து என்னும் பட்டப் பெயரும் வழங்கலாயிற்று, இவருடைய வாழ்க்கை வரலாற்றைக்கூறுவன விவிலிய நூலிலுள்ள நான்கு சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் ஆம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 51 |bSize = 416 |cWidth = 165 |cHeight = 182 |oTop = 222 |oLeft = 125 |Location = left |Description = {{c|இயேசு}} }} கி.பி. 28ஆம் ஆண்டை அடுத்த காலத்தில் பாலஸ்தீன நாட்டில் யோவான் ஸ்நானகன் (John the Baptist) என்னும் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றி, யூதமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த கடவு ளுடைய இராச்சியம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்று அறிவித்து, மக்கள் மனம் திரும்புமாறு ஞானோபதேசம் செய்தார். அவருடைய உபதேசத்தைக் கேட்டவர்களில் இயேசுவும் ஒருவர். இவர் கி.பி. 30ஆம் ஆண்டை அடுத்த காலத்தில் தமது கலிலேயா மாகாணத்தில் தாமே தமது தொண்டைத் தொடங்கினார். இத்தொண்டு சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. இந்தக் காலத்தில் இவர் இரண்டு முறை ஞானோபதேசச் சுற்றுப் பிரயாணம் செய்தார். இவருடைய அருள் மொழிகளும் அற்புதச் செயல்களும் மக்களிடையே பெருங் கிளர்ச்சியை உண்டாக்கின. இவர் சீடர் பன்னிருவர் அப்போஸ்தலர் (அனுப்பப்பட்டோர்) என்பவர்களை அனுப்பிக் கடவுளுடைய இராச்சியத்தைப் பற்றி நாடெங்கும் கூறி வரும்படி செய்தார். இதைக் கேட்ட மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்து, இயேசுவையே அரசராக்க முயன்றார்கள். ஆனால் அதிகாரிகளும் சமயத் தலைவர்களும் பெரிதும் கலக்கமுற்று இவரை வெறுக்கலாயினர். இயேசுவும் கலகம் ஏற்படும் என்று எண்ணி, யூதநாட்டுக்கு அப்பால் பிலிப்பு என்னும் சிற்றரசன் ஆண்டுவந்த செசரியா நாட்டுக்குச் சென்றார். இவருடைய சீடர்கள் இவரையே மேசியாவாக ஏற்றுக் கொண்டார்கள். அதன் மேல் இயேசு தம்மை மேசியாவாகப் பிரகடனம் செய்யும் பொருட்டுப் பாலஸ்தீனத்தின் தலைநகராகிய எருசலேமுக்குச் செல்ல ஆயத்தமானார். இயேசு கி.பி.32-ல் தமது வருகையை அறிவிக்குமாறு எழுபது சீடர்களை எருசலேமுக்கு அனுப்பிவிட்டு, ஞானோபதேசச் சுற்றுப்பிரயாணம் செய்தார். கி.பி. 33-ல் தம் சீடர்களுடன் வெற்றிக் கோலத்துடன் நகருக்குச் சென்று, தேவாலயத்தைத் தம்வசமாக்கிக்கொண்டு மக்களுக்கு ஞானோபதேசம் செய்தார். சமயத் தலைவர்கள் இவரை வெளிப்படையாகச் சிறை செய்தால் கலகம் நேரிடும் என்பதை உணர்ந்து, வஞ்சகமாகச் சிறை செய்து, யூதர் நீதி மன்றத்தில் தெய்வ நிந்தைக்காகவும், மேசியா உரிமை கொண்டாடியதற்காகவும் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர். அதன்பின் அரச நீதி மன்றம் இவர் தேசத்துரோகி என்று முடிவு செய்து, சாதாரணக் குற்றவாளியைப்போல் இவரைச் சிலுவையில் அறைந்தது. இவருடைய வரலாற்றை ஆழ்ந்து கவனித்தால் தோன்றக்கூடிய முக்கியமான உண்மைகள்: (1) இயேசுநாதர் எதைப் போதித்தாரோ அதன் வண்ணமே தம் வாழ்க்கையை நடத்தியவர். இவருடைய பகைவர்கள்கூட இவர் தவறிழைத்ததாக ஒருபோதும் கூறியதில்லை. ஒழுக்கத் தவறு என்னும் கறையில்லாத உண்மை ஊழியர். (2) சாதாரணமாக மக்கள் போற்றும் நூலறிவு இல்லாதவராயினும், கடவுள் உலகத்தை நலம் பெற இயக்கும் ஒப்பற்ற முறையை நன்கு அறிந்தவர். அதை இவருடைய உவமைகளிலும் தியாகத்தைப் பற்றிய உபதேசங்களிலும் காணலாம். (3) இயேசுநாதர் இவ்வாறு பரிசுத்தமான மகானாகவும் இணையற்ற ஞான குருவாகவும் இருந்தார் என்று கூறினால் மட்டும் போதாது. இவர் மானிடரேயாயினும், மானிடப் பண்புக்கு மேம்பட்டவர் என்றே கூறவேண்டும். "நான் உங்கட்குச் சொல்லுகிறேன்" என்று தொடங்கி, இவர் கூறும்பொழுது இவர் மானிடர்க்கும் அதீதமான அதிகாரம் ஒன்றை வகிப்பதாகவே காணப்படுகின்றது. (4) இந்தத் தன்மதிப்பும் அதிலிருந்து பிறக்கும் உரிமையுணர்ச்சியும் இவர் கடவுளுடன் கொண்ட விசேஷ உறவின் உணர்ச்சியினின்று எழுந்தவையாகும். கடவுளோடு நெருங்கிப் பூரணமாய் ஒன்றுபடும் இவ்வுரிமை இவருடைய வாழ்க்கை முழுவதிலும் காணப்படுகிறது. பிற்காலக் கிறிஸ்தவர்கள் மட்டும்<noinclude></noinclude> cbnvk5bg9m7jwjzbyp6v0zqd99z0ajt பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/52 250 476097 1960173 1545343 2026-08-27T13:38:09Z Arularasan. G 2537 1960173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இயேசு சங்கம் |34|இர்வின் பிரபு }}</noinclude>இவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதில்லை. இவருடன் வாழ்ந்த மக்களுங்கூட இவரிடத்தில் ஒரு தனி ஆன்ம சக்தியைக் கண்டார்கள். இந்தச் சக்தியானது இவருக்கு மக்கள் மீதிருந்த செல்வாக்கினாலும், இவர் மக்கள் உள்ளங்களை அறிந்த நுண்ணறிவினாலும், அற்புதங்கள் பலவற்றைச் செய்த ஆற்றலினாலும் விளங்கிற்று. இவருடைய வாழ்க்கை அற்புதத்தில் தொடங்கி அற்புதத்தில் முடிந்ததாகும். (5) இவர் சகித்த சோதனைகள் சாதாரண மக்கள் பொறுக்கக் கூடியவையல்ல. உலக மக்களின் தொண்டுக்காகக் கடவுளால் அனுப்பப்பெற்ற ஒருவர்க்கே இது சாத்தியமாகும். அந்தச் சோதனைகளும் மக்கள் நலத்தை நாடி உழைக்க விருப்பமும் ஆற்றலுமுடைய ஒருவர்க்காகவே ஏற்பட்டனவாக இருக்கின்றன. மக்களுடைய பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கக்கூடியவர் என்னும் மேசியா உணர்ச்சியே இவருடைய ஊழியத்தின் இலட்சியமும் சிறப்புமாகும். அதிகாரத்தோடு பேசிப் பாவங்களை மன்னித்து, ஆன்ம சக்தியை வெளிப்படுத்துவதே மேசியாவின் தொண்டாதலால், அந்தத் தொண்டை நிறைவேற்றும்பொழுது தாம் உயிரை இழக்க வேண்டியதே என்று தம் சீடர்களிடம் கூறினார். ஆண்டவனுடைய தாசன் என்னும் இலட்சிய புருஷர் ஒருவர் தோன்றி மக்களுக்காகப் பாடுபடுவார். என்பதாக முன்னமேயே ஏசாயா தீர்க்கதரிசி கூறியிருந்தார். அந்த இலட்சிய புருஷர் தாமே என்பதாகவும், அந்தக் கடமையை நிறைவேற்றுவதால் சாவு வரினும் தம்மை மக்களுடன் ஒன்றாக்கிக் கொள்வதற்காகவே தாம் வந்திருப்பதாகவும் அறிந்துகொண்டிருந்தார். 6) ஏதோ ஒரு பெரியவர் இருந்தார்; அவரை மக்கள் கொன்று தீர்த்தார்கள் என்றுமட்டும் கூறுவதாயிருந்தால், அதனால் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர் உயிர்த்தெழுந்ததானது நமது பாவங்களினிமித்தம் இவர் உயிர் துறந்தார் என்பது மட்டுமேயன்றி, நமது பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கின்றார் என்பதும் புலனாகும். (7) இயேசுவின் ஞானோபதேசத்தின் பெரும் பகுதி கடவுள் இராச்சியத்தைப் பற்றியதாகும். அந்த இராச்சியத்தை அமைப்பதே தமது மேசியாக் கடமையாக உணர்ந்தார். அப்படி அமைப்பதற்காகவே அவர் தம் சீடர்களை நாடெங்கும் ஞானோபதேசம் செய்யுமாறு அனுப்பி வைத்தார். உலகத்தைக் கடவுள் நல்லதாகவே படைத்தார். ஆனால் அது கெட்டுப் போயேயிருக்கிறது என்று உணர்ந்து, கடவுள் காட்டும் நெறியில் நிற்பதே கடவுள் இராச்சிய அமைப்பு என்பதை இவர் உவமை மூலமாக விளக்கி, மக்களை அந்த இராச்சியத்துக்குள் வந்து சேரும்படி அழைத்தார். {{float_right|மா. வா — பா.ஜோ}} <section end="32"/><section begin="33"/> {{larger|<b>இயேசு சங்கம்</b>}} : இதை நிறுவினவர் இக்னேஷஸ் லயோலா (1491-1556) என்பவர். சமயச் சங்கங்களில் இதுவே மிகப் பெரியது. இக்னேஷஸ் காலத்திலேயே இச்சங்கத்திற்கானநிரந்தரவிதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சங்கத்தின் அங்கத்தினர்களை ஜெசூட்டுகள் என்பது மரபு. இவர்கள் தலைமை யலுவலகம் ரோம் நகரத்தில் இருக்கிறது. இவர்கள் எவ்விதப் புகழுக்காகவும் அல்லாமல் சங்கத்தின் நோக்கங்களுக்காகவே பாடுபட வேண்டும். பாலஸ்தீனத்திலுள்ள முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இச்சங்கம் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கல்வித் துறையிலும், சமூகத் துறையிலும் சமுதாயத்திற்கு இவர்கள் பல நன்மைகளைச் செய்துள்ளனர். பெல்லார்மின், சுவாரஸ் முதலிய அறிஞர்கள் இச்சங்கத்தின் அங்கத்தினர்களாயிருந்தவர்கள். வீரமாமுனிவர் என்று பெயர் பூண்டு தமிழில் காப்பியம் இயற்றிய பெஸ்கி பாதிரியாரும் இச்சங்கத்தைச் சார்ந்தவரே. இவர்கள் பிரமசரியம் முதலிய கடினமான வாழ்க்கை முறைகளைக் கடைப் பிடிப்பவர்கள். <section end="33"/><section begin="34"/> {{larger|<b>இர்க்குட்ஸ்க்</b>}} (Irkutsk) சோவியத்தைச் சேர்ந்த சைபீரியாவிலுள்ள அழகு மிகுந்த நகரம். சீனாவுடன் தேயிலை வியாபாரம் செய்யும் பெரிய வியாபாரத் தலங்களுள் ஒன்று. மக்: 2,43,000 (1939). <section end="34"/><section begin="35"/> {{larger|<b>இர்விங், வாஷிங்க்டன்</b>}} (1783-1859) முதன் முதலாக அமெரிக்காவுக்கு வெளியே புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். பல கதைகளும் வாழ்க்கை வரலாறுகளும் கூட இயற்றியுள்ளார். ரிப்வான் வின்கிள் கதையடங்கிய ஸ்கெச் புக் என்னும் நூல் புகழ் பெற்றது. இவரது நகைச் சுவை மிக்க நூல்களை மக்கள் இன்றும் படித்து இன்புறுகின்றனர். <section end="35"/><section begin="36"/> {{larger|<b>இர்வின் பிரபு</b>}} 1926-1931 வரை இந்தியாவின் வைசிராயாக இருந்தார். இவர் உயர்குடிப் பிறந்தவர்; அறிஞர்; உண்மையான மதப்பற்றுடையவர் ; நல்ல அரசியல் நிபுணர். இவர் பதவியேற்ற முதலாண்டில் நாட்டில் இந்து-முஸ்லிம் சச்சரவு மும்முரமாயிருந்தது. இவர் நாட்டில் அமைதியை நிறுவ முயன்றார். இவர் காலத்தில் அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆராய, சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு கமிஷன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்தியர் ஒருவரும் இக்குழுவில் இடம் பெறாததால் இந்திய அரசியல் கட்சிகள் இக்கமிஷனோடு ஒத்துழைக்கவில்லை. காந்தியடிகளின் தலைமையில் சட்டமறுப்பு இயக்கம் உருவாயிற்று. காங்கிரசு உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கவே, காந்தியடிகள் உட்படப் பல தலைவர்கள் சிறையிலடைக்கப் பட்டனர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 52 |bSize = 416 |cWidth = 75 |cHeight = 119 |oTop = 284 |oLeft = 311 |Location = left |Description = }} இர்வின் பிரபுவின் கருத்துக்கிணங்கி, பிரிட்டிஷ் அரசாங்கம் 1930 நவம்பரில் ஒரு வட்டமேஜை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. இவரது பெரு முயற்சியால் காந்தி-இர்வின் ஒப்பந்தம் 1931-ல் ஏற்பட்டது. காந்தியும் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றார். இர்வின் வைசிராயாக இருந்த காலத்தில் மக்களின் சமுதாய, பொருளாதார முன்னேற்றங்களுக்காகப் பல சட்டங்கள் ஏற்பட்டன. 1930-ல் பாலிய விவாகத் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. விவசாய முன்னேற்றத்திற்காக 1926-ல் அமைக்கப்பெற்ற லின்லித்கோ கமிஷனின் அறிக்கை 2 ஆண்டில் வெளிவந்தது. இந்தியப் படையில் இந்தியர்களுக்கு வசதியளிப்பதைப்பற்றி 1927-ல் ஸ்கீன் கமிட்டி சில திட்டங்களை வெளியிட்டது. 1929-ல் பாங்குத் தொழில் பரிசீலனைக் கமிஷன் நியமனமாயிற்று. சுதேச மன்னர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குமுள்ள தொடர்பை ஆராயப் பட்லர் கமிட்டியும், தொழிலாளர் பிரச்சினையை ஆராய விட்லி கமிஷனும் நியமிக்கப்-<noinclude></noinclude> hkedbh0s1ruzxem2wavse3ad8o1z5my பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/53 250 476098 1960174 1545393 2026-08-27T13:40:04Z Arularasan. G 2537 1960174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரகசியச் சங்கங்கள் |35|இரகுநாத நாயக்கர் }}</noinclude>பட்டன. தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் நிலையை உயர்த்தும் பொருட்டுத் தூதுகோஷ்டிகள் அனுப்பப்பட்டன. {{float_right|கே. க.}} <section end="36"/><section begin="37"/> {{larger|<b>இரகசியச் சங்கங்கள்</b>}} (Secret Societies) : ஒரு சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்களும், அதில் பதவி வகிப்போரது பெயர்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் சங்கங்கள் இரகசியச் சங்கங்களெனப்படும். சமூகத் தொண்டையும் சமய வளர்ச்சியையும் நோக்கமாகக்கொண்ட சில சங்கங்களைத் தவிர மற்ற இரகசியச் சங்கங்கள் சட்ட விரோதமானவை. ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களது சிபார்சு இல்லாமல் ஒருவர் இவற்றில் சேர முடியாது. அவ்வாறு சேருமுன்னர் அவர் இரகசியப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில இரகசியச் சடங்குகளுக்குஆளாகவேண்டும். தருமம், பொதுநலம் ஆகிய நல்ல நோக்கங்களையுடைய சங்கங்களுக்குப் பிரீ மேசன் சங்கம் (த.க.) ஓர் உதாரணமாகும். பல இரகசியச் சங்கங்கள் அரசியல் நோக்கங்களுடையவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் நிறுவப்பெற்ற கார்பானாரி (Carbonari) என்ற இரகசியச் சங்கம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்ப்பதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வகை அரசையும் எதிர்ப்பதையே தனது நோக்கமாகக்கொண்ட மாபியா (Mafia) என்ற இரகசியச் சங்கம் இத்தாலியில் இந்த நூற்றாண்டுவரை இருந்தது. வங்காளத்தில் தோன்றிய பலாத்கார இயக்கத்தின்போது அதில் ஈடுபட்ட இளைஞர் பல இரகசியச் சங்கங்களை அமைத்தனர். அமெரிக்காவிலுள்ள கூ கிளக்ஸ் கிளான் (த.க.) என்னும் இரகசியச் சங்கமும் அரசியல் நோக்கமுள்ளது. அமெரிக்காவிலுள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களும் ஆசிரியரும் பல இரகசியச் சங்கங்களை அமைத்துக் கொள்கிறார்கள். இளைஞர்களது சங்கம் 'சகோதரர் குழு' என்றும், பெண்களது சங்கம் 'சகோதரிகள் குழு' என்றும் பெயருள்ளவை. இவை இலக்கிய வளர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும், கூடி வாழ்தலையும் தம் நோக்கமாகக் கொண்டவை. <section end="37"/><section begin="38"/> {{larger|<b>இரகுநாத நாயக்கர்</b>}} (ஆ. கா. 1614-1639) தஞ்சை நாயக்கர் வமிசத்தைச் சேர்ந்த அரசர்களில் மிக்க புகழ் பெற்றவர். இவர் அச்சுதப்ப நாயக்கரின் புதல்வர். 1589-ல் கோல்கொண்டா சுல்தான் விஜயநகர இராச்சியத்தின் வடபாகத்தைத் தாக்கினார். விஜயநகரச் சக்கரவர்த்திக்கு உதவியாக இரகுநாத நாயக்கர் சென்று, பெனுகொண்டாவில் கோல்கொண்டா முஸ்லிம் படையைத் தோற்கடித்தார். 1600லிருந்து தகப்பனாரோடு சேர்ந்து தஞ்சை ஆட்சியை இவர் நடத்தி யிருக்கவேண்டும். 1614-ல் அச்சுதப்ப நாயக்கர் அரச பதவியிலிருந்து விலகியதும் இரகுநாதருக்கு முடிசூட்டப்பட்டது. சக்கரவர்த்தி வேங்கடபதி 1614-ல் இறக்கவே, அவரால் வாரிசாக நியமிக்கப்பட்ட II -ம் ஸ்ரீரங்கதேவராயர் என்ற சிக்கதேவராயர் பட்டம் பெற்றார். ஆனால் காலஞ்சென்ற வேங்கடபதிராயரின் மனைவியான பாயம்மாள் ஒரு போலிக் குழந்தையை நிறுத்திப் பட்டத்துக்குப் போட்டியிட்டாள். சிக்கதேவரை யாசம நாயக்கரும், போலி வாதி கட்சியை ஜக்கராயரும் ஆதரித்தனர். சிக்கதேவரையும், அவர் குடும்பத்தினரையும் கைது செய்து ஜக்கராயர் கொலை செய்தார். சிக்கதேவரின் இரண்டாம் மகனான ராமன் மாத்திரம் தப்பினான். இக்குழந்தையைப் பாதுகாத்து வைத்துக் கொண்டு, தென்னாடு சென்று, தஞ்சை நாயக்கரின் உதவியைப்பெற யாசம நாயக்கர் முயன்றார். இதற்குள் ஜக்கராயரும் மற்றத் தென்னாட்டு நாயக்க மன்னர்களின் உதவியைப்பெறத் திருவரங்கம் வந்து சேர்ந்தார். எதிரியை ஆதரித்த தஞ்சை மன்னரைத் துன்புறுத்தும் பொருட்டுக் காவேரி அணையை (கல்லணையை) இடித்து நாசம் செய்ய ஐக்கராயர் முனைந்தார். இந்த நிலைமையில் இரகுநாதர் பெரும்படையோடு கும்பகோணம் சென்று, யாசம நாயக்கரைச் சந்தித்துக் குழந்தை ராமருக்கு கருநாடகச் சக்கவர்த்தியாக முடிசூட்டினார். ஜக்கராயரை அடக்குவதற்கு முன் இரகுநாதர் மற்ற முக்கிய விரோதிகளாகத் தேவிக்கோட்டை சோழகரையும், யாழ்ப்பாணத்துப் போர்ச்சுக்கேசியர்களையும் களைந்து ஒழிக்க முயன்றார். சோழகர் கொள்ளிட நதியின் முகத்துவாரத்திலுள்ள தீவில் வசித்தவரும், செஞ்சி நாயக்கருக்கு உட்பட்டவருமான குறுநிலமன்னர்; அவருடன் இரகுநாதர் கடும்போர் புரிந்து, அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் சிறையில் இட்டார். 1615-ல் யாழ்ப்பாணத்து அரசர் எதிர்மன்ன சிங்கர் இறக்குமுன் தம் மூன்று வயது குழந்தை சின்னமீகாப்பிள்ளை ஆராய்ச்சிக்கு முடி சூட்டித் தம்முடைய தம்பி அரசகேசரி பண்டாரம் புரவலராக (ரீஜன்டாக) ஆட்சி செய்து வரவேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்தார். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த சங்கிலிகுமாரர் புரவலரைக் கொலை செய்துவிட்டு, வலிந்து அதிகாரத்தைப் பெற்றார். ஆனால் யாழ்ப்பாணத்து மக்களும், போர்ச்சுக்கேசியர்களும் சங்கிலிகுமாரருக்கு எதிராகக் கலகம் செய்தனர். சங்கிலிகுமாரர் துறைமுகமான ஊர்த்துறைக்குத் தப்பி ஓடினார். அவரைச் சார்ந்த மகளிர் தஞ்சை நாயக்கரிடம் தஞ்சம் புகுந்தனர். இரகுநாதர் சங்கிலிகுமாரரை மறுபடியும் பதவியில் அமர்த்தினார். இவ்வெற்றிக்குப் பிறகு இரகுநாதர் கொப்பூரி ஜக்கராயரை அடக்கத் தண்டெடுத்துச் சென்றார். ஐக்கராயருக்கு உதவியாக மதுரை முத்துவீரப்ப நாயக்கரும், செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரும், கல்லணைக்கு அருகிலுள்ள தோப்பூரில் (தோகூர்) தங்கியிருந்தனர். காவேரி அணையை இடித்துத் தஞ்சைக்கு நாசம் விளைவிக்க முயன்றனர். இரகுநாதர் ஒரு பெரும் படையோடு பழமானேரி வழியாகத் தோப்பூருக்குச் சென்று, கடும்போர் புரிந்து, எதிரிகளை முறியடித்தார்; ஜக்கராயர் உயிர் இழந்தார்; மதுரை செஞ்சி நாயக்கர்கள் உயிர் தப்பி ஓடினார்கள்; ராமராயர் கருநாடகச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப் பெற்றார்; ஜயஸ்தம்பம் ஒன்று அங்கே நிறுவப் பெற்றது; இரகுநாதரின் புகழ் ஓங்கியது. . இவ்வெற்றிக்குப் பிறகும் செஞ்சி நாயக்கர் கலகம் செய்தார். அவருடைய படையை மறுபடியும் தஞ்சைப் படை புவனகிரிக்கு அருகில் தோற்கடித்தது. 1616-ல் சங்கிலிகுமாரர் யாழ்ப்பாண மன்னராக அமர்த்தப்பட்டபோதிலும் அந்நாட்டில் அமைதி இல்லை. தஞ்சை உதவியைப் பெரிதாகக் கொண்டு போர்ச்சுக்கேசியருக்குக் கப்பம் கட்டுவதை இவர் நிறுத்தினார். அவர்களுக்கு மாறாகக் கண்டி அரசருக்கும் உதவி புரிந்தார். ஆகையால் போர்ச்சுக்கேசியர் சங்கிலி குமாரர்மீது போர் தொடங்கினர். இரகுநாதர் ஒரு வள்ளல். சைவ, வைஷ்ணவ ஆலயங்களுக்குப் பல நிவந்தங்கள் ஏற்படுத்தினார். கும்பகோணத்தில் இராமசுவாமி கோயிலைக் கட்டினார். இராமேசுவரத்திலும் திருவரங்கத்திலும் இராமருக்குக்<noinclude></noinclude> jg4zrpg29zq9smt55skucr454k5su44 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/54 250 476101 1960176 1545397 2026-08-27T13:42:48Z Arularasan. G 2537 1960176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரகுநாதராவ் |36|இரட்சணிய யாத்திரிகம் }}</noinclude>கோயில் கட்டினார். கும்பேசுவரர் (கும்பகோணேசுவரர்) கோயிலின் கோபுரத்தைக் கட்டினார். இரகுநாதர் இசையில் அதிக ஊக்கம் உடையவர்; வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்; வடமொழியிலும் தெலுங்கிலும் காப்பியங்கள் எழுதியுள்ளார்; பாக்கள் இயற்றுவதில் வல்லவர்; பாரிஜாதாப ஹரணம், வால்மீகி சரிதம், சங்கீத சுதா, பாரத சுதா என்னும் வடமொழி நூல்களும் இவர் எழுதியுள்ளார். சாகித்திய இரத்தினாகரம் இயற்றியவரான யஜ்ஞ நாராயண தீட்சிதர், வேங்கடபதி, ராஜ சூடாமணி தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர், குமார தாத்தாசாரியர் என்பவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த பிரபல வித்துவான்கள். பெண் கவிகளில் முக்கியமானவர்கள் ராமபத்திராம் பாள், மதுராவாணி என்பவர்கள். {{float_right|எஸ். ஆர். பா.}} <section end="38"/><section begin="39"/> {{larger|<b>இரகுநாதராவ்</b>}} (1734-1784): இவருக்கு ரகோபா என்றும் தாதாசாகிபு என்றும் பெயர்கள் உண்டு. இவர் மராட்டியப் பேஷ்வா பாலாஜிராவின் தம்பி. இவர் 1752-ல் குஜராத்தின்மீது படையெடுத்து, அகமதாபாத்தை 1753-ல் மொகலாயரிடமிருந்து கைப்பற்றினார். வடமேற்கு இந்தியா சென்று 1758-ல் லாகூரைக் கைப்பற்றினார். இவருடைய இத்தகைய செயல்களே 1761-ல் நடந்த பானிப்பட்டுப் போருக்கு அடிகோலின. பானிப்பட்டுத் தோல்வியின் காரணமாகப் பேஷ்வா பாலாஜிராவ் 1761-ல் இறந்ததும் அவருடைய 15 வயது மகன் மாதவராவ் பேஷ்வா ஆனார். அதனால் இரகுநாத ராவ் பேஷ்வாவின் பிரதிநிதியாக இருந்து அரசியல் அலுவலை நடத்தியதுடன் தாமும் பேஷ்வா ஆகவேண்டும் என்று விரும்பினார். இதை அறிந்து மாதவராவ் 1762-ல் தாமே அதிகாரத்தை மேற்கொண்டு, தம்முடைய காரியதரிசி நானா பர்னாவிஸைக் கொண்டு இரகுநாதராவை 1768-ல் நாசிக் சிறையில் வைத்தார். இரகுநாத ராவின் மனைவி ஆகந்திபாயின் சூழ்ச்சியால் மாதவராவ் கொல்லப்பட்டார். அதனால் இரகுநாதராவுக்குப் பேஷ்வா ஆகும் வாய்ப்பு உண்டாயிற்று. ஆயினும் பலமான பல எதிர்ப்புக்கள் எழவே, இவர் ஆங்கிலேயருடைய உதவியை நாடினார். ஆனால் 1775-ல் இவர் பம்பாய் கவர்னருடன் செய்துகொண்ட சூரத்து உடன்படிக்கையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இறுதியில் இவர் 1776-ல் உண்டான புரந்தர் உடன்படிக்கையின்படி, அகமத்நகர் மாவட்டத்திலுள்ள கோபர்கான் என்னுமிடத்தில், மாதம் 25 ஆயிரம் ரூபாய் சீவனாமிசம் வாங்கிக்கொண்டு வாழ்ந்து வரும்படியாயிற்று. இவர் 1784-ல் இறந்தார். மராட்டிய வரலாற்றில் இவர் மிகக் கெட்டவர் என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இவர் இயற்கையில் நல்ல குணம் படைத்தவராயிருந்தும் தம் பேரன்புக்கும் பேரச்சத்துக்கும் பாத்திரமான மனைவி ஆனந்திபாயின் சொற் கேட்டதாலேயே அழிவுற்றார். {{float_right|தே. வெ. ம.}} <section end="39"/><section begin="40"/> {{larger|<b>இரகுவமிசம்</b>}} என்பது சூரிய குல அரசனான இரகு என்பவனுடைய மரபு என்று பொருள்படும். இராமன் இரகுவமிசத்தவனாதலின் அவனுடைய வமிச பரம்பரையையும் வாழ்க்கை வரலாற்றையும் பற்றிக் காளிதாசர் இரகுவமிசம் என்று பெயரிட்டுப் புகழ் வாய்ந்த காவியம் ஒன்று எழுதியுளர். <section end="40"/><section begin="41"/> {{larger|<b>இரட்சணிய சேனை</b>}} (The Salvation Army) இங்கிலாந்தில் சென்ற நூற்றாண்டில் மெதடிஸ்ட் பாதிரியாயிருந்த வில்லியம் பூத் என்பவரால் 1865-ல் கிறிஸ்தவ மிஷன் என்ற பெயரால் அமைக்கப்பெற்று, 1878-ல் இரட்சணிய சேனை என்று பெயரிடப்பெற்ற ஒரு கிறிஸ்தவ மத இயக்கமாகும். சேனை என்ற பெயருடையதாயிருப்பதால் அதன் தலைவர்களை ஜெனரல் என்றும், அது கூடும் இடத்தைப் பாளையம் (Barracks) என்றும் கூறுவர். மதப்பற்றில்லாத மக்கள் உள்ளத்தைக் கவர்வதற்காக இச்சேனையினர் போர்வீரர் போல உடுப்பணிந்து, கொடி பறக்கவிட்டுக்கொண்டு, பாண்டு வாத்தியத்துடன் பவனி வருவர். இச்சேனை 89 நாடுகளில் அமைக்கப் பெற்றுள்ளது. கிறிஸ்தவ வேதத்தைப் பரப்புவதற்காக 123 பத்திரிகைகளை 81 மொழிகளில் இவர்கள் வெளியிடுகிறார்கள். நெறி தவறிய பெண்கள் விடுதிகள், மருத்துவச்சாலைகள், பாடசாலைகள் போன்ற பல சமூகச் சேவை நிலையங்களை நடத்துகின்றனர். இச்சேனை 1882-ல் இந்தியாவில் டக்கர் என்பவர் தலைமையில் வேலைசெய்யத் தொடங்கிற்று; இங்குவந்து தொண்டு செய்யும் ஐரோப்பியர் இந்தியரின் உணவு, உடை, பெயர், வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் 22 மருத்துவச்சாலைகளும் பள்ளிகளும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்களுடைய பத்திரிகையின் பெயர் போர்க்குரல் (War cry) என்பதாகும். <section end="41"/><section begin="42"/> {{larger|<b>இரட்சணிய யாத்திரிகம்</b>}} என்பது கிருஷ்ண பிள்ளை (த.க.) என்னும் புலவர் இயற்றிய நூல். இதற்கு முதல்நூல் உலகப் பிரசித்திபெற்ற ஜான் பனியன் என்ற ஆங்கிலப் பேராசிரியர் இயற்றிய பரதேசியின் மோட்சப் பிரயாணம் (Pilgrim's Progress) என்பதே. தமிழிலக்கிய நூல்கள் பிறமொழி நூல்களை முதனூலாகக் கொண்டிருப்பினும், முதனூல் உரைகளையும் கருத்துக்களையும் மேற்கொண்டு தமிழ் மக்களுக்கும் மரபுக்குமேற்ப அவற்றைப் புகுத்துவதைக் கம்பராமாயணத்தில் காண்பதைப்போல் இரட்சணிய யாத்திரிகத்திலும் காணலாம். கம்பன் கண்டது தமிழ்நாட்டு இராமன்: கிருஷ்ண பிள்ளை கண்டது தமிழ்நாட்டுக் கிறிஸ்து. இந்நூல் கதையை முக்கியமாகக் கருதாமல், இரட்சணிய மார்க்கத்துக்குரிய சத்தியத்தையே விளக்குவது என்ற முறையில் அமைந்தது. இதன் எல்லை ஒரு நாட்டுக்கு, ஒரு மொழிக்கு, ஒரு காலத்துக்கு மட்டுமல்லாது உலக முழுவதுக்கும் பல மொழிகட்கும் முக்காலங்கட்கும் உரியதென்றும், இவ்வுலக காதை எண் திசை புகழ நிற்கும் என்றும் துணிந்துள்ளார் கவிஞர். இது "வெற்று நேரப் போக்காய்ப் புகல் விநோதமுமன்று, சிற்றின்பத் திறம் திருத்திய காதையுமன்றுமற்று, இது ஆத்தும ரட்சணை வழங்குமோர் மருந்து" என்பது நுதலிய பொருளும் நூற்பயனுமாகும். இதிலுள்ள கவிகளின் தொகை 3,800. அவற்றுள் யமகம், திரிபு, சிலேடை, மடக்கு முதலிய கவிகள் 21. இனிய எளிய இயற்சொற்கள், திரி சொற்கள், அக்கால வழக்கை யொட்டி இடையிடை வட சொற்கள் கொண்டு செய்யுட்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூற் பொருள் தொடர்ந்து செல்வதாகலின் 'பொருள் தொடர்நிலைச் செய்யுள்' எனவும், உரைச் செய்யுளும் இசைப்பாட்டும் இடையிடை விரவப் பெற்றதாகலின், சிலப்பதிகாரம்போல் 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனவும் கூறப்பெறும். இப்பாடல்கள், தேவாரம், திவ்வியப்பிரபந்தம் போன்ற பக்தி நூல்களில் உள்ள பாடல்கள் போன்று, பண்டை இசைவளங் காண்பார்க்கு இன்ப நலம் இசைப்பனவாய், இயற்கைநலம் விழைவார்க்கு இனிமை பயப்பனவாய்,<noinclude></noinclude> qk09xyhs2kr07liuzoqhhsljqcyo139 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/55 250 476103 1960177 1545401 2026-08-27T13:44:09Z Arularasan. G 2537 1960177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரட்டை|37|இரட்டைப் பிள்ளைகள் }}</noinclude>இறைவன் அருட்செயல்களை அடியாருள்ளம் நெக்குருகிப் பாடக்கூடியனவாய் அமைந்துள்ளன. இந்நூலைத் தண்டியலங்கார இலக்கண முறையிலும், கம்பராமாயண இலக்கிய வழியிலும் ஓர் அரும்பெருங் காப்பியமாகவே ஆக்கியுள்ளார் ஆசிரியர். 'வாழ்த்து, வணக்கம், வருபொருள்' என்ற முறையில், கிருஷ்ண பிள்ளை தமது சிறப்புப் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தும் எடுத்துக்கொண்ட பொருளும் சொன்னார். 'நாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி' என்பதைத் 'தீவினைச் சலதி வீழ்ந்தழியுஞ் சீவரை விவிலாக் கதிக் கரை வீடு சேர்க்குமோர்...... தனி மரக்கலம்' என்று காட்டினார். பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம இரட்சகராகிய கிறிஸ்து நாதரது அருளால் நித்திய ஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரட்சணிய யாத்திரிகம். எனவே, கிறிஸ்து நாதரே அக்காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவர். கிறிஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளினார். ஆகவே, இரட்சணிய யாத்திரிகம் தன்னுயிர் கொடுத்து மன்னுயிரை மீட்டவரின் செயலை அறிவுறுத்தும் அருங்காவியமாகும். {{float_right|சி.வி. ச.}} <section end="42"/><section begin="43"/> {{larger|<b>இரட்டை</b>}} (Couple): சமமாகவும் எதிராகவும் உள்ள இரு இணைவிசைகள் ஒரு பொருளின் மேல் தொழிற்பட்டால் அவ்விரண்டுக்கும் பயன்விசையென எதுவும் இருக்க இயலாது. இத்தகைய இரு இணை விசைகள் ஓர் இரட்டையாகும். இரட்டையொன்று பொருளின் மேல் தொழிற்படுவதால் அது இடைவிடாது {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 55 |bSize = 416 |cWidth = 170 |cHeight = 72 |oTop = 302 |oLeft = 27 |Location = left |Description = {{c|இரட்டை}} }} சுற்றும். இரட்டையின் இருவிசைகளுக்கிடையேயுள்ள நேர் குத்துத் தொலைவு, அவற்றிலொன்றின் அளவு ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை அதன் சுழல் திறனாகும். இரட்டை ஒரு பொருளின்மேல் தொழிற்படும் இடம் இதன் விளைவைப் பாதிக்காது. <section end="43"/><section begin="44"/> {{larger|<b>இரட்டை உலோக நாணய முறை:</b>}} ஒரு நாட்டில் ஒரே சமயத்தில் தங்கமும் வெள்ளியும் நாணயமாகச் செய்யப்படுவதற்குப் பயன்படுமாயின், அங்கு இரட்டை உலோக நாணயமுறை நடைமுறையில் இருப்பதாகக் கொள்ளலாம். அதாவது ஒரு நாணயச்சாலையில் தங்க நாணயமும் வெள்ளி நாணயமும் அடிக்கப் பெற்று, அவ்விரண்டிற்கும் ஒரு மதிப்பு விகிதமும் நிருணயிக்கப்பட்டுக் கடன் கொடுக்கவேண்டியவர்கள் எந்த நாணயமூலமாகவேனும் தங்கள் கடனைத் தீர்க்கலாம் என்பதும் சட்டமாயின், இரட்டை உலோகநாணய முறை அமலிலிருப்பதாகப் பொருள். பார்க்க: ஒற்றை உலோக நாணய முறை; பணமும் பாங்குத் தொழிலும். <section end="44"/><section begin="45"/> {{larger|<b>இரட்டைப் பிள்ளைகள்</b>}} : ஒரு மானிடத் தாய்க்கு ஒரு பேற்றில் சாதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும். இரண்டு குழந்தைகள் பிறக்குமானால் அவை இரட்டைப் பிள்ளைகள் எனப்படும். பாலூட்டிகளில் முக்கியமாக நாய், பூனை, முயல், பன்றி போன்ற பெரும்பாலான சிறு பிராணிகள் பல குட்டிகள் போடும். பூனைச்சாதிக்கு நெருங்கிய புலி இரண்டு முதல் ஆறு குட்டிகளும், சிங்கம் இரண்டு, மூன்று, நான்கு குட்டிகளும் போடும். அமெரிக்காவில் வாழும் ஒப்பாசம் என்னும் பிராணி ஓர் ஈற்றில் பதினெட்டுக் குட்டிகள் போடும். பசு, குதிரை, ஒட்டகம், யானை போன்ற பெரிய விலங்குகள் சாதாரணமாக ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். எப்போதாவது இரண்டு குட்டிகளும் மிகவும் அருமையாக மூன்று நான்கு குட்டிகளும் போடுவதுண்டு. ஓரீற்றில் பல குட்டிபோடும் விலங்குகளுக்கெல்லாம் ஒரு தடவையில் பல அண்டங்கள் முதிர்ச்சி யடைந்து, கருவுற்று, ஒவ்வொரு கருவுற்ற அண்டமும் ஒருகுட்டியாக வளர்கின்றது. ஆர்மடில்லோ என்னும் ஒருவகைப் பிராணிக்கு ஒரே அண்டம் கருவுற்று, அதிலிருந்து வளரும் கருவானது இரண்டாகப் பிரிகிறது. பிறகு ஒவ்வொரு பிரிவும் இரண்டாகிறது. இப்படி ஒரே அண்டத்திலிருந்து நான்கு குட்டிகள் உண்டாகின்றன. மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே அண்டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு அண்டங்களிலிருந்து உண்டாவன என்றும் இரு வகைப்படும். சாதாரணமாக ஒரு தாய்க்கு மாதந்தோறும் ஒரே அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு குழந்தையாக வளரும். கருவுற்ற அண்டம் பன்முறை பிளவுபட்டு அணுத் தொகுதியாக இருக்கின்ற தொடக்கத்திலேயே ஏதோ காரணத்தால் இரண்டு அணுத் தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வோரணுத் தொகுதியும் ஒரு குழந்தையாக உருவாகும். இப்படிப் பிறக்கும் இரட்டைப்பிள்ளைகள் ஓரண்ட (Uniovular) இரட்டைகள் அல்லது ஒற்றுமை இரட்டைகள் (Identical twins) எனப்படும். மிக்க ஆரம்பத்திலே அணுத்தொகுதி உருவாவதற்கு முன்பே பிரிவதால் உண்டான ஒற்றுமை யிரட்டைகள் பல விவரங்களில் முழுதும் ஒத்திருக்கும். அவ்வாறின்றிச் சற்றுத் தாழ்த்து, அணுத்தொகுதி ஓரளவிற்கு உருவாகி, வலம் இடம் என்ற வேறுபாடு தோன்றிய பிறகு அந்த அணுத்தொகுதி பிரிவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகளை எளிதில் பிரித்தறிந்துகொள்ளலாம். அவை ஒன்றற்கொன்று பிம்பமும், கண்ணாடியில் தோன்றும் அதன் பிரதிபிம்பமும் போல இருக்கும். ஒரே அண் டத்திலிருந்து உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக இருக்கும். இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைக்ளாக வளர்வன ஈரண்ட (Biovular) அல்லது உடன்பிறப் பிரட்டைகள் (Fraternal twins) எனப்படும். இவை இரண்டும் ஒரே பாலாகவும் இருக்கலாம்; ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கலாம். ஒருபால் இருபால் இரட்டைகளின் விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவதுபோல மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு.<noinclude></noinclude> 6tq2iz5uk688xcms2mfvah61it7qmdj 1960181 1960177 2026-08-28T00:39:34Z Arularasan. G 2537 1960181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரட்டை|37|இரட்டைப் பிள்ளைகள் }}</noinclude>இறைவன் அருட்செயல்களை அடியாருள்ளம் நெக்குருகிப் பாடக்கூடியனவாய் அமைந்துள்ளன. இந்நூலைத் தண்டியலங்கார இலக்கண முறையிலும், கம்பராமாயண இலக்கிய வழியிலும் ஓர் அரும்பெருங் காப்பியமாகவே ஆக்கியுள்ளார் ஆசிரியர். 'வாழ்த்து, வணக்கம், வருபொருள்' என்ற முறையில், கிருஷ்ண பிள்ளை தமது சிறப்புப் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தும் எடுத்துக்கொண்ட பொருளும் சொன்னார். 'நாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி' என்பதைத் 'தீவினைச் சலதி வீழ்ந்தழியுஞ் சீவரை விவிலாக் கதிக் கரை வீடு சேர்க்குமோர்...... தனி மரக்கலம்' என்று காட்டினார். பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம இரட்சகராகிய கிறிஸ்து நாதரது அருளால் நித்திய ஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரட்சணிய யாத்திரிகம். எனவே, கிறிஸ்து நாதரே அக்காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவர். கிறிஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளினார். ஆகவே, இரட்சணிய யாத்திரிகம் தன்னுயிர் கொடுத்து மன்னுயிரை மீட்டவரின் செயலை அறிவுறுத்தும் அருங்காவியமாகும். {{float_right|சி.வி. ச.}} <section end="42"/><section begin="43"/> {{larger|<b>இரட்டை</b>}} (Couple): சமமாகவும் எதிராகவும் உள்ள இரு இணைவிசைகள் ஒரு பொருளின் மேல் தொழிற்பட்டால் அவ்விரண்டுக்கும் பயன்விசையென எதுவும் இருக்க இயலாது. இத்தகைய இரு இணை விசைகள் ஓர் இரட்டையாகும். இரட்டையொன்று பொருளின் மேல் தொழிற்படுவதால் அது இடைவிடாது {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 55 |bSize = 416 |cWidth = 170 |cHeight = 72 |oTop = 302 |oLeft = 27 |Location = left |Description = {{c|இரட்டை}} }} சுற்றும். இரட்டையின் இருவிசைகளுக்கிடையேயுள்ள நேர் குத்துத் தொலைவு, அவற்றிலொன்றின் அளவு ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை அதன் சுழல் திறனாகும். இரட்டை ஒரு பொருளின்மேல் தொழிற்படும் இடம் இதன் விளைவைப் பாதிக்காது. <section end="43"/><section begin="44"/> {{larger|<b>இரட்டை உலோக நாணய முறை:</b>}} ஒரு நாட்டில் ஒரே சமயத்தில் தங்கமும் வெள்ளியும் நாணயமாகச் செய்யப்படுவதற்குப் பயன்படுமாயின், அங்கு இரட்டை உலோக நாணயமுறை நடைமுறையில் இருப்பதாகக் கொள்ளலாம். அதாவது ஒரு நாணயச்சாலையில் தங்க நாணயமும் வெள்ளி நாணயமும் அடிக்கப் பெற்று, அவ்விரண்டிற்கும் ஒரு மதிப்பு விகிதமும் நிருணயிக்கப்பட்டுக் கடன் கொடுக்கவேண்டியவர்கள் எந்த நாணயமூலமாகவேனும் தங்கள் கடனைத் தீர்க்கலாம் என்பதும் சட்டமாயின், இரட்டை உலோகநாணய முறை அமலிலிருப்பதாகப் பொருள். பார்க்க: ஒற்றை உலோக நாணய முறை; பணமும் பாங்குத் தொழிலும். <section end="44"/><section begin="45"/> {{larger|<b>இரட்டைப் பிள்ளைகள்</b>}} : ஒரு மானிடத் தாய்க்கு ஒரு பேற்றில் சாதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும். இரண்டு குழந்தைகள் பிறக்குமானால் அவை இரட்டைப் பிள்ளைகள் எனப்படும். பாலூட்டிகளில் முக்கியமாக நாய், பூனை, முயல், பன்றி போன்ற பெரும்பாலான சிறு பிராணிகள் பல குட்டிகள் போடும். பூனைச்சாதிக்கு நெருங்கிய புலி இரண்டு முதல் ஆறு குட்டிகளும், சிங்கம் இரண்டு, மூன்று, நான்கு குட்டிகளும் போடும். அமெரிக்காவில் வாழும் ஒப்பாசம் என்னும் பிராணி ஓர் ஈற்றில் பதினெட்டுக் குட்டிகள் போடும். பசு, குதிரை, ஒட்டகம், யானை போன்ற பெரிய விலங்குகள் சாதாரணமாக ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். எப்போதாவது இரண்டு குட்டிகளும் மிகவும் அருமையாக மூன்று நான்கு குட்டிகளும் போடுவதுண்டு. ஓரீற்றில் பல குட்டிபோடும் விலங்குகளுக்கெல்லாம் ஒரு தடவையில் பல அண்டங்கள் முதிர்ச்சி யடைந்து, கருவுற்று, ஒவ்வொரு கருவுற்ற அண்டமும் ஒருகுட்டியாக வளர்கின்றது. ஆர்மடில்லோ என்னும் ஒருவகைப் பிராணிக்கு ஒரே அண்டம் கருவுற்று, அதிலிருந்து வளரும் கருவானது இரண்டாகப் பிரிகிறது. பிறகு ஒவ்வொரு பிரிவும் இரண்டாகிறது. இப்படி ஒரே அண்டத்திலிருந்து நான்கு குட்டிகள் உண்டாகின்றன. மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே அண்டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு அண்டங்களிலிருந்து உண்டாவன என்றும் இரு வகைப்படும். சாதாரணமாக ஒரு தாய்க்கு மாதந்தோறும் ஒரே அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு குழந்தையாக வளரும். கருவுற்ற அண்டம் பன்முறை பிளவுபட்டு அணுத் தொகுதியாக இருக்கின்ற தொடக்கத்திலேயே ஏதோ காரணத்தால் இரண்டு அணுத் தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வோரணுத் தொகுதியும் ஒரு குழந்தையாக உருவாகும். இப்படிப் பிறக்கும் இரட்டைப்பிள்ளைகள் ஓரண்ட (Uniovular) இரட்டைகள் அல்லது ஒற்றுமை இரட்டைகள் (Identical twins) எனப்படும். மிக்க ஆரம்பத்திலே அணுத்தொகுதி உருவாவதற்கு முன்பே பிரிவதால் உண்டான ஒற்றுமை யிரட்டைகள் பல விவரங்களில் முழுதும் ஒத்திருக்கும். அவ்வாறின்றிச் சற்றுத் தாழ்த்து, அணுத்தொகுதி ஓரளவிற்கு உருவாகி, வலம் இடம் என்ற வேறுபாடு தோன்றிய பிறகு அந்த அணுத்தொகுதி பிரிவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகளை எளிதில் பிரித்தறிந்துகொள்ளலாம். அவை ஒன்றற்கொன்று பிம்பமும், கண்ணாடியில் தோன்றும் அதன் பிரதிபிம்பமும் போல இருக்கும். ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக இருக்கும். இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைக்ளாக வளர்வன ஈரண்ட (Biovular) அல்லது உடன்பிறப் பிரட்டைகள் (Fraternal twins) எனப்படும். இவை இரண்டும் ஒரே பாலாகவும் இருக்கலாம்; ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கலாம். ஒருபால் இருபால் இரட்டைகளின் விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவதுபோல மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு.<noinclude></noinclude> l15wqnjeyqgb7t9ajgdgi7zg9fuhdyg பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/56 250 476104 1960182 1545409 2026-08-28T00:40:19Z Arularasan. G 2537 1960182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரட்டைப் பிள்ளைகள் |38|இரட்டைப் பிள்ளைகள் }}</noinclude>ஆறு பிள்ளைகளும் பிறந்திருக்கின்றன. ஆறுக்கு மேற்பட்டுப் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை, மூன்று, நான்கு, ஐந்து குழந்தைகள் ஒரே அண்டத்திலிருந்தும் உண்டாகியிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து அண்டங்களிலிருந்தும் உண்டாகலாம். ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைகளை அறிவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கருவை மூடியிருக்கும் உறையைக்கொண்டு அறிவது. மற்றொன்று உரு முதலியவற்றின் ஒற்றுமையைக் கொண்டு அறிவது. இரண்டு குழவிகளும் ஒரே பனிக்குடத்துக்குள் இருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. வெவ்வேறு பனிக் குடத்துக்குள்ளிருக்குமானால் தனித்தனி அண்டங்களிலிருது உண்டானவை. எனினும் சில சமயத்தில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான குழந்தை ஒவ்வொன்றும் வெவ்வேறு பனிக்குடத்தில் இருப்பதுமுண்டு. ஒற்றுமை வழிப்படிப்பார்ப்போமானால், இதுவோ அதுவோ என்று மயங்கும் அளவுக்கு இரட்டைப் பிள்ளைகள் ஒத்திருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. இரத்தக்குழு, கண்ணின் நிறம், விரல் நுனியிலுள்ள ரேகைகள் முதலியவற்றாலும் ஒற்றுமை இரட்டைகளை அறிந்துகொள்ளலாம். ஒரு பேற்றில் ஒரு குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு மானிடத் தாயின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு தடவையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் உண்டாகுமானால் அந்தக் குழந்தைகள் உயிரோடு இருப்பதற்கு இடர்ப்பாடுகள் அதிகம் உண்டு. இரண்டு குழந்தைகள் இருந்தால் கருப்பையில் நெருக்கம் உண்டாகும்; காலம் நிரம்புவதற்கு முன்பே குழந்தைகள் பிறந்துவிடும். உயிரோடு பிறந்தாலும் அவற்றிற்கெல்லாம் செம்மையாகப் போதிய அளவு பால் முதலிய உணவு கொடுப்பதும். அவற்றைச் சரியாகப் பேணுவதும் மிகவும் கடினம். மூன்று, நான்கு, ஐந்து உண்டானால் தொந்தரவு அத்துணை அதிகம். அவை பிழைப்பதும் அருமை. இவை போன்ற காரணங்களால் இக்குழந்தைகள் தவறிவிடுகின்றன. மருத்துவக் கலை பெரிதும் முன்னேறியுள்ள இக்காலத்தில், இந்தமாதிரி குழந்தைகளை வளர்ப்பது முன்னிலும் எளிதாக இருக்கின்றது. 1934-ல் கானடாவில் பிறந்த டயான் குழந்தைகள் ஐந்தும் நன்றாக வளர்க்கப்பட்டு வருகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 56 |bSize = 416 |cWidth = 234 |cHeight = 149 |oTop = 141 |oLeft = 93 |Location = center |Description = <b>இரட்டைக் குழந்தைகள்</b>{{c|}} 1. இரண்டு அண்டங்கள் கருவுறுவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் தனித்தனிப் பைக்குள் இருக்கின்றன. 2. ஒரே அண்டத்திலிருந்து வளரும் இரட்டைப் பிள்ளைகள் ஒரே பைக்குள் இருக்கின்றன. }} சில சமயங்களில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான இரட்டைகள் வெவ்வேறாகாமல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிறக்கின்றன. இம்மாதிரி பிறந்தவை சீயதேசத்தில் பேர்பெற்றவை இருந்தன ஆதலால் இத்தகைய ஒட்டுப் பிறவிகளைச் சீயத்து இரட்டைகள் (Siamese twins) என்பார்கள். இவற்றில் முதுகெலும்புகூட இரண்டுக்கும் ஒன்றாக இருக்கலாம். இரட்டைப் பிள்ளைப்பேறு, 86. 87 தடவைக்கு ஒன்றாக, அதாவது 1'15 சதவீதம் நிகழ்கின்றது. மானிட இனங்கள்தோறும், நாடுகள்தோறும் இந்தச் சதவீதம் சிறிது மாறுகின்றதெனத் தெரிகிறது. வட ஐரோப்பியரிடையே இது மிகுதியாக இருக்கிறது. மங்கோலிய இனங்களிலே மிகக்குறைவு. பெல்ஜியத்தில் அதிகம். ஜப்பானில் குறைவு. மூன்று பிள்ளைப்பேறு 86 X 86 -7.396 பேறுகளுக்கு ஒன்றாகவும், நான்கு பிள்ளைப்பேறு 86 × 86 × 86 = 6.36.056 பேறுகளுக்கு ஒன்றாகவும் நிகழ்கின்றன. அதாவது எண்பத்தாறு ஒற்றைப் பிள்ளைப் பேற்றுக்கு ஒன்று இரட்டைப் பேறாகவும், எண்பத்தாறு இரட்டைப் பிள்ளைப் பேற்றுக்கு ஒன்று மூன்று பிள்ளைப்பேறாகவும். எண்பத்தாறு குழந்தைகள் மூன்று பிள்ளைப் பேற்றுக்கு ஒன்று நான்கு பிள்ளைப் பேறாகவும் உண்டாகின்றன. இந்த விசித்திரப் பிரமாணத்திற்குக் காரணம் தெரியாது. இரட்டைப் பிள்ளைகளைப் பெறுவது சிறிது பாரம்பரியப் போக்காகக் காண்கிறது. எனினும் இது பாரம்பரியத் தன்மையாக வரும் முறையும் மாதிரியும் விளங்கவில்லை. இரட்டைப் பிள்ளைகளின் சுற்றத்தார்களுக்குள் இரட்டைப்பிள்ளை பெறுதல் மற்ற மக்களுக்குள் நிகழ்வதைவிட அதிகமாக உண்டாகின்றதெனச் சொல்லுகிறார்கள். மிகப் பழைய காலத்திலே மானிடத்தாய் ஒவ்வொரு கர்ப்பத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையையே பெற்றாள்; பிறகு பரிணாமத்திலே மாறுபாடு உண்டாகி, ஒரு குழந்தை பெறுவதே வழக்கமாயிற்று; இப்போது இரண்டு மூன்று குழந்தைகளை ஒரு பேற்றில் பெறுவது பழைய பண்பைத் திரும்ப அடைவதாகும் என்று சிலர் கருதுகின்றனர். இரட்டைக் குழந்தைகளையும் ஒரே தடவையில் மூன்று, நான்கு, ஐந்து ஆகப் பிறந்த குழந்தைகளையும் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஓர் உயிருக்குப் பரம்பரைக் காரணங்களால் உண்டாகும் விளைவுகள் எவை, அவை எவ்வளவின என்றும், சூழ்நிலைக் காரணங்களால் உண்டாவன எவை, அவை எவ்வளவின என்றும் அறிவதற்கு இவ்வாராய்ச்சிகள் பயன்படுகின்றன. உடல், உள்ளம், உள்ளப்போக்கு முதலான குணங்கள் ஆகியவற்றிற்குப் பரம்பரை எம்மட்டும் காரணம், சூழ்நிலை எம்மட்டும் காரணம் என்று சிறிது தெரிந்துகொள்ள இவை உதவுன்றன. பொதுவாகச் சூழ்நிலையால் ஏற்படும் மாறுபாடுகளுள் உடலியல்புகளே மிகவும் சிறிய அளவுக்கு மாறுகின்றன. உள்ளத்தின் திறமை<noinclude></noinclude> 2ewjemvtp5d4k6c0mhd64wahnrvkrrz பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/57 250 476105 1960183 1545410 2026-08-28T00:42:28Z Arularasan. G 2537 1960183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரட்டை மணிமாலை |39|இரட்டை விதையிலைத் தாவரம் }}</noinclude>அவற்றைவிட அதிகமாக மாறுபடுகிறது. கல்விப்பேறு இன்னும் மிகுதியாக மாறுபடுகிறது. ஆளுமையும் உள்ளப்போக்கும் மற்றெல்லாவற்றிலும் பேரளவிற்கு மாறுபடுகின்றன என்று இவ்வாராய்ச்சிகளால் தெரிய வருகின்றது. <section end="45"/><section begin="46"/> {{larger|<b>இரட்டை மணிமாலை</b>}} தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இப்பிரபந்தங்கள் 'விருந்து' என்னும் நூல் வகையுள் அடங்கும் (தொல். செய் 239). வெண்பாவும் கட்டளையும் மாறிமாறி வர, இருபது செய்யுட்களால் அந்தாதித் தொடையாகத் தொடுப்பது; வெண்பாவும் ஆசிரிய விருத்தமும் விரவிவரத்தொடுப்பதும் உண்டு (வெண்பாப் பாட்டியல் 36). இரட்டை மணிமாலைகள் இருவேறு வகைப்பட்ட மணிகளைத் தொடுத்தால் அழகுறக் காட்சியளிப்பது போலக் கற்போர்க்குக் களிப்பைத் தருவன. பதினோராந் திருமுறையில் உள்ள காரைக்காலம்மையார் பாடிய சிவபெருமானை வழிபடற்குரிய திருவிரட்டை மணிமாலையும், கபிலதேவ நாயனார் பாடிய மூத்த நாயனார் திருவீரட்டை மணிமாலையும், சிவபெருமான் திருவிரட்டை மணிமாலையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலையும் காலத்தால் முந்தியவை; பக்திச்சுவை மிக்கவை. கபிலதேவ நாயனார் சங்க காலக் கபிலரல்லரென்பர். பத்தாம் நூற்றாண்டு நம்பியாண்டார் நம்பியின் காலமாகும். மற்றைய இருவரும் இவருக்கு முற்பட்டவர்கள். பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த குமரகுருபர சுவாமிகள் பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் பொருந்தப் பாடியவை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலையும் சிவகாமியம்மை இரட்டை மணிமாலையும் ஆகும். <section end="46"/><section begin="47"/> {{larger|<b>இரட்டையர்</b>}} சோழநாட்டில் ஆடுதுறைக்கு அருகில் இலந்துறை என்ற இடத்தில், செங்குந்தர் மரபில் தோன்றினர். 'கச்சியுலா விசைக்கும் புலவர் இரட்டையர்கள், வாகாம் பதியா மிலந்துறையால் வழங்கும் சோழ மண்டலமே' என வரும் சோழமண்டலப்பாட்டு அரண் செய்கின்றது இவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயர்களால் வழங்கப்பட்டனர் என்றும், ஒருவர் குருடராகவும், மற்றொருவர் முடவராகவும் இருந்தனர் என்றும், உறவுமுறையில் அத்தை மகனாகவும், அம்மான் மகனாகவும் அமைந்தனர் என்றும் அறிகிறோம். இவர்களுக்குள் ஏற்பட்டிருந்த ஒற்றுமை உணர்ச்சியாலும், அங்கக் குறைவினராய் ஒருவர் உதவியின்றி ஒருவர் வாழமுடியாத நிலையாலும், நெருங்கிய உறவினாலும், உள்ளத்தாலும் அறிவியல் திறனாலும் ஒன்றி இருந்ததாலும் இவர்கட்கு இரட்டையர் என்ற பெயர் வழங்கி வருகிறது. குருடர் தோளில் முடவர் அமர்ந்து வழிகாட்ட, தமிழ் நாட்டின் பல பகுதிகளைக் காலால் கடந்த இவர்களின் சிறப்பு அளவிடற்பாலதன்று. இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பதைக் கேள்வி வழியாகவும், சில பாக்கள் வழியாகவும் அறிகிறோம். இவர்கள் சங்ககாலப் புலவர்களைப்போல் தம்மை மதியாத செல்வர்களைச் சீறிச் சினந்து வெறுத்தனர்; நல்ல பண்புடைய உயர்ந்தோரை ஏத்திப் போற்றினர். இவர்கள் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை, எள்ளற்சுவை அமையப் பாடவல்லவர்கள் என்பதை இவர்கள் பாக்கள் காட்டுகின்றன. வக்கபாகையைச் சேர்ந்த வரபதி ஆட்கொண்டானைச் சனியூரில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் பாராட்டியுள்ளார். இவ்வரபதி ஆட்கொண்டானை இரட்டையர்களும் பாடியுள்ளனர். அருணகிரியாரும் வில்லிபுத்தூராரும் ஒரே காலத்தவர் என்பதை, அருணகிரிநாதர் சரித்திரத்தாலும், பாவலர் சரித்திர தீபகத்தாலும், சிறப்புப் பெயர் அகராதியாலும் அறிகிறோம். வ.சு. செங்கல்வராய பிள்ளை,கி.பி. 1450-ல் அருணகிரியார் வாழ்ந்தார் என்று கூறுகிறார். இரட்டையரும் காளமேகப் புலவரும் திருவாரூரில் சந்தித்து அளவளாவியுள்ளனர். காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தி. கனக சுந்தரம்பிள்ளை காரணங்களுடன் காட்டுகிறார். டாக்டர் உ. வே. சாமிநாதையரும் இவ்வாறே எண்ணுகிறார். எனவே, இப்புலவர் திலகங்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் கருத்து. சிலர் பதினான்காம் நூற்றாண்டென்பர். இரட்டையர்கள் கலம்பகம் பாடுவதில் மிகச் சிறந்தவர்கள். 'கண்பாவு கலம்பகத்திற் கிரட்டையர்கள்' என்ற வரி இதற்குச் சான்று பகர்கின்றது. இவர்கள் பாடிய நூல்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், ஏகாம்பரநாதருலா முதலியன். இவர் காலத்தைச் சேர்ந்த அரசர்கள் சோழ நாட்டையாண்ட ஏகாம்பரச் சம்புலன், திருமுனைப்பாடி நாட்டையாண்ட வரபதி ஆட்கொண்டான் முதலியோர். {{float_right|எஸ். என். சொ.}} <section end="47"/><section begin="48"/> {{larger|<b>இரட்டை விதையிலைத் தாவரம்:</b>}} தாவரவுலகம் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும் இரண்டு பெரும் பகுதிகளுடையது. பாசி, பூஞ்சாணம், பாசம், பெரணி ஆகிய தாவர வகைகளில் பூ என்று சாதாரணமாகச் சொல்லும் உறுப்பைக் காண்பதில்லை. இவை பூவாத் தாவரங்கள். இவற்றைத் தாழ் தாவரங்கள் என்பதுமுண்டு. மற்ற மரம் முதலியவை யெல்லாம் பூக்குந் தாவரங்கள். இவற்றில் விதை என்று சாமானியமாகச் சொல்லும் உறுப்பும் காணப்படும். ஆதலால் பூத்தாவரங்களை விதைத் தாவரங்கள் என்றும் சொல்வர். இவற்றை உயர் தாவரங்கள் என்பதும் உண்டு. விதைத் தாவரங்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்றில் விதையானது சூலிலையாலான கனியாகிய உறைக்குள்ளே மூடப்பட்டிருக்கும். இந்தப் பிரிவு ஆஞ்சியோஸ்பெர்ம் (கிரேக்கச் சொல்: ஆங்கையான் - உறை அல்லது பை ; ஸ்பெர்மா-விதை) அல்லது உறையுடை விதை அல்லது மூடு விதைத் தாவரம் எனப்படும். மற்றொரு பிரிவு பைன் மரங்களும், சைகஸ் சாதிமரங்களும் அடங்கிய ஜிம்னோஸ்பெர்ம் (ஜிம்னோ-ஆடை யில்லாத, வெறுமையான) அல்லது உறையிலா விதை அல்லது மூடா விதைத் தாவரம் என்பது. இந்தப் பிரிவில் சூலிலைகளின் விளிம்பில் அல்லது மேலே விதைகள் இருக்கும். சாதாரணமாக நம்மைச் சுற்றிலும் காணும் புள்லும், பூண்டும், மரமும், செடியும், கொடியும் மூடு விதைத் தாவரங்கள். இவற்றில் இரண்டு வகுப்புக்கள் உண்டு. புல், சோளம், அரிசி, வெண்காயம் முதலியவை ஒரு வகுப்பு. இவற்றின் விதையில் ஒரே ஒரு விதையிலை யிருக்கும். இவை மானோகாட்டிலிடன் (மானோ -ஒன்று; காட்டிலிடன் - விதையிலை) என்னும் வகுப்பின. மற்ற வகுப்பு, சாதாரணமாக எங்கெங்கும் காணும் பூக்குந் தாவரங்கள் அடங்கியது டைகாட்டிலிடன் (டை - இரண்டு) அல்லது இரட்டை விதையிலை வகுப்பு எனப்படும். இந்தப் பெயர் இவ்வகுப்பின் எல்லா இனங்களிலும் காணும் ஒரு பண்பைக் குறிக்கிறது. இவற்றின் விதையில் இரண்டு விதையிலைகள் உண்டு. அவரை, கடலை, துவரை, ஆமணக்கு, புளி முதலியவற்றின் விதைகளையும் அவை முளைப்-<noinclude></noinclude> jbcx5lmt8qa6eftsjzqgmsfpecjglvs பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/60 250 476108 1960184 1545417 2026-08-28T00:46:12Z Arularasan. G 2537 1960184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரணகள்ளி |42|இரத்த அழுத்தம் }}</noinclude>தும் உண்டு (கடுகு, முள்ளங்கி). வட்டத்திற்கு மூன்றாக இருப்பது இரட்டை விதையிலைத் தாவரங்களில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 60 |bSize = 416 |cWidth = 191 |cHeight = 153 |oTop = 68 |oLeft = 17 |Location = left |Description = இடப்புறம்: இரட்டை விதையிலைத் தாவரத்தின் பூ அமைப்பு. உறுப்புக்கள் ஐந்தைந்தாக இருக்கின்றன.<br> வலப்புறம் : ஒற்றைவிதையிலைத் தாவரத்தின் பூ அமைப்பு. உறுப்புக்கள் மும்மூன்றாக இருக்கின்றன. }} மிகவும் அருமையாகக் காணப்படும் (சீத்தா). வட்டத்திற்கு மூன்றாக இருப்பது ஒற்றை விதையிலைத் தாவரங்களின் சிறப்பான பண்பாகும். சில குடும்பங்களிலே பூவின் உறுப்புக்கள் முக்கியமாகக் கேசரங்களும் சூவிலைகளும் அல்லி, தாமரை, சண்பகம், ரோஜாவிற் போல ஐந்துக்கு மேற்பட்டுப் பலவாக இருக்கும். இரட்டை விதையிலைத் தாவரங்களே இக்காலத்துத் தாவரங்களில் பெரிதும் ஓங்கியிருப்பவை. இவற்றில் ஏறக்குறைய 1,78,000 இனங்கள் இருக்கின்றன. <section end="48"/><section begin="49"/> {{larger|<b>இரணகள்ளி</b>}} சதைப்பற்றான இலைகளுள்ள பல பருவச்சிறு செடி. 1-4 அடி உயரம் வளரும். தண்டைச் சுற்றிக் கணுத்தோறும் இலைக்காம்பின் அடியோடு பொருந்திய ஒரு வரம்பு உண்டு. ஒரே செடியில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 60 |bSize = 416 |cWidth = 179 |cHeight = 135 |oTop = 384 |oLeft = 30 |Location = left |Description = {{c|<b>இரணகள்ளி</b>}} }} தண்டின் அடிப்பாகங்களில் தனியிலைகளும் மேற்பாகங்களில் கூட்டிலைகளும் இருக்கும். இலை அல்லது சிற்றிலையின் விளிம்பு வளைவுப் பற்களுள்ளது. இலையின் பக்க நரம்புகள் முடியும் நுனிகளுக்கு அருகே, விளிம்புப் பற்களின் இடுக்குக்களில் ஒட்டுக் குருத்துக்கள் தோன்றும். ஓர் இலையைப் பறித்து வைத்திருந்தால் விளிம்பைச்சுற்றிப் பல குருத்துக்கள் புறப்பட்டு, ஒவ்வொன்றும் வேர்களும் தண்டும் இலைகளும் உள்ள ஒரு சிறு செடியாக வளர்வதைக் காணலாம். இவை முன்னுக்குத் தனித்தனிச் செடியாகிவிடும். இரணகள்ளி வெப்பவலய ஆப்பிரிக்காவுக்கு உரியது என்று கருதுகின்றனர். உலகத்து அயன மண்டல முழுவதும் இதைக் காண லாம். இது கிராஸ்ஸுலேசி என்னும் இரட்டை விதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பிரையோபில்லம் காலிசினம் (Bryophyllum calycinum) என்பது இதன் பெயர். பிரையோபில்லம் சாதியில் இருபது இனங்கள் உண்டு. சில இனங்கள் தோட்டங்களில் அழகுக்காக வைக்கப்படுகின்றன. <section end="49"/><section begin="50"/> {{larger|<b>இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்</b>}} சங்க காலப் புலவருள் ஒருவர். பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட மலைபடுகடாம் என்னும் நூலைப் பாடியவர். இந்நூல் பத்துப்பாட்டுக்களில் ஒன்று. <section end="50"/><section begin="51"/> {{larger|<b>இரணியன்</b>}}: இவன் இரணிய கசிபு என்றும் கூறப்படுவான். இவன் தம்பி இரணியாக்கன். இவர்கள் இருவரும் காசிபருக்குந் திதிக்கும் பிறந்தவர்கள் இருவரும் வைகுந்தத்திலே திருமால் கோயிலின் வாயிற்காவலரா யிருந்ததாகவும், சனகர் முதலான நால்வரின் சாபத்தாலே அசுரர்களாகப் பிறந்தார்கள் எனவும் கூறுவர். இரணியாக்கனைக் கொன்ற திருமாலிடம் தீராப் பெரும்பகைகொண்ட இரணியன் எங்குந் திருமால் வழிபாடே செய்யலாகாதெனத் தடுத்தான். இவன் மகனான பிரகலதனோ தந்தையின் கருத்துக்கு மாறாகத் திருமாலையே வழிபட்டான். மகனைப் பலவாறு துன்புறுத்திய இரணியனைத் திருமால் நரசிங்கவுருவத்துடன் வந்து கொன்றார். இரணியன் பெருவீரன். இவன் ஆட்சியிலே இவனையே மூவுலகத்தவரும் வணங்கினர் (பாகவதம், நரசிங்க புராணம்). <section end="51"/><section begin="52"/> {{larger|<b>இரணியாக்கன்</b>}} இரணியன் தம்பி. இவன் நிலவுலகைப் பாய்போற் சுருட்டிக் கொண்டுபோய்க் கடலிற் சேர்த்தான் என்றும், அதனால் திருமால் பன்றியுருவுடன் சென்று, அவனைக் கொன்று, அவ்வுலகைப் பழைய நிலையிலே கொண்டுவந்து சேர்த்தார் என்றும் கூறுவர் (நரசிங்க புராணம்). <section end="52"/><section begin="53"/> {{larger|<b>இரத்த அழுத்தம்</b>}} (Blood-Pressure): இதயம் இடைவிடாமல் சுருங்கிக்கொண்டும் விரிந்துகொண்டுமிருக்கிறது. சுருங்கும்போது அதிலுள்ள அறைகளிலிருந்து இரத்தம் உடம்பில் தமனி வழியாகப் பாய்ந்து செல்லுகிறது. அப்படிச் சுருங்குவதை நாடித்துடிப்பினால் அறியலாம். சுருங்கி முடிந்ததும் விரிகிறது, அப்போது இதயம் ஓய்வுகொள்கிறதாகக் கூறலாம். இவ்வாறு மாறிமாறி இயங்கி வருகிறது. இதயம் சுருங்கி இரத்தத்தை உடம்பில் பாயுமாறு செய்வதற்காக அது மேற்கொள்ளும் அழுத்த வேலையை இரத்த அழுத்தம் என்பர். இரத்த அழுத்தம் உடம்பிலுள்ள இரத்தத்தின் அளவு: தமனிகளின் மீள்சக்தி, இதயம் சுருங்குவதின் வேகம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். இதயம் சுருங்கும்போது அழுத்தம் மிகுந்தும், விரியும்போது குறைந்துமிருக்கும், மிகுந்ததைச் 'சுருக்கவழுத்தம்' (Systolic P) என்றும், குறைந்ததை 'விரிவழுத்தம்' (Diastolic P.) என்றும் கூறுவர். 1783-ல் டாக்டர் ஸ்டீபன் ஹேல்ஸ் என்பவர் முதன் முதலாகக் குதிரையின் இரத்த அழுத்தத்தை அளந்-<noinclude></noinclude> lidb7owk2owrlk9a4ofdn4kz4a5dbky பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/61 250 476109 1960213 1545419 2026-08-28T10:35:02Z Arularasan. G 2537 1960213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்த அழுத்தம் |43|இரத்தக் குழுக்கள் }}</noinclude>தார். ஆனால், 1828-ல்தான் பாதரச அழுத்தமானி கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி 1887-ல் வான்பாஷ் என்பவரால் அமைக்கப்பட்ட நாடி அழுத்தமானி (Sphygmomanometer) எனப்படுவது. இக்கருவியில் ஒரு ரப்பர் பையிருக்கும். அதை இடது முழங்கைக்கு மேலே சுற்றி வைப்பர். அதில் இரண்டு குழாய்கள் உள்ளன. ஒன்று பாதரசக் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். மற்றொன்றன் மூலமாக ரப்பர் பைக்குள் காற்றைச் செலுத்துவர். அது கையிலுள்ள தமனியில் ஓடும் இரத்தத்தை ஓடவொட்டாமல் அழுத்தித் தடுக்கும். முற்றிலும் தடுத்துவிட்டால் மணிக்கட்டில் நாடித்துடிப்புக் காணமாட்டாது. அப்போது பாதரசம் நிற்கும் உயரத்தின் அளவு இரத்தத்தின் சுருக்க வழுத்த அளவாகும். அதன் பிறகு காற்றை நீக்கிவிட்டுப் பாதரசம் ஏறாமல் ஒரே இடத்தில் நிற்பதைக் கவனித்தால் அதுவே இரத்தத்தின் விரிவு அழுத்த அளவாகும். இந்த இரண்டு அழுத்தங்களின் வித்தியாசம் 'நாடி அழுத்தம்' (Pulse P.) எனப்படும். குழந்தைகளுடைய சுருக்க வழுத்தம் 100 மி.மீ. பாதரச உயரமாகும். இளைஞர்களுக்கு 120 மி.மீ. வரை இருக்கும். வயதானவர்களுக்கு அதற்கு அதிகமாகவும் இருக்கும். 150 மி.மீ. க்கு அதிகப்பட்டால் பேரழுத்தம்' (High P.) என்று கூறுவர். பொதுவாக விரிவழுத்தம் சுருக்க வழுத்தத்தில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். விரிவழுத்தம் 90-க்கு மேற்பட்டால் அதுவும் பேரழுத்தம் என்றே கருதப்படும். உடல் உழைப்பு, மூளை வேலை, உள்ளக் கிளர்ச்சி, சோர்வு, புகை குடித்தல் முதலியன இரத்த அழுத்தத்தை வேறுபடச் செய்யும். வயது ஆகும்போது தமனிகளின் மீள்சக்தி குறைவதால் இரத்த அழுத்தம்மிகும். கவலையும் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். குளிரில் நடப்பதாலும், சிறுநீரகத்தில் நோய் உண்டாவதாலும், நாளமில்லாச் சுரப்பிகளில் கோளாறுகள் நேர்வதாலும், தமனிகள் கடினமாவதாலும், நரம்புத் தளர்ச்சியாலும், இரத்த அழுத்தம் அதிகப்படும். உடம்பில் சூடு உண்டானாலும், நுரையீரலில் உண்டாகும் க்ஷயத்தாலும், சீரண உறுப்புக்களில் உண்டாகும் புற்று நோயாலும், இதய நோய்களாலும் இரத்த அழுத்தம் குறையும். இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சியிருந்தால் உப்பு பேதி மருந்து உட்கொண்டும், உணவு குறைவாக உண்டும், குறைவான வெப்பமுள்ள நீரில் குளித்தும், பொட்டாசியம் அயோடைடு அல்லது தைராய்டு சத்து ஆகியவற்றை உபயோகித்தும் இரத்த அழுத்தத்தை ஓரளவு குறைக்கலாம். இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சி அதிகரித்தால் இதயம் நின்றுபோயோ, அல்லது சிறுநீரகம் வேலை செய்வது நின்றுபோயோ, அல்லது சன்னிநோய் ஏற்பட்டோ மரணம் உண்டாகலாம். குறைந்த இரத்த அழுத்தம் அஞ்சவேண்டிய நோயன்று. நாட்பட்ட நோய் உடையவர்களுக்கும், நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும் இரத்த அழுத்தம் குறைவாயிருக்கும். ஆனால், அவர்கள் உடல் நலம் பெறும்போது இரத்த அழுத்தம் சரியான அளவுக்கு வந்துவிடும். பொதுவாகக் கூறுமிடத்து, குறைந்த இரத்த அழுத்தத்துக்காகத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் செய்யவேண்டியதில்லை. இரத்த அழுத்தத்தை அறிவதைக்கொண்டு மருத்துவர்கள் தமனிகளின் நிலைமையையும், தைராய்டு, அட்ரீனல் சுரப்பிகளின் நிலைமையையும் அறிந்துகொள்வர். உள்ளக் கிளர்ச்சியை அறிந்துகொள்வதற்கு உளவியலார் இரத்தத்தின் விரிவழுத்தப் பரிசோதனை செய்கிறார்கள். இதுவரை கூறிய தமனி அழுத்தத்தைப்போல் சிரை அழுத்தம் (Venous P.) அளந்து பார்க்கப்படுவதில்லை. ஆயினும் சிரை அழுத்தத்தை அளப்பதற்குக்கேர்ட்னர் (Gaertner) என்பவர் ஒரு முறை வகுத்துள்ளார். <section end="53"/><section begin="54"/> {{larger|<b>இரத்தக் குழுக்கள்</b>}} (Blood Groups): மணிதர்களுடைய உடலிலுள்ள இரத்தம் எல்லாம் ஒரே விதமாகத் தோன்றினாலும், அவற்றில் பலவகைகளுண்டு என்று கண்டிருக்கின்றனர். 1900-ல் கார்ல் லாண்ட்ஷ்டைனர் (Karl Landsteiner) என்பவர் வியன்னா நகரத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பொழுது A, B, O என்னும் மூன்றுவித இரத்தக் குழுக்களைக் கண்டுபிடித்தார். ஒருவனுடைய சிவப்பு இரத்த அணுக்களை வேறு ஒருவனுடைய ஊனீருடன் (Serum) சேர்த்தால், சில வேளைகளில் இரண்டும் கலக்காமல் கட்டியாக ஆய்விடுவதை அவர் கண்டார். இதைத் தொடர்ந்து ஆராய்ந்தபோது மனிதர்களுடைய சிவப்பு அணுக்களில் இரண்டு 'எதிர்த் தோற்றப் பொருள்'களும் (Antigen), ஊனீரில் அவற்றிற்கு ஏற்ற இரண்டு 'எதிர்ப்பொருள்'களும் (Antibody) இருப்பது உறுதியாயிற்று. எதிர்த் தோற்றப் பொருள்களை A என்றும் B என்றும் அழைப்பர். எதிர்ப் பொருள்களை முறையே B என்றும் B என்றும் கூறுவர். ஒருவனுடைய இரத்தத்தில் ஒருவகை எதிர்த் தோற்றப் பொருள் காணப்பட்டால் அதற்கேற்ற எதிர்ப்பொருள் ஊனிரில் காணப்படமாட்டாது; காணப்பட்டால் இவைகளின் கலப்பினால் இரத்தம் கட்டியாகி மரணம் உண்டாகும். உதாரணமாக B எதிர்த் தோற்றப் பொருள் உடையவர் உடலில் β எதிர்ப் பொருள் இராது. a எதிர்ப் பொருள் தான் இருக்கும். இந்த ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு லாண்டஷ்டைனர் மக்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கிறார்.A எதிர்த் தோற்றப் பொருளுடையவர் A குழுவையும், B எதிர்த் தோற்றப் பொருளுடையவர் B குழுவையும், AB இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்களும் உடையவர் AB குழுவையும்,எவ்வித எதிர்த் தோற்றப் பொருளுமில்லாதவர் O குழுவையும் சேர்ந்தவராவர். O குழுவினரிடம் β a என்னும் இரண்டு எதிர்ப் பொருள்களும் காணப்படும், AB குழுவினரிடம் அந்த இரண்டும் காணப்படமாட்டா. ஒருவருடைய இரத்தத்தை மற்றொருவர் உடலில் புகுத்த நேரும்போது இந்த இரத்தக்குழுப் பாகுபாட்டின் தேவை விளங்கும். ஒருவனுடைய உடலில் எந்த இரத்தத்தையும் புகுத்திவிடலாகாது. இரத்தத்தை எடுத்துச் சோதித்த பின்னரே அதைச் செய்வர். அண்மையில் AB தவிர M,N என்று வேறு இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்கள் இருப்பதாக 1927-ல் லாண்ட்ஷ்டைனரும் லெவீனும் (Levine) கண்டுபிடித்தார்கள். இறுதியாக 1940-ல் ரீசஸ் காரணி என்றRhபொருள் என்பது லாண்ட்ஷ்டைனர், வைனர் (Weiner) ஆகியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அறிஞர்கள் புதிது புதிதாகக் கண்டு பிடித்ததன் பயனாக இப்போது கைவிரல் ரேகை மாதிரி எதிர்த் தோற்றப் பொருள்களின் வேறுபாடுகளும் மிகப்பல என்று தெரிய வருகிறது. ஆயினும் அறிஞர்கள் அவற்றை நான்கு நான்கு தொகுதிகளாக வகுத்து, அவற்றின் உதவிகொண்டு மக்களை 384 பிரிவினராகப் பிரித்துளர். இந்த இரத்தக்குழு முறையானது தந்தை-<noinclude></noinclude> j10mp0ia7occ4gjkp68cm3mmuyyl5jt பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/62 250 476110 1960214 1545420 2026-08-28T10:35:53Z Arularasan. G 2537 1960214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தச் சோகை |44|இரத்தச் சோகை }}</noinclude>யர் இன்னார் என்று துணிவதற்கும் பாரம்பரிய விதிகளின் விளக்கத்துக்கும் பெரிதும் துணை செய்வதாக இருக்கிறது. இரத்தக்குழு முறையானது மானிட வியலிலும் பெரிதும் பயன்படுவதாக இருக்கிறது. இவ்வாறு முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் லூட்விக்ஹெர்ஜ்பெல்டு (Ludwig Herzfeld), ஹன்னா ஹெர்ஜ்பெல்டு (Hannah Herzfeld) என்போர். அவர்கள் சேனையில் மருத்துவர்களாயிருந்தபொழுது படையிலுள்ள பல நாட்டு வீரர்களுடைய இரத்தத்தை ஆராய்ந்து, ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் ஒவ்வொரு இரத்தக்குழு மிகுதியாகக் காணப்படுவதாகவும், ஐரோப்பாவில் மேற்கேயிருந்து கிழக்கே செல்லும்போது A எதிர்த்தோற்றப் பொருள் குறைந்தும், B எதிர்த் தோற்றப் பொருள் மிகுந்தும் காணப்படுவதாகவும் கூறினார்கள். இவர்களுடைய ஆராய்ச்சிகளைப் பின்பற்றிச் செய்யப்படுகின்ற பல ஆராய்ச்சிகளின் பயனாகக் கீழ்க் கண்ட முடிவுகள் காணப்பட்டுள ; I ABO முறை:<br> A எதிர்த் தோற்றப் பொருள் கீழ்க்கண்ட பகுதிகளிலும் மக்களிடமும் அதிகமாகக் காணப்படுறது:<br> 1. ஐரோப்பா. 2. மத்தியதரைக் கடல் நாடுகள். 3. மேற்குச் சீனா. 4. ஜப்பான். 5. ஆஸ்திரேலியன் ஆதிக்குடிகள். 6. வட அமெரிக்க இந்திய ஆதிக்குடிகளில் சில. 7. தென் இந்திய ஆதிக்குடிகளில் சில. 8. இந்திய வடமேற்கு எல்லைப்புற ஆதிக்குடிகளில் சில.<br> B எதிர்த் தோற்றப் பொருள் கீழ்க்கண்ட இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது: 1. மத்திய ஆசியா. 2. வட இந்தியா. 3. மத்திய ஆப்பிரிக்கா. இது அமெரிக்க இந்தியர்கள், ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள், சில தென்னிந்திய ஆதிக்குடிகள் ஆகியோரிடம் காணப்படவே இல்லை. II. M,N முறை: இந்த இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்களும் ABO மாதிரி அதிக வேறுபாட்டுடன் காணப்படாததால் இந்த முறை மானிடவியலுக்குப் பெரும் பயன் தருவதாயில்லை. III. Rh முறை : Rh (எதிர்) : இது சாதாரணமாக 16% காணப்படும்; இந்த விகிதம் ஐரோப்பாவில் பெரும்பாகத்தில் காணப்படுகிறது. ஆனால் பாஸ்க்குகள் என்போரிடம் 33% சதவிகிதம் காணப்படுகிறது. இவர்களிடம் எதிர்த் தோற்றப் பொருளும் மிகுதியாகக் காணப்படுவதால் இவர்களே கிழக்கே இருந்து வந்தபொழுது Rh (எதிர்ப்) பொருளை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்தவர்களா யிருக்கலாம் என்று மௌரன்ட் (Mourant) முதலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் குழுமுறையைத் தழுவி ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இவற்றின் பயனாக A பொருள் தெற்கே திருவிதாங்கூரிலும், வடகிழக்கே அஸ்ஸாமிலும் அதிகம் என்றும், அவ்விரண்டிடங்களுக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் B பொருள் அதிகம் என்றும் தெரிகின்றது. {{float_right|எஸ். எஸ். ச.}} <section end="54"/><section begin="55"/> {{larger|<b>இரத்தச் சோகை</b>}} (Anaemia) : இந்த நோய் பல காரணங்களால் ஏற்படலாம். இதை இரண்டு பிரிவாக எடுத்துக்கொண்டால், ஒரு பிரிவில் இரத்தச் சிவப்பணுக்கள் சிறியனவாகவும், மற்றொரு பிரிவில் அவை பெரியனவாகவும் இருக்கும். சிவப்பணுக்கள் சிறியனவாக இருக்கும்பொழுது அவற்றை நுண்ணணுச் சோகை (Microcytic A.) என்று சொல்வர். பெரிய சிவப்பணு உள்ளதைப் பேரணுச் சோகை (Macro- cytic A.) என்பர். இரத்தச் சோகையில் சிவப்பணுக்களும் இரத்தத்திற்குச் செந்நிறம் கொடுக்கும் ஹீமொகுளோபினும் (Haemoglobin) இரத்தத்திலுள்ள நுண்தகடுகளும் (Platelets) வெள்ளணுக்களும் குறைவாக இருக்கும். இரத்தச் சோகைக்கு முதலாவது காரணம் உணவில் இரும்புச்சத்துக் குறைவாக இருப்பது. கீரைகளிலும், பச்சையாக உட்கொள்ளும் பதார்த்தங்களிலும் இரும்புச்சத்து இருக்கின்றது. இந்தியர்களுடைய உணவில் இரும்புச்சத்துக் கொஞ்சம் குறைவாகவே இருக்கின்றது. எனினும் வேறு நோய் இல்லாவிடின் இந்த உணவிலிருந்து கிடைக்கும் இரும்பே இரத்தச் சோகை வராமல் தடுக்கப் போதுமானது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயால் இரத்தம் போவதால் சாதாரண உணவிலிருந்து கிடைக்கும் இரும்புமட்டும் போதுவதில்லை. அவர்கள் அதிகமான இரும்புள்ள உணவுப் பொருள்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் சேர்க்காவிட்டால் இரும்பு சேர்ந்த பொருளை அவர்களுக்கு மருந்தாகவாவது கொடுக்கவேண்டும். இரத்த உற்பத்திக்கு முக்கியமாக வேண்டியவை வைட்டமின் சீ, தைராயிடு செம்பு, மாங்கனீஸ் சத்துக்கள். இவற்றில் முக்கியமான வைட்டமின் சீ வாடாத காய்கறிகளில் இருக்கிறது. வெகு நாளைக்குப் பசுங்காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் இந்த வைட்டமின் சீ இல்லாமல் போய் இரத்தச் சோகை ஏற்படலாம். இரும்போடு கலப்பாகச் செம்பு, மாங்கனீஸ் இருக்கும். அதனால் இரும்பை மருந்தாக உபயோகிக்கும் பொழுது இவைகளும் அதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இவைகளைத் தனியாகக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாமற் போய்விடுகிறது. இருந்தபோதிலும், இரும்பு மாத்திரை செய்பவர்கள் இந்த உலோகங்களையும் சிறிதளவு கலந்துகொள்ளுகிறார்கள். இவை எல்லாவற்றிலும் இரும்பே ஹீமோகுளோபினுக்கு ஆதாரமான சத்து. இரும்பு இல்லாவிடின் இந்தப் பொருளே உண்டாகாது. இந்தியாவில் இந்த விதமான இரத்தச்சோகை கொக்கிப் புழுவினால் (த.க.) ஏற்படுகிறது. இந்தப் புழு சிறிய குடலில் இருந்துகொண்டு குடலைக் கடிக்க, அதிலிருந்து இரத்தம் கசிவதனால் நாளடைவில் இரத்தச் சோகை உண்டாகிறது. மூலம், குடலில் புண், வயிற்றில் புண் இவற்றிலிருந்து தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் போய்க்கொண்டே இருந்தாலும் இந்த நோய் உண்டாகலாம். எக்காரணத்தால் சோகை ஏற்பட்டது என்று கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை செய்யவேண்டும். இருந்தாலும் முக்கியமாக இரும்பு குறைவாக இருப்பதனால் இரும்புச் சத்துள்ள உணவுகளையும் மருந்துகளையும் கொடுக்கவேண்டும். சோகை அதிகமாக இருந்தால் இரும்புச் சத்தை உட்கொண்டு, அதிலிருந்து இரத்தம் உற்பத்தியாகும் வரையில் காத்திருக்க முடியாத நிலையில், தகுந்த இரத்தம் ஊட்டல் (Blood transfusion) (த. க.) மிகவும் நல்லது. புழுக்களினால் ஏற்படும் சோகைக்கு முதலில் கொஞ்சநாள் இரும்புச் சத்துள்ள பொருள்களைக் கொடுத்து, சோகை சிறிது தணிந்தவுடன் புழுவைப் போக்கத் தகுந்த மருந்தைக் கொடுத்தால் சோகை குணம் ஆகும். {{larger|<b>பேரணுச் சோகை :</b>}} இதற்கு முக்கிய காரணம் ஈரலில் உண்டாக வேண்டிய சில பொருள்கள் உடம்பில் இல்லாமற் போவதே. இரத்த ஆக்கக் காரணி (Haemo•<noinclude></noinclude> gkwneqikineqmwg3mliulzbr70koju1 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/63 250 476112 1960215 1545437 2026-08-28T10:37:45Z Arularasan. G 2537 1960215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்த போளம் |45|இரத்தம் }}</noinclude>poietic factor) என்னும் சத்து உடம்பில் இருந்தால்தான் சிவப்பணுக்கள் உண்டாகும். இந்தச் சத்து உண்டாவதற்கு நாம் உட்கொள்ளும் உணவில் புறக்காரணி (Extrinsie factor) என்னும் சத்து இருக்கவேண்டும்; நமது இரைப்பையில் அகக்காரணி (Intrinsic factor) என்னும் மற்றொரு சத்து இருக்க வேண்டும். இந்தப் புற அகக் காரணிகள் இரண்டும் சேர்ந்தால்தான் இரத்த ஆக்கக்காரணி உண்டாகும். புறக்காரணி இறைச்சியிலும் அதைப் போன்ற பொருள்களிலும் உண்டு. இரத்த ஆக்கக் காரணி ஈரலில் சேர்த்து வைக்கப்படும். எவ்வெப்போது வேண்டுமோ அவ்வப்போது அது உபயோகப்படும். கடுரத்தச் சோகை என்னும் (Pernicious A) நோயில் வயிற்றில் இருக்கவேண்டிய அகக்காரணிச் சத்து இருப்பதில்லை. இந்தியாவில் இந்த விதமான சோகை மிகவும் குறைவு. இந்த நாட்டில் பேரணுச் சோகைக்கு முக்கியமான காரணம் கிராணி (Sprue) நோயே. இதற்கு ஈரலை உணவாகக் கொடுக்கலாம். அல்லது ஈரலிலுனுடைய சத்தை எடுத்து ஊசிபோடலாம். சோகை நீங்குவதற்கு 250 கிராம் ஈரல் கொடுக்கவேண்டும். அல்லது ஈரலினுடைய சத்தை எடுத்துக் கொடுப்பதென்றால் 12 1/2 க.செ.மீ. ஒரு நாளைக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே ஊசிபோடுவதானால் 2 க. செ.மீ. கொடுக்க வேண்டியிருக்கும். ஈரலுக்குள்ள இந்தச் சக்தி சிவப்புப் பொருள் ஒன்றினால் உண்டாகிறதென்று கருதப்படுகிறது. இந்தப் பொருளுக்கு வைட்டமின் பீ 12 என்று பெயர். இது 250 கிராம் ஈரலில் ஒரு மைக்ரோகிராம் அளவே இருக்கிறது. அதாவது ஒரு டன் ஈரலில் ஒரு சுண்டைக்காய்ப் பருமன் தான் வைட்டமின் பீ 12 இருக்கின்றது. வைட்டமின் பீ 12-ஐ ஈரலிலிருந்து செய்வது என்றால் விலை மிகவும் அதிகமாகும். ஆனால் செப்டோமைசின் செய்யும்பொழுது அதனுடைய உடன் விளைவாக (Byproduct) இது உண்டாகிறது. இப்படி எடுக்கும் பீ 12 இப்பொழுது உபயோகப்படுத்தப்படுகிறது. சாதாரண ஈரல் சத்தைவிட பீ 12 ஒன்றும் விசேஷமில்லை. ஏனென்றால் பீ 12 போல் மற்றும் வேறு சத்துக்கள் ஈரலில் இருக்கலாம். அவைகளை நாம் பயன்படுத்தாமல் போய்விடலாம். ஆனால் ஈரல்சத்தை ஊசி போட்டால் சில நோயாளிகள் உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை. அப்பேர்ப்பட்டவர்களுக்கு பீ 12-ஐ உபயோகப்படுத்தலாம். சோகை அதிகமாக இருக்கும்பொழுது முதலில் 20 மைக்ரோகிராம் பீ 12 ஆக ஒவ்வொரு நாளும் கொடுத்துப் பிறகு வாரத்திற்கு இருமுறை கொடுத்து, அப்பால் வாரத்திற்கு ஒரு முறையாகக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். சில பெண்களுக்குக் கருப்பம் உண்டானதும் பேரணுச் சோகை ஏற்படலாம். அவர்களுக்கும் ஈரலினுடைய சத்தைக் கொடுக்கலாம். அல்லது வைட்டமின் பி 12 ஊசி போடலாம். {{float_right|ரெ. சு.}} <section end="1280"/><section begin="1281"/> {{larger|<b>இரத்த போளம்</b>}} ஒருவகை வாசனைப் பண்டம். குங்கிலியம் என்னும் பொருளில் ஒருவிதம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 63 |bSize = 416 |cWidth = 102 |cHeight = 195 |oTop = 324 |oLeft = 158 |Location = left |Description = <b>காமிபோரா முகுள்<br> (குங்கிலியக் கிளுவை)</b> கிளை, இலை, காய் முள் தெரிகின்றன }} கிளுவைச்சாதி மரங்களில் சிலவற்றில் உண்டாகும் பிசின். இது சாம்பிராணிபோலப் புகைக்கும் திரவியமாகப் பயனாகின்றது. வேறு வாசனைத் திரவியங்கள் செய்வதற்கும் மருந்தாகவும் இதை உபயோகிக்கின்றனர். கிளுவைச்சாதி மரங்கள் காமிபோரா (Commiphora) என்னும் சாதியைச் சேர்ந்தவை. இவை பால்சமொ டெண்ட்ரான் எனவும் சொல்லப்படும். சோற்றுக் கற்றாழை மடலிலிருந்து எடுக்கும் பால் சாதாரணமாகக் கரியபோனம் அல்லது மூசாம்பரம் என்னப்படும். அதையும் இரத்தபோளம் என்பர். <section end="55"/><section begin="56"/> {{larger|<b>இரத்த பிளாஜெல்லேட்டுக்கள்</b>}} (Blood Flagellates) மயிரிழை போன்ற சாட்டைகளை உடையனவாகவும், அவற்றைச் சுழற்றுவதால் இடம் பெயர்ந்து இயங்குவனவாகவு முள்ள ஒருவகை புரோட்டோசோவா. இவை ஓரணு விலங்குகள். இவை மனிதனுடைய இரத்தத்திலும் மாடு, குதிரை முதலிய விலங்குகளின் இரத்தத்திலும் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து, அவனுக்கும் அந்த விலங்குகளுக்கும் மிகக் கொடிய நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றில் முக்கியமானவைகளில் ஒன்று திரிப்பானசோம் (Trypanosome) என்பது. தெள்ளுப் பூச்சி முதலிய இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிக்களால் இவை ஒரு விலங்கின் உடலிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகின்றன. உறக்க நோய் (Sleeping Sickness), கருங் காய்ச்சல் (Kala Azar) என்பவை இரத்த பிளாஜெல்லேட்டுக்களால் உண்டாகின்றன. பார்க்க: புரோட்டோசோவா. திரிப்பானசோம். {{float_right|பி. என். க.}} <section end="56"/><section begin="57"/> {{larger|<b>இரத்தம்</b>}} உடம்பை அறுத்தால் கசியும் சிவந்த பசைபோன்ற திரவமாகும். நூறு இராத்தல் நிறையுள்ள உடலில் ஏழு இராத்தல் நிறையுள்ள இரத்தமிருக்கும். அளந்துபார்த்தால் மூன்று முதல் நான்கு படிவரை இருக்கும். அது பிளாஸ்மா என்னும் திரவமும் அதில் மிதக்கும் உயிரணுக்களும் சேர்ந்ததாகும். இந்த உயிரணுக்கள் சிவப்பு வெண்மை என இருவகைப்படும். சிவப்பணு நடுவில் கனம் குறைந்த வட்டமான தட்டுப்போலிருக்கும். ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் 60 இலட்சம் சிவப்பணுக்கள் காணப்படும். இந்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்னும் பொருள் நிறைந்து நிற்கும். ஹீமோகுளோபின் என்பது இரும்பும் புரோட்டீனும் சேர்ந்ததாகும். அதுவே சிவப்பு நிறத்துக்குக் காரணம். இந்தச் சிவப்பு அணுக்களே சுவாசப்பைக்கு வரும் ஆக்சிஜன் வாயுவை உடம்பின் திசுக்கள் அனைத்துக்கும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, அங்குள்ள கழிவுப் பொருளாகிய கார்பன் டை ஆக்சைடைச் சுவாசப்பைக்குக் கொண்டு செல்லுகின்றன. ஆக்சிஜன் கொண்டுபோகும் இரத்தம் சிவப்பாகவும், கார்பன் டை ஆக்சைடு கொண்டு போகும் இரத்தம் கருஞ்சிவப்பாகவும் இருக்கும். வெண்மையணுக்கள் ஒரு மில்லி மீட்டர் இரத்தத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைக் காணப்படும். நோய்க் கிருமிகள் உடம்புக்குக் கேடு செய்யாதபடி இந்த அணுக்கள்<noinclude></noinclude> g8xjq1pyrxxvithc5rqsrusruodteqc பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/64 250 476115 1960216 1545507 2026-08-28T10:39:07Z Arularasan. G 2537 1960216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தம் |46|இரத்தம் }}</noinclude>தடுக்கின்றன. இவற்றுள் 70 சதவிகிதமானவை நியூட்டிரோபில் என்னும் அணுக்களாம். உடம்பில் கோய்க் கிருமிகள் புகுந்தால் உடனே இவ்வணுக்கள் அங்கே போய்க் குவிந்து நோய்க் கிருமிகளைக் கொல்லுகின்றன. சீழாகத் தோன்றுவது இவ்வாறு கொல்லப்பட்ட {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 64 |bSize = 416 |cWidth = 164 |cHeight = 311 |oTop = 99 |oLeft = 30 |Location = இடது |Description = {{c|<b>இரத்த அணுக்கள்</b>}}<br> 1. பலவகையான வெள்ளணுக்கள். முதலிரண்டும் பல வடிவ உட்கரு வெள்ளணுக்கள். மூன்றாவது இயோசினொபில், நான்காவது மாஸ்ட் செல். ஐந்தாவது லிம்பொசைட்டு. ஆறாவது மானொசைட்டு,<br> 2. சிவப்பணுக்கள்.<br> 3. இரத்தத் தகடுகள். }} நோய்க் கிருமிகளின் கூட்டமேயாகும். அதனுடன் நோய்க் கிருமிகள் உடலுள் புகுந்ததும் இந்த அணுக்கள் பல்கிப் பெருகும் தன்மை வாய்ந்தவை. வெண்மையணுக்களும் லிம்போசைட்டுகள், இயோசினோபில் என்ற அணுக்களும் உள. இவை தவிர ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2½ இலட்சம் முதல் மூன்று இலட்சம்வரைப் பிளேட் லெட்டுகள் என்ற சிற்றணுக்களும் காணப்படும். இவைதாம் இரத்தத்தைக் கட்டியாகத் தோயச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இவை கன சென்டிமீட்டருக்கு 2½ இலட்சத்துக்கும் குறைவாயிருந்தால் இரத்தம் நன்றாகக் கட்டியாக மாட்டாது. இரத்தத்திலுள்ள புரோட்டீன் அல்புமின், குளோபுலின், பைப்ரினொஜென் என்பன முக்கியமானவை. பைப்ரினொஜென் என்பது இரத்தத்தைக் கட்டியாக்க {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 64 |bSize = 416 |cWidth = 167 |cHeight = 135 |oTop = 98 |oLeft = 215 |Location = வலது |Description = {{c|<b>வெள்ளணுக்கள்</b>}}<br> 1. வெள்ளணுக்கள் அமீபாபோல வடிவம் வடிவம் மாறுவதும் இயங்குவதும்.<br> a. வெள்ளணு ஒரு பாக்டீரியத்தை விழுங்கி அழிப்பது.<br> b. பாக்டீரியா ஒரு வெள்ளணுவை அழிக்கின்றன. }} உதவுகின்றது. இந்தப் புரோட்டீன் உரைவதால் தான் இரத்தத்தை இரத்தக் குழாயிலிருந்து வெளியே ஒழுகவிடாதபடி தடுக்கின்றது. நோய்க் கிருமிகளைக் கொல்ல உதவும் எதிர்ப்பொருள்கள் (Antibodies) என்பவையும் பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. பிளாஸ்மாவே குடலிலிருந்து உறிஞ்சும் உணவையும், நீரையும், சுரப்பிகள் தரும் ஹார்மோன்களையும் சுமந்து செல்லுகின்றது. உடம்பில் உண்டாகும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதற்காகச் சிறுநீர்ச் சுரப்பிகளுக்குக் கொண்டுபோவதும் பிளாஸ்மாவே. இவ்வாறு இரத்தம் வேலை செய்ய வேண்டுமானால் அது எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பாய்குழாய்கள், வடிகுழாய்கள், தந்துகிகள் மூலம் இதயம் உடம்பு முழுவதும் இரண்டு மூன்று நிமிடங்களில் சுற்றி வருமாறு செலுத்துகிறது. ஒரு மணி நேரத்தில் ஆறு பீப்பாய் இரத்தம் இதயம் வழி செல்லுகின்றது. இரத்தமானது கல்லீரல் வழியாகச் செல்லும்போது இரத்தத்திலுள்ள சர்க்கரை பிரிக்கப்பட்டு ஈரலில் சேமித்துவைக்கப்படுகிறது. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருள்கள் சிறுநீர்ச் சுரப்பி வழியாக வெளியேற்றப்படுவதற்குத் தக்கனவாக மாறுதல் அடைகின்ன்றன. வயதான சிவப்பணுக்களின் ஹீமொகுளோபின் பிரிந்து, பித்தமாக மாறி உணவைச் செரிக்கச் செய்ய உதவுகிறது. இரத்தம் உடம்பில் ஓடுவதால் உடம்பின் வெப்ப நிலையை எப்பொழுதும் 98.6° பா. ஆக இருக்கும்படி செய்கிறது. இரத்தம் குடலிலுள்ள நீரை உறிஞ்சி, சுவாசப்பைகள், வியர்வைச் சுரப்பிகள், சிறுநீர்ச் சுரப்பிகள் ஆகியவற்றுக்குக் கொண்டுபோய் உதவுகிறது. இவ்வாறு உடலிலுள்ள நீரின் அளவு எப்போதும் குறைவுபடாமலிருக்கச் செய்கின்றது.{{nop}}<noinclude></noinclude> 9u8pehed78sr786fek3f1zd4139olv0 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/65 250 476116 1960217 1545603 2026-08-28T10:40:04Z Arularasan. G 2537 1960217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தம் |47|இரத்தம் }}</noinclude>இரத்தம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் இயல்பு உடையது. உடம்பில் காயப்பட்டால் உடம்பிலுள்ள இரத்தம் முழுவதும் வெளியே வடிந்து விடாதிருக்கும் பொருட்டு, அதுஉடனே கட்டியாக உறைந்துவிடுகிறது. சிவப்பணுக்களும், பிளேட்லெட்டு என்னும் இரத்தத் தகடுகளும் பெரும்பாலான வெண்மையணுக்களும் எலும்பிலுள்ள மச்சையில் உண்டாகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 65 |bSize = 416 |cWidth = 122 |cHeight = 206 |oTop = 110 |oLeft = 15 |Location = left |Description = <b>மனித வுடலில் இரத்தவோட்டம்</b><br> பாலூட்டிகளிலும் பறவைகளிலும் உள்ள அமைப்பு. பறவைகளில் பெருந்தமனி வலப் பக்கமாக வளையும். பாலூட்டிகளில் இடப்பக்கமாக வளையும். 1. உடலின் மேற்பாகம்.<br> 2. மேற்பெருஞ் சிரை.<br> 3. நுரையீரல் இரத்த நாளங்கள்: இங்கு அசுத்த இரத்தம் சுத்த இரத்தமாக மாறுகிறது.<br> 4. நுரையீரல் சிரை.<br> 5. நுரையீரல் தமனி.<br> 6. கீழ்ப்பெருஞ் சிரை.<br> 7. பெருந்தமனி<br> 8. ஈரல், பெருந்தமனியிலிருந்து ஒரு கிளைமூலம் சுத்தரத்தமும் இரைப்பை குடல் ஆகிய உணவுப் பாதையிலிருந்து (போர்ட்டல் சிரை வழியாகச்) சிரைரத்தமும் ஈரலுக்கு வருகின்றன.<br> 9. இரைப்பை குடல் ஆகிய உணவுப் பாதை.<br> 10. சிறு நீரகங்கள்.<br> 11. உடலின் கீழ்ப்பாகம்.<br> அம்புக் குறிகள் இரத்தம் ஓடும் திசையைக் காட்டுகின்றன. }} எல்லா மக்களுடைய இரத்தமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. நான்குவிதமான இரத்தமிருப்பதாக நோபெல் பரிசு பெற்ற கார்ல் லாண்டஷ்டைனர் கண்டு பிடித்துள்ளார் (பார்க்க: இரத்தக் குழுக்கள்). இரத்தமே உடம்பைப் போஷிப்பதாயிருப்பதால் இரத்தம் அதற்குத் தக்க நிலைமையில் இருக்கும்படி செய்வதற்கான உணவுகளை உண்ணவேண்டியது இன்றியமையாததாகும். ஹீமொகுளோபின் உண்டாவதற்காக இரும்புச் சத்துள்ள உணவு அவசியம். புரதங்கள் ஒஹீமொகுளோபின் பீளாஸ்மா இரண்டையும் உண்டாக்க உதவும். மதுசாரம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துமாதலால் பாம்புக்கடி முதலியவற்றால் விஷம் ஏதாவது உடம்பில் இருக்குமானால் அதைப் பருகக்கூடாது. புகை குடித்தலும் இரத்த அமுக்கத்தை அதிகமாக்கும். பெரும் பாலான விலங்குகளின் உடம்பிலும் இரத்தம் காணப்படுகிறது. முதுகெலும்புடைய மிருகங்களின் இரத்தத்தில் ஹீமொகுளோபின் இருக்கும். மண் புழுவிலும் மற்றுஞ் சில புழுக்களிலும்கூட இது உண்டு. இரத்தக் கறையை வைத்துது விலங்கின் இரத்தமா அல்லது மனிதனுடைய இரத்தமா என்று மருத்துவர்கள் சோதித்து அறிந்துகொள்ள முடியும். <section end="1282"/><section begin="1283"/> {{larger|<b>இரத்த வோட்டம்</b>}}: ஓர் உயிரானது வளர்வதற்கும் நிலைபெற்று வாழ்வதற்கும் இன்றியமையாத சில பௌதிகச் செயல்களும் ரசாயன மாறுபாடுகளும், அது உயிரோடிருக்கும் காலமெல்லாம், இடைவிடாது அதன் உடலிலே நடைபெற்று வருகின்றன. இச் செயல்களும் மாறுபாடுகளும் நடக்கின்றன என்பது அவ்வுயிர் உணவு உண்பது, ஆக்சிஜனை உட்கொள்வது, கழிவுப் பொருள்களை வெளிவிடுவது ஆகிய காரியங்களால் வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த உயிர் நிகழ்ச்சிகள் ஓருயிரின் உடலிலிருக்கும் உயிருள்ள ஒவ்வோர் அணுவிலும் நடக்கின்றன. ஆதலால் உயிருள்ள அணு ஒவ்வொன்றிற்கும் உணவும் ஆக்சிஜனும் வந்து சேரவேண்டும். அந்த அணு ஒவ்வொன்றிலிருந்தும் கழிவுப்பொருள் அகற்றப்பட வேண்டும். உணவையும் ஆக்சிஜனையும் தந்து உதவவும், கழிவுப் பொருளை அகற்றிச் செல்லவும் ஒரு போக்குவரத்துச் சாதனம் உயிர்களுக்கு வேண்டியிருக்கிறது. [[கலைக்களஞ்சியம்/அமீபா|அமீபா]] (த.க.) முதலிய ஓரணுவுயிர்கள் தங்களுக்கு வேண்டிய உணவையும் ஆக்சிஜனையும் தாம் வாழ்வதும் தம்மைச் சூழ்ந்துள்ளதுமான நீரிலிருந்து நேரே தமது மேற்பரப்பின் வழியாக உட்கொள்ளுகின்றன. கழிவுப் பொருளையும் நேரே அந்நீரிலேயே விட்டுவிடுகின்றன. உயிரணுவின் மேற்பரப்புக்கும் நீருக்கும் இடையே பரவல், சவ்வூடு பரவல் என்னும் முறைகளால் இச்செயல்கள் நடக்கின்றன. பலவணுக்களால் ஆகிய உயிர்களிலே உடலின் மேற்பரப்பில் உள்ள அணுக்கள் மட்டுமே நீரில் படக் கூடும். உள்ளேயிருக்கும் அணுக்களுக்கு உணவும் ஆக்சிஜனும் செல்வது - எளிதன்று. அவற்றிலிருந்து கழிவுப்பொருள் அகல்வதும் எளிதன்று. புரையுடலி என்னும் கடற்காளான் தொகுதியிலே உடலின் மேலெல்லாம் சிறு சிறு துவாரங்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக நீரானது நுண்ணிய குழாய்கள் அல்லது சிறு அறைகளுக்குள்ளே செல்கின்றது. இக்குழாய்களும் அறைகளும் உடலின் நடுவே அமைந்துள்ள பெரிய அறைக்குள் திறக்கின்றன. அந்த அறைக்கு ஒரு பெரிய வாயில் உண்டு. குழாய்களின் உட்சுவரும் அறைகளின் உட்சுவரும் உயிரணுக்களாலாகியவை. அந்த அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சவுக்குப் போன்ற இழை உண்டு. அது கசை எனப்படும். கசைகளை ஒழுங்காக அலைப்பதால் நீரோட்டம் சிறு துவாரங்கள் வழியாகப் புகுந்து, குழாய்களிலும் அறைகளிலும் சென்று, வெளியே பெரிய வாயில் வழியாகப் போகின்றது. இந்த நீரிலிருக்கும் உணவையும் ஆக்சிஜனையும் அணுக்கள் பெறுகின்றன கழிவுப் பொருள்கள் அதன் வழியாக வெளியே போகின்றன. பவளம், கடற்சாமந்தி முதலிய குழியுடலிகளில் உடலானது ஒரு குழிபோல அல்லது கிண்ணம்போல இருக்கிறது. அதற்கு ஒரே வாய் இருக்கிறது. கிண்ணத்தின் வாயின் வழியாக நீர் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும். கிண்ணத்தின் சுவரில் அணுக்கள் இரண்டு அடுக்காக இருக்கின்றன. உள்ளே இருக்கும் அடுக்கைச் சேர்ந்த அணுக்கள் அந்த நீரிலிருந்து வேண்டியவற்றைக் கொண்டு, வேண்டாத பொருளை அதற்குள் செல்லவிடும். தட்டைப் புழுவின் உடலும் பல அணுக்களாலானது. இதில் உணவுப் பாதையும் கழிவுறுப்புக்களும் பல கிளைகளாகப் பிரிந்து உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கின்றன. ஆக்சிஜன் உடலின்<noinclude></noinclude> 7u12ks4hmu660vn6tcqk2m8jvpfnlif பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/66 250 476117 1960218 1545539 2026-08-28T10:42:41Z Arularasan. G 2537 1960218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தம் |48|இரத்தம் }}</noinclude>மேற்பரப்பு வழியாகப் பரவல் முறையில் உட்கொள்ளப்படுகின்றது. இவற்றிலெல்லாம் நன்றாக அமைந்த இரத்தம் என்னும் திசுவோ, அது ஓடுவதற்கு ஏற்ற தனிக் குழாய்களோ ஏற்படவில்லை. அதனால் இவற்றின் உடல் சற்று ஏறக்குறைய மெல்லியதாகவே, பரவலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. இரத்தக் குழாய் மண்டலம் ஏற்பட்ட பிறகே உடல் பல வேறு உறுப்புக்கள் உடையதாகவும், பருமனாக வளரக் கூடியதாகவும். சிக்கலான அமைப்பு உள்ளதாகவும் ஆகின்றது. இந்த வுண்மை உயிர்களின் பரிணாம முன்னேற்றத்திற்கு இரத்தமும் இரத்தக் குழாய் மண்டலமும் செய்யும் உதவியைக் காட்டுகின்றது. மண்புழு போன்ற வளையப் புழுக்களிலே இரத்தம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 66 |bSize = 416 |cWidth = 173 |cHeight = 96 |oTop = 245 |oLeft = 30 |Location = left |Description = <b>இரத்தத்தின் பண்டமாற்று</b><br> B. தந்துகியில் இரத்தம் ஓடுதல் W. கழிவுப் பொருள் O. ஆக்சிஜன் F. உணவுப் பொருள் L. திணநீர் C. திசுக்களிலுள்ள அணு. }} ஓடுவதற்கு நீண்ட குழாய்களும் குறுக்குக் குழாய்களும் அமைந்திருக்கின்றன. இக்குழாய்களுள் சிலவற்றின் சுவரானது தசைத்திசு உள்ளதாகி, சுருங்கியும் விரிந்தும் இதயத்தைப்போல இரத்தத்தைச் சுற்றிவரச் செய்கின்றது. இரத்தம் முழுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையனவான குழாய்களால். அமைந்த ஒரு மூடிய (Closed) குழாய் மண்டலத்தினுள்ளே ஓடுகின்றது. மண்புழுவின் இரத்தம் மனித இரத்தத்தைப் போலச் செந்நிறமானது. அதிலும் ஹீமொகுளோபின் என்னும் பொருளே அந்த நிறத்தைத் தருவது. ஆனால் மனிதனது இரத்தத்தில் இருப்பதுபோலச் சிவப்பு இரத்த அணுக்கள் அதில் இல்லை. அதனால் ஹீமொகுளோபினானது இரத்தத்திலுள்ள நீர்ப்பொருளாகிய பிளாஸ்மாவிலேயே கரைந்திருக்கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 66 |bSize = 416 |cWidth = 224 |cHeight = 77 |oTop = 47 |oLeft = 93 |Location = center |Description = <b>மண் புழுவின் இரத்தக் குழாய்கள்</b><br> புழுவின் முன்பாகத்திலுள்ள பதினான்கு வளையங்கள் மட்டும் காட்டப்பட்டிருக்கின்றன. {{rh|a. இதயங்கள்<br>b. பக்கக் குழாய்கள்||C. கீழ்க் குழாய்<br>d. மேற் குழாய்.}} }} இறால், நண்டு, பூச்சி முதலியவற்றிலும் இரத்தக் குழாய்கள் உண்டு. அவற்றின் உடலின் முதுகுபுறத்தில் நீளத்தில் அமைந்துள்ள பெரிய குழாய் இதயம்போலத்துடிப்புள்ளது. சில குழாய்கள் வழியாக இரத்தம் பல பாகங்களுக்குச் செல்கின்றது. ஆனால் அங்குள்ள பல இடைவெளிகளிலே இரத்தம் பாய்ந்து சென்று, சில சிறு துவாரங்கள் வழியாக இதயத்துக்குள் வந்து சேர்கிறது. இந்த உயிர்களிலே {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 66 |bSize = 416 |cWidth = 176 |cHeight = 156 |oTop = 186 |oLeft = 210 |Location = left |Description = <b>தந்துகிகளில் இரத்த வோட்டம்</b><br> நீர்த் தவளையின் பின் கால் விரல்களுக்கு இடையிலுள்ள சவ்வை மைக்ராஸ்கோப்பில் பார்க்கும்போது காணும் தோற்றம். தவளையின் சிவப்பணுக்கள் நீள்வட்ட வடிவமானவை. கருமையாகக் காண்பவை தோலிலுள்ள நிறவனுக்கள். தந்துகிகளில் சிவப்பணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் போக முடிகிறது. தந்துகிகள் அவ்வளவு மெல்லியன. }} இரத்தக் குழாய்மண்டலம் முழுவதும் மூடிய மண்டலமாக இராமல் திறந்த (Open) மண்டவமாக இருக்கிறது. உடலில் இரத்தம் ஓடும் இடைவெளிகள் ஹீமொசீல் அல்லது இரத்த உடலறை எனப்படும். நத்தை முதலியவற்றிலும் குழாய்கள் திறந்த அமைப்புள்ளவையே. இந்தப் பிராணிகளில் இரத்தம் ஏறக்குறைய நிறமில்லாமல் இருக்கும். அதில் ஹீமொகுளோபினுக்குப் பதிலாக ஹீமொசயனின்என்னும் பொருள் இருக்கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 66 |bSize = 416 |cWidth = 111 |cHeight = 99 |oTop = 417 |oLeft = 155 |Location = left |Description = {{c|<b>தந்துகிகள்</b>}}<br> சிறிய தமனியிலிருந்து கிளைகிளையாகப் பிரிந்து, பிறகு சேர்ந்து சிறியசிரையாக ஆவது. வெண்மையும் கருமையுமாகக் காட்டியிருப்பது தமனி ரத்தம் ஆக்சிஜனைத் திசுக்களுக்குக் கொடுத்து அவற்றிலிருந்து கார்பன்டை ஆக்சைடை ஏற்றுச் சிரைரத்தமாக மாறுவதைக் காட்டும். }} முதுகுதண்டு விலங்குகளிலே இரத்த வோட்டம் இரண்டு மண்டலங்களில் நடக்கிறது. ஒன்று இரத்தக்குழாய் மண்டலம்; மற்றொன்று நிணநீர் மண்டலம், இரத்தக்குழாய் மண்டலம் தமனி, தந்துகி, சிரை என்னும் குழாய் வகைகளாலானது. இதற்குள் பிளாஸ்மா, சிவப்பணுக்<noinclude></noinclude> 97t9yyrm4cb01teem4gnsfxc8s46y7e பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/67 250 476118 1960219 1545604 2026-08-28T10:44:25Z Arularasan. G 2537 1960219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தம் |49|இரத்தம் ஊட்டல் }}</noinclude>கள், வெள்ளணுக்கள் முதலிய பொருள்களையுடைய இரத்தம் ஓடுகிறது. மீன், தவளை முதலியவற்றில் நிணநீர் மண்டலமானது இடைவெளிகளும் நாளங்களும் உள்ளது. பாலூட்டிகளில் இடைவெளிகளைவிட நாளங்களே மிகுதியாக இருக்கின் றன. லிம்ப் (Lymph) என்னும் நிணநீர், இரத்தத்திலிருந்து தந்துகி வழியாக வெளிவந்த பிளாஸ்மாவும் வெள்ளணுக்களும் உள்ளது. பலவணு விலங்குகளின் அணுக்கள் நீரில் மீன்போல நிணநீரால் சூழப்பட்டுக் கிடக்கின்றன. தந்துகிகளிலிருந்து உணவும் ஆக்சிஜனும் நிணநீருக்குள் வந்து, அதிலிருந்து உயிரணுவினுள் புகுகின்றன. கழிவுப் பொருள் உயிரணுவிலிருந்து நிணநீருக்குள் வந்து, அதிலிருந்து தந்துகிக்குள் புகும். ஆகவே ஓரணுவுயிர் எவ்வாறு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 67 |bSize = 416 |cWidth = 173 |cHeight = 90 |oTop = 168 |oLeft = 30 |Location = right |Description = {{c|<b>சிரைக் கதவு</b>}} A. சிரைக் கதவுள்ள ஓரிடத்தில் சிரையின் ஒரு துண்டை நீளத்தில் அறுத்துக்காட்டி யிருக்கிறது. பிறைபோன்ற இரண்டு பைகள், சிரைச் சுவரின் மடிப்பினால் ஆனவை ஒரே மட்டத்தில் இருக்கின்றன. அவையே கதவுகள். B சிரையில் இரத்தம் இதயத்தை நோக்கி ஓடும். அப்போது சிரைக் கதவுப்பை சிரைச் சுவரோடு சேர்ந்துகொண்டு இரத்தம் ஓடுவதற்குத் தடைசெய்யாமல் இருக்கும். C. சிரையை இதயத்திற்கு எதிர்முகமாக அழுத்திக்கொண்டு போனால் இரத்தம் கதவுப் பைகளில் நிறைந்துகொண்டு சிரை வழியை அடைத்துவிடும். இரத்தம் பின்னுக்குப் போகாது. முன் கையில் காணும் பச்சை நரம்பு என்று சாதாரணமாகச் சொல்லுகிற சிரையை அங்கையிலிருந்து முழங்கை நோக்கி அழுத்திக்கொண்டு சென்றால் சிரைக் கதவுகள் உள்ள இடங்கள் சிறு முடிச்சுக்களைப் போல உப்பிக்கொள்வதைக் காணலாம். }} நீரிலிருந்து உணவையும் ஆக்சிஜனையும் பெற்று, அதில் கழிவுப்பொருளை விடுகிறதோ, அவ்வாறே பலவணு உயிர்களிலுள்ள அணுவும் தன்னைச் சுற்றியுள்ள நிணநீரிலிருந்து அவற்றைப் பெற்றும், கழிவுப்பொருளை அவற்றுள் விடுத்தும் வாழ்கிறது. முதுகெலும்புப் பிராணிகளில் மீனின் இதயத்தில் ஓர் ஆரிக்கிளும் ஒரு வென்ட்ரிக்கிளும் உண்டு. பெரிய சிரைகள் வழியாக ஆரிக்கிளுக்கு வரும் இரத்தம், வென்ட்ரிக்கிளுக்குப் போய், அங்கிருந்து பல்பஸ் ஆர்ட்டீரியோசஸ் என்னும் அறையைக் கடந்து, செவுள் தமனிகள் வழியாகச் செவுள்களுக்கு வந்து சேருகிறது. இந்த இரத்தம் அசுத்த இரத்தம். இது செவுள்களின் தந்துகிகள் வழியாக ஓடும்போது நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் இரத்தத்துள் புகும். இரத்தத்திலுள்ள கார்பன். டை ஆக்சைடு நீருக்குள் போய்விடும். இவ்வாறு அசுத்தமான சிரைரத்தமானது சுத்தமானதும் சிவப்பானதுமான தமனிரத்தமாக மாறும். செவுள் தந்துகிகளிலிருந்து இரத்தம் பெருந்தமனிக்கு வருகிறது. அதிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் போய்ச் சிரைகள் வழியாகத் திரும்ப இதயம் வந்து சேரும். ஆகவே மீனின் இதயம் முற்றிலும் சிரைரத்தம் உள்ளதாகும். தவளை வகைகளில் இதயத்தில் இரண்டு ஆரிக்கிள்களும் ஒரே வென்ட்ரிக்கிளும் உண்டு. உடலின் பல பாகங்களிலிருந்து வலது ஆரிக்கிளுக்குச் சிரைரத்தம் வந்து சேரும். அங்கிருந்து வென்ட்ரிக்கிளுக்கு வரும். அங்கிருந்து பெருந்தமனி வழியாகப் புறப்படும். பெருந்தமனியிலிருந்து ஒரு பகுதி நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்கும், மற்றப் பகுதி உடலின் மற்றப்பாகங்களுக்கும் போகும். நுரையீரலுக்குப் போகும் இரத்தம் ஆக்சிஜனைப் பெற்று, தமனிரத்தமாக மாறி, நுரையீரல் சிரைகள் வழியாக வென்ட்ரிக்கிளுக்கு வந்து சேரும். அங்கு வலது ஆரிக்கிளிலிருந்து வரும் சிரை இரத்தத்தோடு ஓரளவுக்குக் கலக்கும். பெருந்தமனியின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 67 |bSize = 416 |cWidth = 180 |cHeight = 126 |oTop = 161 |oLeft = 212 |Location = right |Description = {{c|<b>இதயத் துடிப்பு</b>}} 1. வென்ட்ரிக்கிள் விரிந்திருக்கும் நிலை.<br> 2. வென்ட்ரிக்கிள் சுருங்கியிருக்கும் நிலை.<br> V. V. பெருஞ்சிரைகள்.<br> a. ஆரிக்கிள்.<br> V. வென்ட்ரிக்கிள்.<br> M. ஆரிக்கிளுக்கும் வென்ட்ரிக்கிளுக்கும் இடையிலுள்ள இதழ்க் கதவு.<br> a. தமனி.<br> s. தமனியின் முதலில் உள்ள பிறைக் கதவு.<br> 1-ல் பிறைக் கதவு முடியும் இதழ்க் கதவு திறந்தும் இருக்கின்றன. இரத்தம் ஆரிக்கிளிலிருந்து வென்ட்ரிக்கிளுக்குள் பாய்கின்றது.<br> 2.ல் பிறைக் கதவு திறந்தும் இதழ்க் கதவு முடியும் இருக்கின்றன. இரத்தம் வென்ட்ரிக்கிளிலிருந்து தமனிக்குள் பாய்கின்றது. }} அடிப்பகுதியிலுள்ள சுருள்கதவு என்னும் ஒரு மடிப்பின் உதவியால் வென்ட்ரிக்கிளுக்கு வந்த சிரைரத்தம் நுரையீரலுக்கும், தமனிரத்தம் உடலின் மற்றப் பாகங்களுக்கும் போகின்றது. பல்லி, ஓணான் முதலிய ஊர்வனவற்றில் இரண்டு ஆரிக்கிள்களும் ஒரு வென்ட்ரிக்கிளும் உண்டு. வென்ட்ரிக்கிளில் ஒரு தடுப்பு இடையில் உண்டாகி, அதை இரு பகுதிகளாகப் பிரிக்க உதவுகிறது. பறவைகளிலும் பாலூட்டிகளிலும் இரண்டு ஆரிக்கிள்களும் இரண்டு வென்ட்ரிக்கிள்களும் இருக்கின்றன. பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தவனான மனிதனது இதயத்தின் அமைப்பும் இரத்தவோட்டமும் [[கலைக்களஞ்சியம்/இதயம்|இதயம்]] என்னும் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இரத்தத்தின் அமைப்பையும் வேலையையும் [[கலைக்களஞ்சியம்/இரத்தம்|இரத்தம்]] என்னும் கட்டுரையில் சொல்லியிருக்கிறது. <section end="57"/><section begin="58"/> {{larger|<b>இரத்தம் ஊட்டல்</b>}} என்பது ஒரு பிராணியின் உடலில் ஓடும் இரத்தத்தை மற்றொரு பிராணியின் உடலில் ஓடுமாறு செய்வதாகும். முதன்முதல் இரத்-<noinclude> {{rh|7||}}</noinclude> 28unlu1vkpy3v6z7qxa2navhjnpet41 பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/68 250 476119 1960220 1545605 2026-08-28T10:45:56Z Arularasan. G 2537 1960220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தம் ஊட்டல் |50|இரத்த மச்சம் }}</noinclude>தம் ஊட்டல் வெற்றிகரமாக நடைபெற்றது 1667-ல் டெனிஸ் என்பவர் 15 வயது சிறுவனுக்கு ஊட்டியதுதான். ஆயினும் இம்முறையால் பலர் இறந்து வந்ததால், இது 18 ஆம் நூற்றாண்டுவரை கையாளப்படாமலே இருந்தது. இரத்தம் உடலிலிருந்து வெளி வந்ததும் உறைந்து போவதே இந்த முறையைக் கையாள்வதற்கு முக்கியமான இடையூறாக இருந்தது. அதனால் 1907-ல் கிரில் (Crile) என்பவர் இரத்தம் கொடுப்பவர் பாய்குழாயிவிருந்து, பெறுபவர் வடிகுழாய்க்கு இரத்தம் செல்லுமாறு செய்யக்கூடிய ஆப்பரேஷன் முறையைக் கையாண்டார். ஒருவகை விலங்கின் இரத்தம் வேறுவகை விலங்கின் இரத்தத்தோடு பொருந்துவதில்லை என்பதையும் அறிஞர்கள் கண்டார்கள். மக்களிலும் நான்குவகை இரத்தங்கள் இருப்பதாக ஜான்ஸ்கி (Jansky) என்பவரும் கார்ல் லாண்ட்ஷ்டைனரும் (Landsteiner) 1907-ல் கூறினார்கள். அதன்பின் ஆகோட் (Agate) என்பவர் கொடுப்பவருடைய இரத்தத்தை எடுத்ததும் அதனுடன் சோடியம் சிட்ரேட்டு என்னும் உப்பைக் கலந்தால் இரத்தம் உறையாது என்னும் உண்மையைக் கண்டு கூறினார். இத்தகைய இரத்தம் நீண்டநாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.கிரில் கண்ட முறை சிரமமானதாக இருந்தபடியால் இந்தச் சிட்ரேட்டு இரத்தம் ஊட்டல் முறையே கையாளப்படலாயிற்று. சோடியம் சிட்ரேட்டு சேராமல் இரத்தத்தை உறையும்படி செய்யும் பைப்ரின் என்னும் பொருளை இரத்தத்திலிருந்து நீக்கிவிட்டு, இரத்தத்தைப் பாதுகாத்து வைக்கும் முறையே சிறந்தது என்று 1923-ல் ஸ்டோரெர் (Storer) கூறினார். இரத்தம் கொடுப்பவர் தமக்கு அபாயம் நேராதபடி எவ்வளவு இரத்தம் கொடுக்கமுடியும் என்று இரத்தம் ஊட்டுவதற்முன் பரிசோதித்து அறியவேண்டும். பொதுவாக உடல் நலமுள்ள இளைஞன் சொற்ப மயக்கத்தைத் தவிர வேறு எதுவும் நேராதவாறு ஒரு லிட்டர் இரத்தம் வரை தரமுடியும். ஆயினும் பொதுவாக 500-750 க.செ.மீ. இரத்தந்தான் எடுக்கப்படும். கொடுப்பவரின் இரத்தம் நோயாளியின் இரத்தத்துடன் பொருந்துமா என்று கவனிக்க வேண்டும். இதற்கு ஜான்ஸ்கி கண்டுபிடித்த நான்கு இரத்த வகைகள் பயன்படும். (பார்க்க: [[கலைக்களஞ்சியம்/இரத்தக் குழுக்கள்|இரத்தக் குழுக்கள்]]). இப்போது முன்கூட்டியே, இரத்தம் கொடுக்க விரும்புவோரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று, இரத்த சாரத்தைப் பிரித்துத் தூய்மை செய்து இரத்தப் பாங்குகளில் ஓர் ஆண்டுவரையிலும் பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள். இரத்த சாரத்திலுள்ள நீரை நீக்கி, அதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, வேண்டும்போது நீர் கலந்து நோயாளியின் உடலில் செலுத்துவதுமுண்டு. இரத்தம் ஊட்டல் மிகுதியாகப் பயன்படுவது, காயம் உண்டாவதால் இரத்தம் போவதாலோ, அல்லது இரைப்பையில் புண் உண்டாகி இரத்தம்போவதாலோ, அல்லது பிரசவத்துக்குப்பின் இரத்தம் போவதாலோ ஏற்படும் தீவிரச் சோகை நோய்க்கேயாம். இதனுடன், இரத்தம் போனாலும் போகாவிட்டாலும் ஆப்பரேஷனால் உண்டாகும் அதிர்ச்சிக்கும், நோயாளியின் இரத்தத்தின் உறையும் தன்மைக் குறைவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது உலகமெங்கும் இந்த முறை கையாளப்படுகிறது. பல நோய்களுக்குத் தலையாய சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. இந்த முறை எவ்விதத் தீங்கும் இல்லாமல் கையாளத் தக்கதாகச் செய்யப்பட்டுமிருக்கிறது. {{float_right|என். சே.}} <section end="58"/><section begin="59"/> {{larger|<b>இரத்தம் வடித்தல்</b>}} என்பது நோய்ச் சிகிச்சைக்காக ஓரளவு இரத்தத்தை உடம்பிலிருந்து நீக்கிவிடுவதாகும். அவ்வாறு நீக்கக்கூடிய உத்தம அளவு 20-30 அவுன்ஸாகும். ஒரு காலத்தில் இந்த முறை மிகுந்த ஆதரவு பெற்றிருந்தது. ஆனால் இதைப் பயன் தரும் முறையாக எண்ணுவது அண்மையில் குறைந்துவிட்டது. எவ்வளவு இரத்தத்தை உறிஞ்ச முடியுமோ அவ்வளவு இரத்தத்தை உறிஞ்சுமாறு அட்டைகளைக் கடிக்கவிட்டு இரத்தத்தை நீக்குவார்கள். சராசரியாக ஓர் அட்டை கால் அவுன்ஸ் இரத்தத்தை உறிஞ்சும். அதற்கு 6-12 அட்டைகள் தேவைப்படும். இது சிரமமான முறை என்று தோன்றியதால் இப்போது முழங்கையிலுள்ள வடிகுழாயிலிருந்து இரத்தத்தை வடித்துவிடும் முறை கையாளப்படுகின்றது. இரத்தம் வடித்தல் முறை கீழ்க்கண்ட வேளைகளில் கையாளப்படும்: 1 இதயத்தின் வலப்புறம் விரிந்து நன்கு வேலைசெய்யாதிருக்கும் வேளையில் இரத்தத்தை வடித்தால் இதயம் சிரமமின்றி வேலை செய்யும்.2. இரத்த அழுத்தம் மிகும்போது இரத்தத்தை வடித்தால் தமனியில் இரத்தம் மிகுவதால் ஏற்படும் சிரமம் குறைந்து இதயத்துக்கு இதமுண்டாகும். 3. கர்ப்பிணிகளுக்கு இசிவு (Convulsions) உண்டாகும் வேளை. 4. பண்டைக் காலத்தில், இரத்தம் நச்சுத்தன்மையுறும்போது இரத்தத்தை வடித்துவிட்டுப் புதிய இரத்தம் ஊட்டுவார்கள். இரத்தத்தை வடித்து நோயைக் குணப்படுத்துவது என்பது ஐயத்திற்கே இடமானது. ஆதலால் இக்காலத்தில் இந்த முறை இரத்த அழுத்தம் மிகும்போது மட்டுமே கையாளப்படும். {{float_right|சீ. ரா.}} <section end="59"/><section begin="60"/> {{larger|<b>இரத்த மச்சம்</b>}} (Naevus) தலையிலும், உடலிலும், கைகால்களிலும் தோன்றிப் பரவும் ஒருவகைத் தடிப்பு. இரத்தக் குழாய்களின் தொகுதியால் ஆனது. குழாய்கள் பருத்து, ஒன்றோடொன்று பிணைந்துகொண்டு உள்தோலின் அடியில் பரவி, ஆழ்ந்த கருஞ்சிவப்புக் குறிபோல் தோன்றும். இதயத்திற்குத் திரும்பும் இரத்தக் குழாய்களால் தோன்றும் மச்சத்தில் நாடி இராது. இரத்த மச்சத்தில் இரத்தம் தடைப்பட்டால், அதைச் சூழ்ந்த இடங்களில் வீக்கம் உண்டாகும். அதன் நிறமும் கருஞ்சிவப்பாகும். இரத்த மச்சம் கர்ப்பிணியாயிருக்கும் தாயினுடைய மச்சத்தால் குழந்தைக்கு உண்டாகிறது என்று பொதுவாக நம்புகிறார்கள். வேறு எண்ணங்களும் இச்சைகளும் தாய்க்குத் தோன்றி இதைத்தோற்றுவிக்கின்றன என்றும் கூறுகிறார்கள். மச்சம் தோன்றிக் கொஞ்ச காலத்திற்குப்பின் தானாகவே மறைந்து போகலாம். இதில் அழற்சியும் ஏற்படலாம். இதையும் இரத்த மச்சம் என்றே கூறியபோதிலும், இது எப்பொழுதும் பிறவியிலேயே தோன்றுவதில்லை. பிறந்து சில நாட்களுக்குப் பிறகே தோன்றலாம். ஆயுட்காலத்தில் எப்பொழுதாகிலும் இரத்த மச்சம் தோன்றலாம். இரத்த மச்சத்தை நீக்க, இரத்தக் குழாய்களைக் கட்டி, இரத்த ஓட்டம் அதற்குச் செல்லாமல் தடுக்க வேண்டும். மின்சாரத்தினால் சூட்டை அளித்து இரத்தக் குழாய்களை அடைத்து விடலாம். ஆனால் இவ்விரண்டு முறைகளைக் காட்டிலும் உலர் பனிக்கட்டி என்னும் திண்மக் கார்பன் டையாக்சைடைப் பயன்படுத்துதல் சிறந்தது. இப்படிச் செய்யும்போது, மச்சம் சுருங்கி மறைந்து போகும். மச்சம் பெரிதாக இருந்தால்<noinclude></noinclude> fus8ymbbttz8y8trhiz7fgmfmnhuwig பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/69 250 476120 1960221 1545627 2026-08-28T10:47:58Z Arularasan. G 2537 1960221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தமில்லா ரணசிகிச்சை |51| இரத்தினத் தீவம்}}</noinclude>ரண சிகிச்சை முறையில் அதை அறுத்து நீக்கலாம். சிறிதாயிருந்தால் அப்படியே விட்டு விடுதல் நலம். பெரிதான இரத்த மச்சத்தை அறுத்து நீக்காவிட்டால் அதன் அடியில் இரத்தம் கசிந்து, உடலின் வலிமை குறைந்துவிடக் கூடும். {{float_right|என். சே.}} <section end="60"/><section begin="61"/> {{larger|<b>இரத்தமில்லா ரணசிகிச்சை</b>}} : ரண வைத்தியர் ஆப்பரேஷன் செய்யும்போது கத்திகொண்டு தசையை அறுக்கிறார். அப்போது இரத்தக் குழாய்களை அறுக்க நேரும். இரத்தமே உடம்பின் எல்லாப் பகுதிகட்கும் ஊட்டப் பொருள்கள் கொண்டுபோய்க் கொடுக்க உதவுகின்றது. உடம்பிலிருந்து இரத்தத்தைச் சிறிது சிறிதாக அப்புறப்படுத்தினால் உடம்பு உடனுக்குடன் அதற்குத் தக நடந்து கொள்ளுமாதலால் உடம்புக்குப் பெருந் தீங்கு நேராது. ஆனால் திடீரென்று இரத்தத்தை மிகுந்த அளவில் அப்புறப்படுத்தினால் உடலுக்குப் பெருந் தீங்கு நேரும். அதனால் இயன்ற மட்டும் குறைந்த அளவு இரத்தம் சிந்துமாறு ஆப்பரேஷன் செய்து, உடலிலுள்ள இரத்தத்தைக் கூடியமட்டும் பாதுகாக்க வேண்டியதே ரண வைத்தியருடைய தலையாய கடமையாகும். இரத்தமானது தமனியிலிருந்தேனும் சிரையிலிருந்தேனும் தந்துகியிலிருந்தேனும் வடியும். தமனியிலிருந்து வடியும் இரத்தம் நல்ல சிவப்பாயிருக்கும்; விட்டு விட்டு வடியும். சிரையிலிருந்து வடியும் இரத்தம் கறுப்பாயிருக்கும்; ஒரே தாரையாக வடியும். தந்துகியிலிருந்து இரத்தம் கசியவே செய்யும். ஆப்பரேஷன் செய்யும்போது இரத்தக் குழாய் அறுபட்டதும் இரத்தம் வடியும். இதைப் பிரதம இரத்தப் பெருக்கு (Primary haemorrhage) என்பர். அறுபட்ட இரத்தக் குழாயிலிருந்து வடியாதபடி அறுபட்ட இடத்தில் கட்டிவைப்பர். அப்படிக் கட்டியதில் தவறு நேர்வதாலும், சிலருக்கு இயற்கையாகவும், சில வேளைகளில் அப்படிக் கட்டப்பட்ட குழாய்களிலிருந்தும் இரத்தம் வடியும் இதை எதிர் வினை இரத்தப் பெருக்கு (Reactio. nary h.) என்பர். ஆப்பரேஷன் செய்து ஏழெட்டு நாட்கள் சென்ற பின்னர் அறுத்த இடத்தில் நஞ்சு ஏற்பட்டு, அதனால் இரத்தக் குழாய்கள் மிருதுவாக ஆய்விட்டால் அப்பொழுதும் இரத்தம் வடியும். இதைப்பிந்திய இரத்தப் பெருக்கு (Secondary h) என்பர். இரத்தக்குழாய்கள் அறுபட்டால் இரத்தம் வடிவதாயிருந்தாலும் அளவுக்கு மிஞ்சி வடிந்துவிடாமலிருப்பதற்காக உடம்பிலேயே மூன்று பாதுகாப்புச் சாதனங்கள் அமைந்திருக்கின்றன. 1. இரத்தக் குழாய் அறுபட்டாலும் இரத்தத்தில் நொதிவிக்கும் பொருள் (Ferment) ஒன்று உண்டாகின்றது. அதனால் இரத்தம் கட்டியாகி வடிவது நின்று விடுகிறது. 2. சேதப்பட்ட இரத்தக் குழாய்களிலுள்ள (மீள் சக்தியுள்ள) தசைநார்கள் சுருங்கித் திசுக்களில் இரத்தமில்லாமல் செய்து விடுகின்றன. 3. இரத்த நஷ்டத்தால் ஏற்படும் இரத்த அழுத்தக் குறைவினாலும் திசுக்களில் இரத்தமில்லாமல் ஆய்விடும். இரத்தமில்லாமல் செய்யவோ அல்லது இரத்தம் மிகுதியாக வடியாமலிருக்கச் செய்யவோ கையாளப் படும் முறைகள் வருமாறு: 1. ரசாயன இயற்றிகள்: (அ) அயகப் பெர்க்குளோரைடு, டானிக அமிலம், வெள்ளி நைட்ரேட்டுப் போன்ற இரத்தத்தை உறையச் செய்யும் பொருள்களை (Styptics) வடியுமிடத்தில் பயன்படுத்தல். (ஆ) இரத்தக் குழாயைச் சுருங்கச் செய்யும் அட்ரீன்லின் போன்ற பொருள்களை இரத்தம் வடியுமிடத்தில் பயன்படுத்தல். இந்த முறையானது மூக்குத் துவாரங்களில் ரணசிகிச்சை செய்வதற்கு மிக்க பயனுடையது. (இ) காரீய அசிட்டேட்டு, எர்கட்டு, கர்ப்பூரத் தைலம் போன்ற சுருக்கு மருந்துகளைப் பயன்படுத்தல். 2. பௌதிக முறை இயற்றிகள்: (அ) பனிக்கட்டியால் குளிர்விக்கப்பட்ட நீரையோ (ஆ) 130°-160° பா. சூடான நீரையோ பயன்படுத்தல். (இ) மின்சாரக் கொள்ளி கொண்டு சுடுதல். 3. பொதுமுறைகள்: (அ) இரத்தத்தை உறையச் செய்ய உதவும் பொருள்களை ஊசியால் செலுத்தல். (ஆ) கால்சியத்தை ஊசியால் செலுத்தல் அல்லது உண்ணக் கொடுத்தல் அல்லது மலக்குடல் வாயிலாக உட்செலுத்தல். (இ) மார்பியா போன்ற சமனிகளை ஊசிபோட்டு உடலையும் உள்ளத்தையும் அமைதி அடையச் செய்தலும் இரத்தமில்லா ரணசிகிச்சைக்கு மிகவும் நல்லதாகும். 4. மற்ற முறைகள் : (அ) இரத்தம் வடியும் குழாய்களை நுண்மம் நீக்கிய சல்லாவைக் (Sterile gauze) கொண்டு அழுத்துதலும், ஸ்பென்சர்வெல் அல்லது கோஷர் சாமணங்களைக்கொண்டு இறுக்கிப் பிடித்தலும். (ஆ) நரம்புக் கயிறு போன்ற பொருள்களைக் கொண்டு துண்டிக்கப்பட்ட இரத்தக் குழாய்களைக் கட்டுதல். (இ) அறுத்துச் சிகிச்சை செய்யவேண்டிய உடற் பகுதியைத் தூக்கி வைத்துச் சிரைகளிலுள்ள இரத்தத்தை வடித்து விடுதல். (ஈ) மீள் சக்தியுடைய பொருளாகிய கயிறுகொண்டு தமனியிலுள்ள இரத்தம் வடியாதபடி கட்டுதல். ஒரு மணி நேரத்திற்கு மிகுதியாக நீண்டநேரம் கட்டிவைத்தால் திசுக்கள் உயிரற்றனவாக ஆகிவிடும். வேறு முறையைக் கையாளாமல் தமனியிலிருந்து மிகுந்த இரத்தம் வடிவதைத் தடுக்க முடியாதாயின் இரத்தம் வடியும் தமனியின் மூலத்தமனியைக் கட்டிவைக்க வேண்டும். ரணசிகிச்சை செய்யும்போது இரத்தம் வடியாமல் செய்வதும் சிகிச்சை செய்யுமிடத்தில் இரத்தமில்லாமல் செய்வதுமே நோக்கமாயிருத்தல் வேண்டும். இது சாத்தியமில்லா திருப்பினும், மிகுந்த இரத்தம் வடியாமல் ரணசிகிச்சை செய்ய முடியாதிருந்தாலும், இரத்தத்தையோ அல்லது குளூக்கோசைக் கொண்ட உப்பு நீரையோ ஊட்ட வேண்டும். இரத்தம் ஊட்ட வேண்டியிருந்தால் இரத்தம் தருபவர், பெறுபவராகிய இருவர் இரத்தத்தையும் பரிசோதித்து ஊட்டத்தக்க இரத்தமா என்று தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். {{float_right|ஆர். ஷ.}} <section end="61"/><section begin="62"/> {{larger|<b>இரத்தினக் கவிராயர், திருமேனி</b>}} (17ஆம் நூ.) பெரியகாரி இரத்தினக் கவிராயரின் புதல்வர். இரசை வடமலையப்பப் பிள்ளையின்மீது புலவராற்றுப்படை என்னும் நூலை யியற்றியவர். திருப்பேரைத் திருப்பணிமாலையும் இவர் இயற்றியது. <section end="62"/><section begin="63"/> {{larger|<b>இரத்தினத் தீவம்</b>}} மணிமேகலையில் கூறப்படும் ஒரு தீவு. இது காவிரிப்பூம்பட்டினத்திற்கு, ஆறைந்து யோசனையில் (மணி. 6 : 211-3) உள்ள மணிபல்லவம் என்னும் தீவிற்கு அருகில் உள்ளது. இத்தீவில் சமந்தம் என்னும் மலையின் உச்சியிற் புத்தபாத பீடிகை இருக்கிறது (மணி.11:21-25). "இலங்காத் தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பு" (மணி. 28: 107-8). இக்குறிப்புக்களைக் கொண்டு இரத்தினத் தீவமும் இலங்கா தீவமும் ஒன்று என்றும், சமந்தம் என்பதே சமனொளி என்னும் மலையென்றும் உறுதி செய்தால், இப்போது இலங்கையில் கொழும்புக்குத் தென் கிழக்கில் உள்ள இரத்தினபுரம் (த.க.) என்ற இடத்தையே இத் தீவு குறிப்பதாகக் கொள்ளலாம். முற்காலத்திலிருந்து<noinclude></noinclude> 5c5id3pxttdaubwjedi6wyo7mbz84rj பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/70 250 476121 1960222 1545629 2026-08-28T10:50:15Z Arularasan. G 2537 1960222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரத்தினபுரம் |52| இரமணர்}}</noinclude>இரத்தினக் கற்கள் மிகுதியாக இலங்கையிலே கிடைக்கின்றன என்று இலங்கை வரலாறு கூறுவதால் இக்கூற்று உறுதியாகலாம். சமனொளி மலை என்பது சிவனொளிபாத மலையாக மருவி வழங்கியிருக்கலாம். சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் ஆடம்ஸ் பீக் என வழங்குவர். <section end="63"/><section begin="64"/> {{larger|<b>இரத்தினபுரம்</b>}} இலங்கையில் சபரகமுவா என்னும் மாகாணத்தின் முக்கிய நகரம். இரத்தினங்களிற் பல இனங்களை வெட்டியெடுக்குந் தொழில் நீண்டகாலமாக இங்கு நடைபெற்று வருகிறது. தேயிலை, ரப்பர்த் தோட்டங்கள் பல உள்ளன. நெல்லும் கனிவகைகளும் பயிராகின்றன. கொழும்புக்குச் செல்லும் இருப்புப் பாதையும் நல்ல சாலையும் உண்டு. மக் : 8.497 (1931). <section end="64"/><section begin="65"/> {{larger|இரத்தினவேலு முதலியார், ஈக்காடு}} (19ஆம் நூ. பிற்பகுதி- 20ஆம் நூ. முற்பகுதி): இவர் ஈக்காடு என்னும் ஊரினர். பரஞ்சோதி திருவிளையாடல், காசி கண்டம், பார்க்கவ புராணம் முதலிய நூல்களைப் பதிப்பித்தவர். சிவமகா புராணம், சிவபராக்கிரமம், பஸ்ம மாகாத்மியம் முதலிய நூல்களை மொழிபெயர்த்தவர். சிறப்புப் பெயரகராதி இயற்றியவர். உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். <section end="65"/><section begin="66"/> {{larger|<b>இரதசப்தமி</b>}} : இது தை மாதத்தில், சுக்கிலபட்சம் ஏழாவது நாளில் சூரியனைக் குறித்துக் கொண்டாடப்படும் வீரதம். காலையில் நீராடிச் சிறு விளக்குகளை ஏற்றி நீரில் மிதக்கவிடவேண்டும் என்றும். தேரில் சூரியன் போவதுபோல் இரதமொன்றைச் செய்து, அதில் சூரிய பிம்பத்தை வைத்துப் பூசை செய்யவேண்டும் என்றும், புராணங்களில் சொல்லியிருக்கிறது. இப்போது ஏழு எருக்கிலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சூரியோதயத்தில் நீராடும் முறை இருந்து வருகிறது. எருக்கில் மந்தாரம் என்னும் ஒரு வகையுண்டு ; அதைக்கொண்டு இவ்விரதத்திற்கு மந்தார சப்தமி என்றும் பெயர். பாரதச் சண்டையில் விழுந்த பீஷ்மாசாரியர் தம்முடைய தந்தையிடம் பெற்ற யதேச்ச மரணம் என்ற வரத்தின்படி உத்தராயண புண்ணியகாலம் வந்தபின்பே தமது ஆவியை விட்டார். பிரமசரிய விரதத்தால் மக்களின்றி மறைந்த இப்பெரியாருக்கு இந்துக்களாகிய எல்லோருமே மக்களாயிருந்து தர்ப்பணஞ் செய்து வருகின்றனர். இதற்குப் பீஷ்ம தர்ப்பணம் என்று பெயர். பீஷ்மாஷ்டமி என்று இரதசப்தமியின் மறுநாளான அஷ்டமியன்று இந்தத் தர்ப்பணம் செய்ய வேண்டும்; இப்போது பீஷ்ம தர்ப்பணமும் இரதசப்தமியன்றே செய்யப்பட்டு வருகிறது. {{float_right|வே. ரா.}} <section end="66"/><section begin="67"/> {{larger|<b>இரதி</b>}} காமன் மனைவி. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 70 |bSize = 416 |cWidth = 188 |cHeight = 288 |oTop = 126 |oLeft = 110 |Location = left |Description = {{c|<b>இரதி</b>}} தென்காசியில் உள்ள காசிவிசுவ நாதர் கோயிலில் உள்ளது<br> {{smaller|<b>உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை.</b>}} }} இரதி யென்பதற்கு விருப்பம் என்றும், சேர்க்கை யென்றும் பொருளுண்டு இரதி பாற்கடலிற் பிறந்தாளென்றும், ஒரு மனுவின் மகளென்றும், சம்பரன் என்னும் அசுரன் மனையிற் பிறந்தாளென்றும், மயன் வீட்டிற் பிறந்தாளென்றும் புராணங்கள் பலவாறு கூறும். காமன் சிவ பெருமானாற் சாம்பலானபோது, இரதி வேண்ட, அவர் மனமிரங்கி அவள் கண்ணுக்கு மட்டும் அவன் உருவுடன் காணப்படுவானென வரங்கொடுத்தார். என்பர். <section end="67"/><section begin="68"/> {{larger|<b>இரமணர்</b>}} (1879-1950) பாண்டிய நாட்டுத் திருச் சுழியில் 1879 டிசம்பர் 30-ல் பிறந்தார். இவர் தந்தை சுந்தரமையர். தாயார் அழகம்மாள். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் திருச்சுழியிலும், திண்டுக்கல்லிலும், மதுரையிலும் ஆறாவது கல்வி பாரம் வரையில் பயின்றார். இளமை முதலே இவருக்குத் திருவண்ணாமலையைப் பற்றிய நினைவு இருந்து வந்தது. இவர் படித்த பெரிய புராண வசனமும் இவருடைய உள்ளத்தில் பக்தியை விளைவித்தது. மதுரை சுந்தரேசுவரர் ஆலயத்தில் சிலகாலம் தொழுது தியானம்செய்து வந்தார். 1896-ல் தம் பதினேழாம் வயதிலே ஆன்ம தரிசனம் பெற்றுத் துறவுபூண்டு திருவண்ணாமலையை அடைந்தார். அங்குள்ள ஆயிரக்கால் மண்டபம், பாதாள லிங்கம் முதலிய இடங்களில் சில ஆண்டுகள் சமாதி கூடியிருந்தார். 1907-ல் இவரைக் குருவாக அடைந்த கணபதி முனிவர் இவரைப் பகவான் இரமண மகரிஷி என்று போற்றினார். அப்பெயருடனேயே பின்னர் இவர் விளங்கிவரலானார். பவளக் குன்று, விரூபாட்சக் குகை, கந்தாசிரமம் முதலிய இடங்களில் சுமார் 25 ஆண்டுகள் உறைந்து வந்தார். இவருடைய அன்னையும் துறவுபூண்டு இவருடன் வசித்துவந்தார். அவர் 1922-ல் முத்தியடைந்தது முதல் அவரது சமாதி அருகிலேயே இரமணர் வாழ்ந்து வரலானார். அது இப்பொழுது பலவகை அங்கங்களோடு சுடிய பெரிய ஆசிரமமாக இருந்துவருகிறது. அங்கே இவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கு இந்தியாவில் பல பாகங்-<noinclude></noinclude> mb7q1nkpdi27kozo3vzmlg2j8687vbm பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/71 250 476122 1960223 1545630 2026-08-28T10:57:15Z Arularasan. G 2537 1960223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரவல் குத்தகை முறை |53| இராகமாலிகை}}</noinclude>களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆன்ம சக்தி நிறைந்த இவரது முன்னிலையிலே அடியார்களுடைய அக இருள் அகன்றுவிடுவது அன்பர்கள் அனுபவம். இரமணர் அருணாசல ஸ்துதி, பஞ்சகம், உபதேச உந்தியார், உள்ளது நாற்பது முதலிய நூல்கள் இயற்றியுள்ளார். தேவிகாலோத்தரம் விவேக சூடாமணி முதலியவற்றின் மொழி பெயர்ப்புக்களையும் செய்திருக்கிறார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 71 |bSize = 416 |cWidth = 89 |cHeight = 104 |oTop = 99 |oLeft = 23 |Location = left |Description = {{c|<b>ஸ்ரீ ரமணர்</b>}} }} இவர் தமது 21 ஆம் ஆண்டில் எளிய நடையில் சிறிய வடிவில் செய்த "நான் யார்" என்ற வசன உபதேச நூலின் தொடக்கத்தில், சகல சீவர்களும் துக்கமென்பது இன்றி எப்போதும் சுகமாயிருக்கவே விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரமப் பிரியமிருப்பதாலும், பிரியத்திற்குச் சுகமே காரணமாதலாலும் மனமற்ற நித்திரையில் தினமனுப்விக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை அடையத் தன்னைத்தான் அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்" என்றுள்ள வாக்கியமே அவருடைய முக்கிய உபதேசம் ஈதென விளக்கும். இந்த விசாரம், சிரத்தை மட்டும் இருந்தால் எல்லோருக்கும் இயல்வதும் எளிதுமாம் என்பதை இவர் தமது வாழ்க்கையில் இருந்து காட்டியருளினார். இவர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் அருள் வள்ளலாக விளங்கிய அவதார புருஷர். இவர் 14-4-1950-ல் விதேக முக்தியடைந்தார். {{float_right|பா. மு. க. மு.}} <section end="68"/><section begin="69"/> {{larger|<b>இரவல் குத்தகை முறை</b>}} (Lend-lease System) : இரண்டாம் உலக யுத்தத்தின்போது, 1941 45-ல், நேச நாடுகளுக்கு யுத்த நிலைமையில் உண்டான பெரிய நெருக்கடிக் காலத்தில் அந்நாடுகளுக்குத் தளவாட உதவி செய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் நிறுவிய ஓர் ஏற்பாடு. இவ்வேற்பாட்டின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற நாடுகளுக்கு அனுப்பும் தளவாடங்களுக்குக் கணக்கு வைக்கப்பட்டிருந்ததாயினும், இரவல் நிபந்தனைகள் யுத்த முடிவிற்குப் பிறகு தீர்மானித்துக் கொள்வதாக விடப்பட்டன. இரவல் பொருள்களில் எஞ்சியவற்றை யுத்தத்திற்குப் பிறகு அப்படியே திருப்பித் தரவேண்டும் என்பது மட்டும் முன்பே ஏற்படுத்தப்பட்ட ஒரு நிபந்தனை. 1939-ல் அமெரிக்க ஐக்கிய நாடு யுத்தத்தில் நடுநிலைமை வகித்தது. அப்போது அந்நாடு 'நடுநிலைமைச் சட்டம்' (Neutrality Act) ஒன்று வகுத்துப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்குத் தளவாடங்கள் அனுப்பக் கூடாதென்று தீர்மானித்தது. இச்சட்டத்தால் இங்கிலாந்தும் பிரான்ஸும் பாதகமடையவே, அமெரிக்க ஐக்கிய நாடு சட்டத்தை மாற்றி, ரொக்கம் கொடுக்கும் எந்த நாட்டிற்கும் தளவாடம் அனுப்பலாம் என்று அமைத்தது. ஆயினும் தளவாடங்களைப் பெறும் நாடுகள் அவற்றை ஏற்றிச் செல்லக் கப்பல்களையும் தரவேண்டும். 1941-ல் பிரிட்டனால் ரொக்கம் தர முடியவில்லை. ஏதேனும் ஒரு வழி காணவேண்டியதாயிற்று. 1940 டிசம்பரில் பிராங்கிலின் ரூஸ்வெல்ட் இரவல்-குத்தகை முறையை ஏற்படுத்தினார். 1942-ல் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தப்படி தளவாடங்களைப் பெற்றுக்கொண்ட நாடுகள் அவற்றைப் பிற நாடுகளுக்கு விற்கக்கூடாதென்று நிபந்தனை செய்யப்பட்டது. 1944-ல் இரவல்-குத்தகை உதவி குறைந்துவிட்டது; 1945 செப்டெம்பரில் அம்முறை முற்றிலும் கைவிடப்பட்டது. 1941 மார்ச்சிலிருந்து 1945 அக்டோபர்வரை கொடுக்கப்பட்ட மொத்த இரவல்-குத்தகையின் மதிப்பு 4.60.400 லட்சம் டாலர்கள். இம்முறையில் முக்கியமாகப் பலனடைந்த நாடுகள்: பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா. {{float_right|அ. மு.}} <section end="69"/><section begin="70"/> {{larger|<b>இரவிவர்மா</b>}} (1848-1906) கேரள நாட்டுச் சிறந்த ஓவியர்களுள் ஒருவர். இவர் தந்தை பட்டாதிரி, தாய் உமா அம்பாபாய். இவர் கிளிமானூர் அரண்மனையில் 1848 ஏப்ரில் 29 ஆம் நாள் பிறந்தார். இவரை இவர் தாய் தந்தையர் வடமொழிப் புலவராக்க விரும்பினர். ஆனால் இவர் உள்ளம் ஓவியத் துறையில் சென்றது. அதைக்கண்ட இவருடைய தாய் மாமனார் இராஜராஜவர்மா இவருடைய ஆர்வத்தைப் பேணி வளர்த்தார். பின்னர்த் திருவிதாங்கூர் அரசர் பணித்த வண்ணம், அரண்மனையிலிருந்த மேனாட்டுக் கலைஞர் ஜேன்சனிடம் ஓவியக் கலை பயின்றார். 25ஆம் வயதில் மணம் புரிந்துகொண்டார்.1873-ல் சென்னையில் நடந்த கலைக் காட்சியில் ' நாயர் நங்கை' என்ற படத்திற்குக் கவர்னரின் தங்கப் பதக்கம் பரிசாகப் பெற்றார். அப்படம் வியன்னாக் காட்சியிலும் தங்கப் பதக்கம் பெற்றது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_2.pdf |Page = 71 |bSize = 416 |cWidth = 83 |cHeight = 113 |oTop = 186 |oLeft = 299 |Location = right |Description = <b>இரவிவர்மா</b><br> (இரவிவர்மா குமாரர் ராம வர்மா தீட்டிய ஒளியத்திலிருந்து எடுத்தது)<br> {{smaller|<b>உதவி : இரவிவர்மா ஓவியம் சிற்பப்பள்ளி, சென்னை.</b>}} }} 1874-ல் சென்னையில் நடந்த காட்சியில் தமிழ் நங்கையின் படம் பெரு மதிப்புப் பெற்றது. நாளடைவில் இவருடைய புராண காவியப் படங்கள் எங்கும் புகழ் பெற்றன. 1892-ல் இவருடைய படங்கள் சிக்காகோ கலைக்காட்சியில் இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றன. மேனாட்டு ஓவிய மரபைத் தழுவிப் புராண ஓவியங்கள் தீட்டுவதில் சிறந்தவராயிருந்தது போலவே, உயிரோவியங்களையும் பண்போவியங்களையும் தீட்டுவதிலும் சிறந்தவராயிருந்தார். 1906 அக்டோபர் 6 ஆம் நாள். (58 ஆம் வயதில்) காலமானார். <section end="70"/><section begin="71"/> {{larger|<b>இராகம்</b>}}: பார்க்க: இசை-இராகம். <section end="71"/><section begin="72"/> {{larger|<b>இராகமாலிகை</b>}}: இசையரங்கிற்குக் களைகொடுக்கும் உருப்படிகளில் இது ஒன்றாகும். இதற்குப் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்னும் அங்கங்கள் உண்டு. சில இராகமாலிகைகளில் பல்லவியும் சரணங்களுமே இருக்கும். இந்த உருப்படியில் ஒவ்வோர் அங்கமும் ஒவ்வோர் இராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். சாகித்தியத்தில் இராகத்தின் பெயர் பொருள் கெடாமல் அழகாகப் பிணைக்கப்பட்டிருக்கும். இராக முத்திரை காணப்படாத இராகமாலிகைகளும் இருக்கின்றன. ஒவ்வோர் அங்கத்தின் இறுதியிலும், சிட்டைசுரம் வரும். ஒவ்வொரு சிட்டைசுரத்தின் முடிவிலும் பல்லவி ராகத்திலுள்ள ஓர் ஆவர்த்தசிட்டை சுரத்தைப் பாடிப் பல்லவி பாடப்படும். இந்தப் பல்லவிராகசிட்டை சுரத்திற்கு மகுடசுரம் என்று பெயர். சில இராக-<noinclude></noinclude> e96x26co5kin9t2arr8d3d43d8tmu5t அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf 252 478680 1960208 1848403 2026-08-28T09:17:03Z ~2026-46878-97 16900 1960208 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20]] |Language=ta |Author=[[ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி| மயிலை சீனி. வேங்கடசாமி]] |Translator=español |Illustrator= |Editor=இ. இனியன் |Volumes=<big>[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf|1]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf|2]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf|3]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf|4]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|5]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf|6]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf|7]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf|8]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf|9]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf|10]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf|11]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf|12]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf|13]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf|14]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf|15]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf|16]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf|17]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf|18]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf|19]] - [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf|20]] <br> [[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்|தொகுதிப் பட்டியல்]]</big> |School= |Publisher=இளங்கணி பதிப்பகம் |Address=சென்னை |Year=2014 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1 = முகப்பு =பதிப்பு = பதிப்புரை 15=பொருளடக்கம் =பின்னட்டை /> |Remarks={{பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/15}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:351 முதல் 400 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சேர்க்கப்பட்டுள்ளது]] ns9w2dj3kz1p8vjpwn4oiva3kvfyc8u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/12 250 625464 1960191 1899026 2026-08-28T04:26:46Z Booradleyp1 1964 [[Special:Contributions/Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[User talk:Manimekalaiamuthan|Talk]]) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் [[Special:Diff/1899026|1899026]] இல்லாது செய்யப்பட்டது 1960191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||ii|}}</noinclude>{{larger|<b>ஆ. ந.</b>}}<br>டாக்டர் ஆனந்த நடராசன், எம். ஏ., பிஎச். டி.<br>இணைப் பேராசிரியர்<br>தமிழ்த் துறை<br>அண்ணாமலைப் பல்கலைக் கழகம்<br>அண்ணாமலைநகர். {{larger|<b>ஆர். எஸ்.</b>}}<br>திரு ஆர். சுப்பிரமணியம், எம். ஏ., எம். எல்.<br>இளநிலைப் பேராசிரியர்<br>சட்டக் கல்லூரி<br>கோயம்புத்தூர். {{larger|<b>ஆர். சீ.</b>}}<br>திரு ஆர். சீனிவாசன், எம். ஏ., எம். எட்.<br> கல்வியியல் துறை<br>மதுரை காமராசர் பல்கலைக் கழகம்<br>மதுரை. {{larger|<b>ஆர். சு.</b>}}<br>திரு ஆர். சுப்பிரமணியன், எம். ஏ., எம். லிட்.<br>இணைப் பேராசிரியர்<br>காந்திகிராம ஊரகப் பல்கலைக் கழகம்<br>காந்திகிராமம். {{larger|<b>ஆர். ம.</b>}}<br>திருமதி ஆர். மங்கையர்க்கரசி<br>தமிழ்ப் பேராசிரியை<br>சாரா டக்கர் கல்லூரி<br>பாளையங்கோட்டை. {{larger|<b>இ. அ.</b>}}<br>டாக்டர் இ. அண்ணாமலை, எம். ஏ., பிஎச். டி.துணை இயக்குநர்<br>இந்திய மொழிகளின் நடுவண் ஆராய்ச்சி மையம்<br>மானச கங்கோத்திரி<br>மைசூர். {{larger|<b>இ. ந.</b>}}<br>பேரா. இரத்னா நடராசன்<br>திட்ட இயக்குநர்<br>நாட்டுநலப் பணித்திட்டம்<br>பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம்<br>சென்னை. {{larger|<b>இரா. ஆ.</b>}}<br>பேரா. இரா. ஆலாலசுந்தரம், எம். ஏ.<br> முதல்வர்<br>திரு வி. க. கல்லூரி<br>திருவாரூர். {{larger|<b>இரா. அ.</b>}}<br>பேரா. இரா. அண்ணாமலை, எம். ஏ., எம். லிட்.,<br>54, அண்ணா நகர் கிழக்கு<br>சென்னை. {{larger|<b>இரா. அர.</b>}}<br>பேரா. இரா. அரங்கசாமி, எம். ஏ., எம். எட்.<br>வயது வந்தோர் கல்வித் துறை<br>மதுரை காமராசர் பல்கலைக் கழகம்<br>மதுரை. {{larger|<b>இரா. குரு.</b>}}<br>திரு இரா. குருநாதன், எம். ஏ., எம். பில்.<br>தமிழ்த் துணைப் பேராசிரியர்<br>கரந்தைப் புலவர் கல்லூரி<br> கரந்தை<br>தஞ்சாவூர் மாவட்டம். {{larger|<b>இரா. கோ.</b>}}<br>டாக்டர் இரா. கோலப்பப் பிள்ளை, எம். ஏ., பிஎச். டி.<br>பதிப்பாசிரியர் - தத்துவம்<br>களஞ்சிய மையம்<br> தமிழ்ப் பல்கலைக் கழகம்<br>தஞ்சாவூர். {{larger|<b>இரா. ச.</b>}}<br>வித்துவான், அம்மை இரா. சங்கரன்<br> பேரகராதித் துறை<br>தமிழ்ப் பல்கலைக் கழகம்<br>தஞ்சாவூர். {{larger|<b>இரா. சு.</b>}}<br>திரு இரா. சுவாமிநாதன்<br>சென்னை உரத் தொழிற்சாலை<br>மணலி<br>சென்னை.{{nop}}<noinclude></noinclude> ixs8bn232bfok6hdfr1vtpaj14s3kdp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/611 250 637286 1960179 1958683 2026-08-27T15:41:25Z Desappan sathiyamoorthy 14764 1960179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இந்தியா|587|இந்தியா}}</noinclude>கால மக்களின் வாழ்க்கை முற்பழங்கற்கால மக்களைப் போலவே இருந்தது. மூலா சமவெளியிலுள்ள மூலநகர் என்னும் இடத்திலும், மேற்கூறிய சில இடங்களிலும் கிடைத்த கரித்தூள்களைக் கரிமம் 14 (Corbon 14) முறையில் பரிசோதித்ததிலிருந்தும், இங்குக் கிடைத்துள்ள சில விலங்குகளின் எலும்புப் புதைப்படிவங்களைப் பரிசோதித்ததிலிருந்தும் இப்பண்பாடு ஏறத்தாழக் கி.மு.50,000 முதல் கி.மு. 20,000 வரை நீடித்திருந்தது என்பது கணிக்கப்பட்டுள்ளது. <b>பிற்பழங் கற்காலம்:</b> இடைப் பழங்கற்காலத்தைத் தொடர்ந்து பிற்பழங் கற்கால மக்களின் பண்பாட்டின் தடயங்கள் இந்தியாவில் கீழ்க்காணும் இடங்களில் காணப்படுகின்றன. ஆந்திரம் - சித்தூர், கர்னூல், இரேணிகுண்டா, மல்லகுண்டலு, நாகார்ச்சுனகொண்டா; கருநாடகம்-சல்வட்கி, மிரால்பாவி, கிருட்டிணம்மா, மேரால்பாவி; தமிழ்நாடு-சிதம்பரம்; உத்தரப் பிரதேசம் பவுசாலி, இராசுபுட்டூ, பேலன் சமவெளி; மத்திய பிரதேசம் - சோன் சமவெளி, சிதி, அடோல், பிம்பேட்கா; மகாராட்டிரம் - போரிவலி, கண்டில்லி, நிவேசா, தவுனியா; குசராத்து - பவகார் மலைப்பகுதி, விசதி; இக்கால மக்கள் மிகவும் சிறிய அளவில் கல் ஆயுதங்களைச் செய்து பயன்படுத்தினர், இவை மிக நல்ல முறையில் தோற்றம் அளிக்கின்றன. இவ்வாயுதங்கள் நீளமாகவும், தரமானவையாகவும் காணப்படுகின்றன. இவ்வாயுதங்கள் ஆந்திராவிலுள்ள மல்லகுன்று என்னும் இடத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், கருநாடகத்திலுள்ள சல்வட்கி, மிரால்பாவி ஆகிய இடங்களிலும் இவ்வகை ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. குசராத்தில் கற்களால் ஆகிய பெரிய ஈட்டி, அம்பு வடிவ ஆயுதம் போன்றவை கிடைத்துள்ளன. இக்கால மக்கள் ஆயுதம் செய்யும் முறையில் நன்கு முன்னேற்றம் அடைந்திருந்தனர் என்பது இவ்வாயுதங்களால் தெரியவருகின்றது. கற்களால் மட்டுமன்றி எலும்புகளாலும் ஆயுதங்கள் செய்தனர் என்பதை, ஆந்திரத்திலுள்ள முச்சண்டு சிந்தாமணி என்னும் இடத்திலும் கர்னூலிலுள்ள பில்ல சுர்கம் என்னும் இடத்திலும் கிடைத்துள்ள எறும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கால மக்கள் தொடர்ந்து மலைக் குகைகளில் வசித்தனர் என்பதை மத்திய பிரதேசத்துப் பிம்பேட்காவிலுள்ள குகையில் காணப்படும் ஆயுதங்கள் உறுதிப்படுத்துகின்றன. கல் ஆயுதங்கள் இலேவலாசியன் (Levalloisian) தொழில் நுட்ப முறையில் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன. நிவேசாவில் இடைப்பழங்கற்கால ஆயுதங்களோடு இக்காலத்திற்குரிய ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. இவை சால்சிடனி என்னும் கல்லில் செய்யப்பட்டவை. பாட்டேன் என்னும் இடத்தில் சாசுபர் மற்றும் சால்டெனியால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஓர் இடத்தில் கிடைக்கும் ஆயுதங்களும் அங்கு நிலவும் பல்வேறு இயல்புகளும் பழங்காலத்தைய அவ்விடத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலையை அறிய உதவுகின்றன. குசராத்தில் பிற்பழங்கற்கால ஆயுதங்களும், புதைபடிவங்களும் பவகார் மலைப்பகுதியில் காணப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்ததில் இப்பிற்பழங்கற்காலத்தில் இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதாகவும், இவ்வறட்சியானது நுண்ணிய கற்கால மக்களின் வருகையின் போது நீங்கியதாகவும் தெரியவருகிறது. இப்பண்பாடு கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 ஆண்டுக் காலத்தில் வளர்த்திருந்ததாகக் கரிமம் 14 முறைப்படி ஆராய்ந்ததில் தெரியவருகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 611 |bSize = 450 |cWidth = 191 |cHeight = 135 |oTop = 282 |oLeft = 223 |Location = center |Description = }} {{c|பழங்கற்காலக் கருவிகள்}} <b>நுண்ணிய கற்காலம் (Microlithic):</b> இது பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். இக்காலத்து மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மிக நுண்ணியதாக இருந்தமையால் இக்காலத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்காலத்து மக்கள் வாழும் நிலத்தின் பரப்பு முற்காலங்களைவிட மிகுதியாக இருந்தது.{{nop}}<noinclude></noinclude> b8tdnnfujbcwuj8cvebmuziwzxnnij0 பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1960175 1959902 2026-08-27T13:42:00Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1960175 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- ! colspan="5"|<b>சா </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம்‌ முகம்மது|சாதிக்கு, குலாம்‌ முகம்மது]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்‌)|சாதுநாத்து சர்க்கார் (சர்‌)]] 784-784 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்‌|சாந்த கவிராயர்‌]] 784-785 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்‌|சாந்துப்புலவர்‌]] 793-794 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌|சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌]] 805-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர்‌ சீன்பால்|சார்த்தர்‌ சீன்பால்]] 819-820 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்‌|சார்பு விகிதம்‌]] 821-823 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்‌|சார்லமென்‌]] 829-830 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர்‌ இயக்கம்‌|சாரணர்‌ இயக்கம்‌]] 831-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய்‌ உடன்படிக்கை|சால்பாய்‌ உடன்படிக்கை]] 841-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்‌|சாலர்சங்கு அருங்காட்சியம்‌]] 847-849 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச்‌ சட்டம்‌|சாலியச்‌ சட்டம்‌]] 851-851 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை|சாலியன் வாலாபாகுப்‌ படுகொலை]] 851-853 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்‌|சாவா மனிதன்‌]] 854-855 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌|சான்‌]] 860-863 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌–கு–தாரோ|சான்‌–கு–தாரோ]] 866-867 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, இலிண்டன்|சான்சன்‌, இலிண்டன்]] 867-868 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌ சாமுவேல்‌|சான்சன்‌ சாமுவேல்‌]] 868-870 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன்‌, சார்லசு|சான்சன்‌, சார்லசு]] 870-871 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சால்வடார்‌|சான்‌ சால்வடார்‌]] 871-872 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ சாலிசுபரி|சான்‌ சாலிசுபரி]] 872-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌சோசே|சான்‌சோசே]] 879-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்‌ நாக்சு|சான்‌ நாக்சு]] 879-880 lixi6f1cdwqktdrh4b6cw5p69uuvaco விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5 4 651574 1960186 1959580 2026-08-28T03:31:31Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ +# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]] 1960186 wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026 *'''முடிவு''': 30 செபடம்பர் 2026 ** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.]) * '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : * [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] === பின்புலம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == உரிமமும், மின்வருடல் பணியும் == * இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன. * '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.''' * '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன். == அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் == * தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]] # [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]] == உயவுத் துணைகள் == * [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்] [[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]] nozj0595i1jzjtau8ctdn2vafk2m3fq 1960187 1960186 2026-08-28T03:39:08Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ [[அட்டவணை:]]# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சி# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]] 1960187 wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026 *'''முடிவு''': 30 செபடம்பர் 2026 ** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.]) * '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' : * [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] === பின்புலம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == உரிமமும், மின்வருடல் பணியும் == * இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன. * '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.''' * '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன். == அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் == * தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]] * [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]] # [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]] # [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]] == உயவுத் துணைகள் == * [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்] [[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]] lavr1ffi2dahs0cpyuvfdbt8nmzrd8y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/881 250 652405 1960178 2026-08-27T15:34:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ சான் பிரான்சிசுகோ... 855 சான்பிரான்சிசுகோ நகரம் தது. போர்த் தொடர்பான பல தொழிற்சாவை களும் இங்கு நிறுவப்பட்டன. அதனாலும் இந்நகரின் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>________________ சான் பிரான்சிசுகோ... 855 சான்பிரான்சிசுகோ நகரம் தது. போர்த் தொடர்பான பல தொழிற்சாவை களும் இங்கு நிறுவப்பட்டன. அதனாலும் இந்நகரின் செல்வமும் மக்கட்டொகையும் சிறப்பும் பெருகின. இரா.ஆ. சப் நட்பு நட்பு சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு இரண்டாம் உலகப் பெரும் போரில் பங்கேற்ற பான் (Japan) 1945-இல் தோல்வியுற்றது. நாடுகளின் முன் சப்பான் சரணடைந்தது. நாடுகளின் தானைத் தலைவராக (Supreme Comm- ander of the Allied Powers (SCAP) தளபதி மக் ஆர்தர் (Mac Arthur)சப்பானில் பொறுப்பேற்றார். சப்பானுடைய ஆட்சிப் பொறுப்பினைத் யேற்று 1945 முதல் அவரே நடத்தி சப்பான் பன்னாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் என்ஜித கேடும் தேர்த்துவிடாமல் காக்கும் நோக்கு டன் இவ்வேற்பாடு மேற்கொள்ளப்பட்டது. தலைமைப் தலைமை வந்தார். சப்பானால் அமெரிக்காவில் 1949 க்குப் பின், சப்பானுடைய அமெரிக்கா பொறுப்பினை ஏற்று நடத்துவதற்கு எதிராக மக்கள் கருத்து அமைந்தது. சென்றபின் அமெரிக்கா, சப்பானிலிருந்து விலகிச் தான் இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்த தாகக் கருதப்படும் என்றனர். எனவே, சப்பானுடன் உடன்பாடு ஒன்றைக் காணவும், போரில் சப்பானுக்கு எதிரணியில் இருந்த நாடுகள் இரண்டாம் பெரும் போரினை முடிவிற்குக் கொண்டு வரச் செய் யவும் அமெரிக்கா விழைந்தது. உலகப் சான் பிரான்சிசுகோ... அமெரிக்காவும் உருசியாவும் உடன்பாடு காண் பது கடினமாயிற்று. அமெரிக்கக் குடியரசுத் தலை தல்லசு, வர் துரூமனின் பேராளர் சான் காசுடர் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமானார். அமெரிக்காவும் பிரிட்டனும், 1981-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் சப்பானுடன் போரில் ஈடுபட்ட 55 நாடுகளுக்கும் அமைதி உடன்பாடு கொள்வதற்குச் சான்பிரான்சிசுகோ (Sanfrancisco) மா நாட்டில் பங்கு கொள்ள அழைப்பு அனுப்பின. சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு, 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 4-ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 8-ஆம் நாள் வரையில் நடை பெற்றது. தல்லசு, மாநாட்டிற்கு முன் சான்பிரான் சிசுகோ உடன்படிக்கை வரைவை உருவாக்கினார். இந்த அமைதி உடன்படிக்கையில் 49 நாடுகள் கையெழுத்திட்டன. எனினும், அவ்விதிமுறைகள் அனைத்து நாடுகளுக்கும் முழு அளவு உடன்பாடாக அமையளில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உருசியா, செக்கோசுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனவெனினும் உடன் படிக்கையில் கையொப்பம் ட மறுத்துவிட்டன. பர்மா, இந்தியா, யுகோசுலாலியா ஆகிய நாடுகள் மாதாட்டில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பினை ஏற்க மறுத்தன. இந்தியாவும் பர்மாவும் தனித்தனி யாகச் சப்பானுடன் உடன்படிக்கை செய்து கொண் டன. இந்நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு விடுத்த அழைப்பினை ஏற்க மறுத்தன. எனினும். இவ்வுடன்பாட்டில் சப்பான் எப்போது கையொப்ப மிட்டதோ, அப்போதே சப்பானுக்கெதிரான போர் முடிவுற்றது எனலாம். சான்பிரான்சிசுகோ உடன்படிக்கையின் முதலாம் விதி, இவ்வுடன்படிக்கை செயலுக்கு வரும் நாள் முதல் சப்பானுடனான போர் முடிவுக்கு வந்தது என்று குறிப்பிட்டது. இவ்வுடன்படிக்கையின் இரண்டாம். பிரிவில் நாடுகளின் பகுதிகள் பற்றிய முடிவுகள் அடங்கியிருந் தன. கொரியா, பார்மோசா, பெசுகடோரசு ஆகிய பகுதிகளிலிருந்து சப்பான் தன் படைகளை விலக்கிக் கொண்டது. பாதுகாப்புத் தொடர்பான விதிமுறைகள் முன் றாம் பிரிவில் அடங்கியிருந்தன. ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு, அமைதி உடன்படிக்கை ஆகிய கோட்பாடு விதிமுறை களை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் களின்படி மேற்கொள்ள உடன்பட்டது. ஐக்கிய நாடு கள் நிறுவன விதி இரண்டின்படி நட்பு நாடுகள் சப் பானுடன் தங்கள் உறவினை நெறிப்படுத்த முயன் றைமை அதி றன. அனைத்து நாடுகளும் சமமான<noinclude></noinclude> p26uvylwf32f04ufwldr7her9hzk25r அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf 252 652406 1960188 2026-08-28T03:40:32Z Info-farmer 232 + [[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] 1960188 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=journal |Title= |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} t20dshmqobbs93pjhirdvmolhwcg59e 1960189 1960188 2026-08-28T03:41:14Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1960189 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=journal |Title= |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]] 9dyptzj0zyim7epsenzrd5tzdhlnjxj அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf 252 652407 1960190 2026-08-28T03:43:03Z Info-farmer 232 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960190 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School=இலக்கியம் |Publisher=திராவிட நாடு |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]] 79uv4km0z0r7v74gkemtiz2lakamhas பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/876 250 652408 1960194 2026-08-28T05:55:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 876 |bSize = 375 |cWidth = 125 |cHeight = 169 |oTop = 40 |oLeft = 35 |Location = center |Description = }} தோற்றம், உயரம் ஆகியவற்றில் வேறுபாடுகள் கொண்டவை. இவ்வகைத் தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|848|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 876 |bSize = 375 |cWidth = 125 |cHeight = 169 |oTop = 40 |oLeft = 35 |Location = center |Description = }} தோற்றம், உயரம் ஆகியவற்றில் வேறுபாடுகள் கொண்டவை. இவ்வகைத் தேர்களைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் காண இயலாது. இத்தேர்ப் பகுதிகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் நுண்ணிய கற்கருவிகள் பல தொல்லியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பருத்தி விளையக் கூடிய கரிசல் நிலத்தை இம்மாவட்டம் பெற்றுத் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் காடுகள் குறைவு. இம்மாவட்டத்தில் கோவில்பட்டி வட்டத்தில் மழை மிகக் குறைவு. தூத்துக்குடியில் ஆண்டிற்கு 625 மி.மீ. மழையும் சாத்தான் குளத்தில் ஆண்டிற்கு 700மி.மீ. மழையும் பெய்கிறது. பிற வட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்கிறது. இம்மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் இல்லையெனினும் இம்மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கும் ஆறுகள் பல உள்ளன. அவற்றுள் முதன்மையானது தாமிரபரணி ஆகும். இவ்வாற்றால் சிரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் வளத்தினைப் பெறுகின்றன. இவ்வாற்றை அடுத்து மணிமுத்தாறு, சம்பு நதி, கருணை ஆறு, பச்சை ஆறு, சிற்றாறு, கோதண்டராமநதி, நம்பியாறு, வைப்பாறு போன்ற ஆறுகளும் இம்மாவட்டத்தில் ஓடுகின்றன, இவ்வாறுகளால் சிரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்தி குளம் போன்ற வட்டங்கள் வளம் பெறுகின்றன. <b>வேளாண்மை</b>: இம்மாவட்டம் தாமிரபரணி எனப்படும் பொருனை ஆற்றின் வளத்தால் வேளாண்மையில் சிறந்து விளங்குகின்றது. இம்மாவட்டத்தில் கோவில்பட்டி, சிரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தி மிளகாய் போன்ற வணிகப் பயிர்கள் பெரிதும் உற்பத்தியாகின்றன. இந்தியாவிலேயே மிக அதிக அளவு பருத்தி விளையும் பகுதியாகக் கோவில்பட்டி விளங்குகின்றது. திருச்செந்தூர்ப் பகுதியில் முந்திரிவும், மணிமுத்தாறு அணைக்கட்டுக்கு அப்பால் உள்ள மலைப்பகுதியில் தேயிலை, காப்பி, இரப்பர், ஏலக்காய் ஆகியவையும் விளைகின்றன, மற்றும் சோளம், உளுந்து, வெங்காயம் போன்றனவும் பயிரிடப்படுகின்றன. இம்மாவட்டம் பதநீர் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் மிகுதி. இதனால் பனையிலிருந்து வெல்லக்கட்டி, உற்பத்தியும் கருப்புக்கட்டி உற்பத்தியும் உடன்குடி, குலசேகரப்பட்டணம், திசையன்விளை ஆகிய ஊர்களில் நடைபெறுகின்றன. வேளாண்மை சிறக்க ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சிரீவைகுண்டம், மணி முத்தாறு அணையில் இருந்து நீர் பெறப்படுகிறது. <b>கனிப்பொருள்</b>: கனிக்கல் (Gypsum), மணல், காரீயகம் (Graphnite), எரியகி (Phosphate) போன்ற தாதுப் பொருள்கள் இங்குக் கிடைக்கின்றன. <b>தொழில்கள்</b>: இம்மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் முத்துக்குளித்தல், மீனபிடித்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய்பின்னுதல், உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு ஆகியவை சிறப்பிடம் பெறும் வழிவழித் தொழில்களாக விளங்கி வருகின்றன. கோவில்பட்டி வட்டத்தில் தீப்பெட்டித் தொழில் பெருமளவில் பரவி வருகின்றது. சிரீவை குண்டம் கோயில்பட்டி வட்டங்களில் பருத்தி அரைக்கும் இயந்திரங்களும் இயங்கி வருகின்றன. பீடி சுற்றும் தொழிலில் இம்மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் மீன்கள் பெருமளவில் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்று மதியாகின்றன. இம்மாவட்டத்தில் பல ஆலைகள் உள்ளன. தூத்துக்குடி, கோவில்பட்டி நாசரேத்து ஆகிய ஊர்களில் பருத்தி ஆலைகள் உள்ளன. தூததுக்குடியில் பல வேதியியல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. <b>மக்கள்</b>: இம்மாவட்டத்தில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். சைவப்பிள்ளை, கோட்டைப் பிள்ளை, பிராமணர், இரெட்டியார், நாடார், கிறித்தவர், இசுலாமியர் முதலியோர் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். இவர்களைத் தவிரத் கடற்கரைப் பகுதிகளில் பரதவர்களும் இம்மாவட்டத்தில் உள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,350,581 (1981). {{nop}}<noinclude></noinclude> bcu7d03mdkuh1di3e10asurx9ezcnpz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/877 250 652409 1960195 2026-08-28T06:10:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>போக்குவரத்து</b>: மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடியிலிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் நாட்டின் பிற நகரங்களுக்கும் சாலைகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|849|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude><b>போக்குவரத்து</b>: மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடியிலிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் நாட்டின் பிற நகரங்களுக்கும் சாலைகள் செல்கின்றன. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி-மதுரை சாலையும், தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையும், தூத்துக்குடி-கன்னியாகுமரி சாலையும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். அரசுப் பேருந்துக்களும் தனியார் பேருந்துகளும் மாவட்டத்தில் ஓடுகின்றன. இம்மாவட்டம் கடலோர மாவட்டம் ஆதலால் தூத்துக்குடித் துறைமுகம் மிகச் சிறந்த முறையில் செயற்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன. கிழக்குக் கடற்கரைப்பகுதியில் சென்னைக்கு அடுத்து மிகப் பெரிய துறைமுகமாகத் தூத்துக்குடி விளங்குகின்றது. இலங்கையில் இருந்து வரும் கப்பல்கள் தூத்துக்குடியை அடைகின்றன. இம்மாவட்டத்தில் மணியாச்சி, தூத்துக்குடித் தொடர்வண்டிப் பாதை மிகக் குறைந்த தொலைவே போடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி-மதுரை தூத்துக்குடி-உப்பளம், தூத்துகுடி-கடற்கரை, மணியாச்சி-திருநெல்வேலி, திருச்செந்தூர்-திருநெல்வேலி ஆகிய தொடர் வண்டிப் பாதைகள் செயற்பட்டு வருகின்றன. <b>முக்கிய நகரங்கள்</b>: இம்மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடி வரலாற்றுச் சிறப்பு பெற்ற நகரமாகும். தமிழ்நாட்டின் வாயிலாக விளங்கும் தூத்துக்குடி சிறந்த துறைமுகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இத்துறைமுகப்பட்டினம் மதுரைக்குக் கிழக்கே 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முத்துக்குளித்தலுக்குப் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. எனவே, வெளிநாட்டினர் பலர் இந்நகருக்கு வந்தனர். இந்நகருக்கு கி.பி. 1532-இல் போர்த்துக்கீசியர் வந்தனர். பின்னர், தச்சுக்காரர்கள் கி.பி. 1658-ஆம் ஆண்டு இதனைக் கைப்பற்றினர். பிரஞ்சுக்காரர்கள், சப்பானியர், ஆங்கிலேயர்கள் ஆகியோரும் இந்நகருக்கு வந்தனர். ஆங்கிலேயர்களின் மேலாண்மையில் இந்நகரம் பெருவளர்ச்சியடைந்தது. தூத்துக்குடி மேலூர், கீழூர் என்னும் இருபிரிவுகளைக் கொண்டது. தூத்துக்குடித் துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம் ஆகும். இது மன்னார் வளைகுடா அருகில் அமைந்துள்ளது. இங்கு முத்துக்குளிக்கும் தொழில் செப்டம்பர் முதல் மே முடிய நடைபெறுகிறது. இம்மாவட்டத்தின் பிறிதொரு முக்கியநகரம் கோவில்பட்டி ஆகும். கோவில்பட்டி தூத்துக்குடியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் சிறந்த தொழில் நகரமாக விளங்கி வருகின்றது. எட்டப்பன் என்னும் குறுநில மன்னன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட எட்டையபுரம் என்னும் ஊர் கோவில்பட்டிக்கு அடுத்த பெரிய ஊராகும். எட்டையபுரம் வரலாற்றுச் சிறப்புடைய ஊராகும். இம்மாவட்டத்தில் ஆற்றூர், ஆலந்தலை, ஆறுமுகநேரி, ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர், ஆறுமுகமங்கலம், அடைக்கலாபுரம், இளம்புலனம், ஈரால், ஈராச்சி, ஏரல், காயல், உடன்குடி, குலசேகரப்பட்டினம், கொற்கை, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், சாயர்புரம், திருச்செந்தூர், விளாத்திகுளம், பாஞ்சாலங்குறிச்சி, மணியாச்சி, நாசரேத்து போன்ற முக்கிய நகரங்களும் உள்ளன. இவற்றுள் ஆதிச்சநல்லூர், நாசரேத்து, சாயர்புரம் ஆகியவை தொல்லியல் சிறப்புப் பெற்ற ஊர்களாகும். காயல், கொற்றை, குலசேகரப் பட்டினம் போன்றவை பண்டைத் தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகப் பட்டணங்களாக விளங்கியவை. பாஞ்சாலங்குறிச்சி, மனியாச்சி, கயத்தாறு போன்றவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வரலாற்றுச் சிறப்பிடம் பெற்றவை, கயத்தாறு என்னும் இடத்தில்தான் வீரபாண்டியக் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். மனியாச்சி தொடர்வண்டி நிலையத்தில் வாஞ்சி நாதன் என்பவர் ஆசுதுரை என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக் கொன்று வரலாற்றில் நீங்காத இடம் பெற்றார். திருச்செந்தூர் தமிழ்நாட்டின் தலைசிறந்த முருகன் கோயில்களும் ஒன்றாகும். இக்கோயில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இம்மாவட்டத்தில் உள்ள கழுகு மலை, சிற்பச் சிறப்புப் பெற்ற இடம் ஆகும். இங்குள்ள வெட்டுவான் கோயில் கட்டிடக்கலைக்குப் புகழ்பெற்றது. <b>கல்வி</b>: இம்மாவட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை 757, 530 (1981). மாவட்டத்தின் முக்கிய நசுரங்களில் கலைக் கல்லூரிகளும், தொழிற் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரி ஒன்றும் வேளாண்மைக் கல்லூரிகளும் உள்ளன. சிற்றூர்களிலும் நகரங்கள்லும் தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இம்மாவட்டத்தின் மீன்துறைக் கல்லூரி ஒன்றும் செயற்பட்டு வருகின்றது. இம்மாவட்டம் கலைகளுக்கும் புகழ்பெற்றது. இசைக் கலைஞர்கள் பலர் இம்மாவட்டத்தில் வாழ்ந்தனர். ‘நையாண்டி மேளம்’ என்னும் கலை இம்மாவட்டத்தில் சிறந்து வளர்ந்துள்ளது. வாய்ப்பாட்டு வில்லுப்பாட்டு போன்ற கலைகளும் இம்மாவட்டத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றன. <b>வரலாறு</b>: இம்மாவட்டம் பண்டைக் காலத்தில் இருந்து பல்வேறு அரசு மரபுகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சங்க காலத்தில் பாண்டியரின் ஆட்சிக்குட்பட்டு இருந்த இம்மாவட்டம் அவர்களுக்கு முன்பு நாகர்கள் எனப்படும் வீர உணர்வுமிக்க மரபினரின்<noinclude> <b>வா. க. 9 - 54</b></noinclude> cy38a5bi14uoojjxs9ibcsmlfbjlib9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/878 250 652410 1960196 2026-08-28T06:22:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆட்சியின்கீழ் இருந்தது. பாண்டியர்களின் காலத்தில் இரண்டாவது தலைநகரமாகவும் துறைமுகமாகவும் கொற்கை விளங்கி வந்தது. நாயக்கர் ஆட்சிக் கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|850|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>ஆட்சியின்கீழ் இருந்தது. பாண்டியர்களின் காலத்தில் இரண்டாவது தலைநகரமாகவும் துறைமுகமாகவும் கொற்கை விளங்கி வந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. அவற்றைக் கண்காணித்தவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர். இம்மாவட்டத்தில் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் நவாபுகளின் ஆட்சி ஏற்பட்டது. இருப்பினும் அவர்களின் மேலாண்மையின்கீழ் நாயக்கர் வழிவந்தோர் ஆட்சியைக் கண்காணித்தனர். பின்னர்ப் போர்ச்சுக்கீசியர், தச்சுக்காரர்கள் தூத்துக்குடியில் தங்களின் ஆளுமையைச் செலுத்தினர். அக்காலத்தில் பாளையக்காரர்கள் பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்பு கொண்டு ஆங்கிலேய மேலாண்மையை எதிர்க்கத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் திருநெல்வேலியைக் கைப்பற்றியதைப் பாளையக்காரர்கள் கலகம் செய்து முறியடிக்க முயன்றனர். இவர்களுக்குச் சந்தாசாகிபு படைகளைக் கொடுத்து உதவினார். திருவிதாங்கூர் மன்னரும் பாளையக்காரர்களுக்குப் பேருதவி புரிந்தார். இருப்பினும் கி.பி.1764-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் செலுத்தப்பல முறை பாளையக்காரர்கள் மறுத்துக் கலகம் செய்தனர். இக்கால கட்டத்தில் ஆங்கிலேயருக்குக் கட்டபொம்மனின் வீரம் ஒரு பெரும் இக்கட்டாக அமைந்தது. கட்டபொம்மனைச் சாக்சன் என்னும் ஆங்கில ஆட்சியர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நேரத்தில் ஏற்பட்ட சில குழப்ப நிலை பாளைபக்காரர்கள் கட்டபொம்மனுடன் நட்புறவை முறியடிக்கச் செய்தது. இறுதியில் கட்டபொம்மன் கயத்தாறு என்னுமிடத்தில் தூக்கிலிடப்பட்டான். இம்மாவட்டம் முழுமையும் பின்னர் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. இம்மாவட்டம் திருநெல்வேலி மாவட்டமாக 1910-ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே இராமநாதபுரம் மாவட்டம் உண்டாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் வடபகுதியில் இருந்த சாத்தூர், சிரீவில்லிபுத்தூர் வட்டங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி 1956-ஆம் ஆண்டு தமிழகத்துடன் இணைந்தபொழுது செங்கோட்டையும் அதனைச் சார்ந்த சிற்றூர்களும் நெல்லை மாவட்டத்தில் இணைந்தன. இறுதியாக 1986-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுத் திருநெல்வேலி, கட்டபொம்மன் மாவட்டம் என்றும் சிதம்பரனார் மாவட்டம் என்றும் பெயரிடப்பெற்றன. <b>செங்கற்பட்டு மாவட்டம்</b> தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களுள் ஒன்று. செங்கற்பட்டு, செங்கழு நீர்ப்பட்டு என்ற சொல்லின் திரிபாகும். பல்வளமும் பெற்ற இம்மாவட்டம் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகிலுள்ளது. <b>எல்லைகள்</b>: செங்கற்பட்டு மாவட்டம் வடக்கில் ஆந்திர மாநிலத்தையும், தெற்லில் தென்னார்க்காடு மாவட்டத்தையும், கிழக்கில் வங்காளவிரிகுடாவையும், மேற்கில் வடார்க்காடு, சித்தூர் (ஆந்திரா) மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 8, 171 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டம் 8 வட்டங்களாக நிருவாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மதுராந்தகம், செங்கற்பட்டு, காஞ்சிபுரம், சைதாப்பேட்டை, சிரீபெரும்புதூர், திருவள்ளூர், பொன்னேரி திருக்தணிகை ஆகியவையாகும். செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 878 |bSize = 375 |cWidth = 137 |cHeight = 163 |oTop = 131 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|செங்கற்பட்டு மாவட்டம்.}} <b>நிலமும் தட்பவெப்பமும்</b>: வேளாண்மைக்கு உகந்த நில அமைப்பைப் பெற்றுள்ள இம்மாவட்டத்தின் கிழக்கில் கடற்கரை அமைந்துள்ளது. ஆங்காங்கே மேட்டுப் பாங்கான நிலங்களையும், சிறு குன்றுகளையும் பெற்று இம்மாவட்டம் திகழ்கிறது. வேளாண்மைக்கேற்ப நீர்ப்பாசன வசதிகளையும் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் ஏரிகள் மிகுதியாக உள்ளமையால் இது ஏரி மாவட்டம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இங்கு ஆண்டிற்கு ஏறத்தாழ 1187 மி.மீ. மழை பெய்கிறது. பருவக் காற்றுகளால் இம்மாவட்டம் பெரிதும் மழையைப் பெறுகிறது. இங்குள்ள பாலாற்றுப் படுகை, விளைச்சலுக்கேற்ற விளை நிலத்தைப் பெற்றுத் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் பல ஆறுகள் பாய்கின்றன. அவற்றுற் குறிப்பிடத்தக்கது பாலாறே ஆகும். இது நந்திமலையில் தோன்றி இம்மாவட்டத்தில் புதுப் பட்டினத்திற்கருகில்<noinclude></noinclude> mhdjlxisj50ybx9m7yfcx2js96fq9rk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/879 250 652411 1960198 2026-08-28T06:43:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடலில் கலக்கி கிறது. பாலாற்றைத்தவிர கோர்த்தலையாறு, ஆரணியாறு, கூவம், அடையாறு, வேகவதி, கம்பையாறு, கிளியாறு, கல்லாறு போன்ற சிறு ஆறுகளும் பாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|851|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>கடலில் கலக்கி கிறது. பாலாற்றைத்தவிர கோர்த்தலையாறு, ஆரணியாறு, கூவம், அடையாறு, வேகவதி, கம்பையாறு, கிளியாறு, கல்லாறு போன்ற சிறு ஆறுகளும் பாய்கின்றன. பாலாற்றின் கரையில் பல பழமைமிக்க நகரங்களும் கோட்டைகளும் உள்ளன. இம்மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி, உத்தர மேரூர் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரி, மதுராந்தகம் ஏரி போன்ற ஏரிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் காடு வளர்ப்புத் திட்டம் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. காடுகளில் தைல மரங்கள் (Eucalyptus), முந்திரி மரங்கள் ஆகியன வளர்க்கப்படுகின்றன. <b>வேளாண்மை</b>: நீர்வளம் மிக்க பல பகுதிகளைக் கொண்ட இம்மாவட்டத்தில் வேளாண்மை சிறந்த தொழிலாக நடைபெறுகிறது. ஒரிகளும், குன்றுகளும் ஆற்றுக் கால்வாய்களும் வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. பூண்டி என்னும் இடத்தில் நீர்த்தேக்கம் ஒன்றுள்ளது. இங்குப் பாசன ஆய்வு மையமும் செயற்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 35,689 நீர்ப்பாசனக் கிணறுகளும் 63 கால்வாய்களும் உள்ளன. இம்மாவட்டத்தில் உழவுத்தொழிலில் ஏறத்தாழ 10,000 மக்கள் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, நிலக்கடலை போன்றவை பயிரிடப்படுகின்றன. நெல் பயிரிடுதல் மிகுதியாக நடைபெறுகின்றது. கடற்கரைப் பகுதிகளில் தென்னையும், பிற பகுதிகளில் மாந்தோட்டங்களும் காணப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கனிப்பொருள்கள் வளம் குறைவு. <b>தொழில்கள்</b>: இம்மாவட்டத்தின் அருகில் தமிழகத்தின் தலைநகரம் இருப்பதால் தொழிற்சாலைகள் மிகுந்த அளவில் இங்குள்ளன. பல்வேறு நகரங்களுக்கும் எளிதாகச் செல்லக்கூடிய வகையில் இம்மாவட்டம் அமைந்துள்ளமையால் தொழில் வளர்ச்சியில் பெரிதும் முன்னேறியுள்ளது. இந்தியாவிலுள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்பதாவது எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை இம்மாவட்டத்திலுள்ள மணலியில் தொடங்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூர், எண்ணூர் ஆகிய இடங்களில் உந்துவண்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையும், வண்டிகளின் இயந்திரத் தயாரிப்பும் நடைபெற்று வருகின்றன. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மின்சாரச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமும், பிறசிறு தொழிற்சாலைகளும் உள்ளன. படாளம் என்னும் இடத்தில் சர்க்கரை ஆலையும் அம்பத்தூர், எண்ணூர், ஆவடி, பட்டாபிராம், வண்டலூர், மணலி ஆகிய இடங்களில் பல பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. அம்பத்தூர், கிண்டி போன்றவை தொழிற்பேட்டை நகரங்களாகும். அம்பத்தூரில் இரு சக்கர வண்டிகன், இயந்திரப் பொருள்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. ஆவடியில் மைய அரசின் போர்த் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுள்ளது. குறிப்பாக இங்கு மிகுந்த சக்திவாய்ந்த இயங்கும் பீரங்கிப் படை வண்டிகள் (Tanks) தயாரிக்கப்படுகின்றன. எண்ணூரில் அனல் மின்னாக்க நிலையமும், திருத்தணியில் நூற்பாலையும், மாதவரத்தில் பால்பண்ணைத் தொழிலும், குரோம்பேட்டையில் தோல் தொழிலகமும் உள்ளன. மணலியில் உரத்தொழிற்சாலை ஒன்று உள்ளது. கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் ஒன்று நடுவண் அரசின் பொறுப்பில் இயங்கி வருகிறது. இப்பெருந் தொழில்களைத் தவிர இம்மாவட்டத்தில் பல சிறு தொழில்களும் வளர்ச்சி பெற்று வருகின்றன. மகாபலிபுரத்தில் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் பட்டு, சுருட்டு உற்பத்திக்குப் பெயர் பெற்றது. நந்தம்பாக்கத்தில ஊசி மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. இம்மாவட்டம் வீடுகள் கட்டும் செங்கல் அறுக்கும் தொழிலுக்கும். நெசவுத் தொழிலுக்கும் பெயர்பெற்று விளங்குகிறது. இங்கு மேலும் பல சிறு தொழிற்சாலைகள் உள்ளன. மீன் பிடித்தல், உப்பு விளைச்சல் போன்றவை கடற்கரைப் பகுதிகளில் நடைபெறுகின்றன. <b>மக்கள்</b>: இம்மாவட்டத்தின் மக்கள் தொகை. 3,616,508(1981). இங்குத் தமிழ்மொழி பேசும் மக்களும் தெலுங்கு மொழி பேசும் மக்களும் பரவலாக உள்ளனர். வன்னியர், வேளாளர், கம்மா, ரெட்டி, சுவரை போன் சாதியினர் வேளாண்மையை முதன்மையாகக் கொண்டு வாழ்கின்றனர். திருத்தணி, பொன்னேரி பகுதிகளில் தெலுங்கு மொழி பேசுவோர் மிகுதியாக வாழ்கின்றனர். இம்மாவட்டத்திலுள்ள தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் உயர்நிலையை அடைந்தும், நிலக்கிழார்களாகவும் காணப்படுகின்றனர். நெசவுத்தொழில் புரியும் செங்குந்த மரபினரும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைத் தவிர அந்தணர், செட்டியார், கிறித்தவர், இசுலாமியர் ஆகியோரும் பரவலாகக் காணப்படுகின்றனர். கடற்கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டம் முன்னேறி வருகின்ற மாவட்டமாக விளங்குவதால் பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பல்வேறு அலுவலகங்களிலும், தொழிற்கூடங்களிலும் பணிபுரிகின்றனர். இம்மாவட்டத்தில் வெளி மாநிலங்களிலிருந்து குடியேறிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்குச் சைவம், வைணவம் முதலிய சமயங்கள் தழைத்தோங்கின. காஞ்சி காமகோடிபீடம் காஞ்சிபுரத்தில் உள்ளது. பல்வேறு அறிஞர்களையும் இம்மாவட்டம் ஈன்றுள்ளது. {{nop}}<noinclude> <b>வா.க. 9 54அ</b></noinclude> 3ntkhcvjrxum4a81cipnhuchwr9jmkr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/880 250 652412 1960199 2026-08-28T06:57:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>போக்குவரத்து</b>: இம்மாவட்டம் போக்குவரத்தில் தன்னிறைவுப் பெற்றுள்ளது. இங்கு, 2880 கி.மீ. நீளத்திற்குச் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|852|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude><b>போக்குவரத்து</b>: இம்மாவட்டம் போக்குவரத்தில் தன்னிறைவுப் பெற்றுள்ளது. இங்கு, 2880 கி.மீ. நீளத்திற்குச் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் வழியாகவே சென்னைக்குச் செல்ல வேண்டியுள்ளதால் சாலைப் பராமரிப்பு சிறந்த முறையிலுள்ளது. சென்னை-கல்கத்தா, சென்னை -பம்பாய், சென்னை-பெங்களூர், சென்னை-திண்டுக்கல் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் இம்மாவட்டத்தின் வழியாகவே செல்கின்றன. பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம், பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஆகியவை இம்மாவட்டத்தில் செயற்படும் அரசு நிறுவனப் போக்குவரத்துக் கழகங்களாகும். இம்மாவட்டம் அகலத் தொடர்வண்டிப் பாதை, குறுகிய தொடர்வண்டிப் பாதை ஆகியவற்றைப் பெற்றுத் திகழ்கிறது. இவ்விருபாதைகளிலும் மின்சாரத் தொடர்வண்டிகள் செல்கின்றன. இருப்புப் பாதைகள் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் செங்கற்பட்டு, காஞ்சிபுரம், வாலாசாபாத்து, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்றவையாகும். சென்னை விமான நிலையம் இம்மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், உலகின் முக்கிய நாடுகளுக்கும் செல்ல முடியும். <b>நகரங்கள்</b>: இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். இது பழமையும் சிறப்பும் பெற்றது. பல்லவர்கள் தலைநகரமாக விளங்கியது; வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பட்டு, உலகப் புகழ்பெற்றது. இந்நகரம் சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் ஆகிய பிரிவுகளைக் கொண்டது. இங்குக் கோயில்கள் மிகுந்து காணப்படுகின்றன. கருங்குழி என்னும் ஊர் செங்கற்பட்டுக்குத் தெற்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இது கி.பி.1825-ஆம் ஆண்டு வரை இம்மாவட்டத்தின் தலைநகரமாய் விளங்கி வந்தது. செங்கற்பட்டு நகரம், தென் நகரங்களுக்குச் சென்னையிலிருந்து செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபச் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை. காஞ்சியிலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள உத்தரமேரூர் கல்வெட்டுச் சிறப்பும், கோயிற்சிறப்பும் மிக்க ஊராகும். திருப்பெரும்புதூர், சென்னை பெங்களூர் சாலையில் அமைந்துள்ள ஊர். இவ்வூரில் தொழிற்சாலைகள் பல உள்ளன. சதுரங்கப்பட்டினம் இம்மாவட்டத்தின் கடற்கரையில் அமைந்துள்ள ஊராகும். இங்குத் தச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை உள்ளது. இப்பகுதியில் வாழை மரங்கள் மிகுதியாக உள்ளன. சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூர் தொல்லியல் சிறப்புமிக்க ஊராகும். சென்னை-விழுப்புரம் சாலையிலமைந்துள்ள தாம்பரம் இந்திய விமானப்படைத் தளம் உள்ள ஊராகவும், தொழில்வளர்ச்சி பெற்ற ஊராகவும் விளங்கி வருகிறது சென்னையிலிருந்து மின்சாரத் தொடர் வண்டிகள் இவ்வூருக்கு அடிக்கடி செல்கின்றன. இதனை அடுத்து வடக்கிலுள்ள பல்லாவரம், பல்லவர் காலத்தில் சிறப்பு பெற்ற ஊராக இருந்தது. இங்குள்ள மலைமீது ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இங்குத் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், இராணுவ இருப்பும் உள்ளன. சென்னை-பெங்களூர்ச் சாலையில் அமைந்துள்ள மற்றொரு ஊர் பூவிருந்தவல்லி என்பதாகும். இங்கு ஆங்கிலேயரின் படைத்தளம் இருந்தது. இன்று இவ்வூர் பூந்தமல்லி என்று கூறப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி அழகிய வயல்வெளிகள் உள்ளன. காஞ்சியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் வாலாசாபாத்து என்னும் ஊர் உள்ளது. இது பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஊராகும். இங்கு ஆங்கில இராணுவ அதிகாரிகள் பலர் வாழ்ந்தனர். பல்லாவரத்திற்கு வெகு அருகில் உள்ள ஊர் பரங்கிமலை ஆகும். இப்பகுதியில் கிறித்தவர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். புனித தாமசு என்பவர் இங்குத் தங்கி கிறித்துவ சமயத்தைப் பரப்பினார். இங்குள்ள குன்றின் மீது கிறித்துவத் தேவாலயம் உள்ளது இவ்வூரிலேயே புனித தாமசின் கல்லறையும் உள்ளது. பரங்கிம மலையை அடுத்துள்ள நந்தம் பாக்கத்தில் அரசின் மருத்துவ அறுவை மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. சென்னை-விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள மதுராந்தகம், மேல்மருவத்தூர் போன்ற ஊர்களும் இம்மாவட்டத்தின் சிறப்பான ஊர்களேயாகும். இங்குச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் பல புகழ் பெற்ற ஊர்கள் உள்ளன. முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணிகையும் இம்மாவட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள திருக்கழுங்குன்றம் தொன்மையான கோயில் உள்ள ஊராகும். பல்லவர்களின் துறைமுக நகரமாக விளங்கிய கடற்கரைப் பட்டினம், மாமல்லபுரம் ஆகும். இங்கு நாள்தோறும் வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள பல்லவர்களின் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. இம்மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, ஆடல்வல்லானின் சபைகளுள் ஒன்றான இரத்தின சபையைப் பெற்ற ஊராகும். இம்மாவட்டத்திலுள்ள வேடந்தாங்கல், பறவைகளின் சரணாலயமாக உள்ளது. இம்மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்கக் கடற்கரை (Golden Beach) சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் பகுதியாகும். <b>கல்வி</b>: இம்மாவட்டம் கல்வி வளம்பெற்ற சிறந்த மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தில்<noinclude></noinclude> 8y0q813y92efmi5t8yny7i1ne95542z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/881 250 652413 1960200 2026-08-28T07:10:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. தாம் பரம், காஞ்சிபுரம், மீனம்பாக்கம், பட்டாபிராம் போன்ற இடங்களில் கலைக் கல்லூரிகளும், மதுராந்தக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|853|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. தாம் பரம், காஞ்சிபுரம், மீனம்பாக்கம், பட்டாபிராம் போன்ற இடங்களில் கலைக் கல்லூரிகளும், மதுராந்தகம், திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் வடமொழிக் கல்லூரிகளும் உள்ளன. பல தொழிற்கல்விச் சலைகளும் இம்மாவட்டத்திலுள்ளன. மருத்துவக் கல்லூரி ஒன்று செங்கற்பட்டில் உள்ளது. மகாபலிபுரத்தில் சிற்பக் கல்லூரியும், சைதாப்பேட்டையில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியும் உள்ளன. <b>வரலாறு</b>: செங்கற்பட்டு மாவட்டம் பழமையும், சிறப்பும் வாய்ந்த மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டத்தின் வடபகுதி வட்டமான திருவள்ளுர்ப் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த பழங் கற்கருவிகள் பெருமளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது தொல்லியல் அறிஞர்களால் ‘சென்னைத் தொழிற்கூடம்’ (Madrs Industry) என்று கூறப்படுகிறது. இம்மாவட்டத்தில் பல்லாவரத்தில் முதன்முதலாகப் புதிய கற்காலக் (Neoliths) கைக் கோடரி கண்டுபிடிக்கப்பட்டது. பெருங் கற்காலச் சின்னங்கள் (Megaliths) பல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை குன்றத்தூர், அமிர்தமங்கலம், ஆனூர் ஆகிய இடங்களில் உள்ளவையாகும். வரலாற்றுக் காலத்தில் இப்பகுதி தொண்டை நாடு எனப்பட்டது. தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் பல்லவ அரசர் சிவகந்தவர்மன் கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். பல்லவ அரசர்களுள் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேசுவரவர்மன், இராசசிம்மன், நந்திவர்மன் போன்ற அரசர்கள் மிகச்சிறந்த அரசர்களாவர். அவர்களின் துறைமுக நகரமாக மாமல்லபுரம் விளங்கியது. பல்லவர்களின் காலத்தில் இப்பகுதியில் அனைத்துச் சமயங்களும் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகியனவும், பல்வேறு கலைகளும் வளர்ச்சியடைந்தன. பல்லவர்கள் கட்டடக் கலைக்குப் பெரிதும் ஆதரவு நல்கினர். பல்லவ மரபின் இறுதிக்காலத்தில் பாண்டியர்களின் தலையீடு ஏற்பட்டது. இப்பகுதியில் சிறிது காலம் இராட்டிரகூடர் ஆட்சி ஏற்பட்டது. இப்பகுதியைப் பின்னர்ச் சோழர்களும், காகதீயர்களும் கைப்பற்றினர். கோல்கொண்டா சுல்தான்கள், தென்கிழக்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றியபோது செங்கற்பட்டுப் பகுதியும் அவர்கள் கீழ் வந்தது. ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மேலாண்மைப் போர்களால் இப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆர்க்காட்டு நவாப்பிற்குட்பட்ட பகுதியாக விளங்கிய இம்மாவட்டம் ஆங்கிலேயர்களுக்குக் கி.பி. 1764 -இல் நிரந்தரமாக அளிக்கப்பட்டது இப்பகுதியை ஆங்கிலேயர்கள் 15 ஆண்டுகளுக்குக் குத்தகையாகப் பெற்றனர். மைசூர் அரசர் திப்புசுல்தான் இப்பகுதியின்மீது இரு முறை போர் தொடுத்தார். இப்பகுதியில் வரி வசூல் பெறும் உரிமையையும் ஆங்கிலேயர் ஆர்க்காட்டு நவாப்பிடமிருந்து பெற்றனர். இப்பகுதியில் தச்சுக்காரர்களின் ஆளுமையிலிருந்த பழவேற்காடும் கி.பி. 1825-இல் ஆங்கிலேயருக்குச் உரிமையானது. செங்கற்பட்டுப் பகுதியை ஆங்கிலேயர்கள் பெற்றபொழுது சத்தியவேடு, பழவேற்காடு பகுதிகள் தனித்திருந்தன. வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள் செங்கற்பட்டு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் சில பகுதிகளும் இம்மாவட்டத்துடன் இணைந்தன. திருத்தணி பகுதி ஆந்திராவிடமிருந்து பெறப்பட்டது. இம்மாவட்டத்தின் எல்லை கி.பி. 1960-ஆம் ஆண்டுதான் வரையறுக்கப்பட்டது <b>சென்னை மாவட்டம்</b>: தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் சென்னை மாவட்டமாக விளங்கிவருகின்றது. சென்னை மாநகர் அதனைச் சுற்றி உள்ள பல வட்டங்கள் இம்மாவட்டத்தில் அடங்கும். இந்தியாவின் பெருநகரங்களுள் நான்காவதாகச் சென்னை விளங்கி வருகிறது. <b>எல்லைகள்</b>: சென்னை மாலட்டத்தின் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் செங்கற்பட்டு மாவட்டம் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 881 |bSize = 375 |cWidth = 90 |cHeight = 140 |oTop = 285 |oLeft = 230 |Location = center |Description = }} {{center|சென்னை மாவட்டம்}}<noinclude></noinclude> auhk62ogd1j3hvbijmi9jcij75ffea3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/882 250 652414 1960201 2026-08-28T08:00:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூழ்ந்துள்ளது. இதன் கிழக்கெல்லையாக நீண்ட அழகிய கடற்கரையைக் கொண்டு வங்காள விரிகுடா உள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 128 ச.கி.மீ. ஆகும். செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|854|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>சூழ்ந்துள்ளது. இதன் கிழக்கெல்லையாக நீண்ட அழகிய கடற்கரையைக் கொண்டு வங்காள விரிகுடா உள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 128 ச.கி.மீ. ஆகும். சென்னை மாவட்டத்தின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகள் செம்மண் நிலப் பகுதியினைக் கொண்டு விளங்குகின்றது. இம்மாவட்டத்தின் தெற்கு, தென் மேற்கு எல்லையில் சிறு சிறு குன்றுகள் உள்ளன. உலகின் மிக அழகான கடற்கரைகளுள் இரண்டாவதாகச் சென்னைக் கடற்கரை விளங்குகிறது. இம்மாவட்டத்தில் அடையாறு, கூவம் போன்ற ஆறுகள் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. பக்கிங்காம் கால்வாய் இம்மாவட்டத்தில் வெட்டப்பட்டுள்ளது. ஆறுகளில் மழைக் காலங்களில் மட்டுமே நீர் பெருகி ஓடும். சென்னை நகரின் கழிவு நீரே பெரும்பாலும் இவ்வாறுகளில் ஓடுகின்றன. கூவத்தைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தை அரசு செயற்படுத்தி வருகின்றது, இம்மாவட்டத்திற்குக் குடிநீர் வழங்கப்பல் வேறு திட்டங்களை அரசு தீட்டி வருகின்றது. மழை பொய்க்கும் காலங்களில் இம்மாவட்டத்தில் வறட்சி மிகுதி. மழைக் காலங்களில் பெரு வெள்ளத்தால் பல தாழ்நில இடங்கள் அழிவதும் உண்டு. <b>தொழில்கள்</b> இம்மாவட்டத்தில் வேளாண்மையை விட தொழிற்சாலைகளே மிகுதியாக உள்ளன. பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணியாளர்களும் தொழிலாளர்களும் உயர் அலுவலர்களும் பணிபுரிகின்றனர். வேளாண்மை, மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் நடைபெறுகின்றது. நெல் அப்பகுதியில் பயிராகின்றது. கால்நடை வளர்ப்பும் குறைந்த அளவே காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் கனிவளம் இல்லை. இருப்பினும் தலைநகரமாக விளங்குவதால் இந்தியாவின் தொழில் நகரங்களுள் மிகச் சிறந்த இடத்தை இம்மாவட்டம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் தொடர்வண்டிப் பெட்டிகள் செய்யும் நடுவணரசின் தொழிற்கூடம் உள்ளது. இம்மாவட்டத்தில் இயந்திர ஊர்திகள் தயாரிக்கும் தொழிற்கூடங்களும், தொலைக்காட்சி மின்சாரக் கருவிகள் செய்யும் தொழிற்கூடங்களும் உள்ளன. திரைப்படங்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. இவற்றால் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கின்றது. இம்மாவட்டத்தில்தான் முதன்முதலாகத் தமிழகத்தில் பருத்தி ஆலை ஒன்று பெரம்பூரில் நிறுவப்பட்டது. இது கி.பி 1878-ஆம் ஆண்டு பக்கிங்காம் ஆலை என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. மேலும், கி.பி. 1883-ஆம் ஆண்டு இரண்டாம் ஆலை ஒன்று கருநாடக ஆலை என்னும் பெயரில் தொடங்கப்பட்டது: இப்பொழுது இவை இரண்டும் இணைந்து பின்னி நிறுவனம் எனக் கூறப்படுகிறது. நடுவண் அரசின் தொலை அச்சடிப்பான் (Tele Printers) நிறுவனம் ஒன்று கிண்டியில் உள்ளது. தோல் ஆய்வு நிறுவனங்களும், தோல் பொருள் விற்பனையும் இம்மாவட்டத்தில் சிறப்புற நடைபெறுகின்றது. தோலினால் ஆன காலணிகளை வடிவமைக்க ஆய்வு நிறுவனம் ஒன்று அடையாறு தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயற்பட்டு வருகின்றது. சென்னை ‘பேசின்’ பாலம் பகுதியில் அனல்மின் நிலையம் ஒன்று செயற்பட்டு வருகிறது. இது 1986-இல் மூடப்பட்டது. கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் மிகச் சிறப்பாக இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றது. சென்னை தமிழகத்தின் தலைசிறந்த செயற்கைத் துறைமுகம் ஆகும். இங்கிருத்து பல்வேறு நாடுகளுக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன; இறக்குமதியும் செய்யப்படுகின்றன. இத்துறைமுகம் கி.பி. 1890 இல் நிருமாணிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் பல சிறு தொழில்களும் நடைபெற்று வருகின்றன. பல அரசு அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், திரையரங்குகள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பல இலட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் பல செய்தித்தாள்கள், வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள் முதலியவற்றை அச்சடிக்கும் நிறுவனங்கள் பல உள்ளன. <b>மக்கள்</b>: இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 3,276 622(1981). இந்தியாவில், மிகுந்த மக்கள் தொகை கொண்ட நகரங்களுள் இதுவும் ஒன்று. இம்மாவட்டத்தில் பல மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பல்வேறு மாநில மக்களும், பல்வேறு நாட்டு மக்களும் வாழும் மாவட்டமாக இது விளங்குகிறது. தமிழர்கள், தெலுங்கர், கேரள மக்கள், கருநாடக மக்கள், மற்றும் பல மாநிலங்கள் மக்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். <b>போக்குவரத்து</b>: இம்மாவட்டத்தில் மிகுந்த அளவில் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு பல்லவன் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இம்மாவட்டத்தில் சிறப்புடன் செயற்படுத்தி வருகின்றது. இந்தியாவின் வேறு எந்த நகரத்திலும் இல்லாத அளவிற்குப் பேருந்துகள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புறநகர்ப் பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் நிலையங்களும்<noinclude></noinclude> 510dld8k8fd2ni5lvb423lb42y2nwfw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/883 250 652415 1960202 2026-08-28T08:08:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பனிமனைகளும் உள்ளன. பல்வேறு நகரங்களுக்குச் செல்லத் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் விரைவுப் பேருந்துகளைப் பாரிசு முனையிலிருந்து இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|855|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>பனிமனைகளும் உள்ளன. பல்வேறு நகரங்களுக்குச் செல்லத் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் விரைவுப் பேருந்துகளைப் பாரிசு முனையிலிருந்து இயக்கி வருகின்றது. இம்மாவட்டம் அகல இருப்புப் பாதை நிலையங்களையும் குறுகிய இருப்புப் பாதை நிலையங்களையும் கொண்டுள்ளது. சென்னை மத்திய நிலையம் (Central) எழும்பூர் கடற்கரை, தண்டையார் பேட்டை, பேசின் பாலம், பெரம்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் போன்றவை முக்கிய இருப்புப்பாதை நிலையங்களாகும். இம்மாவட்டத்தின் தென்னகக் குறுகிய இருப்புப்பாதை எழும்பூரில் முடிவடைகிறது. தமிழகத்தின் தெற்கு மாவட்ட நகரங்களுக்கு இங்கிருந்து செல்லலாம். மின்சார இருப்புப்பாதை விரைவு வண்டிகன் பெருமளவில் இம்மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. அகல இருப்புப் பாதை தொடக்க நிலையம் சென்னை மத்திய (Central) இருப்புப் பாதை நிலையத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களூர், அகமதாபாது, ஐதராபாது, கொச்சி, திருவனந்தபுரம், காட்பாடி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லலாம். திரிசூலம், மீனம்பாக்கம் விமான நிலையங்கள் வான்வெளிப் போக்குவரத்தை நடத்தி வருகின்றது. இங்குப் பன்னாட்டுப் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. கப்பல் போக்குவரத்து சென்னை துறைமுகப் பகுதியில் நடைபெறுகின்றது. பல்வேறு நாடுகளுக்குப் பொருள்கள் இதன் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. <b>முக்கிய இடங்களும் சிறப்புகளும்</b>: சென்னை மாவட்டம் பல சிறப்பான ஊர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பாரிமுனை துறைமுகம் அருகில வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உயர்நீதி மன்றங்களும் சட்டக்கல்லூரியும் பழைய கலங்கரை விளக்கமும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலக் கட்டடங்களும் துறைமுக அலுவலகங்களும் வங்கிகளும் பேரங்காடிகளும் உள்ளன. இப்பகுதியில் வெளியூர்ப் பேருந்துகளும் உள்ளூர் நகரப் பேருந்துகளும் நிற்கும் நிலையங்கள் உள்ளன. இதன் வடக்கில் உள்ள பகுதி ‘சார்சு நகரம்’ (George Town) என்று கூறப்படுகிறது. இதற்கடுத்த பகுதி தண்டையார்பேட்டை ஆகும். சார்சு நகரப் பகுதியிலும் தண்டையார்ப்பேட்டையிலும் பல்பொருள் அங்காடிகளும் அரசு அலுவலகங்களும் உள்ளன. பாரிமுனைப்பகுதி, மக்கள் நெருக்கம் அடர்த்தியான பகுதியாகும். இங்குள்ள பூக்கடை, கொத்தவால்சாவடி ஆகிய இடங்கள் பூக்கள், பழங்கள், காய்கறி விற்பனைககுப் புகழ் பெற்றவை. பாரிமுனையின் தெற்குப் பகுதியில் ஆங்கிலேயர்கள் கி.பி. 1653-இல் கட்டிய புனித சார்சு கோட்டை, கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள கிறித்தவ தேவாலயம் மிகப் பழமையானது. இது கி.பி. 1678-இல் கட்டப்பட்டது. இத்தேவாலயத்தில் தான் ஆங்கில ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவிய இராபர்ட்டு கிளைவின் திருமணமும் நடந்தது. ஆங்கிலேயர் காலத்தில் சென்னை நகரம் மிகுந்த வளர்ச்சியை அடைந்தது. இவர்கள் காலத்தில்தான் பழைய கலங்கரை விளக்கமும் உயர்நீதிமன்றமும் பாரிசுமுனைப் பகுதியில் கட்டப்பட்டது. பாரிமுனைக்கு மேற்காக மத்திய இருப்புப் பாதைச் சந்திப்பு நிலையம் உள்ளது. தென்னக இருப்புப் பாதையின் தலைமையகமாக இது செயற்பட்டு வருகின்றது. இதனை அடுத்துப் புகழ் பெற்றது மூர் அங்காடி. இது ஒரு தீ விபத்தில் இன்று அழிந்துபட்டுள்ளது. வேப்பேரி, சூளை, வியாசர்பாடி, புரசைவாக்கம், பெரம்பூர், அயன்புரம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், அரும்பாக்கம், எழும்பூர் திருவல்லிக்கோணி, மயிலாப்பூர், இராயப்பேட்டை, அண்ணாசாலை, தியாகராயநகர், அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, கோட்டூர், கிண்டி, நுங்கம்பாக்கம் போன்றவை இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளாகும். சென்னை புனித சார்சு கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குகின்றன. இக்கோட்டையில் இராணுவ அலுவலகங்களும் அருங்காட்சியகமும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பழமைச் சிறப்பு வாய்ந்த பகுதியாகும். இங்குக் கபாலீசுவரர் கோயில் உள்ளது. பாடல் பெற்ற தலமாக இது விளங்கி வருகிறது. உலகம் போற்றும் திருக்குறள் நூலினை இயற்றிய திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. இங்குக் கிறித்தவத் தேவாலயம் சாந்தோம் என்ற இடத்தில் உள்ளது. இத்தேவாலயம் கி.பி. 1504-இல் கட்டப்பட்டு கி.பி.1893-இல் புதுப்பிக்கப்பட்டது. வைணவத்தலம் உள்ள திருவல்லிக்கேணி, கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இங்குப் பல்லவர் காலத்திய பார்த்தசாரதி கோயில் உள்ளது. இப்பகுதியில் இனைஞர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகள் பெருமளவில் உள்ளன. நுங்கம்பாக்கம், எழும்பூர் பகுதிகளும் பழமைச் சிறப்பு வாய்ந்தவைகளாகும். எழும்பூர் தென்னக இருப்புப்பாதையின் குறுகிய இருப்புப்பாதை சந்திப்பு நிலையமாகும். இங்கு மருத்துவமனைகளும், அருங்காட்சியகமும் உள்ளன. சென்னைக் கடற்கரைச் சாலை மிக அழகான சாலையாகும். இங்குப் பல அரசு நிறுவனங்களும் கல்விக்<noinclude></noinclude> s6nzlh0ex0xb764w7ved8y3gp7s2tm9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/884 250 652416 1960203 2026-08-28T08:19:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூடங்களும் சென்னைப் பல்கலைக் கழகமும் காவல் துறை அலுவலகங்களும், வானொலி, தொலைக்காட்சி நிலையங்களும், புதிய கலங்கரை விளக்கமும் உள்ளன. கடற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|856|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>கூடங்களும் சென்னைப் பல்கலைக் கழகமும் காவல் துறை அலுவலகங்களும், வானொலி, தொலைக்காட்சி நிலையங்களும், புதிய கலங்கரை விளக்கமும் உள்ளன. கடற்கரையை ஒட்டித் தமிழகத்தில் பல்துறைச் சிறப்புப் பெற்ற அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் சிலைகள் பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நீச்சல்குளமும் மீன்காட்சியகமும் உள்ளன. சென்னை அண்ணாசாலை பல்வேறு அங்காடிகள் மிகுந்த பகுதியாகும். இச்சாலை மிகுந்த அகலமுடையது. கிண்டிப் பகுதியில் கல்வி நிறுவனங்களும் அண்ணா பல்கலைக்கழகமும், பாம்புப் பண்ணையும் ஆளுநர் மாளிகையும் அரசியல் தலைவர்களின் நினைவாலயங்களும் உள்ளன. இங்குள்ள பாம்புப் பண்ணை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அடையாறு பகுதியில் மிகப் பெரிய ஆலமரமும், பிரமஞான சபையும் உள்ளன. <b>கல்வி</b>: இம்மாவட்டத்தில் கல்விக் கூடங்கள் மிகுதி. இங்கு உள்ள சென்னைப் பல்கலைக் கழகம் பழமையான பல்கலைக் கழகம் ஆகும். தமிழ்நாட்டின் முதல் பல்கலைக் கழகமாக கி.பி. 1857-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இதனைச் சார்ந்து பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதன் அருகில் உள்ள மாநிலக் கல்லூரி, இந்தியாவின் பழமையான கல்லூரிகளுள் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் பெண்கள், ஆண்கள், கல்லூரிகள் பல உள்ளன, இங்கு அமைந்துள்ள அண்ணா தொழில்நுட்பக் பல்கலைக் கழகம், தொழில் நுட்பக் கல்வியைச் செயற்படுத்தி வருகின்றது. பல்வேறு அறிவியல் தொழில் கல்லூரிகள் அடையாறு பகுதியிலும், கிண்டியிலும் இயங்கி வருகின்றன. இசைக் கல்லூரி, திரைப்படத் துறைக் கல்லூரி போன்றவை இம்மாவட்டத்தில் இயங்கி வருகின்றன, இங்கு மருத்துவக் கல்லூரிகளும் அவை சார்ந்த பல்துறை மருத்துவப் பிரிவுகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. <b>வரலாறு</b>: தொன்மையான வரலாற்றை இம்மாலட்டம் கொண்டிலங்குகிறது. இம்மாவட்டத்தின் பகுதிகளான மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பே சங்க காலத்தில் இப்பகுதி தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தொண்டை மண்டலத்தின் இருபத்தி நான்கு கோட்டங்களில் மணவிற் கோட்டத்தில் மாவட்டத்தின் சில பகுதிகள் அடங்கியிருந்தன. திரையர் ஆட்சிக்கு உட்பட்டுப் பின்னர், சங்க காலச் சோழர், பல்லவர், பிற்காலச் சோழர், விசயநகரப் பேரரசின் ஆட்சி ஆகியவற்றிற்கு உட்பட்டு இப்பகுதி விளங்கியது. விசய நகரப் பேரரசிற்கு உட்பட்ட சந்திரகிரி அரசு வழிவந்த அரசனின் கீழ்ப் பூவிருந்தவல்லியிலிருந்து ஆட்சி செய்த தாமல வேங்கடபதி நாயக்கன் என்பவன் சென்னைக் கடற்கரையை ஒட்டி அமைந்த மதராசு, சென்னைக்குப்பம், ஆர்குப்பம், மேலுப்பட்டு ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விற்றான், அதன் மூலம் சென்னையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. அது முதல் சுதந்திரம் அடையும் வரை சிறப்புற இருந்து இன்று சென்னை தமிழகத்தின் தலைநகரமாகச் செயற்பட்டு வருகின்றது. <b>சேலம் மாவட்டம்</b>: பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதியே இன்றைய சேலம் மாவட்டம் ஆகும். சேலம் மாவட்டம் சிறந்த இயற்கை வளங்களையும் காவிரியின் வளத்தையும் பெற்ற மாவட்டம் ஆகும். <b>எல்லைகள்</b>: இம்மாவட்டம் நான்கு பக்கங்களிலும் நிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் வடக்கில் தருமபுரி மாவட்டமும் கிழக்கில் வட ஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களும் தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் மேற்கில் பெரியார் மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டம் 9 வட்டங்களைக் கொண்டது. இதன் பரப்பளவு 8650 ச.கி.மீ. மாவட்டத்தின் தலைநகரம் சேலம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் சேலம், இராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, மேட்டூர் ஓமலூர், ஏர்க்காடு ஆத்தூர் ஆகியனவாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 884 |bSize = 375 |cWidth = 180 |cHeight = 140 |oTop = 275 |oLeft = 188 |Location = center |Description = }} {{center|சேலம் மாவட்டம்}}<noinclude></noinclude> 6o8vmlx73wiao7j8f633tgxtskibsbl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/885 250 652417 1960204 2026-08-28T08:27:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள மலைகளுள் சேர்வராயன்மலை கல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|857|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude><b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள மலைகளுள் சேர்வராயன்மலை கல்வராயன்மலை, பச்சைமலை, கொல்லிமலை, ஏர்க்காடு மலை, திருச்செங்கோடு மலை, நைனா மலை, கபில மலை ஆகிய மலைகள் சிறப்பானவை. இம்மலைச் சரிவுகளில் காடுகள் மிகுதி. நாமக்கல், இராசிபுரம், ஆத்தூர் வட்டங்களில் பரவியுள்ள மலைகள் தால்காட்டு மலைகள் எனப்படுகின்றன. மலைகளை அடுத்து ஆங்காங்கே குன்றுகளும் மேட்டுப் பகுதிகளும் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றன. திருச்செங்கோடு வட்டத்தின் தென்மேற்குப் பகுதியும் நாமக்கல் வட்டத்தின் தெற்குப் பகுதியும் சமவெளிகளைக் கொண்டுள்ளன. இம்மாவட்டத்தில் செம்மண் வளமும் கரிசல்மண் வளமும் காணப்படுகின்றன, சேலம் மாவட்டம், காவிரி அதன் துணையாறுகளான திருமணி முத்தாறு, சரபங்க ஆறு ஆகியவற்றாலும் வசிட்ட நதி, சுவேத நதி ஆகியவற்றாலும் வளம்பெறுகின்றது. இம்மாவட்டத்தில் பருவக் காற்றுகளால் குறைந்த அளவே மழை பெய்கிறது. தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். சேலம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் குளிரும் சமவெளிப் பகுதிகளில் வெப்பமும் காணப்படுகின்றன. திசம்பர்-பிப்பிரவரி முடிய இம்மாவட்டத்தில் பனிக்காலமாகும். இக்காலத்தில் பகலில் வெப்பமிருப்பதால் இரவில் மிக்க குளிர் காணப்படும். மார்ச்சு முதல் சூன் முடிய கோடைக்காலமாகும். சூனிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இம்மாவட்டத்தில் தென்மேற்குப் பருவக் காற்றின் மூலம் மழை பெய்கின்றது. வடகிழக்குப் பருவக்காற்றால் இம்மாவட்டம் அக்டோபர் முதல் திசம்பர் முடிய மழை பெறுகின்றது. இங்கு ஆண்டிற்கு ஏறக்குறைய 8402 மி.மீ. அளவு மழை பெய்கின்றது. ஏர்க்காட்டில் ஆண்டுக்கு 1636.மிமீ. அளவு மழை பெய்கின்றது. அதிக அளவு மழை ஆத்தூர் வட்டத்தில்தான் பெய்கின்றது. <b>வேளாண்மை</b>: இம்மாவட்டத்தின் வேளாண்மை ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகின்றது. இங்குள்ள மேட்டூர் அணை தமிழகத்தின் மிகச்சிறந்த அணையாக விளங்குகிறது. இவ்வணையிலிருந்து திருச்செங்கோடு, சங்ககிரி வட்டங்கள் நீரைப் பெறுகின்றன. மேட்டூர் மேற்குக் கரை கிழக்குக் கரைக்கால்வாய்த் திட்டங்கள் மூலம் மாவட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமே பெரும் அளவில் நடைபெறுகின்றது. நெல், கரும்பு, வாழை, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கம்பு, நிலக்கடலை, கேழ்வரகு, பருத்தி, வெற்றிலை ஆகியவை இங்குப் பயிரிடப்படுகின்றன. மலைப்பகுதிகளில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, காப்பி, ஏலம், இலவங்கம் ஆகியவையும் பயிரிடப்படுகின்றன. இம்மாவட்டம் மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது. <b>கனிப்பொருள்கள்</b>: தமிழகத்தின் கனிப்பொருள்கள் கிடைக்கும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டம் இதுவேயாகும். இம்மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை, தீர்த்தமலை, கொல்லிமலைப் பகுதிகள் இரும்பும், சேர்வராயன் மலைப்பகுதியில் அலுமினியமும், அலுமினிய மண்வகைகளும் கிடைக்கின்றன. இந்தியாவிலேயே முதல் தரமான உலோகத்தனிமம் (Magnesite) என்னும் தாது இம்மாவட்டத்தில் கிடைக்கின்றது. மற்றும் இம்மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல், கல்நார், அப்பிரகம், இரும்புக் குரும ஈருயிரகை (Chromite), சிலிகா போன்ற கனிப்பொருள்களும் கிடைக்கின்றன. <b>தொழில்கள்</b>: உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக இம்மாவட்டம் நெசவுத் தொழியில் சிறந்து விளங்குகிறது. சேலம் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது. தமிழகத்தில் மிகுதியாகக் கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலமே ஆகும். இம்மாவட்டத்தில் பருத்தி ஆடைகள், சேலம், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம், ஆகிய இடங்களில் பெருமளவில் நெய்யப்படுகின்றன. சேலம் நகரில் உள்ள அம்மாப்பேட்டை பருத்தி ஆடைகளுக்குப் புகழ்பெற்றது. இம்மாவட்டத்தில் பெருந்தொழிற்சாலைகள் பல உள்ளன. மோகனூரில் சர்க்கரை ஆலையும் பள்ளிபாளையத்தில் காகிதத் தொழிற்சாலையும், சேலம், ஆத்தூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகளும் உள்ளன. சேலத்தில் இரும்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு இரும்பு உருக்கு ஆலை ஒன்று நிறுவும் பணி நடைபெறுகிறது. சங்ககிரி என்னும் இடத்தில் சிமிண்டுத் தொழிற்சாலையும் மேட்டூரில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, முலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனசுபதி தொழிற்சாலை முதலியனவும் உள்ளன. இந்தியாவிலேயே பெரும் அளவில் சவ்வரிசி இம்மாவட்டத்தில்தான் தயாரிக்கப்படுகின்றது. இப்பெரும் தொழிற்சாலைகளைத் தவிர்த்துப் பல சிறு தொழில்களும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. கால்நடை வளர்த்தல், பால் பண்ணைகள், கோழி வளர்ப்பு ஆகியன இம்மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. காடுகளின் மூலம் கிடைக்கும் மூலப்பொருள்களிலிருந்து பல சிறு தொழில்கள் நடைபெறுகின்றன. {{nop}}<noinclude></noinclude> k6ffxykaydaatiazxmpynt4gw9u2dck பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/886 250 652418 1960205 2026-08-28T08:39:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மக்கள்</b>: இம்மாவட்டத்தில் வேளாளரும், வன்னியருமே பெருந்தொகையினராக வாழ்கின்றனர். வேளாளர்கள், வெள்ளாளக் கவுண்டர் எனக் கூறப்படுகின்றனர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|858|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude><b>மக்கள்</b>: இம்மாவட்டத்தில் வேளாளரும், வன்னியருமே பெருந்தொகையினராக வாழ்கின்றனர். வேளாளர்கள், வெள்ளாளக் கவுண்டர் எனக் கூறப்படுகின்றனர். வன்னியர்கள், படையாச்சிக் கவுண்டர்கள் எனக் கூறப்படுகிறார்கள். துளுவ வேளாளர், கன்னடம் பேசும் மக்கள், செங்குந்தர், நாயக்கர் போன்ற இன மக்களும் ஆதிதிராவிடர்களும், மலைப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடிகளும் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 3,441,717 (1981). மக்கள் நெருக்கம் மிகுதியாகவுள்ள மாவட்டங்களுள் இது ஒன்றாகும். <b>போக்குவரத்து</b>: மாவட்டத்தின் தலைநகரமான சேலம் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகும். இம்மாவட்டத்தில் உள்ள சிற்றூர்களுக்குக் கூடப் போதிய சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சேலத்திலிருந்து சென்னை, திருவனந்தபுரம், மைசூர், பாண்டிச்சேரி, திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேளி கன்னியாகுமர போன்ற நெடுந்தொலைவு நகரங்களுக்குப் பேருந்துகள் செல்கின்றன. இம்மாவட்டத்தின் வழியாகக் காசி கன்னிவாகுமரி தேசியத் நெடுஞ்சாலை செல்கிறது. சேர்வராயன் மலைப்பகுதிகள் ஏர்க்காடு, கொல்லிமலைப் பகுதிகள் ஆகியவற்றிலும் சாலை வசதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் அண்ணா போக்குவரத்துக் கழகம் என்ற அரசு நிறுவனம் சாலைப் போக்குவரத்தைக் கவனித்து வருகின்றது, இம்மாவட்டத்தில் உள்ள சேலம் இருப்புப்பாளத் சந்திப்பு மிக முக்கிய மையமாகும். இந்தியாவின் நீண்ட இருப்புப்பாதை மேடையை (Platform) இந்நிலையம் பெற்றுள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு அகல இருப்புப்பாதை செல்கிறது. சேலத்திற்கும் பெங்களுருக்குமிடையே குறுகிய இருப்புப்பாதை இப்பொழுது போடப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து மேட்டூருக்கு அகல இருப்புப்பாதையும், கடலூருக்குக் குறுகிய இருப்புப்பாதையும் செல்கின்றன. இம்மாவட்ட ஆறுகளில் படகுகளிலும் பரிசில்களிலும் போக்குவரத்து நடைபெறுகிறது. <b>நகரங்கள்</b>: மாவட்டத்தின் தலைநகரமான சேலம் தமிழகத்தின் நான்காம் பெருநகரமாகும். இந்நகரம் வாணிகத்திற்கும் நெசவிற்கும் புகழ்பெற்றது. இந்நகரில் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை கூடும். இந்நகரில் திரைப்பட அரங்குகள் மிகுதியாக உள்ளன. இம்மாவட்டத்தின் இரண்டாம் பெரிய நகரம் நாமக்கல் ஆகும். இது சேலம் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள கோட்டையில் அஞ்சநேயரின் 6.மீ. உயரச் சிலை புகழ்பெற்றது. இந்நகரில் கோழிப் பண்ணைகள் மிகுதி. வசிட்டா நதிக் கரையில் அமைந்துள்ள ஆத்தூர் நெல் வாணிகத்திற்குப் புகழ்பெற்றது. இந்நகரில் சவ்வரிசி உற்பத்தித் தொழிற்கூடங்கள் பல உள்ளன. இராசிபுரம் நகரம் கால்நடைகளுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். மேட்டூர் நகரம் காவிரி நீர்த்தேக்கமும், சுரங்க மின் நிலையமும், தொழிற்கூடங்களும் உள்ள நகரமாகும். இம்மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பாடல் பெற்ற தலமாகும். தாரமங்கலம் சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற ஊராகும். இம்மாவட்டம் பல சுற்றுலா நகரங்களையும் கொண்டு விளங்குகிறது. மேட்டூர் நீர்த்தேக்கத்தைக்காண நாடோறும் சுற்றுலாப் பயணிகள் பலர் வருகின்றனர். கோடை வாழிடங்களுல் ஒன்றான ஏர்க்காடு பல பூங்காக்கள் நிறைந்த இடமாகும். இக்கோடை வாழிடம் பல இயற்கை அழகுகளைப் பெற்றுத் திகழ்கிறது. சங்ககிரி, நாமகிரிப் பேட்டை, பள்ளிபாளையம், பனமரத்துப்பட்டி, மோகனூர் போன்றவை பிற ஊர்களாகும். <b>கல்வி</b>: இம்மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுத்தரப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள். மேல் நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பொறியியற் கல்லூரி, தொழிற் நுட்பக் கல்லூரிகள் ஆகியன உள்ளன. சேலம் நகரில் பல கல்லூரிகள் உள்ளன. இந்நகரில் உள்ள சாரதா மகளிர் கல்லூரி புகழ்பெற்ற கல்லுரியாகும். ஏர்க்காட்டில் ஆங்கிலப் பள்ளிகள் உள்ளன. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் பல இம்மாவட்டத்தில் உள்ளன. <b>வரலாறு</b>: சேலம் மாவட்டத்தில் புதிய கற்காலக் கருவிகள் பல கிடைத்துள்ளன. பெருங்கற்காலப் பண்பாட்டுக் கூறுகளும் காணப்படும் இம்மாவட்டத்தில் சங்க காலத்தை அடுத்துப் பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டு விளங்கியது. சங்க நூல்களில் கூறப்படும் நடு கற்கள் பல இம்மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவையாகும். பல்லவர் ஆட்சிக்குப் பின் இம்மாவட்டம் சோழர் ஆட்சிக்குட்பட்டது. பாண்டியர்களின் கல்வெட்டுகளும் இம்மாவட்டத்தில் கிடைத்துள்ளன. நாயக்கர், விசயநகரப் பேரரசு ஆகியோர் ஆட்சிக்குட்பட்டுப் பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இம்மாவட்டம் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு பெற்றது. இம்மாவட்ட ஒசூரில் பிறந்த இராசாசி சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக விளங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்றபின் இம்மாவட்டம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. <b>தஞ்சாவூர் மாவட்டம்</b>: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் தஞ்சாவூர் மாவட்டம் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டு, கலைகளின் பிறப்பிடமாக விளங்கும்<noinclude></noinclude> n3zel3t7j8trzivo9aynuegp109m61b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/887 250 652419 1960206 2026-08-28T08:54:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 9735 ச.கி.மீ. தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். <b>எல்லைகள்</b>: தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கில் தென்னார்க்காட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|859|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 9735 ச.கி.மீ. தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். <b>எல்லைகள்</b>: தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கில் தென்னார்க்காடு, திருச்சி மாவட்டங்களும், தெற்கில் புதுக்கோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களும், மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கில் வங்கக கடலும் எல்லைகளாக உள்ளன. இம்மாவட்டம் ஆற வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுகோட்டை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 887 |bSize = 375 |cWidth = 125 |cHeight = 154 |oTop = 137 |oLeft = 34 |Location = center |Description = }} {{center|தஞ்சாவூர் மாவட்டம்}} <b>நிலமும் தட்பவெப்பமும்</b>: தஞ்சை மலைகளற்ற, காடுகளற்ற பகுதியாகும். காவிரியின் கழிமுகப் பகுதியையும் மேட்டுப்பகுதியையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. காவிரி ஏற்படுத்தியுள்ள சமவெளிப்பகுதி விளைச்சலுக்குப் பெரிதும் உதவுகிறது. தெற்கில் கடற்கரைப் பகுதிலைக் கொண்டிலங்கும் இம்மாவட்டம் தமிழகத்தின் முக்கிய துறைமுகமாக விளங்கும் நாகப்பட்டினத்தைக் கொண்டுள்ளது. இத்துறைமுகத்தைத் தவிர இம்மாவட்டம் திருமுல்லைவாயில் தரங்கம்பாடி. கோடிக்கரை போன்ற துறைமுகங்களையும் கொண்டு விளங்குகிறது. இம்மாவட்டத்தின் காவிரிப் படுகைப் பகுதி வளமான மண்வளத்தைப் பெற்றுத் திகழ்கிறது. மேட்டுப் பகுதியில் கால்வாய்கள் மூலம் பாசனங்கள் நடைபெறுகின்றன. இம்மாவட்டம் வடகிழக்குப் பருவக் காற்றின் மூலம் மிகுந்த மழையைப் பெறுகிறது. கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாகப் பெய்கிறது. இங்கு ஆண்டிற்கு 111.37 மி.மீ. மழை பெய்கின்றது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் பெருமளவில் இங்கு மழை பெய்கின்றது. கோடைக் காலத்தில் இம்மாவட்டத்தில் நீர்வறண்டு விடும் அளவிற்கு வெப்பம் உள்ளது. கோடைக்காலத்தில் இம்மாவட்டத்தின் மிகுந்த அளவு வெப்பம் 36.6° செ. குறைந்த அளவு 32.5° செ. குளிர்காலத்தில் அதிக அளவு வெப்பம் 23.5° வெப்பம் குறைந்த அளவு வெப்பம் 22.8. திசம்பர் சனவரி மாதங்களில் குளிர் மிகுதி. இம்மாவட்டத்தின் முதன்மையான ஆறு காவிரி ஆகும். இது குடகு நாட்டில் தோன்றி மைசூர் சேலம், பெரியார், திருச்சி மாவட்டங்கள் வழியாகத் தஞ்சை மாவட்டத்தில் ஊடுருவிக் கொள்ளிடம் என்னும் கிளையாறாகப் பிரித்தும், மேலும் பல்வேறு கிளையாறுகளாகப் பிரிந்தும் வங்கக் கடலில் கலக்கிறது. இதன் கிளையாறுகள் வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரிசிலாறு, பாமணி ஆறு, கோரை ஆறு, வீரசோழனாறு, வடவாறு, திருமலைராயனாறு முதலிய ஆறுகளாகும். <b>வேளாண்மை</b>: வேளாண்மை உற்பத்தியில் பண்டுதொட்டுச் சிறப்புற்று விளங்கும் இம்மாவட்டம் தமிழகத்தில் நெல்விளைச்சலில் முதலிடம் பெற்றுவிளங்குகிறது. இம்மாவட்டத்தில் 633,964 எக்டர் பரப்பளவில் நெல் பயிராகிறது. இம்மாவட்டத்தில் வாழை, கரும்பு, தென்னை, பருத்தி கேழ்வரகு, கம்பு, சோளம், பயறு வகைகள், நிலக்கடலை, மிளகாய், மூங்கில் போன்றவையும் பயிரிடப்படுகின்றன. இம்மாவட்டத்தின் வளமற்ற பகுதிகளில் முந்திரிக் காடுகள் வளர்க்கப்படுகின்றன. வேளாண்மை நிலங்களுக்குக் காவிரியில் இருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. சுல்லணையில் நீரைத்தேக்கிப் பல்வேறு ஆறுகள் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது. <b>கனிப்பொருள்கள்</b>: இம்மாவட்டத்தில் இக்காலத்தில் நில எண்ணெய் காவிரிப் படுகைகளில் நன்னிலம் வட்டத்தில் நரிமணம், மன்னார்குடி வட்டத்தில் கோவில்களப்பால் ஆகிய சிற்றூர்களில் கண்டுபிடிக்கப்பட்டு நாள்தோறும் நில எண்ணெய் எடுக்கப்பட்டு வருகின்றது. <b>தொழில்கள்</b>: இம்மாவட்டம் கைவினைப் பொருள்களுக்குப் புகழ்பெற்றது. நெசவுத் தொழிலில் குறிப்பாகப்பட்டு நெசவில் சிறப்பிடம் பெற்று இது விளங்குகிறது. உலோகப்பொருள் தயாரிப்பிலும்<noinclude></noinclude> ex5k42783id5a67l826a5bz8wkp0ej4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/888 250 652420 1960207 2026-08-28T09:08:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைசிறந்து விளங்குகிறது. தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர்த் தட்டு, பட்டுப்புடவைகள் முதலியன வெளிநாட்டுப் பயணிகளின் மனத்தைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|860|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>தலைசிறந்து விளங்குகிறது. தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர்த் தட்டு, பட்டுப்புடவைகள் முதலியன வெளிநாட்டுப் பயணிகளின் மனத்தைக் கவர்பவையாகும். கலைகளின் பெருமையை எடுத்தியம்பும் இம்மாவட்டத்தில் சிற்ப வேலைப்பாடும் சிறந்து விளங்குகிறது. உலோகப் பாத்திரங்கள் விளக்குகள் போன்றவை கும்பகோணத்தில் செய்யப்படுகின்றன. இசைவினைத் தொன்றுதொட்டும் பரப்பி வரும் இம்மாவட்டம் வீணை தயாரிப்பில் முதலிடம் பெற்று விளங்குகிறது. இம்மாவட்டத்தில் பட்டு நெசவு திருபுவனம், தஞ்சாவூர், கும்பகோணம், கூறை நாடு போன்ற நகரங்களில் நடைபெறுகின்றது. இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு பட்டு நெசவாலைகள் பல உள்ளன. இம்மாவட்டத்தில் பல சிறுதொழில்கள் தனியாரால் நடத்தப்படுகின்றன. சவர்க்காரம் (Soap) தயாரித்தல், பித்தளைப் பாத்திரம் தயாரித்தல், மெழுகு தயாரித்தல், அச்சுத் தொழில், சீவல் பாக்கு தயாரித்தல் போன்ற சிறுதொழில்களும் நடைபெறுகின்றன. இம்மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளான வேதாரணியம், கோடிக்கரை, அதிராம் பட்டினம், தம்பிக்கோட்டை முதலிய இடங்களில் உப்பளங்கள் கட்டி உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிராம்பட்டினத்தில் இரசாயன உப்பு உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று உள்ளது. தென்னை வளம் பெருகி உள்ள இம்மாவட்டம் தென்னையிலிருந்து பெறப்படும் கயிற்றுத் தொழிற்சாலைகளைப் பெற்று விளங்குகிறது. பட்டுக்கோட்டையில் கையால் செய்யப்படும் காகிதத் தொழிற்சாலையும் உள்ளது. மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் சிறந்து விளங்குகிறது. இம்மாவட்டத்தில் கரும்பு ஆலைகள் வடபாதிமங்கலம், குருங்குளம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ளன. புதிய அரிசி ஆலைகள் அம்மன்பேட்டை, திருநாகேசுவரம், திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, எருக்கூர், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகரமான தஞ்சாவூரில் நூலாலை ஒன்றும் உள்ளாடை தயாரிப்பு நிறுவனமும் உள்ளன. <b>மக்கள்</b>: தஞ்சாவூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 4,063,545 (1981). இம்மாவட்டத்தில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழும் மக்கள் வெள்ளாளர் எனப்படுகின்றனர். முக்குலத் தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் மக்களும் பல பிரிவினர்களாக வாழ்கின்றனர். இவர்கள் தேவர், பிள்ளை, வாண்டையார், கண்டியர் போன்ற பல்வேறு பிரிவினராக உள்ளனர். இவர்களைத் தவிர பார்ப்பனர்களும் இம்மாவட்டத்தில் மிகுதியாக வசிக்கின்றனர். அய்யம் பேட்டை, பாபநாசம், முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இசுலாமியர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். கிறித்தவர்களும் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். மராட்டியர், சௌராட்டிரர் போன்ற இனமக்கள் சிற்சில இடங்களில் வசிக்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 888 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 128 |oTop = 55 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|தஞ்சாவூர் கலைக்கூடம்}} <b>போக்குவரத்து</b>: இம்மாவட்டம் சாலைகளாலும் தொடர்வண்டிப் பாதையாலும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுடன் இணைகின்றது. சோழன் போக்குவரத்துக் கழகம் என்னும் அரசு நிறுவனம் இங்குச் செயற்படுகிறது. சிற்றூர்களுக்கும் மாவட்டத்தின் பிற நகரங்களுக்கும் இப்பேருந்துகள் செல்கின்றன. தனியார் பேருந்துகளும் இம்மாவட்டத்தில் செயற்படுகின்றன. இம்மாவட்டத்தின் தலைநகரான தஞ்சையிலிருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், மதுரை, விழுப்புரம், கடலூர் ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன, கும்பகோணத்திலிருந்து வேலூர், திருப்பதி போன்ற நகரங்களுக்குப் பேருந்துகள் செல்கின்றன. இம்மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் வழியாகத் தொடர்வண்டிப் பாதை செல்கிறது. இவற்றுள் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய சந்திப்பு நிலையங்களாகும். இதன் தலைநகரான தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இப்போது வானூர்தியிற் செல்லும் வசதி உள்ளது. {{nop}}<noinclude></noinclude> 2yn9510svttl9vt4hgjjpmswdua7y9j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/889 250 652421 1960210 2026-08-28T09:20:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>நகரங்கள்</b>: தஞ்சை மாவட்டம் சுற்றுலா மையங்களுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். இங்குச் சோழர்காலக் கோயில்கள் மிகுதியாக உள்ளன. தஞ்சாவூர், வெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|861|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude><b>நகரங்கள்</b>: தஞ்சை மாவட்டம் சுற்றுலா மையங்களுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். இங்குச் சோழர்காலக் கோயில்கள் மிகுதியாக உள்ளன. தஞ்சாவூர், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் ஒரு முக்கிய சுற்றுலா மையமாகும். இவ்வூரில் சோழப் பேரரசர் முதலாம் இராசராசன் கட்டிய பெரிய கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். இம்மாவட்டம் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. திருவையாறு என்னும் ஊர் திருக்கோயிலுக்கும் இசைக்கும் புகழ்வாய்ந்தது. தியாகராச சுவாமிகளின் சமாதி இங்குள்ளது. அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலையில் முருகன் கோவில் உள்ளது. இது திருவையாறு, கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய வாணிக நகரம் கும்பகோணம் ஆகும். இவ்வூர் கோயில்களுக்குச் சிறப்புப் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வூரில் மகாமகம் நடைபெறும், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊச் கோயிற் சிற்பக்கலைக்கும் பழமைக்கும் புகழ்பெற்றது. நாயன்மார்களுக்குக் கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் பாடல் பெற்றதிருக்கோயில்கள் பல நன்னிலம் பகுதியில் உள்ளன. திருவாரூர் இம்மாவட்டத்தின் பிறிதொரு முக்கிய நகரமாகும். இவ்வூரின் தேர் தமிழ்நாட்டில் புகழ்பெற்றது. இங்குள்ள தியாகராச சுவாமி திருக்கோயில் பழைமையும் புகழும் வாய்ந்தது. நாகப்பட்டினம் அருகில் உள்ள வேளாங்கண்ணி கிறித்தவர்களுக்குப் புனித தலமாக விளங்குகிறது. இங்குக் கடற்கரையின் அருகில் அமைந்துள்ள தேவாலயத்திற்குத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை புரிகின்றனர். நாகப்பட்டினம் இம்மாவட்டத்தின் சிறந்த துறைமுகமாக விளங்குகிறது. இவ்வூருக்கு வடக்கில் உள்ள நாகூர் இசுலாமியரின் புனித தலமாகும். இங்குள்ள தர்கா மிகப்பெரிய தர்காவாகும். வேதாரணியம் என்னும் ஊர் பறவைகளின் சரணாலயமாக விளங்கும் ஊராகும். இங்கு இராமரின் பாதச் சின்னம் உள்ளது. மேலும், இம்மாவட்டத்திலுள்ள மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற நகரங்களும் புகழ்பெற்றவை, பட்டுக்கோட்டையில் மனோரா எனக் கூறப்படும் அழகுமிக்க கட்டடம் உள்ளது. தஞ்சை மாவட்டம், சிற்பக் கலைக்கும், இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளுக்கும் புகழ்பெற்றது. இம்மாவட்டத்தில் பேராவூரணி, திருத்துறைப் பூண்டி, நீடாமங்கலம், பாபநாசம், குடவாசல், பொறையாறு, சீர்காழி போன்ற பிற முக்கிய ஊர்களும் உள்ளன. சோழர்களின் துறைமுக நகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் சுற்றுலாப் பயணிகளின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அழகு செய்யப்பட்டுள்ளது. <b>கல்வி</b>: இம்மாவட்டம் தொன்றுதொட்டுப் பண்பாட்டிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாவட்டமாக உள்ளது. தமிழ் வளர்க்கச் சோழர்களும் பின் வந்த மராட்டியர்களும் அரும்பாடுபட்டனர். மராட்டிய மன்னர் சரபோசி அமைத்த சரசுவதி மகால் நூல்நிலையம் தஞ்சாவூரில் உள்ளது. இங்குப் பழமைமிக்க அரிய சுவடிகளும், ஓவியங்களும் காகிதச் சுவடிகளும் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை மடாலயத்தினர் சைவசமயச் சார்புடைய நூல்களை ஆய்ந்து அச்சிட்டு வருகின்றனர். இம்மடாலயத்தில் உ.வே.சா., மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றோர் தமிழ்ப்பணி ஆற்றி உள்ளனர். தருமபுர மடாலயமும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இங்கு ஒரு தமிழ்க் கல்லூரி இயங்கி வருகின்றது, திருப்பனந்தால் மடத்தினரும் தமிழ்ப் பணி செய்து வருகின்றனர். தஞ்சையை அடுத்துள்ள கருந்திட்டைக்குடி(கரந்தை)யில் தமிழ்ச்சங்கம் ஒன்று இயங்கி வருகின்றது. தஞ்சாவூரில் 1981-ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தமிழின் உயர் ஆய்வு மையமாக இது விளங்குகிறது. இம்மாவட்டத்தில் பல தனியார் கல்லூரிகளும், அரசினர் கலைக் கல்லூரிகளும் உள்ளன. தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி ஒன்றும் உள்ளது. திருவையாற்றில் இசைக்கல்லூரியும், வல்லம் என்னும் ஊரில் பெண்கள் தொழிற்நுட்பக் கல்லூரியும் உள்ளன. கலைக் கல்லூரிகள் பல தஞ்சாவூர், கரந்தை, பூம்புகார், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், பொறையார், பூண்டி ஆகிய இடங்களில் உள்ளன. <b>வரலாறு</b>: இம்மாவட்டம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் பாயும் காவிரியைப் பற்றிப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்தியம்புகின்றன. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தை அழகுற வருணிக்கின்றது. கம்பர் இம்மாவட்டத்தில் உள்ள தேரழுந்தூர் என்னும் ஊரினர் ஆவார். பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பகுதியை விசயாலய சோழன் கி.பி. 830-இல் கைப்பற்றிச் சோழர் ஆட்சியை ஏற்படுத்தினான். சோழப் பேரரசர்களின் காலத்தில் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியன தலைநகரங்களாக விளங்கின. முதலாம் இராசராசன் தஞ்சையில் ‘தட்சிணமேரு’ எனப்படும் தஞ்சைப் பிரகதீசுவரர் ஆலயத்தை உலகம் வியக்கும் வண்ணம் கட்டினான். அவனுக்குப் பின் வந்த அவன் மகன் இராசேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்துச் சென்றான். தலைநகரைக் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். சோழர்கள் ஆட்சிக்குப்பின் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சி இப்பகுதியில்தான்<noinclude></noinclude> 4iumhinkrrf2mk3jf8ja4e2gci7tjpr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/890 250 652422 1960211 2026-08-28T09:37:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 193 |oTop = 47 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|தமிழகச் சிற்றூர்}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1960211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|862|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 193 |oTop = 47 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|தமிழகச் சிற்றூர்}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 195 |oTop = 260 |oLeft = 17 |Location = Left |Description = }} {{Left|நீலகிரிக் குடியிருப்பு}} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 195 |oTop = 262 |oLeft = 197 |Location = right |Description = }} {{right|வேளாண் நிலம்}} {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> 6ohggcei76ht21beu96kytngoa5tb14 1960212 1960211 2026-08-28T09:39:24Z Bharathblesson 15164 1960212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|862|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 193 |oTop = 47 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|தமிழகச் சிற்றூர்}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 195 |oTop = 260 |oLeft = 17 |Location = Left |Description = }} {{Left|நீலகிரிக் குடியிருப்பு}} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 195 |oTop = 262 |oLeft = 197 |Location = Right |Description = }} {{Right|வேளாண் நிலம்}} {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> kbajc4errf6rb52abbmm6rtmg6u1syr