விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.17
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1960808
1960287
2026-08-30T02:31:53Z
Info-farmer
232
/* எண்ணங்கள் */ பதில்
1960808
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
== சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் ==
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC)
:இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC)
:கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC)
== தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் ==
தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC)
== எண்ணங்கள் ==
# {{ஆதரவில்லை}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:19, 28 ஆகத்து 2026 (UTC) ஏனெனில், '''இலக்குத் தெளிவில்லை; இது கலந்துரையாடி உருவாக்கிய கொள்கை அல்ல. இது தனிநபர் அறிவிப்பு.''' இது தமிழ் விக்கிமீடியர் இடையே வட்டத்தினை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ அடித்தளமிடவில்லை. மாறாக, ''தமிழ் விக்கிமீடியர் என்ற படிநிலைத்தோற்றத்தையே உருவாக்கும். ஈடுபாடு உள்ளவர், அவரவர் முடித்த இலக்குகளைக் கூற வேண்டும். பிறகு, அனைவரும் சேர்ந்து என்ன இலக்கினை முடிக்க உள்ளோம் என்று கூற வேண்டும். "நாங்கள் முடித்தோம்" என்று பிறர் செய்த இலக்குகளை, நான் கூறினால், அதனை பிறர் எப்படி தடுக்க என்ன வழிமுறை?''. விக்கிமீடிய என்பது பல்நோக்குத்திட்டமாகும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு, இலக்கோடு செயற்படுகிறார்கள். அவரவர் என்ன இலக்கோடு, செயற்பட உள்ளார்கள் என்ற தெளிவான வரையறை இல்லை.
#:இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு. ஆர்வமுள்ளவர்கள் தொடர் பரப்புரை செய்ய பரிந்துரைத்துள்ள சிறு திட்டம். யாரையும் இது கட்டுப்படுத்தாது. வழக்கம் போல இதர திட்டங்களுக்குச் சிக்கலில்லை. படிநிலைத்தோற்றம் என்று எதுவெனப் புரியவில்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். இலக்கு என்றால் புதிய பொது அமைப்புகளிடம் விக்கித்திட்டங்களைக் கொண்டு சேர்த்துத் தொடர் பங்களிப்பாளர்களை அதிகரித்தல் எனலாம். அறிவியல் அமைப்புகள், மொழி அமைப்புகள், நூலகங்கள், எழுத்தாளர் வட்டம், வழக்கறிஞர் மன்றம் போன்று பொது அமைப்புகளிடம் தொடர் பரப்புரை செய்ய ஒரு புதிய திட்டமாகத் தான் பார்க்கிறேன். நாங்கள் முடித்தோம் என்று சொல்வதைத் தடுப்பது இதன் வரையறையில்லை அதைத் தனியாகத் தீர்த்துக் கொள்ளலாம். என்ன இலக்கோடு செயல்பட்டால் தொடர் பங்களிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நீங்களும் பரிந்துரைக்கலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:06, 28 ஆகத்து 2026 (UTC)
#:://இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு// "தமிழ் விக்கிமீடியா" என்பதால் மேல்விக்கியில் பிறரோடு தொடர்ந்து உரையாடலாம். அங்கு பிறர் ஒப்பமிட்டுள்ளதை கண்டேன். அதற்கு கீழே, நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்துகளுக்கு உட்பிரிவுகளை உண்டாக்கி, உரையாட அழையுங்கள். அங்கு தமிழில் உரையாட அடித்தளமிட்டமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:31, 30 ஆகத்து 2026 (UTC)
j1yicsolvjx5gg0jg5preeafb4gl2em
1960824
1960808
2026-08-30T03:44:38Z
Neechalkaran
713
/* எண்ணங்கள் */ பதில்
1960824
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
== சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் ==
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC)
:இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC)
:கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC)
== தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் ==
தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC)
== எண்ணங்கள் ==
# {{ஆதரவில்லை}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:19, 28 ஆகத்து 2026 (UTC) ஏனெனில், '''இலக்குத் தெளிவில்லை; இது கலந்துரையாடி உருவாக்கிய கொள்கை அல்ல. இது தனிநபர் அறிவிப்பு.''' இது தமிழ் விக்கிமீடியர் இடையே வட்டத்தினை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ அடித்தளமிடவில்லை. மாறாக, ''தமிழ் விக்கிமீடியர் என்ற படிநிலைத்தோற்றத்தையே உருவாக்கும். ஈடுபாடு உள்ளவர், அவரவர் முடித்த இலக்குகளைக் கூற வேண்டும். பிறகு, அனைவரும் சேர்ந்து என்ன இலக்கினை முடிக்க உள்ளோம் என்று கூற வேண்டும். "நாங்கள் முடித்தோம்" என்று பிறர் செய்த இலக்குகளை, நான் கூறினால், அதனை பிறர் எப்படி தடுக்க என்ன வழிமுறை?''. விக்கிமீடிய என்பது பல்நோக்குத்திட்டமாகும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு, இலக்கோடு செயற்படுகிறார்கள். அவரவர் என்ன இலக்கோடு, செயற்பட உள்ளார்கள் என்ற தெளிவான வரையறை இல்லை.
#:இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு. ஆர்வமுள்ளவர்கள் தொடர் பரப்புரை செய்ய பரிந்துரைத்துள்ள சிறு திட்டம். யாரையும் இது கட்டுப்படுத்தாது. வழக்கம் போல இதர திட்டங்களுக்குச் சிக்கலில்லை. படிநிலைத்தோற்றம் என்று எதுவெனப் புரியவில்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். இலக்கு என்றால் புதிய பொது அமைப்புகளிடம் விக்கித்திட்டங்களைக் கொண்டு சேர்த்துத் தொடர் பங்களிப்பாளர்களை அதிகரித்தல் எனலாம். அறிவியல் அமைப்புகள், மொழி அமைப்புகள், நூலகங்கள், எழுத்தாளர் வட்டம், வழக்கறிஞர் மன்றம் போன்று பொது அமைப்புகளிடம் தொடர் பரப்புரை செய்ய ஒரு புதிய திட்டமாகத் தான் பார்க்கிறேன். நாங்கள் முடித்தோம் என்று சொல்வதைத் தடுப்பது இதன் வரையறையில்லை அதைத் தனியாகத் தீர்த்துக் கொள்ளலாம். என்ன இலக்கோடு செயல்பட்டால் தொடர் பங்களிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நீங்களும் பரிந்துரைக்கலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:06, 28 ஆகத்து 2026 (UTC)
#:://இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு// "தமிழ் விக்கிமீடியா" என்பதால் மேல்விக்கியில் பிறரோடு தொடர்ந்து உரையாடலாம். அங்கு பிறர் ஒப்பமிட்டுள்ளதை கண்டேன். அதற்கு கீழே, நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்துகளுக்கு உட்பிரிவுகளை உண்டாக்கி, உரையாட அழையுங்கள். அங்கு தமிழில் உரையாட அடித்தளமிட்டமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:31, 30 ஆகத்து 2026 (UTC)
#:::அது திட்டப்பக்கம். பரப்புரையாளர்களுக்குக் கீழே மாற்றுக்கருத்தை உருவாக்கி உரையாடுவது மரபல்லவே. பேச்சுப் பக்கத்தில் நீங்கள் பதியலாம், வழிகாட்டலாம். அதற்கேற்பத் திட்ட வரையறைகளை மாற்றிக் கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:44, 30 ஆகத்து 2026 (UTC)
76rdbtzi88v8223bdand5fghp6c57ne
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/43
250
181056
1960670
535930
2026-08-29T15:06:51Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|41|}}</noinclude> என்பதை அவனே மறந்துவிட்டான். அவளுடைய மூக்கிலிருந்த வைரப் பேஸ்ரியில் சூரிய ஒளிபட்டுத் தோற்றுக் கூசியது போலவே அவனும் கூசிப் போனான்.
கைதட்டிவிட்டுப் பேசவும் முடியாமல் நிற்கும் அந்த வாலிபனிடம் வெட்கியது போல் அவளும் மெல்ல உள்ளே திரும்பினாள். துண்டு நழுவிய பொன் நிற மார்பில் அரைக்கீரை விதை தூவினாற்போல் கருகருவென்று ரோம மடர்ந்த இவன் நெஞ்சையும் தோளையும் அளந்து விட்டு அவளுடைய அபூர்வமான விழிகள் தரையை நோக்கிக் கொண்டே சிரித்தன. மெல்ல உட்பக்கம் திரும்பிய அவள் உதடுகளில் புன்னகை ஊறியிருந்தது. ரசம் தளும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல் மதுவூறிய அந்த இதழ்களில் ஒடி ஒளிந்த நகையுடன் அவள் திரும்பிய போதுதான், கூப்பிட்டவனுடைய தைரியம் திரும்ப வந்தது.
"நான் தான் கூப்பிட்டேன்" - என்று தோளும் மார்பும் மறையும்படி மேல் துண்டைப் போர்த்திக் கொண்டே மென்று முழுங்கியபின், மேலே பேசுவதற்காக அவளை 'நீ' என்பதா நீங்கள் என்பதா என்று தெரியாமல் தவித்தான் ராஜாராமன். 'நீ'என்று சொல்ல வாய் வரவில்லை. நீங்கள் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. வயதில் அவனை விடச் சிறிய வளாகவே தெரிந்த அவளையொத்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து அப்சரஸ்களை 'நீ' என்று எவனெவனோ நித்தம் நித்தம் கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறபோது, தான் நீ என்று கூப்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகி விடாதென்ற துணிவு உண்டாகச் சில விநாடிகள் ஆயிற்று. அப்படியும் பேச்சின் முதல் வாக்கியத்தில் 'நீ' யோ உன்னோ வராமலே போய்விட்டது.
"ஒரு நாளைப்போல விடியற வேளைக்கு யாராரோ கழற்றி எறியற பூவெல்லாம் இங்கே என்மேலே வந்து விழறது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்."<noinclude></noinclude>
5yv2fg1o1hwbvw3eou89oawkuk20ise
1960671
1960670
2026-08-29T15:07:19Z
Vishali Saravana Kumar
16801
பிழை திருத்தம்
1960671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|41|}}</noinclude>என்பதை அவனே மறந்துவிட்டான். அவளுடைய மூக்கிலிருந்த வைரப் பேஸ்ரியில் சூரிய ஒளிபட்டுத் தோற்றுக் கூசியது போலவே அவனும் கூசிப் போனான்.
கைதட்டிவிட்டுப் பேசவும் முடியாமல் நிற்கும் அந்த வாலிபனிடம் வெட்கியது போல் அவளும் மெல்ல உள்ளே திரும்பினாள். துண்டு நழுவிய பொன் நிற மார்பில் அரைக்கீரை விதை தூவினாற்போல் கருகருவென்று ரோம மடர்ந்த இவன் நெஞ்சையும் தோளையும் அளந்து விட்டு அவளுடைய அபூர்வமான விழிகள் தரையை நோக்கிக் கொண்டே சிரித்தன. மெல்ல உட்பக்கம் திரும்பிய அவள் உதடுகளில் புன்னகை ஊறியிருந்தது. ரசம் தளும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல் மதுவூறிய அந்த இதழ்களில் ஒடி ஒளிந்த நகையுடன் அவள் திரும்பிய போதுதான், கூப்பிட்டவனுடைய தைரியம் திரும்ப வந்தது.
"நான் தான் கூப்பிட்டேன்" - என்று தோளும் மார்பும் மறையும்படி மேல் துண்டைப் போர்த்திக் கொண்டே மென்று முழுங்கியபின், மேலே பேசுவதற்காக அவளை 'நீ' என்பதா நீங்கள் என்பதா என்று தெரியாமல் தவித்தான் ராஜாராமன். 'நீ'என்று சொல்ல வாய் வரவில்லை. நீங்கள் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. வயதில் அவனை விடச் சிறிய வளாகவே தெரிந்த அவளையொத்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து அப்சரஸ்களை 'நீ' என்று எவனெவனோ நித்தம் நித்தம் கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறபோது, தான் நீ என்று கூப்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகி விடாதென்ற துணிவு உண்டாகச் சில விநாடிகள் ஆயிற்று. அப்படியும் பேச்சின் முதல் வாக்கியத்தில் 'நீ' யோ உன்னோ வராமலே போய்விட்டது.
"ஒரு நாளைப்போல விடியற வேளைக்கு யாராரோ கழற்றி எறியற பூவெல்லாம் இங்கே என்மேலே வந்து விழறது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்."<noinclude></noinclude>
fs38fad6l5knmdmx9kxg7nulok6nozk
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/44
250
181058
1960673
535931
2026-08-29T15:13:50Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|42|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>"யாராரோ ஒண்னுமில்லே! நான்தான் கழற்றி எறியறேன். அது உங்க மேலே விழும்னோ விழுந்து கொண்டிருக்குன்னோ இதுவரை எனக்குத் தெரியாது. இனிமே அப்படிச் செய்யலே. இது செஞ்சதுக்குப் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்," - என்று தாமரை மொட்டுப் போல் கைகூப்பினாள், அவள்.
வணக்கத்தோடு மிகவும் பவ்யமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள். எதிர்பாராத அந்த பவ்யம் ராஜாராமனைத் திணறச் செய்தது. முழுக் கோபத்தையும் காட்டித் திட்ட முடியாமல் பண்ணி விட்டாளே என்று ரோஷம் வேறு பொத்துக் கொண்டு வந்தது. அந்த ரோஷத்தை உறங்கப் பண்ணுவதுபோல் பாயைச் சுருட்டிக் கொண்டு படியிறங்கிய அவன் காதில் மிண்டும் வீணையின் இசை வந்து பாய்ந்தது. அவளையும் அவள் முகத்தையும் கூப்பிய கைகளின் விரல்களையும் பார்த்தபின் வீணையை அவள் வாசிக்கிறாளா, அல்லது வீணையே அவளுடைய மதுரமான விரல்களைத் தடவி வாசிக்கிறதா என்று ராஜாராமனுக்குச் சந்தேகம் வந்தது. சந்தேகமும், கோபமும், மாறி மாறி எழும் மனநிலையோடு, அவள் பெயர் என்னவாயிருக்கும் என்ற யோசனையிலும் மூழ்கினான் அவன். அந்தக் குரலும், உடனே பணியும் அந்த பவ்யமும், பிறவியோடு வந்த அழகுகள் போல் அவளுக்குப் பொருந்தியிருந்ததாகத் தோன்றியது. கீழே இறங்கி வந்த பின்பும் அவளை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியவில்லை, அவனால். பத்திரிகைகளைப் பார்த்து விட்டுக் கீழே இறங்கியபோது பத்தர் முதல் நாள் பிட்டுத் தோப்புக் கூட்டம் பற்றி விசாரித்தார். அவன் எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான். பக்கத்து வீட்டு மாடிப் பெண்ணைக் கூப்பிட்டு இரைந்தது பற்றியும் கூறினான்.
'அவளா, மதுரம்னு செல்லமாகக் கூப்பிடுவாங்க - மதுரவல்லீன்னு முழுப்பேரு. தனபாக்கியத்தோட மகள்-"என்று அவன் கேட்காமலே மேல் விவரங்களைச் சொல்லத்<noinclude></noinclude>
o5knqggdt2o1d51vomt28yotcd4ovzg
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/45
250
181060
1960675
535932
2026-08-29T15:18:28Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|43|}}</noinclude>தொடங்கினார் பத்தர். அந்தப் பேச்சை மாற்ற விரும்பிய ராஜாராமன், "மேலுருக்குப் போறேன் பத்தரே திரும்பி வர ஒரு வேளை சாயங்காலமாயிடும். முத்திருளப்பனாவது, குருசாமியாவது வந்தா சாவியைக் கொடுங்க... அதோடு வாசக சாலையையும் பார்த்துக்கங்க" என்று சாவியை நீட்டினான்.
"பார்த்துப் போயிட்டு வாங்க தம்பி எங்க பார்த்தாலும் சி.ஐ.டி. நடமாட்டம் இருக்கு உங்க பேரு அவங்க லிஸ்டிலே இருக்காமே?" என்று அவனை எச்சரித்தார் பத்தர். வீட்டுக்கு வந்து, பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு புறப்பட்ட அவனைப் பழையது சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாள் தாய். பழைய சோறும் தயிறும் நார்த்தங்காய் ஊறுகாயும் அமிர்தமாயிருந்தன. கொல்லைப் பக்கம் நாலு ஒண்டுக் குடித்தனத்துக்கும் பொதுவான கிணற்றடியில் பெண்கள் கூட்டமாயிருந்ததால் குளிப்பதை, போகிற இடத்தில் எங்காவது வைத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருந்தது. பழைய சோற்றிலும் தயிரிலும் ஒரு சக்தி - மறுபடி சாயங்காலம் வரை பசி தாங்கும் போலிருந்தது. குத்தகைக் காரனைப் பார்த்துப் பேசிவிட்டுத் திருவாதவூர்க் காரியங்கள் முடிந்ததும், மேலுரில்கூட சில தொண்டர்களையும் ஊழியர்களையும் அவனால் சந்திக்க முடிந்தது. அந்தத் தொண்டர்களில் ஒருவர் வீட்டிலேயே பகலில் சாப்பிடச் சொன்னார்கள். ஊருக்கு மேற்கே அனைதிறந்து முல்லை வாய்க்காலில் தண்ணீர் விட்டிருந் தார்கள். போய்க் குளித்து அங்கேயே வேஷ்டியை உலர்த்திக் கட்டிக் கொண்டு வந்தான் ராஜாராமன். பகல் உணவு முடிந்து நண்பர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, மேலுTர்த் தொண்டர்களுக்கும் சில உற்சாகமான திட்டங்களைச் சொன்னான் அவன். அங்கிருந்த தேசத் தொண்டர்கள் அவனை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் உலக நடப்பைத் தெரிந்து கொள்ளும் வசதி குறைவாயிருந்ததாலும், நடத்திச் செல்வதற்குத் தலைமை இல்லாததாலும் இரண்டொரு விவரம் தெரிந்தவர்களும்<noinclude></noinclude>
m9frwjukqokq6s5g2kww2e9cxnpmn4c
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/46
250
181062
1960676
535933
2026-08-29T15:28:57Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|44|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>வேதாரணியத்தில் கைதாகி சிறைக்குப் போய் விட்டதாலும் யோசனைகளை ராஜாராமன் சொல்ல வேண்டியிருந்தது.
மேலுரிலிருந்து அவன் மதுரை திரும்பும்போது இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் தகவலைச் சொல்லிவிட்டு வாசகசாலைக்குப் போக நினைத்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா அவனுக்கு அந்தத் தகவலைச் சொன்னாள்:
"நீ திரும்பி வந்தா, வாசகசாலைக்கு வரவேண்டாம்னு பத்தர் உங்கிட்டச் சொல்லச் சொன்னார். அஞ்சு மணிக்கு முத்திருளப்பனும், குருசாமியும் வந்தாங்களாம். போலீஸ் பிடிச்சிண்டு போயிடுத்தாம். நீ வர வேண்டாம்னு பத்தர் வந்து அவசர அவசரமாச் சொல்லிவிட்டுப் போனார்."
-அம்மாவின் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் எதுவுமே பிடிக்காதது போன்ற மனத்தாங்கல் அந்த முகத்தில் தெரிவதையும் ராஜாராமன் கண்டான். நிதானமாக அவன் அவளைக் கேட்டான்.
"பத்தர் எப்ப வந்தார்?"
"இப்பதான், சித்த முன்னே வந்து சொல்லிட்டுப் போறார். நீ போக வேண்டாம்டா குழந்தை. நான் சொல்றதைக் கேளு... என்னை வயிறெரியப் பண்ணாதே! வயசு வந்தவன் இப்படி அலையறதே எனக்குப் பிடிக்கல்லே."
அவன் தாயின் குரல் அவனைக் கெஞ்சியது. ஏறக் குறைய அவள் அழத் தொடங்கிவிட்டாள். அக்கம்பக்கத்து ஒண்டுக் குடித்தனக் காரர்கள் கூடிவிடுவார்கள் போலிருந்தது.
"எதுக்கம்மா இப்பிடி அழுது ஒப்பாரி வைக்கிறே9 ஊர்
கூடி விசாரிக்கனுமா இப்ப என்ன நடந்துடுத்து போக வேண்டாம்னாப் போகலை..."<noinclude></noinclude>
8swflsqj5u3vx7992q6c9wlhw2p3pco
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/47
250
181064
1960677
535934
2026-08-29T15:34:11Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|45|}}</noinclude> -அம்மாவின் அழுகை அடங்கியது. அவன் மனம் கவலையிலாழ்ந்தது. ஒன்றுமே செய்து முடிக்காமல் தான் கைதாகி விடக்கூடாது என்பதில் அவன் அதிக அக்கறையோடு இருந்தான். சிறிதோ பெரிதோ ஒவ்வொரு மழைத் துளிக்கும் பிரவாகத்தில் பங்கு உண்டு. இந்த மறியல்களை எல்லாம் அவனைவிடப் பெரியவர்கள் கடந்த காலத்தில் நிறைய நடத்தியிருந்தார்கள். இப்போது அவன் மீண்டும் நடத்த விரும்பியதற்குக் காரணமாக இருந்த உள் முனைப்பை விட்டுவிட அவன் தயாராயில்லை. உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் போய்க் கைதாக முடியாத வேதனையை அவனும், அவனைப் போன்றவர்களும் இப்படித் தணித்துக் கொள்ள விரும்பினார்கள். கைதாகிச் சிறைகளில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் களின் வேதனை தங்கள் இதயத்திலும் எதிரொலித்துத் தூண்டுகிறது என்பதைக் காட்டவே அவன் இதைச் செய்ய விரும்பினான். போலீஸ் வீட்டுக்கும் தேடி வருமோ என்ற முன்னெச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது. எப்படித் தப்புவதென்ற முன்யோசனைகளும் அவன் உள்ளத்திலிருந் தன. வீட்டிலேயே இருந்து இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட விரும்பினான் அவன். இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட்டால், அப்புறம் அடுத்த நாள்தான் அந்தத் துணிக்கடை மறியலுக்குக் குறித்திருந்த தினம். ஒரு விநாடியாவது மறியலை நடத்தி விட்டோம் என்ற பெருமிதத்தோடு கைதாக வேண்டுமென்றிருந்தான் அவன்.
இரவு எட்டு மணிக்குச் சாப்பிட உட்காருமுன் கைகால் கழுவிவர அவன் பின்பக்கம் கிணற்றடிக்குப் போனபோது அங்கே கோடைக்காகக் கட்டிலை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த பக்கத்துப் போர்ஷன் வக்கீல் குமாஸ்தா திருவேங்கடம் அவனை வம்புப் பேச்சுக்கு இழுத்தார்.
"என்னப்பா ராஜாராமன், இந்த உப்பு சத்தியாக்கிரகம், அந்நியத் துணிமறியல், கள்ளுக்கடை எதிர்ப்பு இதினாலெல்லாம் என்ன பிரயோஜனம் வந்துடப்<noinclude></noinclude>
m617i2dzkr0exzuv991f0srr3hpa89h
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/48
250
181066
1960678
535935
2026-08-29T15:37:15Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|46|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>போறதுன்னு உங்க காந்தி இதையெல்லாம் கட்டிண்டு அழறார்? சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை இதனாலெல்லாம் அசைச்சுப்பிட முடியும்னா நினைக்கிறே? எல்லாம் சின்னக் குழந்தைகள் விளையாடற மாதிரீன்னா இருக்கு..."
"சின்னக் குழந்தைகள் விளையாடித்தான் பெரிய வாளாகனும், ரொம்ப நாளா உமக்கு ஜஸ்டிஸ் கட்சி வக்கீல் கிட்டக் குமாஸ்தாவா இருந்து இருந்து, அந்தப் புத்தியே வந்திருக்கு ஒய்! இந்த தேசத்திலே இன்னிக்கு முக்கால்வாசி ஜனங்களுக்கு சுதேசி உணர்ச்சின்னா என்னன்னே தெரியலே. அது ஏதோ தப்பான காரியம், அல்லது ராஜத்துவேஷமான காரியம்னு பொய்யான பிரமை பிடிச்சு ஆட்டிக்கிண்டிருக்கு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் போக்க முடியும். அதைப் போக்கறதுக்குக் காந்தி செய்யற எல்லாமே சரியான காரியம் தான். சுதேசி உணர்ச்சிங்கறது என்னன்னு பால பாடமே சொல்லிக் கொடுக்கறாப்பிலே, உம்மைப் போலக் கோடிக்கணக்கான ஜனங்கள் இங்கே இருக்கு ஒய்! பிரிட்டீஷ்காரன் யாரோ நீர் யாரோ, ஆனா அவனை உம்ம தாத்தா மாதிரி நினைச்சுப் பேசlர் நீர். இந்தப் பிரமையை எப்படியாவது முதல்லே போக்கியாகணும்..."
"என்னமோ போ! உங்கம்மா ரொம்ப மனக் கஷடப் படறா. நீ படிப்பைக் கெடுத்திண்டு வீணுக்கு அலையறே?"
"ஒய், எங்கம்மாதான் படிக்காதவ! ஒரு பாசத்திலே அப்பிடி நெனைக்கறா - நீரெல்லாம் படிச்சவர்; நீரே இங்கே அப்படி நெனைக்கறபோது என்ன செய்யறது?...".
வக்கீல் குமாஸ்தா மேலே ஒன்றும் பேச முடியவில்லை. ஈரக்கையை மேல் துண்டினால் துடைத்துக் கொண்டே உள்ளே போனான் ராஜாராமன். சாப்பாட்டில் மனம் செல்லவில்லை. சாப்பிட்டோம் என்று பேர் செய்யத்தான் முடிந்தது. வெள்ளைக்காரன் சிறைக்குள் கொண்டு வைப்பதற்கு முன் அதற்குத் தயங்கித் தானே சிறையில்<noinclude></noinclude>
7r4g68ipi89vtubggcm2vdrpp57y5es
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/49
250
181068
1960679
535936
2026-08-29T15:39:18Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|47|}}</noinclude>வைத்துக் கொண்டதைப் போல் வீட்டில் ஒடுங்கிக் கிடப்பது அவனுக்குப் பொறுக்க முடியாததாயிருந்தது. பொறுத்துக் கொண்டும் ஆக வேண்டியிருந்தது. அந்த வீட்டில் அவனுக்குப் பிடித்ததைப் பேசவும் மனிதர்கள் இல்லை; பிடிக்காததை எதிர்த்துப் பேசினால், அதைக் கேட்டகவும் மனிதர்கள் இல்லை. சொந்த ஊரில், சொந்த நாட்டில், குடியிருக்கும் வீட்டிலேயே அந்நிய நாட்டில் இருப்பது போல் இருக்க வேண்டியிருந்தது.
குருசாமியும், முத்திருளப்பனும் கைதாகிய செய்தி அவனைப் பலவிதமான யோசனைகளில் மூழ்கச் செய்திருந்தது. குருசாமியாவது தனிக்கட்டை, தையற் கடையை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது தவிர வேறு கவலையில்லை. முத்திருளப்பன் குடும்பஸ்தர். ஜெயிலுக்குப் போனதால் வேலையும் போய்விடும். அவருடைய குடும்பத்துக்கு இது பெரிய சோதனையாயிருக்கு மென்பதை இப்போதே ராஜாராமனால் உணர முடிந்தது. ஏற்கெனவே பிட்டுத் தோப்பில் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்த மாதிரிக் குருசாமி செல்லூரில் கள்ளுக்கடை மறியல் செய்வதும் நடைபெற முடியாது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையைக் கவனிப்பது என்பதும் நடக்காது. ஒருவேளை வாசக சாலையைப் பத்தர் கவனித்துக் கொள்ளலாம். போலீஸ் தொந்தரவு, சி.ஐ.டி. நடமாட்டம் அதிகமாகித் தொழிலுக்குத் தொந்தரவு வருமானால், பத்தரும் அதைச் செய்ய மாட்டார். வக்கீல் குமாஸ்தா திருவேங்கடத்தை போல் வெள்ளைக்கார தாசர் இல்லை என்பது தான் பத்தரிடம் விரும்பத்தக்க அம்சமே தவிரப் போராட்டத்தில் இறங்கும் துணிவெல்லாம் அவரிடம் கிடையாது. உபகாரி, காந்தியிடம் நம்பிக்கை என்ற அளவில் முழுமையான பக்தி உள்ளவர் என்பது வரை, பத்தர் சந்தேகத்துக்கிடமில்லாதவர். வாசக சாலையை அவர் நடத்துவாரா இல்லையா என்பது பற்றியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான் ராஜாராமன்.<noinclude></noinclude>
6dicbrp1cb16jdtf3n1iphhehcg99ts
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/50
250
181070
1960680
535937
2026-08-29T15:42:08Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|48|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude> 'பிள்ளை, எங்கே நடு ராத்திரியில் எழுந்திருந்து வாசக சாலைக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் அம்மாவும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பயமும் அக்கறையும் ராஜாராமனுக்குப் புரிந்தன.
மறுநாளும் அவன் வெளியே போகவில்லை. காலை பதினொரு மணிக்கு ஒரு சி.ஐ.டி வீட்டுக்குத் தேடிவந்தான். நல்லவேளையாக, ராஜாராமனின் அம்மாவே அப்போது வாசல் திண்ணையில் இருந்ததால், "அவன் மேலுர்லேருந்து இன்னும் வரலியே!' என்று பதில் சொல்லி அனுப்பி விட்டாள். வந்த ஆள் சி.ஐ.டி.யா இல்லையா என்பது பற்றி ராஜாராமனின் தாய்க்குத் தெரியாது. சி.ஐ.டி.யாக இல்லாவிட்டாலும் அவள் அதே பதிலைத்தான் சொல்லியிருப்பாள். பிள்ளையாண்டான் வெளியே போய் கைதாகக் கூடாதென்பதில் அவளுக்கு அவ்வளவு அக்கறை.
4
அடுத்த நாள் காலை விடிவதற்கு முன்பே எழுந்து நீராடித் தயாராகிவிட்டான் ராஜாராமன். காரியத்தைச் செய்துவிட்டே கைதாக விரும்பியதால் வீட்டிலிருந்தே அகப்பட்டுக் கொள்ளாதபடி முன்னெச்சரிக்கை அவசியமாகியது. நண்பர்கள் எல்லோரும் அம்மன் சந்நிதி முகப்பில் தேங்காய் மண்டபத்தில் காலை 9 மணிக்குச் சந்திக்க வேண்டுமென்று பிட்டுத் தோப்புக் கூட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து முதலில் மேலக் கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் புகுந்து கொண்டால் அப்புறம் கோவிலிலிருந்தே அம்மன் சந்நிதிக்குப் போவது சுலபம். அவன் புறப்படுகிற காரியத்துக்கு ஆசி வழங்க அவனுடைய அன்னை விரும்ப மாட்டாள். மதுரைக்கே அன்னையாகிய மீனாட்சியிடம் ஆசி வாங்கிக் கொண்டு போக விரும்பினான் அவன். பலபல வென்று கிழக்கு<noinclude></noinclude>
0idnxwwq1erplnkzsyav8nuicnj09mi
1960681
1960680
2026-08-29T15:42:27Z
Vishali Saravana Kumar
16801
1960681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|48|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>'பிள்ளை, எங்கே நடு ராத்திரியில் எழுந்திருந்து வாசக சாலைக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் அம்மாவும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பயமும் அக்கறையும் ராஜாராமனுக்குப் புரிந்தன.
மறுநாளும் அவன் வெளியே போகவில்லை. காலை பதினொரு மணிக்கு ஒரு சி.ஐ.டி வீட்டுக்குத் தேடிவந்தான். நல்லவேளையாக, ராஜாராமனின் அம்மாவே அப்போது வாசல் திண்ணையில் இருந்ததால், "அவன் மேலுர்லேருந்து இன்னும் வரலியே!' என்று பதில் சொல்லி அனுப்பி விட்டாள். வந்த ஆள் சி.ஐ.டி.யா இல்லையா என்பது பற்றி ராஜாராமனின் தாய்க்குத் தெரியாது. சி.ஐ.டி.யாக இல்லாவிட்டாலும் அவள் அதே பதிலைத்தான் சொல்லியிருப்பாள். பிள்ளையாண்டான் வெளியே போய் கைதாகக் கூடாதென்பதில் அவளுக்கு அவ்வளவு அக்கறை.
4
அடுத்த நாள் காலை விடிவதற்கு முன்பே எழுந்து நீராடித் தயாராகிவிட்டான் ராஜாராமன். காரியத்தைச் செய்துவிட்டே கைதாக விரும்பியதால் வீட்டிலிருந்தே அகப்பட்டுக் கொள்ளாதபடி முன்னெச்சரிக்கை அவசியமாகியது. நண்பர்கள் எல்லோரும் அம்மன் சந்நிதி முகப்பில் தேங்காய் மண்டபத்தில் காலை 9 மணிக்குச் சந்திக்க வேண்டுமென்று பிட்டுத் தோப்புக் கூட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து முதலில் மேலக் கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் புகுந்து கொண்டால் அப்புறம் கோவிலிலிருந்தே அம்மன் சந்நிதிக்குப் போவது சுலபம். அவன் புறப்படுகிற காரியத்துக்கு ஆசி வழங்க அவனுடைய அன்னை விரும்ப மாட்டாள். மதுரைக்கே அன்னையாகிய மீனாட்சியிடம் ஆசி வாங்கிக் கொண்டு போக விரும்பினான் அவன். பலபல வென்று கிழக்கு<noinclude></noinclude>
amcdjfvagfthgb97lvezc1wsayvje53
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/51
250
181072
1960682
535938
2026-08-29T15:47:03Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|49|}}</noinclude>வெளுக்கு முன்பே புறப்பட்டு விட்டான். அவனுடைய தாய் குறுக்கே நின்றாள்.
"எங்க கிளம்பியாச்சு?"
"கோவிலுக்குப் போறேன்...."
"ஜாக்கிரதையாப் போயிட்டு வா..."
அவனைப் பொறுத்தவரையில் அவன் சொல்லியது பொய்யில்லை. தேசமும் கோவிலும் அவனுக்கு ஒன்று தான்; இரண்டையும் அவன் வழிபடுகிறான். இரண்டையுமே அவன் போற்றித் தொழுகிறான்.
பொற்றாமரையில் கை கால் சுத்தம் செய்து கொண்டு அம்மன் சந்நிதி முகப்பில் அவன் பிரவேசித்தபோது, உள்ளே இருந்து எதிரே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்றான், அவன். அவள் இதழ்களில் நகை ஒடி ஒளிந்தது. கோயிலுக்குப் போகிற போதும் அந்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து ஜன்மத்தின் முகத்தில் விழிக்க நேர்ந்ததே என்று மனம் அருவருப்படைய மேலே நடந்தான் அவன். அவளருகே வந்து கொண்டிருந்தவள் அவளுடைய தாயாயிருக்க வேண்டும். தாயின் காதருகே மெதுவாக அவள் ஏதோ சொல்வதையும் அவன் கவனிக்க முடிந்தது. மதுரம் என்று பத்தர் அவளுடைய பெயரைச் சொல்லியிருந்தது நினைவு வந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன். ஒரு முறை யதேச்சையாக, அவன் பின்னால் அவளைத் திரும்பிப் பார்த்த போது, அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அந்தப் பார்வையை அவனால் மறக்க முடியவில்லை. அப்படிப் பார்த்ததற்காக அவள் மேல் கோபமும் வந்தது.
அம்மன் சந்நிதியிலிருந்து சாமி சந்நிதிக்குப் போகும் போதும் அவளை அவன் அங்கே காண முடிந்தது. ஏதோ அபிஷேக கலசங்கள் அலங்கரிக்கப்பட்டுக் குருக்கள்
ஆரா - 4<noinclude></noinclude>
eoxekylf3beddlxvmg7hcylnpo0qkr0
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/52
250
181074
1960683
535939
2026-08-29T15:51:54Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|50|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவளும் அவள் தாயும் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தனர். அவள் அந்தக் கலசாபிஷேகத்துக்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக் கிறாள் போலும். கைநிறைய மோதிரங்களும், மார்பில் மெல்லிய தங்கச் சங்கிலியும் டாலடிக்க ஒரு பிரமுகரும் இன்னொரு பக்கம் உட்கார்ந்திருந்தார். தரிசனமும் முடிந்த பின்னும் நிறைய நேரமிருந்தது. மீண்டும் அம்மன் சந்நிதிக்கு வந்து, கிளி மண்டபத்தருகே குளக்கரையில் சப்பணம் கூட்டி உட்கார்ந்தான் அவன்.
காலையில் அவன் எதுவும் சாப்பிட்டுவிட்டு வர வில்லை; பசித்தது. கோவிலுக்குப் போய்விட்டு வருவதாகக் கூறியிருந்ததால் அவன் தாயும் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. 'நல்ல காரியங்களைப் பசியோடு செய்தால் தான் சிரத்தையைக் காண்பிக்கலாம் - என்று விரதங்களையும் நோன்புகளையும் பசித்த வயிற்றோடு செய்யச் சொல்லி பாரத நாட்டு முன்னோர்கள் வழக்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய விரதம் சுதேசி இயக்கம் தான்' என்று எண்ணிய போது பசியைக் கூட மறக்க முடிந்தது, அவனால்.
நேரம் மெதுவாக நகர்வது போலிருந்தது. மண்டபத்தில் கூண்டில் அடைப்பட்டிருந்த கிளிகளின் மிழற்றும் குரல்களைக் கொஞ்ச நாழிகை அவன் இரசித்துக் கொண்டிருந்தான். சுமார் எட்டேமுக்கால் மணிக்கு அவன் அங்கிருந்து கிழக்கே அம்மன் சந்நிதி முகப்புக்கு நடந்தான். எதிர்ச்சரகில் ஜவுளிக் கடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டிருப்பது தெரிந்தது. நண்பர்கள் பன்னிரண்டு பேர் மறியலுக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வந்தது மூன்று பேர்கள். மற்றவர்கள் பயந்து தயங்கியோ, அல்லது முத்திருளப்பன், குருசாமி கைதானது தெரிந்தோ மறியலுக்கு வராமல் பின் தங்கி விட்டார்கள். அவனையும் மற்ற மூவரையும் தேங்காய், பழக் கடைக்காரர்கள் முறைத்து முறைத்துப் பார்த்தனர். அதிக நேரம் தாமதித்தால், இந்த மூன்று பேரும் கூடப்<noinclude></noinclude>
jnd0n0usn9ndj3snxa5qihwcy9iajgh
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/53
250
181076
1960684
535940
2026-08-29T15:56:00Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|51|}}</noinclude>போய் விடுவார்களோ என்று சந்தேகமாயிருந்தது. யாருக்காகவும் காத்திராமல் மறியலை உடனே தொடங்குவது நல்லதென்று நினைத்தான் அவன்.
"வந்தே மாதரம் மகாத்மா காந்திக்கு ஜே!" - என்ற குரல்கள் அந்த நான்கு பேருடைய கண்டத்திலிருந்தும் ஒரே சமயத்தில் ஒலித்தன. ஜவுளிக்கடை வாசலில் போய்க் கைகோத்து நின்று, சுலோகங்களை முழக்கினார்கள் அவர்கள். கடைக்காரர் வந்து சத்தம் போட்டார்.
"உங்களோட எங்களுக்கு எதுவும் பேச்சில்லை. அந்நிய நாட்டு ஜவுளி வாங்க வருகிற ஜனங்களிடம் நாங்க சொல்ல வேண்டியதையும், தெரிவிக்க வேண்டியதையும் தான் இப்படித் தெரிவிக்கிறோம்" - என்றான் ராஜாராமன். சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. கடைக்குத் துணி வாங்க வந்த இரண்டொருவர் திரும்பிப் போய் விட்டனர். கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. கீழ் வாசல் போலீசுக்குத் தகவல் சொல்லி அனுப்புவதாக மிரட்டினார். ராஜாராமன் கடைவாசல் படியில் குறுக்கே படுத்தான். போலீசுக்குத் தகவல் சொல்லப் புறப்பட்ட ஆள் அவன் தோள்பட்டையில் மிதித்துக் கொண்டுதான் போக முடியுமென்ற நிலை ஏற்பட்டது. அந்த ஆள் அதைச் செய்யத் தயங்கினான்.
"போய்த் தொலையேண்டா; நாய்ப் பயலே!" - என்று கடைக்காரர் அவனைத் துச்சமாக ஒரு வார்த்தை சொல்லித் திட்டினார். அவன் ராஜாராமனின் தோளைத் தாண்ட முயன்று, முடியாமல் நெஞ்சில் மிதித்துக் கொண்டு படி இறங்கித் தன்னை மறந்த நிலையில் ஒருவரைத் தெரியாமல் மிதித்துவிட்ட சமயத்தில் செய்வது போல் கண்களில் கையை ஒற்றிக் கொண்டு விடவே, அதைக் கண்டு மேலும் கோபம் கொண்ட கடைக்காரர், "பெரிய சாமியை மிதிச்சிட்டாப்பல கண்ணிலே ஒத்திக்கிறான். போடான்னா நிக்கிறியே" என்று கூச்சல் போட்டார். 'வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே!'- என்ற கோஷங்கள்<noinclude></noinclude>
9o4l0m05uasle6k9k99wenjwxs25dvt
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/54
250
181078
1960685
535941
2026-08-29T15:59:27Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|52|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>மறியல்காரர்களிடமிருந்து இடைவிடாமல் முழங்கிக் கொண்டே இருந்தன, கடைக்குள் ஒரு ஜனம் கூட நுழையவில்லை. மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. பத்தே முக்கால் மணிக்குப் போலீஸ்காரர்களும் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் வந்தார்கள். அதற்குள்ளேயே தண்ணிரில் சாணியைக் கரைத்துக் கொட்டிவிடப் போவதாகக் கடைக்காரர் பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
போலீஸ்காரர்களும் சப் இன்ஸ்பெக்டரும் வந்த பின்பும் ராஜாராமன் மறியலை விடவில்லை. கடைக்காரர் குறுக்கே குய்யோ முறையோவென்று சப்இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார். மறியல்காரர்கள் கடையையே கொளுத்த வந்ததாகப் புளுகினார் அவர். ராஜாராமனுடைய தோள் பட்டையில் லத்திக் கம்பால் ஓங்கி அடி விழுந்தது. இரண்டு போலீஸ்காரர்கள் அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். நண்பர்களுக்குச் சரியான அடி விழுந்திருந்தது. கோஷ மிடுவதை அவர்கள் இன்னும் நிறுத்தவில்லை.
போலீஸ்காரர்கள் அவனையும் நண்பர்களையும் இழுத்துப் போகும்போது, அம்மன் சந்நிதி வாசலில் ஒரு ஜட்காவில் அவள் ஏறிக் கொண்டிருந்தாள். அவளோடு அவள் தாயும் அந்தத் தங்கச் சங்கிலிப் பிரமுகரும் உடனிருப்பது தெரிந்தது. அவள் கண்கள் கலக்கத்தோடு தன்னைப் பார்ப்பதை அவனும் கவனித்தான். அபிஷேகம் முடிந்து இப்போதுதான் அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதாக அவனுக்குத் தோன்றியது. அதற்குள் ஒரு போலீஸ்காரன் பிடரியில் கையைக் கொடுத்து அவனை முன்னுக்குத் தள்ளினான். 'இவள் சூடிக்கழிக்கும் வாடிய பூக்கள் வாசகசாலை முற்றத்தில் வந்து விழ இனிமேல் ஒரு தடையுமிருக்காது...' என்று எண்ணியபடியே பசித் தளர்ச்சியும் அடிவாங்கிய வலியுமாகத் தள்ளாடித் தள்ளாடி மேலே நடந்தான் அவன்.
சாயங்காலம் வரை அவனையும் நண்பர்களையும் கீழ வாசல் லாக் அப்பில் வைத்திருந்தார்கள். ரிமாண்டு-<noinclude></noinclude>
qh17ler7oc7uxtiyq9cemr8z8p793rn
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/55
250
181080
1960686
535942
2026-08-29T16:06:54Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|53|}}</noinclude>விசாரணைக்குப் பின்பு அவன் மட்டும் வேலூருக்குக் கொண்டு போகப்பட்டான். நண்பர்களை என்ன செய்யப் போகிறார்கள்; எங்கே கொண்டு போகப் போகிறார்கள் என்பதை அவனால் அறிய முடியவில்லை. மதுரை ரயில்வே பிளாட்பாரத்தில், மேற்கே சூரியன் மறையும் காட்சியைப் பார்த்துக் கொண்டே விலங்கிட்ட கைகளுடன் அவன் ரயிலேற்றப்பட்டபோது ரத்தினவேல் பத்தர் கண்களில் தென்பட்டார். செய்தியைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்கத்தான் அவர் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோடு அவன் எதுவும் பேச முடியவில்லை. ஜாடை காட்ட முயன்றும், அதைச் செய்ய முடியாமல் கூட்டம் அவருக்கு அவனையும் அவனுக்கு அவரையும் மறைத்துவிட்டது. பரஸ்பரம் பார்த்துக் கொள்ள மட்டும் முடிந்தது. மனத்தில் என்னென்னவோ அலை மோதிற்று.
ரயில் வைகைப் பாலம் தாண்டிய போது ஊரும், கோபுரங்களும் மாலை இருளில் மங்கலாகத் தெரிந்தன. திண்டுக்கல்லில் ஏதோ சாப்பிட வாங்கிக் கொடுத்தார்கள். வலது கையை மட்டும் கழற்றிவிட்டு, இடது கையைத் தன் கையோடு பிணைத்து விலங்கைப் பூட்டிக் கொண்டுதான் ராஜாராமனைச் சாப்பிட அனுமதித்தான் போலீஸ்காரன். அன்று முழுவதும் வீட்டில் அம்மா சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று ஞாபகம் வந்தது. அவளுக்கு எப்படியும் இரவுக்குள் பத்தர் போய்ச் சொல்லிவிடுவார்.அவள் என்னென்ன உணர்ச்சிகளை அடைவாள் என்பதை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தோள்பட்டையில் அடி விழுந்த இடத்தில் வலித்தது. உருட்டிய கவளத்தை வாய் வரை உயர்த்திப் போட்டுக் கொள்ளக் கூட முடியாமல் வலித்தது. அடிபட்ட இடத்தில் பெரிய நெல்லிக்காயளவு வீங்கி இருந்தது.
ராஜாராமன் மறுநாள் வேலூர் சிறையில் சி வகுப்புக் கைதியாக நுழைந்தான். அரசியல் கைதிகளுக்கு பி வகுப்புத் தருவார்கள் என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார்கள். மதுரை போலீஸ் என்ன சார்ஜ் எழுதி அனுப்பியிருந்ததோ,<noinclude></noinclude>
25uakctc56dufbuapmfsti7vfu6xj12
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/56
250
181082
1960687
535943
2026-08-29T16:09:15Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|54|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>அவனை சி வகுப்பில் தள்ளினார்கள். 'பி'யிலும் 'சி'யிலும் இருந்த பல தேசத் தொண்டர்களைப் பார்த்தபோது அவனுக்குத் தன் இனத்துக்கு நடுவே வந்து சேர்ந்து விட்டோம் என்று பெருமையாயிருந்தது. மன நிம்மதியும் ஏற்பட்டது.
அங்கிருந்த அனைவருமே தாய், தந்தை, குடும்பம், மனைவி மக்கள், பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டு விட்டுத் தேசத்தை விடுவிப்பதற்காக இப்படி வந்து வாடுகிறார்கள் என்பதை நினைத்தபோது ஒரு பெரிய தாயின் வேதனைக்காகத் தன் தாயைப் போல் எங்கெங்கோ பல சிறிய தாய்மார்கள் வேதனைப்படலாமென்று எண்ணி ஆறுதலடைய முடிந்தது. முத்திருளப்பனையும், குரு சாமியையும் எங்கே கொண்டு போயிருப்பார்களென்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஒரு வேளை கடலூருக்குக் கொண்டு போயிருக்கலாம். அல்லது திருச்சிக்குக் கொண்டு போயிருக்கலாம்; நாகபுரிக்கோ, பெல்லாரிக்கோ, கொண்டு போயிருக்க அவ்வளவு தீவிரமான காரணம் இல்லையென்றே தோன்றியது. அவர்களை விடப் பெரிய காரணங்களுக்காகக் கைதானவர்கள் எல்லாம் கூட வேலூர் ஜெயிலில் தான் இருந்தார்கள். ஜெயிலில் கொடுத்த கேழ்வரகுக் களி முதல் தடவை அவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அமிர்தத்தையே உண்ணும் தகுதியுள்ள பெரிய பெரிய தலைவர்களும் அங்கே இதைத்தான் சாப்பிடுகிறார்கள் என்று எண்ணியபோது, ருசிகளைக் கட்டுப்படுத்த முயன்றான் அவன். கூட இருந்தவர்களில் ஒருவர் வேதாரணியம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைதானவர். அவரிடம் வேதாரணியம் நிகழ்ச்சிகளை விவரித்துச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிற அனுபவமாக இருந்தது. நடுத்தர வயதினரான அவர் ஒரு கீதைப் புத்தகம் வைத்திருந்தார். மாலை வேளையில் சிறிது நேரம் அவரைக் கீதைக்குப் பொருள் சொல்லச் செய்து கேட்டான் ராஜாராமன். அது மனதுக்கு ஆறுதலளிப்பதாயிருந்தது.<noinclude></noinclude>
ewls7rfvgogqyzp6ojls8yi739lultu
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/57
250
181084
1960688
535944
2026-08-29T16:11:55Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|55|}}</noinclude>"பாரதத்தின் மகத்தான அனுபவ கிரந்தமே போரில் தான் பிறந்திருக்கிறது' என்று அவர் கீதையைப் பற்றிச் சொன்னதை அவன் இரசித்தான்.
"இப்போது நாம் நடத்திக் கொண்டிருப்பதுகூட ஒரு தர்ம யுத்தம் தான். இதில் நம்முடைய கீதை காந்தியாயிருக்கிறார். நமது தயக்கம் பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டு விட்டு நாம் இந்தப் போரில் குதிக்கத் துணிந்ததற்கு அந்த மகான் தான் காரணம். பாரிஸ்டருக்குப் படித்துவிட்டுத் தொழில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்காமல், இந்த தேசத்துக்காக ஒரு நாட்டுப்புற விவசாயியைப் போல் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேலுடுத்துப் புறப்பட்டிருக்கிறார் பாருங்கள்"- என்று கண்களில் நீர் நெகிழ வர்ணித்தார் அந்த நண்பர்.
'சி' கிளாஸ் அரசியல் கைதிகள் பத்துப் பேருக்கு மேல் அந்த நீண்ட கூடம் போன்ற அறையில் அடைக்கப் பட்டிருந்தார்கள். கீதைப் புத்தகம் வைத்திருந்த நண்பர் பிருகதீஸ்வரன் புதுக்கோட்டைக்காரர். கல்கத்தா காங் கிரஸ் ஒக்கு நேரில் போய்க் கலந்து கொண்டவர் அவர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டில் நடந்த கல்கத்தா காங்கிரசைப்பற்றி அவர் கூறிய வர்ணனைகளைக் கேட்டுக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தான் ராஜாராமன். கல்கத்தா காங்கிரஸின் சேவாதளத் தொண்டர்களுக்குத் தலைவர் என்ற முறையில் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ உடை தரித்த கோலத்தில் காட்சியளித்த கம்பீரத்தைப் பற்றி பிருகதீஸ்வரன் வர்ணித்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாராமனுக்கு உடம்பு புல்லரித்தது. வீரமும், இளமையும் பொங்கித் ததும்பும் சுபாஷ் போஸின் சுந்தர முகத்தை அகக்கண்ணில் நினைத்துப் பார்த்து மெய்சிலிர்த்தான் அவன். ரோமன் ரோலந்து கல்கத்தா காங்கிரஸ்-க்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்ததைப் பற்றியும், 'பரிபூர்ண விடுதலையே பாரத நாட்டின் குறிக்கோள்' என்று அந்தக் காங்கிரஸில் ஜவஹர்லால்<noinclude></noinclude>
f8kevju41f4fwja5ozqe7utoc36g6fh
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/58
250
181086
1960689
535945
2026-08-29T16:19:25Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|56|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>நேருவும், சுபாஷ் போஸும் திருத்தப் பிரேரணைகள் கொண்டு வந்ததைப் பற்றியும் - எல்லாம் பிருகதீஸ்வரன் விவரித்துச் சொன்னார்.
கதை கேட்பது போல் எல்லாரும் பிருகதீஸ்வரனைச் சுற்றி அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். லாகூர் காங்கிரஸைப் பற்றியும் சொல்லுமாறு அவரைக் கேட்டான் ராஜாராமன்.
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதிலே லாகூர் காங்கிரஸ்-க்கு நான் போக முடியலே. அந்தச் சமயம் தான் என் மனைவி இரண்டாவது பிரசவத்துக்குப் பின் ரொம்ப உடம்பு சவுகரியமில்லாமே, பிழைப்பாளோ மாட்டாளோ என்றிருந்தது. போக முடியாமப் போச்சு" என்று வருத்தப்பட்டு கொண்டார் பிருகதீஸ்வரன். குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவது போலவே தேசத்தைப் பற்றிக் கவலைப்படும் இந்தப் பவித்திரமான மன நிலையை ஒவ்வொரு இந்தியனும் அடையச் செய்த திலகரும், காந்தியும் எவ்வளவு பெரிய சத்திய சக்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து வியந்தான் ராஜாராமன். மனைவி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தும் லாகூர் காங்கிரஸ்-க்குப் போக முடியவில்லையே என்று பிருகதீஸ்வரன் வருந்தியிருப்பதை எண்ணிய போது தேசபக்தி என்கிற மாயசக்தி என்னென்ன காரியங்களைச் சாதிக்கிறதென்று புரிந்துகொள்ள முடிந்தது. வேதகாலத்து இந்தியாவுக்குப் பின் திலகரும் மகாத்மாவும் தேசபக்தி என்னும் ஒரு புதிய தவத்தையே வழக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றியது. தனி மனிதனுக்கு முக்தியும் சித்திகளும் அளிப்பதே பழைய தவத்துக்கு இலட்சியங்கள். இந்தப் புதிய தவத்துக்கோ எல்லா இலட்சிய நோக்கமும் தேசமளாவிய பயன்களைத் தருவதாக அமைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் புதிய தவத்தைச் செய்யும் யோகி களில் இளையவனாக அவர்கள் கூட்டத்தில் தானும் இருக்கிறோம் என்பதை எண்ணி யெண்ணிப் பூரித்தான் ராஜாராமன்.சத்தியாக்கிரகம் என்ற பதத் தொடரின்<noinclude></noinclude>
n1yuv0af0p73drnuo88o9j4hivoyk50
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/59
250
181088
1960690
535946
2026-08-29T16:25:37Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|57|}}</noinclude>அர்த்தத்தைப் பிருகதீஸ்வரன் விளக்கியபோது அவன் பிரமிப்பு அடைந்தான். 'இயக்கம்' என்ற சாதாரண வார்த்தையை விடப் பொருளாழம் உள்ளதாயிருந்தது அது.
சிறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு மிகமிக மோசமாயிருந்தது. ஒரு நாள் பிருகதீஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட கேழ்வரகுக் களியிலிருந்து ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டிவிட்டு அந்தக் களியை உண்ணாமல் மூலையில் ஒதுக்கி வைத்தார் அவர். வேறு சத்தியாக்கிரகிகளில் சிலர் வயிற்றுப் போக்காலும் சிலர் வாந்தியாலும் வேதனைப்பட்டார்கள். எல்லாவித வகுப்புக் கைதிகளும் சேர்ந்து தங்கள் உணவுக்கான சாமான்களைக் கொடுத்துவிட்டால் தாங்களே உணவு தயாரித்துப் பரிமாறிக் கொள்வதாக விடுத்த வேண்டுகோளைச் சிறை நிர்வாகம் ஏற்றது. பிருகதீஸ்வரனுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். சமையல் பொறுப்பை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அவருக்கான உதவிகளைச் செய்வதில் ராஜாராமன் முன் நின்றான். வித்தியாசம் பாராமல் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதைக் கண்டு அவனும் பிருகதீஸ்வரனும் மிகவும் திருப்தியடைந்தார்கள். சில சத்தியாக்கிரகிகள் உணவுப் பந்தியில் பிரார்த்தனைக் கீதங்களைப் பாடினார்கள். வேறு சிலர் பாரதியாருடைய இதந்தரு மனையின் நீங்கி - என்று தொடங்கும் சுதந்திரதேவி துதியை இனிய எடுப்பான குரலில் பாடினார்கள். நியாயமான காரணத்துக்காகப் போராடிச் சிறை புகுந்திருக்கிறோம் என்ற சத்திய ஆவசேம் அங்கு எல்லாருக்கும் இருப்பதைப் பார்த்தபோது அவனுக்கு அது தனிப் பெருமிதத்தை அளித்தது. சிறைச்சாலை தவச் சாலையைப் போலிருந்தது.
பேட்டை முத்துரங்க முதலியாரின் நாலாயிர திவ்யப் பிரபந்த ஆராய்ச்சியும், பிருகதீஸ்வரனின் கீதை வகுப்பும், ராஜாராம்ன் தானே விரும்பி நடத்திய பாரதி பாடல் வகுப்பும் மாலை வேளைகளில் சத்தியாக்கிரகிகளை உற்சாகப் படுத்தின. 'வந்தே மாதரம் என்போம் - எங்கள்<noinclude></noinclude>
99xq8ant9dkna164j5r9zifsu1nx92k
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/60
250
181090
1960691
535947
2026-08-29T16:30:43Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|58|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>மாநிலத்தாயை வணங்குதும் என்போம் - என்று பாடிய
ஒவ்வொரு முறையும் சீவசக்தி ததும்பும் தாரக மந்திரம்
ஒன்றை ஓதி முடித்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைத்தது.
ராஜாராமன் வேலூர் சிறைக்கு வந்த ஒரு வாரத்தில், அவன் தாய் சொல்லி ரத்தினவேல் பத்தர் கைப்பட எழுதப்பட்ட கடிதம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்தக்
கடிதத்திலிருந்து தன்னுடைய தாய் மிகவும் அதிர்ந்து
போயிருக்கிறாள் என்பதை அவன் உணர முடிந்தது.
அதற்கப்புறமும் மாதம் ஒன்றோ இரண்டோ - அவன் தாய்
சொல்லிப் பத்தர் கேட்டு எழுதிய கடிதங்கள் அவனுக்குத்
தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தன. ஐந்தாறு மாதங்கள் விளையாட்டுப் போல் வேகமாக ஒடி விட்டன. சிறைவாசம் நன்றாகப் பழகிவிட்டது. முரட்டுத் தரையில் கித்தான் விரிப்பில் துக்கம் கூட வந்தது. அதுவே ஒர் ஆசிரம வாழ்க்கை போலாகியிருந்தது. மதுரையிலிருந்து அந்த மாதம் கடிதம் வரவேண்டிய வழக்கமான தேதிக்குக் கடிதம் வராமல், இரண்டு நாள் கழித்துப் பத்தரே நேரில் சந்தித்து அவனைப் பரோலில் அழைத்துச் செல்வதற்கான
ஏற்பாடுகளுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தார் அவர். அவன் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.
"உங்கம்மா நெலைமை ரொம்ப மோசமாயிருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் தாங்கறது கூடக் கஷ்டம்" என்று கவலை தோய்ந்த குரலில் பதில் கூறினார் பத்தர். ராஜாராமன் பரோலில் 'மதுரை போக விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன்பு பேட்டை முத்துரங்க முதலியாரின் தாயார் காலமான செய்தி வேலூர் சிறைக்கு வந்தபோது 'பரோலில் ஊர் போய் வருமாறு' - அவரை எல்லா சத்தியாக்கிரகிகளும் வற்புறுத்தியபோதும், அவர் போக மறுத்திருந்தார். தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகக் கிடைத்திருந்த துன்பத்தைப் பந்த பாசக் கவலையில் சில நாட்கள் கூட இழக்க விரும்பாத அந்த நெஞ்சுரம், அவனிடம் இருந்தது. 'பரோலில்' அழைத்துப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளுடனும் வந்திருந்த<noinclude></noinclude>
4z2xwycwln0ieyys05xeu9c0b4gvgpr
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/61
250
181092
1960692
535948
2026-08-29T16:34:46Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|59|}}</noinclude>பத்தரோடு போக மறுத்து விட்டான், அவன். அவர் எவ்வளவோ வற் புறுத்தியும் அவன் கேட்கவில்லை.
"அந்தப் பெண் மதுரத்துக்கு ஏதாச்சும் சொல்லணுமா?" என்று பத்தர் கேட்டபோது முதலில் அவனுக்கு அவர் யாரைப் பற்றிச் சொல்லுகிறார் என்றே நினைவு வரவில்லை. புரியவுமில்லை. சிறிது நேரம் கழித்துப் புரிந்ததும் கோபம் தான் வந்தது.
"நீங்க என்ன பத்தரே, எந்தெந்த ஒண்ணா நம்பர்ச் சந்துப் பிறவிகளுக்கெல்லாமோ தகவல் கேட்கிறீங்க...? அதுக்கும் எனக்கும் என்ன இருக்கு? நான் எதுக்குச் சொல்லணும், என்ன சொல்லணும்?" என்று கடுமையாகக் கேட்டதும், பத்தர் பேசாமல் போய்விட்டார். ஆனால் அவர் போய் வெகு நேரமான பின்பும் பழக்கமில்லாத ஒருத்திக்கு ஏதாவது தகவல் உண்டா? - என்று தன்னை எதற்காக அவர் கேட்டார் என்பது புரியாமல் அவன் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது; பத்தர் என்ன நினைத்துக் கொண்டு அப்படிக் கேட்டார். என்ன எதிர்பார்த்துக் கேட்டார் என்று அநுமானிக்கக் கூட அவனால் முடியவில்லை.
சூரிய ஒளியில் மூக்குத்தி மின்னும், நகை ஒடி ஒளிகிற இதழ்களுடன் கூடிய அந்த வசீகரமான முகமும், கண்களும், வீணையின் குரலும், குரலின் வீணை இனிமையும் மெல்ல மெல்ல அவன் ஞாபகத்தில் வந்து போயின. - -
"அவளைப் பற்றி என்னிடம் தகவல் கேட்க என்ன இருக்கு?"
நீண்ட நேரம் இந்தச் சிந்தனையிலிருந்து அவன் மீள வில்லை. அம்மன் சந்நிதி வாசலில் தான் கைதான போதும், அதற்கு முன்னால் கோவிலுக்குள்ளும் தன்னை அவள் பார்த்தாள் என்பதும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது. பத்தர் வந்து போன அவசரத்திலும், பரபரப்பிலும், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பல<noinclude></noinclude>
ddp6osu9o3mobul3vppmew5qmyeptck
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/62
250
181094
1960693
535949
2026-08-29T16:38:28Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|60|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>விஷயங்களைத் தான் கேட்க மறந்து விட்டோம் என்பதை நிதானமாக நினைத்துப் பார்த்த போதுதான் உணர முடிந்தது. முத்திருளப்பன், குருசாமி இருவரையும் பற்றிய விவரங்கள், வாசக சாலை எப்படி நடைபெறுகிறதென்ற நிலைமை, தன்னோடு அம்மன் சந்நிதி வாசலில் கைதான மற்ற இரு சத்தியாக்கிரகிகள் பற்றிய விவரங்கள், எதையுமே தான் பத்தரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை, அவர் புறப்பட்டுப் போன பின்பே அவன் நிதானமாக உணர்ந்தான்.
தான் வரவில்லை என்பதை அறிந்தால் தன் தாயின் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கே வேதனையாகவும் இருந்தது. அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கவே முடியாதென்பது அவனுக்குத் தெரியும்.
"உங்கம்மாவுக்கு நீதான் ஒரே பிள்ளைன்னாப் போயிட்டு வறதுதான் நியாயம்னு படறது எனக்கு. பதினஞ்சு நாள் வரை கூடப் பரோல்லே போயிட்டு வரலாமே?" என்றார் பிருகதீஸ்வரன். அவரே இப்படிச் சொல்லியதைக் கேட்ட போது, போய்விட்டே வந்திருக்கலாமோ?'என்று கூட அவனுக்குத் தோன்றியது. தன்னை அறியாமல் அவன் அன்று முழுவதுமே ஓயாமல் அவரிடம் தன் தாயைப் பற்றியும் அவளுக்குத் தன் மேலுள்ள பிரியத்தைப் பற்றியுமே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவோ மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றும் அவனால் அதைத் தவிர்க்க முடியவில்லை, அவன் மனம் என்ன நினைக்கிறதென்று புரிந்துதான் பிருகதீஸ்வரன் அந்த யோசனையை அவனுக்குக் கூறினார். 'அவ்வளவு தூரம் தன்னுடைய கில்ட் கடை வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, எனக்காக வேலூருக்குத் தேடிவந்த பத்தருக்கு உபசாரமாக ஒரு வார்த்தை நன்றிகூடச் சொல்வ மறந்துவிட்டேனே' - என்று நினைத்தபோது அவசரத்திலும் மனக் கவலையிலும் பல வேலைகளைச் செய்யத் தவறியிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.<noinclude></noinclude>
3cq5zqvcu5l01ljf13xn0cmnebep8ro
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/63
250
181096
1960698
535950
2026-08-29T18:17:54Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|61|}}</noinclude>வீட்டையும், அம்மாவையும் சுற்றிச் சுற்றித் தயங்கிய மனத்தை அன்று மாலை பிருகதீஸ்வரன் நடத்திய கீதை விளக்கவுரை ஒரளவு அமைதியடையச் செய்தது. இரவு வெகுதூரம் உறங்காமல் விரித்த கித்தானில் உட்கார்ந்து கொண்டே இருந்தான் ராஜாராமன். மற்ற சத்தியாக்கிரகிகள் தாறுமாறாகக் கிடந்து உறங்கிக் கொண்டிருந்த சிறையிருளில் பிருகதீஸ்வரன் அருகிலமர்ந்து அவன் மனக் கவலையைப் பகிர்ந்து கொள்ள முயன்றார். அம்மா போய் விடுவாளோ என்ற பயமும் தூக்கமும் மிகுந்த போது பொறுக்க முடியாமல் அழுகையே வந்து விட்டது அவனுக்கு. அப்போது ஒரு மூத்த சகோதரனின் பாசத்தோடு அவன் தோளைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தார் பிருகதீஸ்வரன்.
'மனசை விட்டு விடாதே- என்று அவருடைய சாத்வீகமான குரல் அப்போது அவன் காதருகே மிருதுவாக ஒலித்தது.
மறுநாள் காலையில் கொஞ்சம் கவலை குறைந்தது. அன்று காலை சத்தியாக்கிரகிகள் குளிப்பதற்கு முறை: உடலில் தண்ணிர் பட்டதும் ஏதோ புத்துணர்ச்சி பெற்று விட்டாற் போலிருந்தது. பந்திக்கு உணவு பரிமாறுவது, பிரார்த்தனை எல்லாவற்றிலுமாகக் 5@」gö)@t)55Gö} GYT அன்று பகலில் ஒரளவு மறக்க முடிந்தது. வக்கீல்கள், ஆசிரியர்கள், செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பந்தியில் அமர்ந்து சிறை உணவைச் சாப்பிட்டவர்கள் ஒவ்வொரு வரும், இப்படி எத்தனை எத்தனை கவலைகளை மறந்து தேச விடுதலைக்காக இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்பதை எண்ணியபோது தன் கவலை மிகவும் சிறிதாகவே இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.
மாலையில் கீதை வகுப்பு நடத்தியபோது எல்லா சத்தியாக்கிரகிகளும் சுற்றி அமர்ந்திருந்தாலும், அவனுக்காகவே அந்த வகுப்பை நடத்தியதுபோல் நடத்தினார் பிருகதீஸ்வரன். அவன் மனம் முற்றிலும் ஆறுதல்<noinclude></noinclude>
fscndv3rc57w2n1r49f0lpyip6p17nq
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/64
250
181098
1960699
535951
2026-08-29T18:20:30Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|62|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>அடையத்தக்க விதத்தில் அவருடைய உரைகள் அமைந்திருந்தன. மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து, மகாகவி பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சியைப் பாடுவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந் தார்கள் அவர்கள். முதலில் ராஜாராமன் பாடுவான்; அப்புறம் மற்றவர்களும் திருப்பிப் பாடுவார்கள். அங்கிருந்தவர்களில் அவனுக்கும் இன்னும் இரண்டொருவருக்கும் தான் பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி நன்றாக மனப்பாடம் ஆகியிருந்தது.
முதல் நாளிரவு. "நாளைக்கு வெள்ளிக்கிழமை! காலையிலே திருப்பள்ளி எழுச்சி இருக்கு. அஞ்சு மணிக்கே எழுந்திருக்கணும். சீக்கிரமாகத் தூங்கு" - என்று அவனையும் துரங்கச் சொல்லிப் பிரியத்தோடு வேண்டிக் கொண்டுதான் அப்புறம் பிருகதீஸ்வரன் படுத்தார்.
அவர் காலையில் நாலே முக்கால் மணிக்கே எழுந்திருந்து ராஜாராமனையும் எழுப்பிவிட்டார். ஜெயில் காம்பவுண்டுக்குள் இருந்த மரங்களில் பறவைகளின் விதவிதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய அதே வேளையில்,
"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை இருட்கணம் போயின யாவும்... "
என்று ராஜாராமன் பாடத் தொடங்கினான். அப்போது யாரும் எதிர்பாராமல் வார்டன் கதவைத் திறக்க ஜெயில் அதிகாரி ஒருவர் உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு தந்தி இருந்தது. டக்டக் என்று பூட்ஸ் ஒலிக்க வார்டனும் அதிகாரியும் வழக்கமில்லாத வழக்கமாக அந்த வேளையில் அங்கே வந்ததைக் கண்டும், அவர்கள் பாட்டு நிற்கவில்லை. பாட்டு முடிகிற வரை வார்டன் காத்திருக்க நேர்ந்தது.
"ராஜாராமன் என்பது?"<noinclude></noinclude>
lojen5x7uk5tbdo6uat9fq798dspnax
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/65
250
181100
1960700
535952
2026-08-29T18:24:11Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|63|}}</noinclude>"நான் தான்" - என்று ராஜாராமன் ஒரடி முன்னால் வந்தான்.
"மதுரையில் உன் தாயார் காலமாகி விட்டாள். தந்தி நடுராத்திரிக்கு வந்தது."
"......"
"பரோல்ல யாராவது அழைச்சிண்டு போக வந்தால் அனுப்பறேன்... ஐ யாம் ஸோ ஸாரி..."
- ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் நின்றான். அழக்கூட வரவில்லை. மனத்தை ஏதோ பிசைந்தது. இரும்பு அளியின் நீள நீளமான கம்பிகள் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நீண்டு தெரியத் தொடங்குவது போல பிரமை தட்டியது. தாயின் முகமும் மதுரையின் கோபுரங்களும், நடுவாக நீர் ஒடும் கோடைகாலத்து வைகையின் தோற்றமும், சம்பந்தத்தோடும் சம்பந்தமில்லாமலும், உருவெளியில் தோன்றுவதும் மறைவதுமாயிருந்தன. தொண்டைக் குழியில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது.
'பொழுது புலர்ந்தது' என்று அவன் பாடத் தொடங்கிய வேளையில் மறுபடி இருட்டிவிட்டது. வார்டன் துணைவர அவனைக் கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போய் இரண்டு வாளி தண்ணிரை இறைத்துத் தலையில் ஊற்றினார் பிருகதீஸ்வரன். சொந்தத் தாயின் மரணத்துக்கே, யாரோ உறவினர் சாவைக் கேட்டுத் தலை முழுகுவது போல், முழுகினான் அவன்.
"அன்னிக்கே பரோல்லே போயிருக்கலாம். முகத்துலே முழிக்கக்கூட உனக்குக் கொடுத்து வைக்கலே பாவம்..." என்றார் பிருகதீஸ்வரன்.
"கருமம்லாம் பண்ணணுமே? பரோல்லே போறியர்?"<noinclude></noinclude>
gtseve84vk7puwuqccbyu7e8uvkgecs
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/66
250
181102
1960701
535953
2026-08-29T18:26:21Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|64|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>"இல்லை. போக வேண்டாம். நான் போய் இனிமே அவள் திரும்பிக் கெண்டக்கப் போறதில்லே" என்றான் ராஜாராமன். சொல்லும்போதே அவன் குரல் கம்மியது. கண்கள் கலங்கிவிட்டன. சிரமப்பட்டு அவன் அழுகையை அடக்க முயன்றதைப் பிருகதீஸ்வரன் கவனித்தார். அன்று முழுவதும் ராஜாராமன் சாப்பிடவில்லை. யாருடனும் பேசவில்லை. பிருகதீஸ்வரன் ஆறுதலாக ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். மறுநாள் பகலிலும் அவர் வற்புறுத்திய பின்பே அவன் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டதாகப் பேர் பண்ணினான். நாளாக நாளாக அவன் மனம் ஆறியது. ஒரு வாரத்துக்குப் பின் பத்தர் மறுபடி வந்துவிட்டுப் போனார்.காலம் ஓடியது.
6
1931-ஆம் வருடத் தொடக்கத்தில் முதலில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து பிற தலைவர்களும், சத்தியாக்கிரகிகளும் நாடெங்கும் விடுதலை செய்யப்பட்டார்கள். காந்தி - இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. வேலூரிலிருந்து ராஜாராமன் நேரே மதுரைக்கு வரவில்லை. வேலூரிலிருந்து விடுதலையானவர்களில் மதுரை, பெரியகுளம் போன்ற ஊர்களைச் சேர்ந்த சத்தியாக்கிரகிகளும் இருந்தனர். அவர்களை வரவேற்க அவரவர்கள் ஊரிலிருந்து தொண்டர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லோரும் தங்களோடு மதுரைக்கு வந்துவிடச் சொல்லி ராஜாராமனைக் கூப்பிட்டனர். பிருகதீஸ்வரனோ, தன்னோடு புதுக் கோட்டைக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு அப்புறம் மதுரை போய்க் கொள்ளலாம் என்று அவனிடம் கூறினார். பத்தர் கடைசியாக மதுரையிலிருந்து வேலூருக்கு வந்தபோது, அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் ஒண்டுக் குடித்தனம் இருந்த வீட்டிலிருந்த பாத்திரம், பண்டம், தட்டுமுட்டுச் சாமான்களை ஒழித்து, மேலுர் வீட்டில் சொந்த<noinclude></noinclude>
bzifcra4ry9p1mn1wgrct5v2bqp1g8g
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/67
250
181104
1960702
535954
2026-08-29T18:30:55Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|65|}}</noinclude>உபயோகத்துக்கு வைத்துக் கொண்டிருந்த மாடிப் பரணில் கட்டிப் போட்டுவிடுமாறு அவன் கடிதத்தில் தெரிவித்த படியே செய்து விட்டதாகக் கூறியிருந்தார். வாசக சாலை நன்றாக நடப்பதாகவும் கூறியிருந்தார். 'எப்படி நடக்கிறது? யார் வாடகை கொடுக்கிறார்கள்? - பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்க யார் உதவுகிறார்கள்?' என்றெல்லாம் அவன் தூண்டித் துண்டிக் கேட்டபோது,
"அதெல்லாம் இப்ப எதுக்குங்க தம்பி? நீங்க விடுதலையாகி வந்தப்புறம் சாவகாசமாப் பேசிக்கலாம்" - என்று மழுப்பிவிட்டார் பத்தர். ஒரு வேளை அவரே கைப்பணத்தைச் செலவழித்துச் செய்து கொண்டு அதைத் தன்னிடம் சொல்லக் கூசுகிறாரோ என்று தோன்றியது அவனுக்கு. முத்திருளப்பனும் குருசாமியும் கடலூர் சிறையிலிருக்கும் செய்தியையும், அந்தத் தடவை பத்தர் வந்திருந்தபோதுதான் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான்-எனவே, பிருகதீஸ்வரனோடு புதுக் கோட்டை போய் ஒரு வாரமோ பத்துநாளோ தங்கி விட்டுக் போகலாமென்று அவனுக்கே தோன்றியதால், அவன் அவரிடம் மறுக்காமல் ஒப்புக் கொண்டான். .
'வீட்டைக் காலி செய்து சாமான்களை மேலுரில் கொண்டு போய்ப் போட்டாயிற்று. வாசகசாலை ஒழுங்காக நடக்கிறது' - என்ற இரண்டு விவரங்களுமே அவன் உடனடியாக மதுரை போக அவசியமில்லை என்பதை அவனுக்கு உணர்த்தின. அவன் பிருகதீஸ்வரனோடு புதுக்கோட்டைக்குப் போனான்.
அந்த ஒரு வாரமும் முழுமையாக அவன் புதுக் கோட்டையில் தங்கவில்லை. போகும்போது இருவருமே திருச்சியில் இரண்டு நாள் தங்கிச் சில தேச பக்தர்களையும் தொண்டர்களையும் சந்தித்தனர். புதுக் கோட்ட்ையில் மூன்று நாட்கள் இருக்க முடிந்தது. ஒரு நாள் பிரான்மலைக்கும், இன்னொரு நாள் அன்னவாசல் கிராமத்துக்கும், அவனை அழைத்துச் சென்றார் பிருகதீஸ்வரன். அவருடைய
ஆ.ரா- 5<noinclude></noinclude>
4o1capn7pvq3oubk9vzvspzhsekbioi
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/68
250
181106
1960703
535955
2026-08-29T18:33:21Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|66|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>குடும்பத்தில் எல்லாரும் ராட்டை நூற்கப் பழகி யிருந்ததையும், மனைவி குழந்தைகள் உட்பட அனைவரும் கதரணிந்திருந்ததையும் பார்த்துப் பெருமைப்பட்டான் அவன்.
அவன் மதுரை திரும்பும்போது காரைக்குடி வரை பிருகதீஸ்வரனும் கூட வந்தார். காரைக்குடியிலும் அவர்கள் சந்திக்க வேண்டியவர்கள் இருந்தார்கள். காரைக்குடியில் அவனுக்கு விடை கொடுக்கும்போது, "நாளையிலிருந்து நானும் என் மனைவியும் பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டே தெருத் தெருவாய், எங்கள் புதுக் கோட்டைச் சீமையிலுள்ள கிராமம் கிராமமாய்க் கதர்த் துணிகளைச் சுமந்து விற்கலாமென்றிருக்கிறோம். மதுரையில் நீங்களும் அது மாதிரி ஏதாவது செய்தால் எனக்குச் சந்தோஷமாயிருக்கும்" - என்று சொல்லியனுப்பினார் பிருகதீஸ்வரன். கதர்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவனும் அவருக்கு வாக்குக் கொடுத்தான். ஒருவரை ஒருவர் பிரிவது பரஸ்பரம் இருவருக்குமே வேதனையளிப்பதாயிருந்தது; அவருடைய நட்பின் அருமையைப் பல மாதங்கள் உடனிருந்து பழகியபோது உணர்ந்த தைவிட இப்போது இந்தப் பிரியும் விநாடிகளில் மிகமிக அதிகமாக உணர்ந்தான் ராஜாராமன். அவன் மதுரைக்கு வந்த நேரம் இரவு எட்டு மணிக்கு மேலிருக்கும். புறப்படுகிற தினத்தன்று இப்படி இருட்டில் தான் புறப்பட்டோம் என்பது நினைவு வந்தது. மேலக்கோபுர வாசலுக்கு வந்து நின்ற போதுதான் எங்கே போய்த் தங்குவது என்ற கேள்வி எழுந்தது. தாய் இறந்த அந்த வீடு மிக அருகிலேயே இருப்பதை உணர்ந்த போது மனம் நெகிழ்ந்து அழுதது. வைத்தியநாதய்யர் வீட்டுக்கோ, ஜோஸப் சார் வீட்டுக்கோ போகலாம் என்று தோன்றினாலும், பொது வேலைகளைச் செய்வதற்கு வாசகசாலையில் தங்குவதே நல்லதென்று நினைத்தான் ராஜாராமன்.
'பத்தர் வாசகசாலையைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போயிருந்தால் என்ன செய்வது?'<noinclude></noinclude>
bi58o28mp6rjtvklcuwyaip5a2h6sum
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/69
250
181108
1960704
535956
2026-08-29T18:35:39Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|67|}}</noinclude>'வீட்டுக்குப் போயிருந்தாலும் பரவாயில்லை. பத்தர் வீடு பக்கத்திலேயே செம்பியன் கிணற்றுச் சந்திலேதான் இருக்கிறது, அங்கேயே போய்ச் சாவியை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்...'
-இந்த முடிவுக்கு வந்ததும் அவன் வடக்கே திரும்பிக் கோபுர வாசலிலிருந்து சித்திரை வீதிக்கு நடந்தான். அவன் நினைத்தபடி பத்தர் கடை பூட்டப்பட்டிருந்தாலும், நல்ல வேளையாக வாசக சாலை மாடியில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. யாரோ வாசக சாலை மாடியில் இருப்பதை அறிய முடிந்தது.
வாசக சாலைக்காக மேலே படியேறியபோது மாடிக் கதவு தாழிட்டிருந்தது. கதவை மெதுவாகத் தட்டினான் அவன். உள்ளே கேட்ட பேச்சுக் குரல்களிலிருந்து நாலைந்து பேர் கூடியிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. கதவைத் திறந்ததே முத்திருளப்பன்தான். நண்பனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான் ராஜாராமன். குருசாமியும், அந்நியத் துணி மறியலில் அவனோடு கைதான உள்ளூர் நண்பர்களும், பத்தரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். வாசகசாலையில் இப்போது ஐந்தாறு பழைய மடக்கு நாற்காலிகளும், இரண்டு புத்தக அலமாரியும், ஒரு பெரிய மேஜையும் இடம் பெற்றிருப்பதைக் கவனித்து ஆச்சரியப்பட்டான் அவன். இடத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல் வாசக சாலையே நடக்க முடியாது நின்று போயிருக்குமோ என்று பயந்தவனுக்கு, 'அப்படி இல்லை. வாசக சாலை நடக்கிறது’ என்று பத்தர் வேலூரில் வந்து சொல்லி, நிம்மதி அளித்திருந்தார். இப்போது இந்த வளர்ச்சி அவனுக்குப் புதுமையாய் இருந்தது. நண்பர்கள் எல்லாரும் அவனை உற்சாகமாக வரவேற்று அளவளாவினார்கள். பத்தரைத் தவிர மற்றவர்கள் இப்போதுதான் அவனைப் பார்க்கிறார்கள். ஆதலால் அவன் தாய் இறந்ததைப் பற்றித் துக்கம் கேட்பதில் சிறிது நேரம் கழிந்தது. துக்கப் பேச்சுத் தொடங்கியதுமே அங்கிருந்த கலகலப்புப் போய்விட்டது.<noinclude></noinclude>
5uu7ofai62e168gbracj9z6568gtlch
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/70
250
181110
1960705
535957
2026-08-29T18:39:03Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|68|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>"தம்பி நான் போய்க் கூப்பிட்டப்பவே 'பரோல்' லே வந்திருக்கலாம், பெரியம்மா மனசு நோகப் பண்ணிருக்க வேண்டாம். நான் திரும்பி வந்து, 'அம்மா உங்க மகன் பரோல்லே வர மாட்டேன்னிட்டாரு'ன்னு கூடச் சொல்லலே. 'ஜெயில்லே விட மாட்டேங்கிறாங்க பெரியம்மா! நாம் கொடுத்து வச்சது அவ்வளவு தான்’னு பொய் சொன்னேன். உள்ளதைச் சொல்லயிருந்தா அந்தம்மா இன்னும் ரொம்ப மனசு நொந்து போயிருக்கும். அந்தக் காந்திக்குத் தத்துக் கொடுக்கத்தான் நான் பிள்ளை பெற்றேன். எனக்குக் கொள்ளி போடப் பெறலே'ன்னு அன்னமாறிக்கிட்டே போய்ச் சேர்ந்தாங்க பாவம்ǃ..." என்று பத்தரும் அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடவே, ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கண்கலங்கிப் போனான் ராஜாராமன். சிறிது நேரம் யாருடைய பேச்சுக் குரலுமற்ற தனி மெளனம் நிலவியது அங்கே.
முத்திருளப்பன், குருசாமி, பத்தர் மூவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். அங்கிருந்த துயரச் சூழ்நிலையில் வார்த்தைகளால் சொல்லி விடைபெற அஞ்சியோ தயங்கியோ, ஜாடையால் கையசைத்து விடை பெற்றனர் அவர்கள். மீதமிருந்த மூவருக்கும் பரஸ்பரம் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து மெளனமே நீடித்தது. ராஜாராமன் இன்னும் மனம் தெளிந்து தலை நிமிரவில்லை. அவன் மனம் சரியாகி அவனாகப் பேசுகிறவரை அவனை அப்படியே விடுவது நல்லதென்று மற்றவர்கள் பேசாமலிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் அவனே தலை நிமிர்ந்து முத்திருளப்பனை விசாரித்தான்.
"உங்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம். வேலை வேற போயிருக்கும். மாசக் காணக்கிலே ஜெயில் வாசம் பண்ணிட்டீங்க, குடும்பத்தை யார் கவனிச்சுண்டாளோ, என்ன சிரமமோ?"<noinclude></noinclude>
o94tn7370we20zjxvsl4i1gy57uozbf
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/71
250
181112
1960706
535958
2026-08-29T18:44:56Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|69|}}</noinclude>"அப்பிடித்தான் நான் கவலைப்பட்டேன் ராஜா ஆனா, இதோ பக்கத்திலே இருக்காரே, இந்தப் புண்ணியவாளன் தயவுலே மாசம் தவறாமே என் குடும்பத்துக்குப் பண உதவி இடைச்சிருக்கு, 'கில்ட் கடை ரத்தினவேல் பத்தர் மாதா மாதம் பணம் கொடுத்து உபகாரம் பண்ணிக்கிட்டு இருக்கார்னு என் சம்சாரம் எழுதின கடுதாசி ஜெயிலுக்குக் கிடைச்சப்ப எத்தினி சந்தோஷமாக இருந்திச்சுத் தெரியுமா?” என்று பத்தரைக் காட்டிப் பதில் சொன்னான் முத்திருளப்பன்.
"தேசம்கிற பெரிய குடும்பத்தைக் காப்பாத்தறதுக்கு நாம கஷ்டப்படறோம். அப்ப நம்மோட சின்னக் குடும்பத்திலே எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள் எல்லாம் வரது."
"என்னுது சாதாரணம்! உன் நஷ்டம் ரொம்பப் பெரிசு ராஜா. நீ ஜெயிலுக்குப் போகாம இருந்திருந்தா உன் தாயாருக்கு இப்பிடி நேர்ந்திருக்காது..."
"நேர்ந்தது நேர்ந்தர்ச்சு... மரணம் நாம தடுக்க முடிஞ்சதில்லை..."
"அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் போர்ஷனைக் காலி பண்ணிச் சாமான்களையெல்லாம் மேலுரர் வீட்டிலே கொண்டு போய்ப் பூட்டியாச்சுன்னு பத்தர் சொன்னார். இனிமே எங்கே தங்கப்போறே உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா கொஞ்ச நாளைக்குத் தெற்கு வாசலிலே எங்களோட வந்து தங்கலாம் ராஜா."
"தங்கறது. ஒரு பெரிய பாடா? இங்கேயே வாசகசாலையிலே கூடத் தங்கிப்பேன். கீழே படியிறங்கினால் பத்தர் கில்ட் கடையில் குளிக்கக் கொள்ள முடியும். பத்தர் தான் மனசு வைக்கணும்..."
"பேஷாத் தங்கலாம். நீங்க கேட்டு, நான் எதுக்காவது மாட்டேன்னிருக்கேனா தம்பீட?"
"ஆனாலும், உங்க அனுமதி வேணுமில்லியா பத்தரே?"<noinclude></noinclude>
8n9gias5s9llk52c4r8puukwcyfbunt
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/72
250
181114
1960707
535959
2026-08-29T18:49:30Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|70|ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>"அனுமதியாம், பெரிய அனுமதி இதெல்லாம் என்ன பேச்சுன்னு பேசlங்க தம்பீ?"
ராஜாராமன் பத்தரைப் பார்த்துச் சிரித்தான்.
"உங்களுக்காக எப்படிப்பட்ட மனுஷாளுங்கள்ளாம் என்னென்னவோ செய்யக் காத்துக்கிட்டிருக்காங்க. நான் பெரிசா என்ன செஞ்சிடப் போறேன் தம்பீ..."
"எனக்குக்கூட இங்கே எங்கியாவது சித்திரை வீதியிலியே ஒரு எடம் பாருங்க, பத்தரே! நானும் தையல் மெஷினைத் தூக்கிட்டு வந்துடறேன்,"- என்றான், அது வரை பேசாமலிருந்த குருசாமி. உடனே ராஜாராமன் மறுத்தான்.
"வேண்டாம்! நீ பாண்டிய வேளாளர் தெருவிலேயே இரு. காந்தியைப் பத்திப் பேசறவங்க நாலா பக்கத்திலேயும் ஊர்ல. இருக்கணும். எல்லாரும் ஒரே தெருவிலே மட்டும் குவிஞ்சிடப்படாது."
ஃபண்டாபீஸ் மணி ஒன்பதடித்தது.
"மணி ஒன்பதடிக்குதே. நீங்க ஏதாவது சாப்பிட வேண்டாமா தம்பீ?"
"நீங்கள்ளாம்?"
"நான் சாப்பிட்டாச்சு. முத்திருளப்பனும் குருசாமியும் வீட்டுக்குப் போயிடுவாங்க. உங்களுக்குத்தான் ஏதாவது வாங்கியாரனும்; வாங்கியாரட்டுமா?" .
"வேண்டாம், நானே போய்ச் சாப்பிட்டுக்கிறேன், பத்தரே! ஆனா, நான் திரும்பி வர்ற வரை நீங்க இங்கே இருக்கணும், எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு."
"இங்கேயா சரி இருக்கேன். பக்கத்தில் கடை எதுவும் இருக்காது. நீங்க மேலமாசி வீதியில கட்டிச்சட்டி<noinclude></noinclude>
lyeb3igr4vr4x905oth1i7gqy6f9m4z
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/73
250
181116
1960708
535960
2026-08-29T18:52:07Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1960708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி|71|}}</noinclude>மண்டபம் பக்கமாய்ப் போய்ப் பார்த்தால் தான் ஏதாவது ரெண்டு பால் கடை, மிட்டாய்க் கடை திறந்திருக்கும். நீங்க திரும்பி வரவரை நான் இருக்கேன் தம்பீ. போய் வாங்க..."
- குருசாமி, முத்திருளப்பன், ராஜாராமன் மூவரும் புறப்பட்டனர். குருசாமியும், முத்திருளப்பனும் மேலமாசி வீதி வரை கூட நடந்து வந்து, ராஜாராமனை விட்டு விட்டுப் போவதற்காக உடன் வந்தனர்.
மேலக் கோபுர வாசல் தெருவும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் மேற்குமாசி வீதியில் கட்டிச்சட்டி மண்டபத்தருகே ஒரு பால் கடை திறந்திருந்தது. குருசாமியையும், முத்திருளப்பனையும் கூடத் தன்னோடு ஏதாவத சாப்பிடும்படி வேண்டினான் ராஜாராமன். இருவரும் மறுத்து விட்டுச் சிரித்துக் கொண்டே விடை பெற்றனர்.
ராஜாராமன் பால் கடையில் கிடைத்ததைச் சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட்டு, வாசக சாலைக்குத் திரும்பினான். பத்தர் அவனுக்காக வாசக சாலையில் காத்திருந்தார்.
ஆனால், இதென்ன? நாற்காலிகள் மடக்கி வைக்கப்பட்டு, மேஜை ஒரமாக ஒதுக்கிப் போடப்பட்டு, நடுவாகத் தரையில் மெத்தை விரிக்கப்பட்டிருக்கிறதே! மெத்தையின் இருபுறமும் எம்பிராய்டரி வேலை செய்து பூப்போட்ட தலையணைகள் கிடக்கின்றன. ஒர் ஒரமாக ஒரு வெள்ளிக் கூஜாவும், பக்கத்தில் மேலே டபராவால் மூடிய தம்ளரும் வைக்கப்பட்டிருக்கின்றனவே!
"இதெல்லாம் என்ன பத்தரே! நம்ப பழைய பத்தமடைப் பாயைக் காணலியே உங்க வீட்டிலிருந்து தலைகாணி மெத்தை கொண்டு வந்தீங்களா?"
ஒரு நிமிஷம் பதில் சொல்லத் தயங்கிவிட்டு, "அப்படித் தான்.வச்சுக்குங்களேன் தம்பி?" - என்று சொல்லிச் சிரித்தார்<noinclude></noinclude>
eyxad5zdehec8yf4nu0cmnlppwpg86t
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/9
250
240349
1960874
1380935
2026-08-30T06:56:03Z
Balajijagadesh
1137
1960874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சத்திரத்தான்" /></noinclude>{{center|உள்ளே}}
{| style="margin:auto;"
| கடிதம் || || ||பக்கம்
|-
| 1. || பிள்ளைக் கனியமுது || ...||8
|-
| 2. || குழவி கொள்பவன் ஒம்புமதி! || ...||14
|-
| 3. || புதல்வர்தம் மழலை || ...||22
|-
| 4. || மறத்துக்கும் அஃதே துணை || ...||29
|-
| 5. || தாயில்துவாக் குழவி || ...||35
|-
| 6. || சிறுவர்ப் பயந்த செம்மலோர் || ...||44
|-
| 7. || தம்பொருள் என்ப தம்மக்கள் || ...||53
|-
| 8. || குழந்தையும் தெய்வமும் || ...||60
|-
| 9. || பாலுண்ணும் பசுங்குழவி || ...||74
|-
| 10. || பிள்ளைத் தமிழ்|| ...||74
|-
| 11. || பாரதியும் பாப்பாவும் || ...||82
|-
| 12. || கருவில் குழந்தை I || ...||89
|-
| 13. || கருவில் குழந்தை II || ...||96
|-
| 14. || குழந்தையின் ஐம்புல நுகர்வு || ...||104
|-
| 15. || குழந்தையின் மன வளர்ச்சி || ...||114
|-
| 16. || அடித்தா? அணைத்தா? || ...||122
|-
| 17. || மக்கட்பேறு வேண்டாவா? || ...||127
|}<noinclude></noinclude>
gsc03zv414thepgdy2sehkwtqrg7fkp
1960884
1960874
2026-08-30T11:49:56Z
Balajijagadesh
1137
1960884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சத்திரத்தான்" /></noinclude>{{center|உள்ளே}}
{| style="margin:auto;"
| கடிதம் || || ||பக்கம்
|-
| 1 .|| [[மக்கட் செல்வம்/பிள்ளைக் கனியமுது|இயல் பிள்ளைக் கனியமுது ]] || ... || 8
|-
| 2 .|| [[மக்கட் செல்வம்/குழவி கொள்பவன் ஒம்புமதி!|இயல் குழவி கொள்பவன் ஒம்புமதி! ]] || ... || 14
|-
| 3 .|| [[மக்கட் செல்வம்/புதல்வர்தம் மழலை|இயல் புதல்வர்தம் மழலை ]] || ... || 22
|-
| 4 .|| [[மக்கட் செல்வம்/மறத்துக்கும் அஃதே துணை|இயல் மறத்துக்கும் அஃதே துணை ]] || ... || 29
|-
| 5 .|| [[மக்கட் செல்வம்/தாயில்துவாக் குழவி|இயல் தாயில்துவாக் குழவி ]] || ... || 35
|-
| 6 .|| [[மக்கட் செல்வம்/சிறுவர்ப் பயந்த செம்மலோர்|இயல் சிறுவர்ப் பயந்த செம்மலோர் ]] || ... || 44
|-
| 7 .|| [[மக்கட் செல்வம்/தம்பொருள் என்ப தம்மக்கள்|இயல் தம்பொருள் என்ப தம்மக்கள் ]] || ... || 53
|-
| 8 .|| [[மக்கட் செல்வம்/குழந்தையும் தெய்வமும்|இயல் குழந்தையும் தெய்வமும் ]] || ... || 60
|-
| 9 .|| [[மக்கட் செல்வம்/பாலுண்ணும் பசுங்குழவி|இயல் பாலுண்ணும் பசுங்குழவி ]] || ... || 74
|-
| 10 .|| [[மக்கட் செல்வம்/பிள்ளைத் தமிழ்|இயல் பிள்ளைத் தமிழ் ]] || ... || 74
|-
| 11 .|| [[மக்கட் செல்வம்/பாரதியும் பாப்பாவும்|இயல் பாரதியும் பாப்பாவும் ]] || ... || 82
|-
| 12 .|| [[மக்கட் செல்வம்/கருவில் குழந்தை I|இயல் கருவில் குழந்தை I ]] || ... || 89
|-
| 13 .|| [[மக்கட் செல்வம்/கருவில் குழந்தை II|இயல் கருவில் குழந்தை II ]] || ... || 96
|-
| 14 .|| [[மக்கட் செல்வம்/குழந்தையின் ஐம்புல நுகர்வு|இயல் குழந்தையின் ஐம்புல நுகர்வு ]] || ... || 104
|-
| 15 .|| [[மக்கட் செல்வம்/குழந்தையின் மன வளர்ச்சி|இயல் குழந்தையின் மன வளர்ச்சி ]] || ... || 114
|-
| 16 .|| [[மக்கட் செல்வம்/அடித்தா? அணைத்தா?|இயல் அடித்தா? அணைத்தா? ]] || ... || 122
|-
| 17 .|| [[மக்கட் செல்வம்/மக்கட்பேறு வேண்டாவா?|இயல் மக்கட்பேறு வேண்டாவா? ]] || ... || 127
|}<noinclude></noinclude>
4el66l72sjhe3bl6guyybp8v2qv6qnh
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/117
250
240563
1960809
850423
2026-08-30T02:40:24Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''116||குழந்தையின்'''}}{{rule}}</noinclude>அறிவு வளர்ச்சியும், முயற்சியும் நன்கு புலப்படும். சில
சமயங்களில் குழந்தை எழுந்து நடக்க முயலும் காலத்தில் யாராவது கை கொடுத்துப் பிடித்தால் அது கையைத்
தள்ளிவிட்டுத் தானாகவே தட்டித் தடுமாறி நடக்க நினைக்கிறதைக் காண்கிறோம். அது குழந்தையின் மனத்தின்
அடிப்படையின் தன்முயற்சித் திறனையே காட்டுகிறது.
சில நல்ல குழந்தைகள் தனியாகத் தவழ்ந்தும் தளர்
நடையிட்டும் தன்முயற்சியில் தலைகாட்டி நிற்கும்போது
பெற்ற தாயே வந்து வாரி எடுத்து அணைத்தாலும்
வெறுப்புக் கொள்வதைக் காண்கிறோம். தாயின் அரவணைப்பிலே தான் துயிலும் பண்ரை விரும்பும் குழந்தை,
அந்த அணைப்பே தன்முயற்சிக்கு இடையூறாக வரும்
போது தள்ளுகின்றது. அப்போது எது எதையோகூடப்
பேச நினைக்கிறது குழந்தை. ஒருவேளை 'உன் உதவி
எனக்கு வேண்டாம், என் முயற்சியில் என்னை வளர விடு'
என்று அது நமக்குப் புரியாத மழலை மொழியில் பேசுகின்றதோ என்றுகூட எண்ணத் தோன்றும். எனவே குழந்தையின் அகவுணர்வாகிய மனவளர்ச்சி பெரியவர்கள் அறுதியிட்டுக் காணமுடியாத வகையில் வளர்ந்துகொண்டே
செல்லுகிறது என்னலாம்.
குழந்தைகள் ஆறாவது மாதத்தில் உட்காருவதும்,
ஒன்பது அல்லது பத்தாவது மாதத்தில் தத்தித் தத்தி
நடக்க முயற்சிப்பதும் இயற்கை. நல்லகுழந்தைகள் இந்த
நாட்களில்தான் தன்முயற்சியால் உட்கார, நடக்க முயலும். அந்தச் செயல்களுக்கு அக்குழந்தை தன் புற
உறுப்புக்களோடு அகவுறுப்பாகிய மனத்தைத்தையும்
தொழிற்படுத்தும் என்பர் ஆய்வாளர். நம் நாட்டிலும்
பிற நாடுகளிலும் இப்படி உட்காருவதற்கும், நடப்பதற்கும்,பழக்குவதற்கும் பல சாதனங்களையும் கருவிகளையும்
செய்துப் பயன்படுத்துகிறார்கள். தன் முயற்சியில் வெற்றி
பெற நினைக்கும் குழந்தை, அவற்றை ஓரளவு பயன்படுத்-<noinclude></noinclude>
qu2ahkudvyrgjz5dgnjjtgjujbgufox
1960810
1960809
2026-08-30T02:40:46Z
Balajijagadesh
1137
1960810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''116'''||'''குழந்தையின்'''}}{{rule}}</noinclude>அறிவு வளர்ச்சியும், முயற்சியும் நன்கு புலப்படும். சில
சமயங்களில் குழந்தை எழுந்து நடக்க முயலும் காலத்தில் யாராவது கை கொடுத்துப் பிடித்தால் அது கையைத்
தள்ளிவிட்டுத் தானாகவே தட்டித் தடுமாறி நடக்க நினைக்கிறதைக் காண்கிறோம். அது குழந்தையின் மனத்தின்
அடிப்படையின் தன்முயற்சித் திறனையே காட்டுகிறது.
சில நல்ல குழந்தைகள் தனியாகத் தவழ்ந்தும் தளர்
நடையிட்டும் தன்முயற்சியில் தலைகாட்டி நிற்கும்போது
பெற்ற தாயே வந்து வாரி எடுத்து அணைத்தாலும்
வெறுப்புக் கொள்வதைக் காண்கிறோம். தாயின் அரவணைப்பிலே தான் துயிலும் பண்ரை விரும்பும் குழந்தை,
அந்த அணைப்பே தன்முயற்சிக்கு இடையூறாக வரும்
போது தள்ளுகின்றது. அப்போது எது எதையோகூடப்
பேச நினைக்கிறது குழந்தை. ஒருவேளை 'உன் உதவி
எனக்கு வேண்டாம், என் முயற்சியில் என்னை வளர விடு'
என்று அது நமக்குப் புரியாத மழலை மொழியில் பேசுகின்றதோ என்றுகூட எண்ணத் தோன்றும். எனவே குழந்தையின் அகவுணர்வாகிய மனவளர்ச்சி பெரியவர்கள் அறுதியிட்டுக் காணமுடியாத வகையில் வளர்ந்துகொண்டே
செல்லுகிறது என்னலாம்.
குழந்தைகள் ஆறாவது மாதத்தில் உட்காருவதும்,
ஒன்பது அல்லது பத்தாவது மாதத்தில் தத்தித் தத்தி
நடக்க முயற்சிப்பதும் இயற்கை. நல்லகுழந்தைகள் இந்த
நாட்களில்தான் தன்முயற்சியால் உட்கார, நடக்க முயலும். அந்தச் செயல்களுக்கு அக்குழந்தை தன் புற
உறுப்புக்களோடு அகவுறுப்பாகிய மனத்தைத்தையும்
தொழிற்படுத்தும் என்பர் ஆய்வாளர். நம் நாட்டிலும்
பிற நாடுகளிலும் இப்படி உட்காருவதற்கும், நடப்பதற்கும்,பழக்குவதற்கும் பல சாதனங்களையும் கருவிகளையும்
செய்துப் பயன்படுத்துகிறார்கள். தன் முயற்சியில் வெற்றி
பெற நினைக்கும் குழந்தை, அவற்றை ஓரளவு பயன்படுத்-<noinclude></noinclude>
pxk3ktcu0bzoedzsavaz564dpsxfjmr
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/118
250
240565
1960811
850424
2026-08-30T02:42:12Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''மன வளர்ச்சி'''||'''117'''}}</noinclude>திக் கொள்ளும். என்றாலும், தன்முயற்சியில் வெற்றி
கொண்ட பிறகு அவற்றை நாமே வலியத் தந்தாலும்.
வெறுப்பாக வேண்டாமென ஒதுக்கும். இந்த உட்காரும் -
நடக்கும்-முயற்சிகளைக் கண்ட புலவர்தாம் சப்பாணிப்
பருவம், சிறுதேர் பருவம் போன்ற பருவங்களில்
பண்ணொற்றப் பாட்டிசைத்து மகிழ்ந்தார்கள். இப்படிக்
குழந்தை இருந்து, எழுந்து, நடக்க நினைக்கும் முயற்சியில் அதன் மன ஆற்றல் நன்கு புலப்படும் என்பது
உறுதி.
'''அன்பின் அரசி,'''
இங்கே நான் சொல்லுபவையெல்லாம் நம் குழந்தைகளிடம் நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகள்தாம். என்
றாலும் அவற்றைப் பற்றியெல்லாம் நாம் உட்கார்ந்து
ஓர்ந்து ஆராய்ச்சி செய்வதில்லை. அதற்கு ஏற்ற ஓய்வும்
வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை. நான்றாலும் மேலை
நாட்டில் சிறந்த அறிஞர்கள் அவற்றை ஆராய்ந்து அழகிய
கருத்துக்களை வெளியீட்டிருக்கிறார்கள். குழந்தையின்
மனவளர்ச்சியைப் பற்றித் தமிழிலும் நல்ல
நூல்கள்
வெளிவரவேண்டும். நீ உன் குழந்தை வளரும்போது
அதனிடம் தோன்றும் வளர்ச்சி மாறுபாடுகளைக் கண்டு
கொண்டே ஒரு பெரு நூல் எழுதிவிடலாம். நீ செய்வாயா? செய்தால் பயன் உண்டு. ஆம். உனக்கும்
உலகுக்கும்.
இன்னொரு புதிய கருத்தை உனக்குச் சொல்லலாம்
என நினைக்கின்றேன். முன்கடிதத்தில் சுற்றுச் சார்புக்கு.
ஏற்ற வகையில் குழந்தைகள் வளரும் என்று கூறினேன்
அல்லவா? ஆம்! அந்த வகையில் பிறர் செய்வதைக்
கண்டு தானும் அதுபோல் செய்யவேண்டும் எனத் தூண்டும் குழந்தை உள்ளம். முன் காட்டிய தன்முயற்சியால்
செயலாற்றிய நிகழ்ச்சிகளுக்கும், பிறர் செயல்கண்டு<noinclude></noinclude>
p24acjeblqc1f4d69c8dtzzukow9t8a
1960812
1960811
2026-08-30T02:42:30Z
Balajijagadesh
1137
1960812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''மன வளர்ச்சி'''||'''117'''}}{{rule}}</noinclude>திக் கொள்ளும். என்றாலும், தன்முயற்சியில் வெற்றி
கொண்ட பிறகு அவற்றை நாமே வலியத் தந்தாலும்.
வெறுப்பாக வேண்டாமென ஒதுக்கும். இந்த உட்காரும் -
நடக்கும்-முயற்சிகளைக் கண்ட புலவர்தாம் சப்பாணிப்
பருவம், சிறுதேர் பருவம் போன்ற பருவங்களில்
பண்ணொற்றப் பாட்டிசைத்து மகிழ்ந்தார்கள். இப்படிக்
குழந்தை இருந்து, எழுந்து, நடக்க நினைக்கும் முயற்சியில் அதன் மன ஆற்றல் நன்கு புலப்படும் என்பது
உறுதி.
'''அன்பின் அரசி,'''
இங்கே நான் சொல்லுபவையெல்லாம் நம் குழந்தைகளிடம் நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகள்தாம். என்
றாலும் அவற்றைப் பற்றியெல்லாம் நாம் உட்கார்ந்து
ஓர்ந்து ஆராய்ச்சி செய்வதில்லை. அதற்கு ஏற்ற ஓய்வும்
வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை. நான்றாலும் மேலை
நாட்டில் சிறந்த அறிஞர்கள் அவற்றை ஆராய்ந்து அழகிய
கருத்துக்களை வெளியீட்டிருக்கிறார்கள். குழந்தையின்
மனவளர்ச்சியைப் பற்றித் தமிழிலும் நல்ல
நூல்கள்
வெளிவரவேண்டும். நீ உன் குழந்தை வளரும்போது
அதனிடம் தோன்றும் வளர்ச்சி மாறுபாடுகளைக் கண்டு
கொண்டே ஒரு பெரு நூல் எழுதிவிடலாம். நீ செய்வாயா? செய்தால் பயன் உண்டு. ஆம். உனக்கும்
உலகுக்கும்.
இன்னொரு புதிய கருத்தை உனக்குச் சொல்லலாம்
என நினைக்கின்றேன். முன்கடிதத்தில் சுற்றுச் சார்புக்கு.
ஏற்ற வகையில் குழந்தைகள் வளரும் என்று கூறினேன்
அல்லவா? ஆம்! அந்த வகையில் பிறர் செய்வதைக்
கண்டு தானும் அதுபோல் செய்யவேண்டும் எனத் தூண்டும் குழந்தை உள்ளம். முன் காட்டிய தன்முயற்சியால்
செயலாற்றிய நிகழ்ச்சிகளுக்கும், பிறர் செயல்கண்டு<noinclude></noinclude>
eyz84gggvawefxo0p88sg665r6fwlh3
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/119
250
240567
1960813
1388587
2026-08-30T02:44:33Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''118'''||'''குழந்தையின்'''}}</noinclude>தொழிற்படும் நிகழ்ச்சிகளுக்கும் ஓரளவு உணர்வு இன்றியமையாதது. மூளையின் தொழில்படு நிலை ஓரளவு செம்
மைப்படுத்தப்பட வேண்டும். சில நிகழ்ச்சிகள், பார்த்துச்
செய்யும்போது இயல்பாகவே முகிழ்க்கும் என்பர்
அறிஞர். மன உணர்வை அதிகமாகப் பெய்யவேண்டிய
இடமல்ல அது என்பர். குரங்குகள் மக்கள் செய்வதைப்
போன்று செய்வதாகவும், கிளிகள் மக்களைப் போல்
பேசப் பேசுவதாகவும் கதைகளை படிக்கிறோமல்லவா !
அவை மன உணர்வு பெற்ற அவ்வாறு செய்கின்றன என
ஐயப்படுகிறார்கள். என்றாலும் ஓரளவு அவற்றிற்கு மன
உணர்வு உண்டு என்பதை மறுக்க முடியாதே! பார்த்துச் செய்வதற்கு நிறைமன உணர்வு தேவை இன்றேனும்
ஓரளவாவது அவ்வுணர்வு தேவையே. வளரும் மனவுணர்வின் வழியே தான் குழந்தை தன் செயலை ஆற்றத்
தொடங்குகின்றது என்பது பொருந்தும்.
சில குழந்தைகளின் விளையாடல்களை நீ கண்டிருப்ராய். மரப் பொம்மையை வைத்துக்கொண்டு அதைக்
காலிடைக் கிடத்தி நீராட்டுவது போன்றும், உடை
உடுத்துவது போன்றும், உணவு அளிப்பது போன்றும்
சில பெண்குழந்தைகள் செய்வதைக் காண்கிறோம். அது
எதனால் வந்தது? பெண்களுக்கே உரிய இயற்கை மன
உணர்வு ஓரளவு அரும்புகின்றது. என்றாலும் அதன்
தாயார் அக்குழந்தைக்குச் செய்யும் அந்தச் சிறப்புக்களை
யெல்லாம் அப்பொம்மைக்கும் செய்யவேண்டும் என
அது விரும்புவதால்தான். எனவே பார்த்துத் தொழில்
படும் உணர்வு குழந்தைகளுக்கு அரும்புவது இயற்கையே
யாகும். அதனால்தான் குழந்தைகளின் முன் நற்செயல்களே செய்யவேண்டுமென நான் மேலே முன் ஒரு
கடிதத்தில் குறித்தேன்.
நல்ல வகையில் குழந்தைகளை வளர்ப்பதற்குப்
பெற்றோர்களே முன்னின்று வழிகாட்டிகளாக அமைய<noinclude></noinclude>
snxbdr2ezprbzvuv0ag8qbetu0zx2v1
1960814
1960813
2026-08-30T02:44:50Z
Balajijagadesh
1137
1960814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''118'''||'''குழந்தையின்'''}}{{rule}}</noinclude>தொழிற்படும் நிகழ்ச்சிகளுக்கும் ஓரளவு உணர்வு இன்றியமையாதது. மூளையின் தொழில்படு நிலை ஓரளவு செம்
மைப்படுத்தப்பட வேண்டும். சில நிகழ்ச்சிகள், பார்த்துச்
செய்யும்போது இயல்பாகவே முகிழ்க்கும் என்பர்
அறிஞர். மன உணர்வை அதிகமாகப் பெய்யவேண்டிய
இடமல்ல அது என்பர். குரங்குகள் மக்கள் செய்வதைப்
போன்று செய்வதாகவும், கிளிகள் மக்களைப் போல்
பேசப் பேசுவதாகவும் கதைகளை படிக்கிறோமல்லவா !
அவை மன உணர்வு பெற்ற அவ்வாறு செய்கின்றன என
ஐயப்படுகிறார்கள். என்றாலும் ஓரளவு அவற்றிற்கு மன
உணர்வு உண்டு என்பதை மறுக்க முடியாதே! பார்த்துச் செய்வதற்கு நிறைமன உணர்வு தேவை இன்றேனும்
ஓரளவாவது அவ்வுணர்வு தேவையே. வளரும் மனவுணர்வின் வழியே தான் குழந்தை தன் செயலை ஆற்றத்
தொடங்குகின்றது என்பது பொருந்தும்.
சில குழந்தைகளின் விளையாடல்களை நீ கண்டிருப்ராய். மரப் பொம்மையை வைத்துக்கொண்டு அதைக்
காலிடைக் கிடத்தி நீராட்டுவது போன்றும், உடை
உடுத்துவது போன்றும், உணவு அளிப்பது போன்றும்
சில பெண்குழந்தைகள் செய்வதைக் காண்கிறோம். அது
எதனால் வந்தது? பெண்களுக்கே உரிய இயற்கை மன
உணர்வு ஓரளவு அரும்புகின்றது. என்றாலும் அதன்
தாயார் அக்குழந்தைக்குச் செய்யும் அந்தச் சிறப்புக்களை
யெல்லாம் அப்பொம்மைக்கும் செய்யவேண்டும் என
அது விரும்புவதால்தான். எனவே பார்த்துத் தொழில்
படும் உணர்வு குழந்தைகளுக்கு அரும்புவது இயற்கையே
யாகும். அதனால்தான் குழந்தைகளின் முன் நற்செயல்களே செய்யவேண்டுமென நான் மேலே முன் ஒரு
கடிதத்தில் குறித்தேன்.
நல்ல வகையில் குழந்தைகளை வளர்ப்பதற்குப்
பெற்றோர்களே முன்னின்று வழிகாட்டிகளாக அமைய<noinclude></noinclude>
naxwlg4vhphfcldidptp0iv9uwv4khb
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/120
250
240569
1960817
1388588
2026-08-30T02:47:41Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''மன வளர்ச்சி'''||'''119'''}}{{rule}}</noinclude>வேண்டும், வீட்டிற்குள் மாறுபாட்டைக் காணும் குழந்தைகள் உண்மையில் மன வளர்ச்சியில் மாறுபெற்றே
வளரும். மற்றவர்களை வரவேற்கும் முறையிலும்,
போற்றும் முறையிலும் செம்மையான நெறிகாணும்
வகையில் பெற்றோர்கள் அமைந்து தொழிற்படுவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறு செம்மை நலம் சான்ற
பண்புடன் வளரும். குழந்தைகள் மனவளர்ச்சி அறிந்து
பெற்றோர்களும் அவற்றோடு பழகும் பிறரும் நேரிய
வழியில் குழந்தைகள் முன் வாழ்ந்து காட்டுவார்களாயின்
அக் குழந்தைகள் சிறந்த குழந்தைகளாகப் பண்பாட்டுடன் வளரும் என்பதில் ஐயமில்லை.
'''அரசி !'''
உன் குழந்தை அடிக்கடி உன்னை நோக்கி முறுவல்
செய்கிறது அல்லவா? அந்த முல்லைச் சிரிப்பு குழந்தை
முகத்தில் முதல் முதல் எப்போது அரும்புகிறது? சிரிப்பு
எப்போது அரும்புகிறது? சிரிப்பு எப்போது வரும்?
மக்கள் தாம் நினைத்த செயலில் வெற்றிக்கண்ட மகிழ்ச்சியிலோ, தாம் வேண்டியது பெற்ற மன நிறைவிலோ
சிரிப்பு வெளிப்படுவது இயற்கை. எனவே சிரிப்பு மன
நிகழ்ச்சியின் எதிர்ஒளியாகும். குழந்தை இந்த மன
நிறைவைப் பெற்றதாலேயே அது சிரிக்க முடிகிறது.
பிறந்த உடனே சிலமணி நேரங்களிலேயே அதன்
உதட்டு அசைவினைக் கண்டு சிலர் குழந்தை அப்போதே
சிரிக்கிறது என்று சொல்வார்கள். எனினும் ஆய்ந்து
பார்ப்பின் குழந்தை சில நாட்கள் கழித்தே சிரிக்கத்
தொடங்கும் என்பர். சிரிக்கவேண்டும் என்ற உள்ளுணர்வும், அதற்குக் காரணமாய மனநெகிழ்வும் குழந்தை
பிறந்த சில நாட்களிலேயே உருவாகிவிடுவன. என்றாலும்
அறிஞர்கள் குழந்தை பிறந்த இருபத்தைந்து நாட்கள்
கழிந்தே அது மன உணர்வின்வழி வாய் திறந்து சிரிக்கத்
தொடங்கும் எனக்கண்டுள்ளனர். அதற்குமுன் அது சிரிப்-<noinclude></noinclude>
ovluwcndut84nxmnvhhavp0biwrh4lp
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/121
250
240571
1960819
850432
2026-08-30T03:31:40Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''20'''||'''குழந்தையின்'''}}{{rule}}</noinclude>பது போன்று காணப்பட்டாலும் அச்சிரிப்பு மனதைப்
பற்றியது அன்று என்றும் கூறியுள்ளார்கள். குழந்தை
மன உணர்வின் வழி உறங்கும்போதுகூடச் சிரிப்பது
உண்டு. இதை நீ உன் குழந்தையிடம்கூடக் கண்டிருக்கிறாய் என அடிக்கடி எழுதுவாயே! குழந்தை தன் உரு
வைக் கண்ணாடியில் கண்டு சிரிக்கும் நாளைப் பிறந்த இருபத்தேழாவது வாரம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
மெள்ள மெள்ளப் புன்சிரிப்பு பெருஞ்சிரிப்பாகக் காலம்
வளர வளர வளர்ந்துகொண்டே செல்லும். ஒரு
ஆராய்ச்சியாளர் குழந்தை நாற்பது நாட்களுக்குப்பிறகே
வாய்விட்டுச் சிரிக்கும் என்கின்றார். எனினும் பொருள்
களைக் கண்டு நகைப்பதையும் ஒலிகேட்டு நகைப்பதை
யும் சற்று வளர்ந்த குழந்தைகளின் செயல்களாகவே
கூறுவர். எப்படியாயினும் குழந்தையின் புன்சிரிப்பும்
பெருநகையும் அதன் மனவளர்ச்சிக்கு ஏற்பவே
அமைந்து மெள்ள மெள்ள வளர்கின்றன என்பது:
தேற்றம்.
பிள்ளைத் தமிழில் முத்தப் பருவம் என்று உண்டு
குழந்தையை முத்தம் தருமாறு வேண்டுவது அது. முத்தம்
தருவதும் மனவளர்ச்சியின் அறிகுறியே. தாய் எத்தனை
தடவை முத்தம் தந்தாலும் இளங் குழந்தைகள் திரும்பித்
தருவதில்லை. முத்தத்தின் சிறப்போ தேவையோ
குழந்தை அறியாதது. கொடுக்கும் முத்தத்தை அது
ஏற்றுக்கொள்ளும். எனினும் அது திரும்பி முத்தம்
கொடுக்கக் குறைந்தது ஒரு ஆண்டு ஆகும். அதுவரையில் அதன் மனது அம்முத்தம் பற்றி எண்ணி எண்ணி
ஆய்ந்திருக்கு மல்லவோ? பிறகு அந்த உணர்ச்சி மெள்ள
மெள்ள வெளிவரும்.
முத்தத்திற்குப் பதில் முத்தம் தருவதாக அமையும்
நன்றி உணர்ச்சி பிள்ளை உள்ளத்தே அதன் முப்பத்து<noinclude></noinclude>
abayuppuveu02fy5d16lx67syfai1vn
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/122
250
240573
1960815
1382435
2026-08-30T02:45:25Z
Balajijagadesh
1137
1960815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சத்திரத்தான்" />{{rh|மன வளர்ச்சி||121}}
{{rule}}</noinclude>நான்காவது மாதத்தில் வளரும் என்பர் ஆய்வாளர். எனவே உயர்ந்ததாகிய நன்றியதலெனும் பண்பாடு மூன்றாம் ஆண்டு நிரம்பாத முன்பே பிள்ளை உள்ளத்து இடம்பெறும் என்று அறிதல் வேண்டும்.
இவைபோன்றே குழந்தை அழுவதும் மன உணர்வை எடுத்துக்காட்டுவது என்பது நான் உனக்குச்சொல்லாமலேயே விளங்குமல்லவா! அழுகை பெரிதாகும்போது தலையை அசைப்பதும், காலை உதைப்பதுமாகிய பல்வேறு செயல்களைக் காண்கின்றோம். சிறுகுழந்தை அழாதபோதுகூட, அடிக்கடி காலையும் கையையும் ஆட்டியும் உதைத்தும் வேடிக்கை காட்டுவதுபோன்று தொழில்படுவதையும் காண்கின்றோம். அவையெல்லாம் மன உணர்வின்வழி உருவாகும் செயல்களே எனக் கொள்ளல் பொருந்துவதாகும்.
குழந்தைகள் உடற்றசையின் அசைவு முதலியனவற்றின் செயல்களெல்லாம் பெரும்பாலும் மன உணர்வின் வழிப்பட்டனவே என்பர் அறிந்தோர். குழந்தையின் புலன்கள் வழிப்பெறும் மன உணர்வும் அம்மனத்தின் ஆணைவழித் தொழில்படும் புறச்செயல்களும் எண்ணில் அடங்கா. குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு சிறு செயலும் பொருள் உள்ளதேயாகும். அவற்றையெல்லாம் ஆய்ந்துகான ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தேவை. அத்துடன் நாமும் அக்குழந்தைகளேப் போன்று குழந்தையுள்ளம் பெற்றவராக வேண்டும். அக்குழந்தை உள்ளம் பெற்றவரே மக்களைப் பெற்றவர், மற்றல்லாதார்யாரோ இன்று இத்துடன் அமைகின்றேன்.
{{rh|||அன்புள்ள,}}
{{rh|||<b>அப்பா.</b>}}<noinclude></noinclude>
bosd9a9aiznl0rgn1czy52xqvsjwkb2
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/126
250
240582
1960820
850442
2026-08-30T03:34:03Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''அணைத்தா?'''||'''125'''}}{{rule}}</noinclude>ஒருவர்,அடிக்க மற்றவர் அணைத்துத் தேற்றுவது உலக
நீதி. ஆனால் அந்தத் தாய்தந்தை என்ற இரண்டிடத்தையும் ஒருவரே நிரம்பும் போது அவர் அடிக்காது அணைக்
கத்தான் வேண்டும் என்கின்றார் அவ்வடியவர். அவர்
யார் என அறிய விரும்புகிறாயா? ஆம்! அவர்தான்
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள். இதோ
அவர் வாக்கு. நீயே நன்கு படித்து அறிந்துகொள்.
{{left_margin|3em|<poem><b>'தடித்த ஓர் மகளைத் தந்தை ஈண்டடித்தால்
{{gap}}தாயுடன் அணைப்பள் தாயடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப்
{{gap}}பேசிய தந்தையும் தாயும்
பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித நீ
{{gap}}ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
{{gap}}அம்மையப்பா இனி ஆற்றேன்,
{{gap}}(ஆறாவது திருமுறை - பிள்ளைச் சிறுவிண்ணப்பம் 1)</b></poem>}}
இப்படியே பல அடியவர்கள் அடித்தும் அணைத்தும் ஆண்டவன் அருள்சுரப்பதைப்பற்றிப் பாடுவார்கள்.
எனினும் நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளை அடித்தும்
அணைத்தும் வளர்ப்பதில் இன்னும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிவாய்.
ஆழ்ந்து
சிந்திப்பின் அணைத்து வளர்ப்பதிலேதான் அன்பு-
மகிழ்ச்சி-
எல்லாம் கலந்திருக்கின்றன என்பதை நன்கு
உணர முடியும். யார்தான் பெற்ற வாழ்வுச் செல்வ
மாகிய குழந்தையை அடிக்க ஒருப்படுவர்? என்றாலும்
சிலர் அடிக்கிறார்களே என்றால் அது சூழ்நிலையினால்
விளையும் கொடுமையேயாகும். சில குழந்தைகள் பெற்றோருக்குக் கோபத்தை உண்டாக்கும் வகையில் நடந்து
கொள்ளுகின்றன என்பது உண்மைதான். அதற்குக்
காரணம் அந்த இளங் குழந்தைகளுக்குப் பெற்றோரது
வாழ்க்கை நிலையோ பிறசூழ்நிலைகளோ தெரியாததுதான்.<noinclude></noinclude>
831i8hxs3zpm64r818mztwyply0v3v8
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/127
250
240584
1960823
850444
2026-08-30T03:42:35Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''126'''||'''அடித்தா? அணைத்தா ?'''}}{{rule}}</noinclude>எது எப்படி இருந்தாலும் அடிக்காது குழந்தைகளை
வளர்த்தலே நலம் பயப்பதாகும் என்பதே பலருடைய
கருத்து.
ஆயினும் உலகில் அந்த முறையில் பலரால் வளர்க்க
முடியவில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் உள.
அடிக்கவேண்டாம் என்று கூறுகின்றவர்களே மாறுபட்ட சூழ்நிலையில் வாழ்வார்களேயானால் அவர்களும்
அடிக்கவே முற்படுவார். ஆனால் அந்த வேளைகளில்,
ஒருவேளை அடித்தாலன்றித் திருத்தமுடியாத நிலை ஏற்படுகின்ற வேளைகளில்-வள்ளுவர் அரசனுக்கு உணர்த்
திய அறிவுரையைப் பெற்றோர்கள் கைக்கொள்ள
வேண்டும். ஆம்! 'கடி தோச்சி மெல்ல எறியவேண்டும்,
இதனால் குழந்தை உள்ளமும் கோடாது; அதன்
குறையும் மறைந்து நீங்கும்.
'தம் பொருள் என்ப தம்மக்கள்' என்று வள்ளுவர்
கூறுவதற் கொப்ப உலகில் பிறந்தார்க்கு உயரிய
செல்வம் மக்களே யாதலால் எதைக் கொடுத்தும்
அச்செல்வத்தை ஓம்பிக் காத்தலில் பின்னடைய
லாகாது. தமிழ்நாட்டுத் தாய்மை உள்ளம் என்றும்
பின்னிட்டதும் கிடையாது. இவ்வுண்மை இன்றும்
நிலவுகின்றது. இன்னும் என்றென்றும் தமிழ்நாட்டுத்
தாய்மை நலமுற்றுத் தழைக்கும் எனக் கூறிக் கொண்டு
இக்கடிதத்தை முடித்துக் கொள்ளுகிறேன். அதோ
உன் குழந்தை மழலைமொழி கேட்கிறது. சென்று பார்
{{block right|offset=3em|{{c|அன்புள்ள,
'''அப்பா.'''}}}}<noinclude></noinclude>
qtlh2zidtymlvxsygu2zbj7x5ll4xyg
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/128
250
240586
1960860
850446
2026-08-30T06:19:18Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{larger|<b>17. {{float right|பிள்ளைப் பேறு வேண்டாவா ?}}</b>}}{{rule}}
'''அன்பின் அரசி !'''
இன்று உனக்குப் புதுவகையில் இக்கடிதத்தை எழுத்த் தொடங்குகின்றேன். இதுவரையில் நான் எழுதிய கடிதங்களையெல்லாம் முறையாகப் படித்துங் பயன் பெற்றிருப்பாய். அவற்றிலெல்லாம் மக்கட்பேறே மனித வாழ்வில் மிகச் சிறந்தது என்பதை எத்தனை எத்தனை புலவர்கள் விளக்கியுள்ளார்கள் என்பதை நீ அறிந்து கொண்டாயல்லவா! ஆம்! அன்று தொட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் வாழ்ந்த எத்தனையோ புலவர்கள் பாராட்டிய இந்த மக்கட் செல்வத்தைப்பற்றி இன்று எத்தனையே பேர் எத்தனையோ வகையில் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் வருவதை நீ அறிந்திருப்பாய் என நினைக்கிறேன்.
உலகில் மக்கள் தொகை நாள்தோறும் வளர்ந்து கொண்டே போவதை அனேவ்ரும் அறிந்துதான் இருக்கி-<noinclude></noinclude>
2od8cg9tkmi63mjw3f4txeo6g3io0v4
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/129
250
240588
1960861
850448
2026-08-30T06:21:01Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|128||பிள்ளைப் பேறு}}{{rule}}</noinclude>றார்கள். உலகில் இப்படியே மக்கள் இனம் பெருகிக்
கொண்டே போனால் இன்னும் சில நாட்களில் மனிதன்
வாழாமல் திண்டாட வேண்டிவரும் என்று பெரிய
பொருளாதார நிபுணர்களெல்லாம்கூடப் பேசத்
தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் தடுப்பு வேலைகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். அவர்கள்
மிகச் சுலபமாகக் கண்டவழி கருப்பத்தடை என்பது
தான். 'பிள்ளைகளைப் பெறாதே' என்று சொல்லுவது
தான் அவர்கள் கண்ட சுருக்குவழி. சொல்லுவதோடு
மட்டுமன்றி நம் நாட்டில் அரசாங்கத்தார் அத்துறையில்
தீவிரமாகத் தொழிற்படத் தொடங்கியும் விட்டனர்.
இதை நினைத்தால் உண்மையில் வேதனைதான் உள்ளத்தில் பிறக்கிறது.
உயிரின் வளர்ச்சியின் உச்சத்தில் வாழ்கின்ற
மனிதனின் போக்கே இன்று விபரீதமாக அமைந்துள்ளது
என்பதை நீ அறிவாய். நான் அதுபற்றி முன்னர்ப் பல
நூல்களில் விளக்கி எழுதி உள்ளதையும் நீ படித்திருக்கிறாய். அந்த மனிதனுடைய விபரீதப் போக்குக்கு இது
ஓர் உதாரணம்.உடலுக்கு ஏற்பச் சட்டையைத்தைத்து
கொள்ளாமல் சட்டைக்கு ஏற்ப உடலைக் குறைக்கும்
கதையைத்தான் இது நினைப்பூட்டுகின்றது. மக்கள்
வாழ்வின் தேவைக்கு ஏற்றவகையில் உணவையும் உடையையும் தயார் செய்ய இயற்கைச் சாதனங்கள் சூழ
இருந்தும்கூட அந்த நிலையை மறந்த மனிதன் இப்படிக்
குறுக்கேபாய நினைக்கிறான். இதற்கெல்லாம் காரணம்
மனிதன் தன்னம்பிக்கையை இழந்ததோடு மனிதப்
பண்பையும் இழந்தவனாக இருப்பதுதான். பரந்த நிலப்
பரப்பில் இன்னும் பத்தில் ஒருபகுதிகூட மனிதன்
கைக்குள்ளும் உழவுக்குள்ளும் வரவில்லை. அந்த உழவுப்
பகுதியும் சரியாகப் பயன்படுத்தப் படவில்லை.
அரசாங்கம் தரும் கணக்கின்படியே பிற உலகநாடுகளில்<noinclude></noinclude>
ruwm8rcb43g2xvtbeelo9li9fr852n1
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/130
250
240590
1960862
850452
2026-08-30T06:23:11Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|வேண்டாவா?||129}}{{rule}}</noinclude>ஓர் ஏக்கர் நிலத்தில் விளையும் நிலைக்கும் நம் நாட்டு
நிலைக்கும் எத்தனையோ மாறுபாட்டைக் காண்கின்றோம்.
பரிசுபெறத் தக்க உயர்ந்த நிலையே அப்படியாயின் மற்றவற்றைச் சொல்லவும் வேண்டுமா?. இப்படி உழைப்பிலும்
தன்னம்பிக்கையிலும் உறுதியற்று வாழும் மனிதன்
காட்டில் வாழும்வரையில் மக்கள் இனம் வளரவிடுவதைத்
தடுக்கத்தானே முயல்வான்.
'''அன்பின் குழந்தாய்!'''
இன்று நான் ஏதேதோ எழுதிக் கொண்டு போகிறேனே என்றுதானே எண்ணுகிறாய். ஆம். இன்றைய
உலகை-சிறப்பாக நம்நாட்டை-நினைத்துக்கொண்டால்
வேதனைத்தான் பிறக்கிறது. அன்று தொட்டு இன்று
வரை வாழ்ந்த அத்தனைப் பெரியவர்களும் போற்றிய
பிள்ளைமை இன்பத்தைக் கருவறுக்கும் 'திருத்தொண்டை'நினைத்தால் நடுக்கம்தான் உண்டாகின்றது.
அதற்கு ஏற்றால்போலப் பலகதைகளும், படக்காட்சிகளும் கூட நாட்டில் படிக்கவும் காட்டவும் பெறுகின்றன.
கதையிலும் படத்திலும் மட்டுமன்றி உண்மை வாழ்வி
லேயும் இக்கொடுமை நிலவுவதை நாடு அறியும்.
அன்றாடம் நாளிதழ்களிலே வறுமையின் காரணமாக
மக்களைக்கொன்று தாமும் மடியும் தாயாரைக் காண
முடிகிறது. ஒருவேளை அப்படி முடியாது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தாய் அரசாங்கத்திடம் அகப்பட்டால் அவளை விசாரித்துத் தண்டனை தரவும் அரசாங்கம் தயங்கவில்லை; ஆனால் அவளைக் கொடுமைக்கு உள்ளாக்கிய வறுமையைப்போக்க வழி காண்பதில்லை.
வறுமையைப்போக்க வேண்டும் என்று அறிஞர்கள்
சொன்னால் அதற்குச் சிறந்த முறை கருவை அழித்தலே
என மறுமொழிகூறும் இருபதாம் நூற்றாண்டின்
நாகரீகத்தை என்னென்று சொல்லுவது?
{{nop}}<noinclude></noinclude>
mwc0s4wl3fahm58rzi6py30ieb7skph
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/132
250
240593
1960864
850456
2026-08-30T06:36:39Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''வேண்டாவா?'''||'''131'''}}{{rule}}</noinclude>துணிக்கு ஏற்ப-சட்டைக்கு ஏற்ப-உடலைக் குறைக்கும் கொடுமைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.
'''அருமைச் செல்வி !'''
நம் சென்னை நகரில் கருச்சிதைக்கும் 'திருமடங்கள்'
பல இருக்கின்றன. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியாகப் பல இடங்கள் இருப்பதை
அவற்றின்முன் தொங்கவிடப்பட்டிருக்கும் பலகைகளால்
காணமுடிகின்றது. அவற்றைக் காணுந்தோறும் என்
உள்ளம் மிகமிக வருந்தும். 'தம் பொருள் என்ப தம்
'மக்கள்' என்ற பாட்டிசைத்த வள்ளுவர் பிறந்த நாட்டிலா
இத்தகைய விளம்பரங்கள் என எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுவேன். என் செய்வது? இதுதான் நாகரிகம்
எனக்கருதும் பொல்லாத அநாகரிகக் காலத்தில் நாம்
வாழநேர்ந்ததே என்று வருத்தப்படுவதன்றி வேறு
என்ன செய்யமுடியும்?
குழந்தை பிறக்கவில்லையே என்று கோடானுகோடி
தவம் செய்தும், காசி, இராமேச்சுவரம் என்று யாத்திரை
செய்தும், அரசமரத்தடியில் நாகம் நிறுவிச் சுற்றி வழி
பட்டும் பலமுறையில் வேண்டி வேண்டி நின்ற நாட்டிலே
தான் இன்று இந்த வேண்டாத நிலை உண்டாகி இருக்கிறது. இவற்றுள் சில அறியாதவர்களும் சிக்கித் தடு
மாறுவதை நான் அறிவேன். மக்கள் தேவை இல்லை என
இதனால். நிலைகெட்டு, பின் பெற்ற மக்களையும் பறி
கொடுத்து வேறு மக்களைப் பெற்றுக்கொள்ளவும்
முடியவில்லையே என ஏங்கும் தம்பதிகளை நான் நன்கு
அறிவேன். எல்லாத் துறைகளிலும் செயற்கைச் சேற்றில்
பட்டு உழலும் மனித சமுதாயம் இந்தத்துறையிலும் அச்
சேற்றையே நாடிச் சென்றுவிட்டது.
'''செல்வி !'''
எங்கெங்கோ சென்றுவிட்டேன். என்றாலும் எண்ணினால் இதற்கும் ஓர் இயக்கமா என்ற வேதனைதான்<noinclude></noinclude>
eth4hvtz225g1ix9n5syjk0lasevloi
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/133
250
240595
1960865
1380521
2026-08-30T06:37:35Z
Balajijagadesh
1137
பக்க இறுதியில் பத்தியை பிரிக்க, கடைசியில் {{nop}} சேர்க்கப்பட்டுள்ளது.
1960865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Girijaanand" /></noinclude>132 பிள்ளைப் பேறு
பிறக்கிறது. இன்றும் சிலர் மக்கள் இல்லேயே என வாடுவதையும் காண முடிகின்றது. இதற்கிடையில் இந்தக் கொடுமையும் வாழ்கிறதே. இயற்கைக்குத் தெரியும் மக்களினத்தை பெருக்காமல் தடுக்க. ஆம்! அது தன் வழியில் செயலாற்றிக் கொண்டுதான் வருகிறது, 'எல்லாம் தன்ேைலயே நடக்கின்றன, என்று தருக்கித் திரியும் மனிதனுக்கு அவ்வப்போது இயற்கை தலையி லடித்துப் புத்தி புகட்டுகிறது. என்ருலும் அவன் கர்வம் அடங்கவில்லை. அந்தக் கர்வத்திேைலயே இதுபோன்ற குருட்டு யோசனைகளில் அவன்புத்தி செல்லுகின்றது. என்ருலும் இந்த நிலை என்றும் நீடிக்குமா என்பது ஐயம் தான். செயற்கை என்ருவது செம்மை வாழ்வு வாழ்ந்த துண்டா ? காலம் பதில் சொல்லும்.
அன்புடைச் செல்வி,
இவற்றைப்பற்றியெல்லாம் அறிய அறிய உனக்கு வியப்பாக இருக்கின்றது அல்லவா? ஆம். இந்த நூற் ருண்டு நாகரிகமே அப்படிப்பட்டதுதான். உண்மைக் கெங்கும் இடம் கிடையாது. அது மண்ணுக்குள் மறைந்த மாணிக்கமாகத்தான் மங்கிக் கிடக்கின்றது. போலிகளே எங்கும் தலைவிரித்தாடுவதைக் காண்கின்ருேம். இன்று உலகில் ஒளிவிடும் போலி வைரங்களோடு உண்மை வைரங்கள் போட்டியிட முடியுமா? உனக்குத் தெரியுமே! உயர்ந்தரகக் காஞ்சிபுரம் பட்டுச்சேலையை விடப் பகட்டாக இருக்கும் வேறு பட்டுக்களைத்தானே பெரும் பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி எத்தனை எத்தனையோ காட்டலாம். ஆம். அதுபோன்றே தொல் காப்பியர் காலந்தொட்டு இன்று வரை வந்த மெய்ச் செல்வமாகிய மக்கட் செல்வத்தை மறைக்க இந்தப் போலிப் பிரசாரம் கிளம்பியிருக்கிறது. எனினும் காலத் தேவன் இதற்குத்தக்க விடையளிப்பான் என்பது உறுதி.
{{nop}}<noinclude></noinclude>
gjmjww2efawpvxuk6qzta0f3x4yru5k
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/134
250
240597
1960866
850460
2026-08-30T06:38:38Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''வேண்டவா?'''||'''133'''}}{{rule}}</noinclude>ஒருசிலர் இந்தப் பிரசார எல்லைக்குள் வேறுவகையாக உட்படுகின்றனர். சில ஆடவரும் பெண்டிரும்
மணம் செய்துகொள்ளாமலே வாழ்வைக் கழிக்கின்றனர்.
அவர்கள் இயற்கை வாழ்வு வாழத் தெரியாதவர்கள் தாம்.
உலகின் இயற்கை வாழ்வு, ஆணும் பெண்ணும் கூடித்
தாமும் வாழ்ந்து வையத்தையும் வாழ வைப்பதுதான்.
கடவுள் காட்சியைக் காட்ட வந்த அடியவர்களெல்லாம்
கூட இந்த உண்மையைத் தான் காட்டுகின்றனர். கயிலையில் இறைவனைக் கண்டதாகக் கூறும் அப்பர் ஐயாற்றில்
ஆண் பெண் இணைந்த காட்சியைத்தான் கயிலைக் காட்சியாகக் காட்டுகின்றார். 'பிடியொடு களிறு', 'கோழி
யொடு சேவல்' 'வரிக்குயிலொடு பேடை' இப்படி ஆணும்
பெண்ணும் கலந்திருப்பதே கயிலைக் காட்சி. அதே
நோக்கில்தான் திருமாலும் தன் துணைவியை மார்பில்
வைத்திருப்பதாகவும், சிவன் சக்தியை உடலின்
பாதியில் வைத்திருப்பதாகவும் கூறுவர். திருமூலர் தம்
திருமந்திரத்தில் இக்கரு வளர்ச்சியைப் பற்றி 41, பாடல்களில் விளக்கியுள்ளார். எனவே ஆண்பெண் இரு
வரும் இணைந்துவாழாத வாழ்வு செயற்கை வாழ்வு என்பது மட்டுமன்று; கடவுள் நெறிக்குமாறு பட்டதும்
கூட. ஆகவே தமிழ் நாட்டு இல்லற வாழ்வு
தான் தெய்வநெறியாக நின்று மக்கட் செல்வத்தை
நாட்டில் மலர வைப்பது. அதனாலேயே வள்ளுவரும்
'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று காட்டினார்.
இந்த உண்மையை உணராது சிலர் மணம் வேண்டாமென்று தியாக வாழ்வில் வாழ்வதாகச் சொல்லிச்
செயற்கைச் சேற்றில் சிக்கித் தவிக்கின்றனர். ஆம்
இவர்கள்
வாழ்வும் நான் முன்பு காட்டிய செயற்கை
வைரம் போன்றதேயாம். திருந்துவார்களா இவர்கள்?'
மற்றொன்றும் இங்கே கூறவேண்டும். மனித
வாழ்வின் இல்லற நெறியில்லையேல் உலகம் என்றோ<noinclude></noinclude>
nsl6ozhmf6f5ibtr7ybc6bnyknijqs9
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/135
250
240599
1960869
850462
2026-08-30T06:43:47Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|'''134'''||பிள்ளைப் பேறு}}{{rule}}</noinclude>சுடுகாடாக மாறியிருக்கும். வள்ளுவர் கதையையும்
அவர் பிறந்த முறையையும் உண்மை என்று கொண்டு நீ
ஒன்றை நினைத்துப்பார். அவருடைய பெற்றோர்கள்
இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தபின் இக் குடும்பக்
கட்டுப்பாட்டுச் சேற்றில் சிக்கியீருப்பார்களானால்
உலகம் போற்றும் வள்ளுவரை நாம் பெற்றிருக்க
முடியுமா? அதுபோன்றே அண்ணல் காந்தியாரின்
பெற்றோர் ஓரிருமக்கள் பிறந்தபின் குடும்பக் கட்டுப்பாடுக்குள் அழுந்தியிருப்பாராயின் நம் நம்தலை
முறையில் ஒரு வழிகாட்டியை இழந்திருக்கமாட்டோமா?
இப்படியே திருநாவுக்கரசரது பெற்றோரும், விவேகா
னந்தர் பெற்றோரும், ஐன்ஸ்டைன், நியூடன் போன்ற
மேதைகளின் பெற்றோரும் பிற வழிகாட்டிகளின் பெற்றோரும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியோ அன்றி மணம்
செய்துகொள்ளாமலோ இருந்திருப்பார்களானால் உலகம்
என்னாகி யிருக்கும்? 'அறிவார் யார் நல்லார் பிறக்கும்
குடி?" என்று தமிழ் நாட்டில் வழங்கும் மொழி உனக்குத்
தெரியுமே. எனவே எந்த அன்னையின் மணிவயிற்றில்
எத்தகைய ஞானக் குழந்தை பிறக்குமோ?
அறிவார்! ஆம்! அத்தகைய உலகுக்கு நலம்தரும்
இன்பப் பூங்காவின் இடைப்பட்ட அன்புப் பாதையை
அடைப்பவரே இக்கட்டுப்பாட்டுக்கு அடங்குபவரும்
மணம் வேண்டாம் என்பவரும்.
உனக்கு ஓர் ஐயம் பிறக்கலாம். எங்கோ பல
கோடிக்கு ஒருவர் பிறந்து உலகை வாழ்விப்பதற்காக
அனைவரும் கட்டுப்பாடு செய்யாதிருக்க வேண்டுமா?
என்ற கேள்வி எழுவது இயல்புதான். அந்தப் பல
கோடிக்கு ஒன்று எங்கு பிறக்கும் என்று தெரிந்தாலன்றோ மற்றவர் வேறுவழி செல்ல முடியும்? காந்தியாரின் பெற்றோர் அவர் பிறக்குமுன் அறிவார்களா அவர்
வாழ்ந்த அறவாழ்வுபற்றி? இதோ இன்று வாழும்<noinclude></noinclude>
cgip7u9xlzsranwchefm8pui3dhl16q
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/137
250
240603
1960871
1381281
2026-08-30T06:53:22Z
Balajijagadesh
1137
1960871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gladys jaba" />{{rh|136||பிள்ளைப் பேறு வேண்டாவா?}}{{rule}}</noinclude>
இவ்வாறெல்லாம் எழுதுவதுபற்றிச் சிலர் என்னைக் குறைகூறவும்கூடும். என்றாலும் மனதில்பட்ட உண்மையை-உலகம் உள்ளளவும் வாழவேண்டிய உண்மையை-அன்று தொட்டு இன்று வரை அறிஞரும் அன்பரும் காட்டிவந்த உண்மையை நான் காட்டவில்லை என்றால் மனித சமூகத்துக்கே நான் துரோகம் இழைத்தவனாவேன் என்ற உணர்விலேயே இத்தனையும் உனக்கு எழுதுகிறேன்.
செல்வமாகிய குழந்தை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எத்தனே மகப்பெறினும் மனமிருந்தால் வைத்துக் காப்பாற்றலாம். தனி மனித னுக்கு முடியவில்லையானல் அரசாங்கம் அந்தப் பணியினைச் செய்யலாம். அப்படிச் சில அரசாங்கங்கள் செய்துவருகின்றன எனவும் அறிகின்றோம். அப்படியிருக்க நாம் மட்டும் ஏன் தேவை அற்ற ஒரு செயலை மேற் கொள்ளவேண்டும் என்று என் உள்ளம் கேட்கிறது. கேட்டு என்ன பயன்? நாம் சொன்னால் யர்ர் கேட்பார்? வல்லான் வகுத்ததே வாய்க்காலன்றோ! என்றாலும் இயற்கை அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நாள் நெடுந்தொலைவில் இல்லை என்றுமட்டும் திட்டமாகக்கூறுவேன். நீ இந்த சூழல்களுக்கு இடையில் சிக்காமல் பார்த்துக்கொள். அதோ உன் அன்புச் செல்வம் அழைக்கிறது. அணைத்து மகிழ்ந்து இன்புற்று வாழ்! இன்னும் குழந்தை பற்றி எத்தனையோ கடிதங்கள் எழுதத் தோன்றுகிறது. என்றாலும், நீ விரைவில் இங்கே வரப்போகிறாயல்லவா ? அப்போது அனைத்தையும் நேரில் சொல்லுகிறேன். கேட்டுப் பயன் பெறுவாய் என நினைக்கிறேன். நீயும் உன் செல்வமும் நீடு வாழ்க என வாழ்த்துகின்றேன்.
அன்புள்ள, அப்பா.<noinclude></noinclude>
7aiuosl9dgr1vmppey19ecyfc02vq93
1960905
1960871
2026-08-30T11:58:53Z
Balajijagadesh
1137
1960905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gladys jaba" />{{rh|136||பிள்ளைப் பேறு வேண்டாவா?}}{{rule}}</noinclude>
இவ்வாறெல்லாம் எழுதுவதுபற்றிச் சிலர் என்னைக் குறைகூறவும்கூடும். என்றாலும் மனதில்பட்ட உண்மையை-உலகம் உள்ளளவும் வாழவேண்டிய உண்மையை-அன்று தொட்டு இன்று வரை அறிஞரும் அன்பரும் காட்டிவந்த உண்மையை நான் காட்டவில்லை என்றால் மனித சமூகத்துக்கே நான் துரோகம் இழைத்தவனாவேன் என்ற உணர்விலேயே இத்தனையும் உனக்கு எழுதுகிறேன்.
செல்வமாகிய குழந்தை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எத்தனே மகப்பெறினும் மனமிருந்தால் வைத்துக் காப்பாற்றலாம். தனி மனித னுக்கு முடியவில்லையானல் அரசாங்கம் அந்தப் பணியினைச் செய்யலாம். அப்படிச் சில அரசாங்கங்கள் செய்துவருகின்றன எனவும் அறிகின்றோம். அப்படியிருக்க நாம் மட்டும் ஏன் தேவை அற்ற ஒரு செயலை மேற் கொள்ளவேண்டும் என்று என் உள்ளம் கேட்கிறது. கேட்டு என்ன பயன்? நாம் சொன்னால் யர்ர் கேட்பார்? வல்லான் வகுத்ததே வாய்க்காலன்றோ! என்றாலும் இயற்கை அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நாள் நெடுந்தொலைவில் இல்லை என்றுமட்டும் திட்டமாகக்கூறுவேன். நீ இந்த சூழல்களுக்கு இடையில் சிக்காமல் பார்த்துக்கொள். அதோ உன் அன்புச் செல்வம் அழைக்கிறது. அணைத்து மகிழ்ந்து இன்புற்று வாழ்! இன்னும் குழந்தை பற்றி எத்தனையோ கடிதங்கள் எழுதத் தோன்றுகிறது. என்றாலும், நீ விரைவில் இங்கே வரப்போகிறாயல்லவா ? அப்போது அனைத்தையும் நேரில் சொல்லுகிறேன். கேட்டுப் பயன் பெறுவாய் என நினைக்கிறேன். நீயும் உன் செல்வமும் நீடு வாழ்க என வாழ்த்துகின்றேன்.
{{block right|offset=3em|{{c|அன்புள்ள,<br>
'''அப்பா.'''}}}}<noinclude></noinclude>
n8jzs7zq0hdrerz7r1142v83sj717e3
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/138
250
240605
1960873
1382442
2026-08-30T06:54:31Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1960873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>ஆசிரியர் அ.மு.ப.வின் நூல்கள்
1. *கட்டுரைப் பத்து
2. *இந்திய முதற் சட்டம் (நாடகம்)
3. *மலேயாச் சொற்பொழிவுகள்
4. *தமிழன் கண்ட மலேயா
5. *கண்டதும் கருத்தும்
6. *சாதி வெறி (நாடகம்)
7. *கறை படிந்த உள்ளம்
8. *கவிதை யுள்ளம் I & II
9. காப்பியக் கதைகள் (மூன்றும்
10. மனிதன் எங்கே செல்கிறான் '
11. பாசம் (நாடகம்)
12. பெண்
13. தமிழ்நாட்டு விழாக்கள்
14. வாழ்வுப் பாதை
15. கவிதையும் வாழ்க்கையும்
16. சமயமும் சமூகமும்
17. மணிபல்லவம்
18. தமிழக வரலாறு
19. இளமையின் நினைவுகள்
20. பாட்டும் பயனும்
21. துன்பச் சுழல்
200
22. வையைத் தமிழ்
350
23. கங்கைக் கரையில் காவிரித் தமிழ்
2 50
24. தமிழ் உரைநடை
3
50
75
26. அவை பேசினால்
75
75
25. கூடி வாழ்
27. ஒரு நாளைக்கு ஒரு நீதி
28. வாழ வேண்டுமா?
நான்கு நூல்களும்
29. மக்கட் செல்வம்
ஆங்கில நூல்கள்:
(கட்டு)
மணப்பரிசு
The Gleanings of Tamil Culture
Tamilnad Through Ages
மறு பதிப்பு அச்சில்
தமிழ்க்கலைப் பதிப்பகம்
விற்பனை உரிமை:
சென்னை-30.
பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை-1.<noinclude></noinclude>
45t73ry4m3sg1bwh16whfaqr9yrg711
அட்டவணை:மக்கட் செல்வம்.pdf
252
319469
1960894
1702539
2026-08-30T11:55:47Z
Balajijagadesh
1137
1960894
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[மக்கட் செல்வம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=மார்ச்சு, 1960
|Source=pdf
|Image=1
|Number of pages=138
|File size=12.17
|Category=
|Progress=C
|Transclusion=notadv
|Pages=<pagelist
1="நூலட்டை"
2="உரிமம்"
3="2"
9="உள்ளே"
/>
|Remarks={{பக்கம்:மக்கட் செல்வம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் மெய்ப்பு காண வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
m7lvhbv39ctwt5n392iw6564p20u3pb
ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்
102
417454
1960903
1915953
2026-08-30T11:57:15Z
Balajijagadesh
1137
மக்கட் செல்வம்
1960903
wikitext
text/x-wiki
{{author
| firstname = அ. மு.
| lastname = பரமசிவானந்தம்
| last_initial = ப
| birthyear = 1914
| deathyear = 2001
| description =
}}
==படைப்புகள்==
* {{Export|ஆருயிர் மருந்து}} [[ஆருயிர் மருந்து]] 1951
* {{Export|மக்கட் செல்வம்}} [[மக்கட் செல்வம்]] 1960
* {{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} [[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]] 1978.
* {{Export|வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்}} [[வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்]] 1990
* {{Export|தமிழக வரலாறு}} [[தமிழக வரலாறு]] 1995
{{PD-TamilGov/ta|}}
{{Authority control|}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
[[பகுப்பு:அ. மு. பரமசிவானந்தம்]]
6ytwfte0bchk2pbp82pv2z2wfi425dk
அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf
252
473942
1960802
1633009
2026-08-30T00:25:54Z
Arularasan. G
2537
added [[Category:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1960802
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி|மயிலை சீனி. வேங்கடசாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=1981
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மயிலை சீனி. வேங்கடசாமி அட்டவணைகள்]]
0rvccvpffznvqnlw6pqwuubs06kpl3q
பயனர்:Booradleyp1/test
2
476049
1960655
1959543
2026-08-29T14:08:55Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1960655
wikitext
text/x-wiki
==சோதனை 1==
===ஒருங்கிணைவு சோதனைக்கு ===
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[இனங்கள், மனிதர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
*[[[[இராசசுத்தானி ஓவியங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/322]]
* [[இந்தியப் பழங்கல்வி முறைகள்]], [[இந்தியக் கல்வி அமைப்பு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/332]]
*[[வங்கமொழி நாடகம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/480]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தந்திச்சட்டம்இந்தியத் தந்திச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/550]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளியம்|இந்திரகாளியம்]]-pdf689
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளி|இந்திரகாளி]]--pdf689
*[[இபுனியன் படைப்போர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/701]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து வாரிசுரிமைச் சட்டம்|இந்து வாரிசுரிமைச் சட்டம்]]-pdf709
*[[இருதுணை மணம்|இருதுணை மணம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/721]]
*[[உபயது தால் அல்; ஊர்- நம்மு; ஊர்.]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/55]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
hmq3ev15exhjdqursvbwveptk7kuz8b
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/96
250
476304
1960803
1545904
2026-08-30T00:29:50Z
Arularasan. G
2537
1960803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|திரி ஏரி |78|இருக்குவேளிர் }}</noinclude>இது 1898-ல் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளியைவிடவும் செவ்வாயைவிடவும் பூமிக்கு அண்மையில் அதாவது 140 இலட்சம் மைல் தொலைவில் வரக்கூடும். இப்படி வரும் வேளையில் நடத்திய ஆராய்ச்சியின் பயனாக வானவியலார் வானவியல் அலகை, அதாவது சூரியனுக்கும் பூமிக்குமிடையிலுள்ள தொலைவை மிகத்துல்லியமாகக் கண்டுபிடித்தனர்.
<section end="130"/><section begin="131"/>
{{larger|<b>இரி ஏரி</b>}} வட அமெரிக்காவில் 'பெரிய ஏரிகள்' என்று வழங்கும் ஐந்தனுள் தென்கோடியிலுள்ளது. இதற்கு அமெரிக்க இந்தியர்கள் இட்டிருந்த பெயர் லாக் டு சாட் (பூனை ஏரி) என்பது. பின்னர்க் குடியேறிய பிரெஞ்சுக்காரர்கள் யாரி (சிறுத்தை) என்ற பெயரை இட்டனர். இதுவே ஆங்கிலத்தில் இரி என்று ஆகியிருக்கிறது. இதன் நீளம் 240 மைல், அகலம் 40-50 மைல், பரப்பு 9.940 ச. மைல். இது அதிக ஆழமில்லாதது. கானடாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு இவ்வேரியின் நடுவே செல்கிறது. இதில் பல தீவுகளும் பல துறைமுகங்களும் உள்ளன.
<section end="131"/><section begin="132"/>
{{larger|<b>இரி கால்வாய்</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூயார்க்கு இராச்சியத்திலுள்ளது. இது இரி ஏரியையும் ஹட்சன் ஆற்றையும் இணைக்கின்றது. கிளின்டன் என்பவரின் மேற்பார்வையில் 1825-ல் அமைக்கப்பட்டது. 339 மைல் நீளம், 150 அடி அகலம், 12 அடி ஆழம். இக்கால்வாயே நியூயார்க்கு நகரம் அமெரிக்காவில் நிதி படைத்த நகரங்களுள் தலையாயதற்குக் காரணம் என்பர். இதனுடன் வேறு மூன்று கால்வாய்களும் இணைக்கப்பட்டுள்ளன.
<section end="132"/><section begin="133"/>
{{larger|<b>இரிடியம்</b>}} (Iridium): பார்க்க: பிளரட்டின உலோகங்கள்.
<section end="133"/><section begin="134"/>
{{larger|<b>இரி நகரம்</b>}} இரி ஏரியிலுள்ள முக்கியமான துறைமுகப்பட்டினம். தொழிற்சிறப்புடையது. ஏரி கடல் மட்டத்திற்கு 113 அடி உயரத்தில் உள்ளது. ஆண்டில் 4,500 கப்பல்கள் வந்து போகின்றன. பல ரெயில் பாதைகள் இங்குக் கூடுகின்றன. பிரெஞ்சுக்காரர்கள் கோட்டை இருந்த இடம் இப்போது பூங்காவாக இருக்கின்றது. மக் : சு. 1,30,803(1950).
<section end="134"/><section begin="135"/>
{{larger|<b>இருக்குவேளிர்</b>}} புதுக்கோட்டையை யடுத்த கொடும்பாளுர், அன்னவாசல், ஒல்லையூர் (ஒலியமங்கலம்) ஆகிய மூன்று கூற்றங்கள் அடங்கிய நாட்டையாண்டவர். இவர்கள் தலைநகரம் கொடும்பாளூர். இக்கூற்றங்கள் கோன் நாட்டைச் சேர்ந்தவை. பூதிவிக்கிரமகேசரியால் கொடும்பாளூர் மூவர் கோயிலில் செதுக்கப்பட்ட கல் வெட்டில் பின்வரும் வமிசாவளி காணப்படுகிறது.
1.யானைப்படையை முறியடித்தவர். 2. அவர் வமிசத்தில் வந்த பரவீரஜீத். 3. மழவநாட்டை வென்ற வீரதுங்கன். 4. அதிவீர அனுபவன். 5. சங்ககிருது. 6. நிருபகேசரி. 7. வாதாபி வென்ற பரதுக்கமர்த்தனன். 8. சமராபிராமன். அதிராஜமங்கலப் போரில் சாளுக்கியனைக் கொன்றவன்; அநுபமா என்ற சோழ இளவரசியை மணந்தவன். 9. பூதிவிக்கிரமகேசரி. இவ்வமிசாவளியில் கண்ட பெயர்கள் எல்லாம் விருதாவளிகளே. இவை குறிக்கும் மன்னரது இயற்பெயர்கள் தெரியவில்லை. ஒன்று முதல் ஆறுவரை குறிப்பிடப்பட்ட அரசர்கள் சில சமயங்களில் பாண்டியர்களுக்கும் மற்றச் சமயங்களில் பல்லவர்களுக்கும் கீழ்ப்பட்டிருந்திருக்கவேண்டும்.
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள தேனி மலையில் சு.
7ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இருக்குவேள் ஒருவன் அங்குள்ள ஜைன மடத்திற்குத்
தான சாசனம் செய்ததாகக் கண்டிருக்கிறது. மேலே கண்ட வமிசாவளியிலுள்ள எந்த அரசன் இவன் என்று விளங்கவில்லை.
அறுபத்து மூவரில் ஒருவரான இடங்கழி நாயனாரை
"ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்" என்று சேக்கிழார் குறிக்கிறார். இவர் ஆதித்த சோழனுக்குத் தாய்வழியில் பாட்டனாரா யிருந்திருக்கவேண்டும். இவர் ஒருகால் மேற்கண்ட வமிசாவளியில் 5 அல்லது 6 இலக்கமிட்டவராக இருக்கலாம்.
கொடும்பாளூரிலுள்ள கோயில்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களிலிருந்து பூதிவிக்கிரமகேசரியின் பாட்டனார் மாறன் பூதி என்ற தென்னவன் இளங்கோவேள் என்றும், பூதிவிக்கிரமகேசரியின் தகப்பன் மகிமாலயன் என்ற பராந்தக வீர சோழ குஞ்சர மல்லன் என்றும் ஊசிக்கலாம். ஆகையால் தென்னவன் இளங்கோவேள் மாறன் பூதி வமிசாவளியில் 7ஆம் இலக்கமிட்ட பரதுக்கமர்த்தனனும், பராந்தக வீர சோழ குஞ்சர மல்லன் 8ஆம் இலக்கமிட்ட சமராபி ராமனுமாக இருக்கக்கூடும்.
தென்னவன் இருங்கோவேள் என்பவன் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். பராந்தக வீரசோழ குஞ்சர மல்லன் பராந்தகசோழன் காலத்தில் 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன். பூதிவிக்கிரம கேசரி II - ம் பராந்தக சுந்தரசோழன் காலத்தில் வாழ்ந்தவன். இவர்கள் சோழரின் பேரரசு பெருகுவதற்கு உதவியாக நின்று, அவர்கள் போரில் தங்கள் வீரத்தை நிலை நாட்டியவர்கள். பூதிவிக்கிரமகேசரி பல்லவர்களையும் பாண்டியர்களையும் வஞ்சி நாட்டு வேளிர்களையும் வென்றவன். அவன் முதல் மகன் பராந்தகன் சிறிய வேளார் என்பவன் சோழர் சேனைக்குத் தலைவனாக ஈழநாட்டுக்குச் சென்று அங்கு உயிர் துறந்தவன். பூதிவிக்கிரமகேசரியின் இரண்டாம் மகன் ஆதித்தன் என்பவன் இராசராச சோழன் காலம் வரையில் கொடும்பாளூர்ச் சிற்றரசனாயிருந்தான். 1-ம் இராசேந்திர சோழன் காலத்தில் கொடும்பாளூர் அரசு முடிவு பெற்றது. இந்த மரபைச் சேர்ந்தவர்கள் சோழர்களிடம் சேனைத் தலைவர்களாகவும் நாட்டுத் தலைவர்களாகவும் தொண்டு செய்தார்கள்.
கொடும்பாளூரில் பல கோயில்கள் இருந்தன. அவற்றில் ஐந்தளி, முசுகுந்தேசுவரம், மூவர் கோயில் ஆகியவை சிறந்தவை. அந்தநல்லூரிலுள்ள கற்றளியும் இருக்குவேளிரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் கட்டப்பட்ட நங்கபுரம், திருச்செந்துறை முதலிய ஊர்களில் காணப்படும் கோயில்களுக்கும் கொடும்பாளூர் வேளிர் மன்னர்கள் நிலங்களைக் கொடுத்திருக்கிறாரிகள். இவற்றில் உள்ள சிற்பங்கள் மிக அற்புதமான கலைக் கருவூலங்கள். இவற்றின் அமைப்பில் பல்லவ மரபும் ஆதி சோழர் மரபும் கலந்து காணப்படுகின்றன. கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயிலைச் சுற்றி 15 சிறு கோயில்கள் காணப்படுகின்றன. தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்தின் அமைப்பை ஒரு சிறிய அளவில் இங்குக் காணலாம்.
இருக்குவேளிர் காளாமுக அல்லது பாசுபத சைவர்களை ஆதரித்தனர். பூதிவிக்கிரமகேசரி கல்வெட்டிலிருந்து அவர் ஒரு காளாமுக குருவிற்கு ஒரு மடமும் நிலங்களும் தானம் செய்தனரெனத் தெரியவருகிறது.
சோழப் பேரரசு 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் புத்துயிர் கொண்டு விளங்கியதற்கு உதவியாக இருந்தவர்கள் இருக்குவேளிர். வேளிர் சோழ அரசர்களுடன் மண உறவு கொண்டவர்கள். {{float_right|கூ. ர. வே.}}<noinclude></noinclude>
3apgsu1pazxtnsp77hx3lmu410nfdku
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/97
250
476305
1960804
1545905
2026-08-30T00:33:09Z
Arularasan. G
2537
1960804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இருங்கோவேண்மான் |79|இருதலைக்கொள்ளி வாதம் }}</noinclude><section end="135"/><section begin="136"/>
{{larger|<b>இருங்கோவேண்மான்</b>}} தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாலே தலையாலங்கானத்தில் வெல்லப்பட்ட எழுவருள் ஒருவன்; குறுநில மன்னன் (மதுரை.55-6; 128-9 நச். உரை).
<section end="136"/><section begin="137"/>
{{larger|<b>இருங்கோவேள்</b>}} மைசூர் நாட்டில் இக்காலத்தில் ஹளெபீடு (பழைய வீடு) என்றழைக்கப்படும் துவார சமுத்திரத்தைத் (துவரை) தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த கடைச்சங்க காலத்துச் சிற்றரசன். இவன் கண்ணபிரான் வழிக்கண் வந்த யாதவருள் ஒருவன் எனத் தெரிகிறது. அகத்தியமுனிவர் துவாரபதி போந்து, அரசர் பதினெண்மரையும் பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிரையும் அழைத்து வந்து பல இடங்களில் நிலைப்பித்தனர் என்ற ஒரு செய்தி தொல்காப்பியவுரையில் (பாயிரம், அகத்திணை. சூ.32) நச்சினார்க்கினியர் எழுதியிருப்பதால் தெரிகின்றது. இருங்கோவேளின் குலமுதல்வன் வடபால் முனிவன் ஒருவனது வேள்வித் தீயில் தோன்றினவன் என்பதும், துவரையை ஆண்டு வந்த அரசருள் இவன் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன் என்பதும் கபிலரது வாக்கால் தெரிகின்றன (புறம்.201). பாரி இறந்த பிறகு அவனுடைய பெண்மக்கள் இருவரையும் கபிலர் இவனிடம் அழைத்துவந்து ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். இவன் மறுத்துவிட்டான். கபிலர் இவனைப் புலிகடிமால் என்று தாம் இவனைப் பாடிய இரண்டு பாடல்களிலும் குறித்திருக்கின்றார் (புறம் 201,202). புலிகடிமால் என்பது துவாரசமுத்திரத்தில் ஆண்டுவந்த 14ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் ஹொய்களர் என்னும் அரசவமிசத்தின் பெயர் என்பர். காட்டில் தவஞ்செய்த தபங்க முனிவர்மீது ஒரு புலி பாய வந்தபோது அங்கு வேட்டையாடிய யாதவ அரசன் சளனைப் பார்த்து ஹொய்சள (சளனே அடி) என்று கூறினான். சளன் புலியைக் கொன்றான். அதனால் அவன் வமிசம் ஹொய்சள என்ற பெயர் பெற்றது என்பர். ஹொய்சளர் ஹளேபீடு நகரில் 14ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை சிறந்திருந்தார். அவர் தலைநகரில் கட்டிய கோயில் சிற்பத்துக்குப் பேர்போனது.
<section end="137"/><section begin="138"/>
{{larger|<b>இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்</b>}} கடைச் சங்கப் புலவர். ஒல்லை யென்பது ஓரூர். இருங்கோனுடைய ஒல்லையூரிலுள்ள
ஆயன் என்றோ, ஒல்லையூரி லுள்ள இருங்கோனாகிய
ஆயன் என்றே கொள்ளலாம். ஆயன் என்பது குலப் பெயராகவும் செங்கண்ணன் என்பது இயற்பெயராகவும் கொள்ளலாம். (அகம். 279).
<section end="138"/><section begin="139"/>
{{larger|<b>இருடீகேசம்</b>}} ஹரித்துவாரத்துக்கு 20 மைல் தொலைவில் இமயமலைச் சாரலில் உள்ள சிவத்தலம்.
<section end="139"/><section begin="140"/>
{{larger|<b>இருத்தல் கொள்கை</b>}} (Existentialism) : நாம் அறியும் எந்தப் பொருளைப் பார்த்தாலும், இருத்தல், சாரம் என இரண்டு அமிசங்கள் காணப்படும். தத்துவ சாஸ்திரங்கள் அனைத்தும் இருத்தலை முதன்மையாகக் கொண்டவை என்றும், சாரத்தை முதன்மையாகக் கொண்டவை என்றும் இருவகையாகப் பிரியும். இங்கு இருத்தல் முதன்மைக்கொள்கை என்பது மனிதனுடைய இருத்தலையே முதன்மையாகக் கொண்டதாகும்.
மனிதன் தன்னுடைய பண்புகளை அறிவதற்கு முன் தன்னுடைய இருத்தலை அறிந்துகொள்ள வேண்டும் என்று இந்தத் தத்துவ சாஸ்திரிகள் கூறுவர். இந்தக் கொள்கையின் அமிசங்கள் ஐரோப்பிய நாட்டில் மிகப்பழமையானவையே. சாக்கிரட்டீஸ். ஸ்டாயிக்குகள், செயின்ட் பெர்னார்டு, பாஸ்க்கல் போன்ற தத்துவ சாஸ்திரிகள் ஆகியோருடைய உபதேசங்களில் இந்தக்கொள்கை ஆங்காங்குத் தோன்றுவதைக் காணலாம்.
ஆனால் இதை ஒரு தனித் தத்துவக் கொள்கையாக ஆக்கியவர் நூறு ஆண்டுகட்குமுன் டென்மார்க்குத் தேசத்திலிருந்த கீர்க்கேகார்டு (Kirkegaard) என்பவராவர். இப்போது இந்தக் கொள்கை நிரிசுவரப் பிரிவு. ஈசுவரப் பிரிவு, யூதப் பிரிவு ரஷ்யப் பிரிவு என்று பல பிரிவுகள் உடையதாகக் காணப்படுகிறது. நிரீசுவரப் பிரிவில் சிறந்தவர் பிரெஞ்சு ஆசிரியர் சார்தரு என்பவர். ஈசுவரப் பிரிவில் சிறந்தவர் மார்சல் என்பவர்.
இந்தக் கொள்கையினர் உலகத்தைப் பற்றியோ உள்ளத்தில் நடைபெறுவனவற்றைப் பற்றியோ அறிவதைவிட்டு, முதற்கண் மனிதனை அறிவதே வேண்டப்படுவதாகும் என்றும், மனிதன் தன்னையே உண்டாக்கிக் கொள்கிறான் என்றும், அதனால் அவன் சுதந்திரம் உடையவன் என்றும், ஆகவே எப்பொழுதும் நிலைத்து நிற்கும் இலட்சியம் எதுவும் இல்லை என்றும் கூறுவர்.
இக்காலத்தில் மனிதனை வெறும் எந்திரமாகவே எண்ணும் கருத்துப் பரவி வருவதால், மனிதன் சுதந்திரமுடையவன், தன்னை ஆக்குவதும் அழிப்பதும் அவனே என்னும் இக்கொள்கை மிகுந்த பயன் தருவதாகும். ஆனால் மனிதனுடைய செயல்களை ஆராய்ந்தால் அதில் சுதந்திர அமிசம் காணப்படுவதுபோலவே தடை அமிசங்களும் காணப்படும். அத்துடன் இக்கொள்கையினர் இலட்சியம் என்பதை நீக்கிவிட்டதால் மனிதனுடைய ஆன்மப்பண்பை அறியவில்லை.
ஆயினும் நான் யார் என்னும் வினாவுக்கு விடை காண்பதே தத்துவ சாஸ்திரத்தின் குறிக்கோள் என்று மார்சல் கூறுவது உண்மையே. அந்தக் குறிக்கோளைக் கொண்டே இந்திய நாட்டுக் கைவல்ய நவநீதம் போன்ற தத்துவ நூல்கள் தத்துவ ஆராய்ச்சிகள் செய்துவந்திருக்கின்றன.
<section end="140"/><section begin="141"/>
{{larger|<b>இருதலைக்கொள்ளி வாதம்</b>}} (Dilemma) வாத வகைகளில் இது ஒன்று. காணப்படும் இரு வழிகளுள் ஒவ்வொன்றும் துன்பம் விளைப்பதாயின் "இருதலைக்கொள்ளியின் இடைப்பட்டது போல" என்பது
உலக வழக்கு. தருக்க நூல்களில் துணி பொருளின் கண் (Major premiss) எவ்வழியும் துன்பம் விளைக்கும் கருத்துக்களிருப்பின், அத்துணி பொருளுரை இருதலைக்கொள்ளி வாதம் (உபயசங்கட வாதம்) எனப்படும். இவ்வாதம் சொற்போரில் வெற்றி குறித்து நிகழ்த்துவதாகும். இதன் துணிபொருளுரை இரண்டு சாபேட்ச வசனங்களடங்கியது. பக்கப் பொருளுரை விகற்பம். ஆகவே உபயசங்கடவாதம் கலவையுரையாகும்.
இது சுத்தம் (Simple) என்றும், சங்கரம் (Complex) என்றும் இருவகைப்படும். சுத்தத்தில் துணி பொருளுரைக்கண் வரும் ஏதுக்கள் இரண்டுமோ காரியங்கள் இரண்டுமோ ஒன்றாயிருக்கும். சங்கரத்தில் ஏதுக்களும் காரியங்களும் வெவ்வேறாம். சுத்தத்தின் வாயிலாகத் துணியப்படும் சித்தாந்தம் நிரபேட்சை; சங்கர சித்தாந்தம் விகற்பம்.
.
துணி பொருளுரையால் குறிக்கப்பட்ட பக்கப் பொருள் உரையும் (Minor premiss) சித்தாந்தமும் மெய்யெனத் துணியுமாயின், ஆக்கமுறை (Constructive) எனப்படும். பக்கப் பொருள் காரியங்களை மறுக்க, சித்தாந்தம் ஏதுக்களை மறுக்குமாயின் அழிவுமுறை (Destructive) எனப்படும். ஆக்கமும் அழிவுமெனத் சுத்தோபயசங்கடமும் சங்கரோபயசங்கடமும்<noinclude></noinclude>
erjis04047xmdh1eyc3we9oqt47786q
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/98
250
476306
1960805
1545916
2026-08-30T00:35:26Z
Arularasan. G
2537
1960805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இருதலைக்கொள்ளி வாதம்|80|இருப்புநிலைக் குறிப்பு }}</noinclude>ஆக்க முறையையும் அழிவு முறையையும் தனித்தனி பின்பற்றுவதால் உபயசங்கட வாதம் நான்காகவிரியும். உதாரணம்:
{{larger|1. சுத்தத்தில் ஆக்க முறை:}} மணம் புரிந்து
கொள்ளாதிருப்பது, கவனிப்பாரின்மை காரணமாகத் துன்பம் தரும். மணம் புரியின் மனைவியைப் பேணும் வகையில் துன்பம். எனவே இருவகையிலும் துன்பமே.
{{larger|2. சுத்தத்தில் அழிவு முறை:}} விடுமுறைக்கு நீலகிரி செல்வதானால் போக்குவரத்துக்குப் பணம் வேண்டும்; போனபின் மற்றைச் செலவுக்கும் பணம் தேவை. ஒன்று போக்குவரத்துக்குப் பணமின்மை ; ஒன்றுமற்றைச் செலவுக்குப் பணமில்லாமை. இதனால் விடுமுறையை நீலகிரியில் கழிக்க முடியாது.
{{larger|3. சங்கரத்தில் ஆக்க முறை :}} போரில் வெற்றி பெற்றால் அரச வாழ்வையும், மாண்டால் துறக்க வாழ்வையும் பெறலாம். எனவே போர்க்குச் செல்வதே முறையாகும்.
{{larger|4. சங்கரத்தின் அழிவு முறை :}} புத்திசாலியாயின் தன் குற்றத்தை யுணர்வான். யோக்கியனாயின் தன் பிழையை ஒப்புக்கொள்வான். ஒன்று குற்றத்தை உணராமை. ஒன்று பிழையை ஒப்புக்கொள்ளாமை. இவ்வகையால் இவன் புத்தியற்றவன் அல்லது அயோக்கியன்.
{{larger|இருதலைக்கொள்ளி வாதத்தைத் தவறு என்று காட்டுவதற்கான வழிகள்:}}
1. இவ்வாதத்தைக் காளையோடு ஒப்பிட்டு, இதன்கண் தோன்றும் உபயசங்கடத்தை அதன் கொம்புகளாகக் கூறுவர். காளையை அடக்குவோர் இரு கொம்புகளைப் பிடித்து அடக்குவதுபோல, இவ்விரு கருத்துக்களையும் மறுத்துக் கூறுவதைக் 'கொம்புகள் பிடித்து அடக்கல்' என்று கூறுவர். உதாரணம் : மணம் செய்து கொள்ளாதவன் தன்னையாதரிப்பாரின்றி வருந்துவதும், செய்து கொண்டவன் மனைவியைப் பேணும் வகையில் துன்புறுவதும் உலக நடைக்கு மாறானது. இங்கே ஏதுக்களை மேற்கொண்டு காரியம் தொடராமை கூறிவாதியை மறுக்கிறோம்.
2. சில போது இவ்வாதத்திற்குரிய விகற்ப ஏதுக்கள் சில குன்றியிருக்க, அதன் வாயிலாக வாதியை வெல்வது 'கொம்புகளிடைத் தப்பித்துக்கொள்ளுதல்' என வழங்கப்படும். அதிகமாகப் படித்தால் உறக்கம் கெட்டு உடல் நலன் குன்றும். படிக்காது போனால் தேர்ச்சியுண்டாகாது. ஒன்று முயன்று படித்தல். ஒன்று படிப்பைக் கைவிடல். இவையிரண்டும் தீர்ந்த ஏதுக்கள் (Extreme), இவற்றிற்கு இடைப்பட்ட ஏது மிதமாகப் படித்தல். மிதப் படிப்பால் உடல் நலமும் குன்றாது, தேர்ச்சியும் உண்டாகும்.
3. இவ்வாத முடிவுக்கு முரண்பட்ட முடிவைக் காட்டும் வேறு வாதத்தைக் காட்டுவது நிராகரணம் (Rebuttal) என அழைக்கப்படும். இங்கு இரு திறத்தினரும் சந்தர்ப்பத்திற்கேற்பத் தத்தம் ஆதாரத்தை மாற்றிக்கொள்வர். (உ-ம்) அரசியலில் புகுந்தவர் நீதியுடன் நடந்தால் மக்கள் வெறுப்பர், தவறினால் தெய்வமும் வெறுக்கும். எனவே வெறுப்புண்டாவது திண்ணம். அதனால் அரசியலில் புகவேண்டா. இது ஒரு கூற்று. அரசியலில் நீதியுடன் புகுந்தவர் நீதியுடன் நடந்தால் தெய்வம் வெறுக்காது. தவறினால் மக்கள் வெறார். அதனால் அரசியலில் புகலாம். இது மற்றொரு கூற்று. இங்கு இரு திறத்தாரும் வெறுப்பு என்ற ஒரே ஆதாரக் கொள்கையைத் தத்தம் கட்சியைச் சாதிக்கச் சாதுரியமாகக் கடவுள் வெறுப்பு, மக்கள் வெறுப்பு என்ற இரண்டையும் மாற்றுகின்றனர். ஆனால், சரியான முடிவு பெற ஒரு வாதத்தில் ஒரே திட்டத்தைக் கையாளுதல் இன்றியமையாததாகும்.
மேற் கூறிய குற்றங்களை நீக்கித் தூய துணி பொருளுரைகளால் அனுமான முறைகட்குட்பட்டு வாதித்தால் உண்மையான முடிவு பெறப்படும்.
இருதலைக்கொள்ளி வாதத்தை முற்றிலும் தவறு எனக் கருதலாகாது. தவறுகள் இதனைக் கையாளும் திறத்தால்தான் உண்டாகின்றன. எனவே இதுவும் ஏனை வாத வகைகளை நோக்கக் குறைவான தன்றென்பது தெளிவாம். {{float_right|ஆர். ரா.}}
<section end="141"/><section begin="142"/>
{{larger|<b>இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்</b>}} இடைச்சங்கத்திருந்த தமிழ்ப் புலவர். இவர் அச்சங்கத்திருந்தவர் என்பது சிலப்பதிகாரம் உரைப்பாயிரம் அடியார்க்கு நல்லார் உரை முதலியவற்றால் தெரிகின்றது. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூர் தாலுகாவில் இருந்தையென்ற ஓர் ஊர் உள்ளது. இருந்தையூர் அதுவாக இருக்கலாமோ என்று எண்ண இடமிருக்கிறது. மதுரையில் உள்ள ஒரு திருமால் கோயிலுக்கும் இருந்தையூர் என்ற பெயரிருப்பதாகப் பரிபாடல் திரட்டில் (1-5) காணப்படுகிறது.
<section end="142"/><section begin="143"/>
{{larger|<b>இருந்தையூர்க் கொற்றன் புலவன்</b>}}
கடைச்சங்கப் புலவர் (குறுந்.335). பார்க்க : இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்.
<section end="143"/><section begin="144"/>
{{larger|<b>இருப்புநிலைக் குறிப்பு</b>}} (Balance Sheet) என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு வாணிக நிலையத்தின் வரவு அல்லது செலவு பாக்கிகளாக உள்ள பேரேட்டு மிச்சங்களை ஆஸ்தி, கடன் என்னும் இரு தலைப்புக்களின் கீழ்க் குறித்து, அதன் பொருள் நிலைமையைக் காட்டும் குறிப்பாம். இக்குறிப்பு வாணிகத்தில் ஈடுபட்டுள்ள கைம்முதல் அல்லது மூலதனத்தின் தொகையையும், அம்மூலதனம் இடப்பட்டுள்ள தன்மையையும், அது கேடுறாமல் இருக்கின்றதா என்பதையும் விளக்கமாகக் காட்டும். கீழே விளக்கப்படுவதுபோல் ஆஸ்திகள் என்றாவது, கடன்கள் என்றாவது திட்டமாய்ப் பிரிக்க இயலாத வேறு சில மிச்சங்களையும் இந்த இருப்புநிலைக் குறிப்பு தன்னுள் அடக்குமாதலின் இதனை, ஆஸ்திகளையும் கடன்களையும் காட்டும் ஒரு விவரப் பட்டியல் என்று கூறுவது சரியன்று.
பொறுப்புக்கள் அல்லது கடன்கள் என்பவை 1. கொடுபட வேண்டிய சில்லறைக் கடன்கள், செல்லு உண்டியல்கள், பாங்கு அதிகப்பற்றுக்களும் கடன்களும் போன்ற பணப்பாக்கிகள் ஆகியவற்றையும்,<br>
2. ஒதுக்கிவைக்கப்பட்ட சேகரநிதிகள், சேமநிதி மற்றும் ஏனைய நிதிகள் போன்ற கடன் அல்லாத அல்லது வருமான இயல்புடைய வரவு மிச்சங்களையும் (Credit Balances) தன்னுள் அடக்கும்.<br>
ஆஸ்திகள் என்பதில் 1. நிலம், கட்டடம், எந்திரங்கள் போன்ற நிலைத்த சொத்துக்கள் அல்லது தொழில் நடத்துவதற்கு வேண்டிய நிலைத்த ஆதாயங்கள், 2. பணம், பாங்கு இருப்பு, வரவேண்டிய சில்லறைக் கடன்கள், வரத்து உண்டியல்கள், வர்த்தகச் சரக்குக்கள் போன்ற நடப்பு அல்லது எளிதாகப் பணமாக்கக் கூடிய ஆஸ்திகள், 3. ஆரம்பச் செலவு, விளம்பரச் செலவு, சந்தேகமான கணக்குக்களை ஒத்த பினாமி சொத்துக்கள் அல்லது 1. செலவு இயல்புடைய
2.செலவு பாக்கிகளையும் சேர்ப்பதுண்டு.
குறிப்பிட்ட ஒரு தேதியில் ஒரு வாணிக நிலையத்தின்
மொத்த ஆஸ்திக்கும் மொத்தக் கடனுக்கும் உள்ள வேறுபாடே, அந்நிலையத்தின் மூலதனத்தைக் குறிக்கும் நிகர ஆஸ்தியின் மொத்த மதிப்பாகும். மூல்தனத்-<noinclude></noinclude>
n330hj75ux1muvdvwjx9pbq7xz3phdl
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/99
250
476307
1960806
1545915
2026-08-30T00:37:14Z
Arularasan. G
2537
1960806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இருப்புநிலைக் குறிப்பு |81|இருபருவத் தாவரம் }}</noinclude>தைக் குறிக்கும் சொத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு தாவர சொத்தாய் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு மூலதனம் சிதைவுறாமல் இருக்கும், ஒரு குறித்தகால இறுதியில், நிகர ஆஸ்தி அதிகரித்திருக்கின்றது என்றால் மூலதனம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். புதிய மூலதனம் சேர்க்கப்படாமல், தொடக்கத்தில் இருந்த மூலதனம் அதிகரித்திருக்குமாயின், அம்மூலதனம் எவ்வளவு அதிகரித்துள்ளதோ, அவ்வதிகரிப்பு அனைத்தும், அக்குறித்த கால முடிவுமட்டும் அந்நிலையத்திற்குக் கிடைத்த இலாபத்தைக் காட்டும். ஆஸ்தியை மதிப்பிடுவதில், ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றி மதிப்பிடவேண்டும். நிலைத்த சொத்துக்களின் மதிப்பை அவற்றின் அடக்க விலையிலிருந்து தேய்மானத்தைக் (Depreciation) கழித்துக் கணக்கிடவேண்டும். அடக்கவிலையோ அல்லது நடப்பு விலையோ, இவற்றுள் எது குறைவோ அதைக் கொண்டு நடப்பு ஆஸ்திகளை மதிப்பிடவேண்டும். இவைகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பிடின் மூலதனத்தையும் இலாபத்தையும் தவறாக அளவிட நேரும். இருப்புநிலைக் குறிப்பின் கடன் தலைப்பின்கீழ்க் காட்டியுள்ளவைகளின் மொத்தத்தை, ஆஸ்தித் தலைப்பின்கீழ்க் காட்டியுள்ளவைகளின் மொத்தத்தோடு சரிக்கட்டுவதற்கு, மூலதனக் கணக்குப் பாக்கிகளையும், இலாப நஷ்டக் கணக்குப் பாக்கிகளையும், கடன் தலைப்பின்கீழ் வருவனவற்றோடு சேர்க்கவேண்டும். ஆதலின் இருப்புநிலைக் குறிப்பானது ஒரு வியாபாரி கையாளும் பல சிட்டாக்களின் பாக்கிகளைத் தொகுத்து, ஆஸ்திகளையும் செலவு பாக்கிகளையும் ஒரு புறமாகவும், கடன் பொறுப்புக்களையும் வரவு பாக்கிகளையும் மற்றொரு புறமாகவும் பாகுபடுத்திச் சமன்படுத்தி வகுக்கப்பட்ட ஒரு திரட்டு என்று விளக்கம் கூறலாம்.
இலாப நஷ்டக் கணக்கு: ஒவ்வொரு வாணிக நிலையமும் குறிப்பிட்ட ஒரு கால அளவில் ஏற்பட்டிருக்கக்கூடிய மொத்த இலாப நஷ்டத்தையோ, அல்லது நிகர லாப நஷ்டத்தையோ ஆராய்ந்தறியும் பொருட்டு இலாப நஷ்டக் கணக்குத் தயாரிப்பது வழக்கம். இது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று வியாபாரக் கணக்கு ; மற்றொன்று இலாப நஷ்டக் கணக்கு. ஒரு பொருளின் விற்பனை விலைக்கும், அதன் தொழிற்சாலை உற்பத்திச் செலவு உட்பட வரும் அடக்க விலைக்கும் உள்ள வித்தியாசமே, மொத்த இலாபம் அல்லது நஷ்டமாகும். மொத்த இலாபம் அல்லது நஷ்டம் இலாப நஷ்டப் பிரிவின் கீழ்க் கொண்டுவரப்படும். வியாபாரப் போக்கில் ஏற்படும் பலவகையான செலவுகளும், அப்போக்கில் கிடைக்கும் ஏனைய வருமானமும் இலாப நஷ்டப் பிரிவிற் சேர்க்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் மொத்த இலாபமும் வருமானங்களும் சேர்ந்த தொகை, அச்சமயத்தில் உண்டான மொத்தச் செலவைக் காட்டிலும் மேற்படின், அம்மேற்பட்ட தொகையே நிகர இலாபமாகும். நாம் எடுத்துக்கொண்ட ஒரு கால அளவிற்கு உரிய எல்லா வருமானங்களையும் செலவுகளையும் தவறாது கணக்கிட்டாலன்றி, அக்கால அளவில் ஏற்பட்ட சரியான இலாபத்தையோ நஷ்டத்தையோ கண்டுபிடிக்க இயலாது. அதாவது, கைக்கு வந்த வருமானங்களையும், கைவிட்டுச் செய்த செலவுகளையும் மட்டுமன்றி, கைக்கு வரவேண்டியுள்ள வருமானங்களையும், செலுத்த வேண்டியுள்ள செலவுகளையும் இலாப நஷ்டக் கணக்கில் சேர்ப்பது அவசியம். சுருக்கமரகக் கூறுவோமானால், பிழையற்ற இலாப நஷ்ட மிச்சத்தை நாம் அடையவேண்டுமாயின் நமக்கு வரவேண்டியதும், நாம் கொடுக்க வேண்டியதுமான எல்லா வரவு செலவுகளும் கணக்கிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
{{float_right|ஜீ. சௌ}}
<section end="144"/><section begin="145"/>
{{larger|<b>இருபருவத் தாவரம் :</b>}} தாவரங்கள் உயிர் வாழ்ந்திருக்கும் கால அளவிற்கேற்ப ஒருபருவத் தாவரம் (Annuals), இருபருவத் தாவரம் (Biennials), பலபருவத் தாவரம் (Perennials), பலவாண்டுத் தாவரம் (Multiennials) எனப் பகுக்கப்படுகின்றன. கீரைத்தண்டு, வெண்டை, கடுகு, கொள்ளு பயறு, நெல், கேழ்வரகு, தும்பை போன்றவை முளைத்து, விரைவாக வளர்ந்து, பூத்துக் காய்த்து விதைகளை யுண்டாக்கி வீட்டு ஓராண்டுக்குள்ளேயே பட்டுப்போய்விடுகின்றன. இவை ஒருபருவத் தாவரங்கள். தென்னை, மா, எலுமிச்சைபோன்ற மரங்களும், குற்றுச் செடிகளும் முளைத்துச் சில ஆண்டுகள் வளர்ந்து, முதிர்ச்சியுற்றுப் பிறகு பூத்துக் காய்த்து விதையுண்டாக்கத் தொடங்கும். அப்பால் ஆண்டுதோறும் வளர்ந்து வளர்ந்து ஒரு முறையோ இரு முறையோ உரிய பருவந்தோறும் பூத்துக் காய்த்து விதை கொடுத்துக் கொண்டே பல ஆண்டுகள் வாழும். இவை பலபருவத் தாவரங்கள். மரம், குற்றுமரம், புதர் ஆகியவை யெல்லாம் இவ்வகையின, பூண்டுகளிலும் பலபருவத் தாவரங்களுண்டு. ஓரிலைத்தாமரை (அயொனிடியம்), பற்படகம் (மொல்லுகோ), மூக்கிரட்டை (போயர்ஹாவியா) பருப்புக்கீரை (போர்ட்டுலக்கா) இஞ்சி, மஞ்சள், புல் போன்றவை ஆண்டுதோறும் விடும் கிளைகள், விதை உண்டானவுடன் மடிந்துபோகும். ஆயினும் தரையின்
கீழே வேர்த்தண்டும் (Rootstock), மட்டத்தண்டும். கிழங்கும் நிலைத்திருந்து, அடுத்த ஆண்டு புதுக்கிளைகளைவிடும். இவை பலபருவ பூண்டுகள், நார்க்கற்றாழை (அகேவ்). தாளி அல்லது குடைப்பனை (Corypha), சிலவகை மூங்கில்கள் பல ஆண்டுகள் பூவாமலே வாழ்ந்திருந்து, கடைசியாகப் பெரிய பூக்கொத்து ஒன்றை விடுத்து, ஆயிரக்கணக்கான விதைகளை உண்டாக்கிவிட்டு மடிந்துபோகும். இவை பலவாண்டுத் தாவரங்கள் எனப்படும்.
முள்ளங்கி, முட்டைக்கோசு, டர்னிப்பு, அக்காரக் கிழங்கு (பீட்டு), மஞ்சள் முள்ளங்கி (காரட்டு) முதலிய பூண்டுகள் இருபருவச் செடிகள் எனப்படும். இவற்றை ஈராண்டுச் செடிகள் என்றும் சொல்வதுண்டு. இவற்றில், முதல் ஆண்டில் அல்லது பருவத்தில் செடி முளைத்து வளர்ந்து, வேரும் தண்டும் இலைகளும் தோன்றும். இலைகளில் உண்டாகும் உணவுப் பொருள் மா, சர்க்கரை முதலிய வடிவில் வேரிலோ
கிழங்கிலோ, தண்டின் வேறு பாகங்களிலோ, இலைகளிலோ சேமித்து வைக்கப்படும். இந்தச் சேமவுறுப்புக்கள் பொருள் நிறைந்திருப்பதால் பருத்துத் தோன்றும். செடி அடுத்த ஆண்டிலே அல்லது பருவத்திலே, சேமித்துவைத்த உணவுப்பொருளைப் பயன்படுத்திக் கொண்டு, பூக்கொத்துக்களையும், அவற்றிலிருந்து விதைகளையும் உண்டாக்கும். பிறகு செடி செத்துப் போகும். சேர்த்து வைத்திருந்த பொருள் செலவாகிப் போகவே, சேமிப்பு உறுப்பும் சிறுத்து, வெறும் பைபோலச் சுருங்கிச் சாரமற்றுச் சக்கைபோலாகிவிடும். அதனால்தான் நாம் காய்கறியாகப் பயன்படுத்த வேண்டுமானால், முள்ளங்கி முதலியவற்றை அவை பூக்கத் தொடங்குமுன்பே பிடுங்கிவிடுகிறோம். ஆகவே இருபருவத்தாவரங்களின் வாழ்க்கையில் இரண்டு காலங்கள் காண்கின்றன. ஒன்று, முந்தியது,<noinclude>
{{rh|11||}}</noinclude>
njlpxd8lu86y1al2b2nx1el13effvej
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/100
250
476308
1960807
1545921
2026-08-30T00:39:29Z
Arularasan. G
2537
1960807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இருபா இருபஃது |82|இரும்பு }}</noinclude>வளர்ச்சித் தொழில் நிகழும் ஊட்டப்பருவம். மற்றொன்று, பிந்தியது, விதையுண்டாக்கும் தொழில் நிகரும் இனப்பெருக்கப் பருவம். வெப்ப வலயத்திற்கு அப்பாற்பட்ட சம தட்பவெப்ப வலயங்களிலே ஊட்டப்பருவம் முடியும்போது, தீவிர வாழ்க்கைக்கு வசதியில்லாத குளிர்காலம் வந்துவிடும். பீட்டு முதலிய செடிகள் அந்தக் காலத்தைக் கிழங்கு நிலையில் கழிக்கும். வளர்ச்சிக்கேற்ற வசந்தகாலம் திரும்ப வரும் போது பூக்கொத்துக்கள் உண்டாகும். வெப்பவலயத்தில் வளரும்போது சில இருபருவத் தாவரங்கள், தம் வாழ்க்கைக்கேற்ற காலம் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், ஒருபருவத் தாவரங்களைப்போல ஒழுகுவதுண்டு.
<section end="145"/><section begin="146"/>
{{larger|<b>இருபா இருபஃது</b>}} ஒருவகைப் பிரபந்தம்; வெண்பாவும் ஆசிரியப்பாவுமாக அந்தாதித் தொடையால் இருபது பாட்டுக்கள் இணைந்து வருவது. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் இருபா இருபஃது என ஒரு நூல் உள்ளது. இதனைப் பாடியவர் அருணந்தி சிவாசாரியர்.
<section end="146"/><section begin="147"/>
{{larger|<b>இரும்பல் காஞ்சி</b>}} ஒரு தமிழ் நூல். புறப்பொருள் சார்பானது (புறத்திரட்டு).
<section end="147"/><section begin="148"/>
{{larger|<b>இரும்பிடர்த்தலையார்</b>}} பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியைப் புகழ்ந்த பாடலில் 'இரும்பிடர்த் தலையிருந்து' என்று கூறுவதால் இப்பெயர் பெற்றனர் போலும் (புறம்.3). இவர் சோழன்
கரிகாலனுக்கு அம்மான் என்றும், இளமையிலேயே
அரசனான அவனுக்குப் பெருந்துணையாயிருந்தவர் என்றும் தெரிகிறது (பழமொழி 21,65,105).
<section end="148"/><section begin="149"/>
{{larger|<b>இரும்பு</b>}} ஓர் உலோகத் தனிமம். குறியீடு Fe; அணுநிறை 55.84; தொன்றுதொட்டு மனிதன் பயன்படுத்தி வரும் தனிமங்களில் ஒன்று. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை எகிப்தியர்கள் நகைகள் செய்யப் பயன்படுத்தினார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. கி. மு. 1500 வாக்கில்
அங்கே இது அன்றாட வாழ்க்கையில் வழக்கத்திற்கு
லந்தது. ஹிட்டைட்டுகள், அசிரியர்கள் ஆகிய பழங்கால மக்களும் இரும்பைப் பயன்படுத்தினார்கள். மிகப் பழங் காலத்திலேயே இரும்பைப் பிரித்தெடுத்து, அதைப் பல பொருள்களாகச் செய்யும் முறைகளில் இந்தியரும் சீனரும் கைதேர்ந்திருந்தனர்.
தோன்றுமிடம்: இது தனிநிலையில் மிக அருமையாகவே இயற்கையிற் கிடைக்கிறது. விண்வீழ் கற்களிலும், எரிமலைப் பாறைகளிலும் இது சிறு துணுக்குக்களாக இவ்வகையிற் கிடைக்கிறது. இரும்புக் கூட்டுக்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. மண்ணிலும், பெரும்பான்மையான நீர்நிலைகளிலுள்ள நீரிலும், தாவரங்களிலும், இரத்தத்திலும் இரும்புக் கூட்டுக்கள்
உள்ளன.
பெரும்பாலும் எல்லாக் கனியங்களிலும் இரும்பு சிறிதளவு இருக்கலாம். முக்கியமான இரும்புத் தாதுக்கள் ஆக்சைடுகளும், கார்பனேட்டுக்களும் ஆகும். மாக்னடைடு (Fe<sub>3</sub> O<sub>4</sub>), ஹெமடைட்டு, (Fe<sub>2</sub> O<sub>3</sub>), லிமோனைட்டு (2 Fe<sub>2</sub> O<sub>3</sub> 3H<sub>2</sub> O), சிடரைட்டு, சாலிபைட்டு ஆகியவை முக்கியமான இரும்புத் தாதுக்கள் ஆகும்.
இரும்பு ஆக்சைடு தாதுக்களைக் கரியுடன் கலந்து உருக்கி உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது (பார்க்க: இரும்பும் எஃகும்). இவ்வாறு பெறப்படும் இரும்பில் கரி சிறிதளவு கலந்திருக்கும். கரியின் விகிதமும், அது கலந்துள்ள வகையும் இரும்பின் பண்புகளை நிருணயிக்கிறது. இவற்றிற்கேற்ப வார்ப்பிரும்பு (Cast Iron), எஃகு (Steel), தேனிரும்பு (Wrought Iron) என மூன்று இரும்பு வகைகள் உண்டு.
{{larger|பண்புகள் :}} அயகஆக்சைடை மங்கிய செவ்வொளி வீசும் அளவிற்குச் சூடேற்றி, அதன்மேல்
ஹைடிரஜனைச் செலுத்தியோ, அயச குளோரைடு
கரைவை மின்பகுப்புச் செய்தோ இரும்பைத் தூய நிலையில்பெறலாம். தூய இரும்பு மிருதுவானதும் வெண்மையானதுமான உலோகம். இதன் ஒப்பு அடர்த்தி
7.86. உருகு நிலை 1,538°. கொதி நிலை 2.450°. நிக்கலையும், கோபால்ட்டையும் தவிர மற்றெல்லா உலோகங்களைக் காட்டிலும் இதன் இழுவலிமை அதிகம். இது வலிவான காந்தத் தன்மையுள்ளது. செஞ்சூட்டு நிலையில் ஆக்சிஜனில் இது பிரகாசமாக எரியும். செஞ்சூட்டில் இது நீராவியைச் சிதைத்து ஹைடிரஜனை விடுவிக்கும்.
ஹைடிரஜனையும் கார்பன் மானாக்சைடையும் இது எளிதில் உட்கொள்ளுகிறது. இத்திறன் வெப்பநிலையோடு அதிகரிக்கிறது. இது நேரடியாக ரசக் கலவையை அளிப்பதில்லை. காற்றோட்டமாக வைக்கப்படும் இரும்பு துருவேறி, நீரேறிய அயக ஆக்சைடாக மாறுகிறது (பார்க்க: துரு). உப்பீனிகளுடன் இது நேரடியாகக் கூடும். காரங்களுடன் இது வினைப்படுவதில்லை.
நீர்த்த ஹைடிரோகுளோரிக அமிலத்திலும் கந்தகாமிலத்திலும் இரும்பு எளிதிற் கரைந்து அயச உப்புக்களை அளிக்கும். அப்போது ஹைடிரஜன் வெளிவரும். நீர்த்த நைட்ரிக அமிலம் குளிர்ந்த நிலையில் இரும்புடன் வினைப்படும்போது ஹைடிரஜன் வெளிவருவதில்லை. ஆனால் இப்போது அயச நைட்ரேட்டும் அம்மோனிய நைட்ரேட்டும் தோன்றும்.
4 Fe+10 HNO<sub>3</sub> =4 Fe (NO<sub>3</sub>)<sub>2</sub> +2 NH<sub>4</sub> NO<sub>3</sub> +3 H<sub>2</sub>O.
சூடான நிலையில் நீர்த்த நைட்ரிக அமிலம் இரும்பைக்
கரைத்து, அயக நைட்ரேட்டையும் நைட்ரிக் ஆக்சைடையும் தோற்றுவிக்கும் இரும்பை அடர் நைட்ரிக் அமிலத்தில் ஊற வைத்தால், அது வினையடங்கிய (Passive) நிலையை அடையும். குளோரிக அமிலம் குரோமிக அமிலம், ஹைடிரஜன் பெராக்சைடு ஆகிய பொருள்களில் ஊறவைப்பதாலும் இரும்பை இந்நிலைக்குக் கொண்டுவரலாம். விளையடங்கிய இரும்பு நீர்த்த அமிலங்களில் கரையாது. மயில்துத்தக் கரைவிலிருந்து இது செம்பைப் படிவிக்காது. வினையடங்கிய இரும்பை நீர்த்த கந்தகாமிலத்தில் வைத்துச் சாதாரண இரும்பினால் தொட்டால் இந்நிலை மாறி இரும்பானது சாதாரண நிலையை அடையும்.
{{larger|புறவேற்றுமை யுருக்கள் :}} இரும்பைச் சூடேற்றுவதால் அதன் பௌதிக இயல்புகளில் நிகழும் மாறுதல் களிலிருந்து இது புறவேற்றுமை மாறுதல்களை அடைகிறது என முடிவு செய்திருக்கிறார்கள். 1. ஆல்பா
இரும்பு - 769°க்குக் குறைவான வெப்ப நிலையில், 2. பீட்டா இரும்பு 769°க்கும், 906°க்கும் இடையே, 3. காமா இரும்பு 906°க்கும், 1,404°க்கும் இடையே, 4. டெல்ட்டா இரும்பு 1,404°க்கும், 1,535°க்கும் இடையே புறவேற்றுமை மாறுதல்களை அடைகின்றன. இவற்றுள் காமா இரும்பைத் தவிர மற்ற வகைகள் ஒரேவகையான படிக அமைப்புள்ளவை. ஆனால் இவற்றின் பௌதிக இயல்புகளும் காந்த இயல்பும் வேறுபடும். அவித்தலின் போதும், வேறு பொருட்கலப்பினாலும் இரும்பிலும் எஃகிலும் விளையும் மாறுதல்களை இப்புறவேற்றுமை மாற்றங்களைக் கொண்டு ஓரளவு விளக்கலாம். இந்த மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் வெளிப்படுகிறது. 769° இல்<noinclude></noinclude>
h3s08yy5cd511s9xgphwhb7zxazyc28
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/48
250
625587
1960646
1940580
2026-08-29T13:30:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிமையியல் சட்டம்|20|உரிமையியல் சட்டம்}}</noinclude><section begin="உரிமையியல் சட்டம்"/>
{{dhr}}
<b>உரிமையியல் சட்டம் வரலாறு</b>: இந்திய நாட்டில் இப்போது நிலவுகிற சட்ட அமைப்பு இங்கிலாந்து நாட்டின் நிலவும் ஈட்ட அமைப்பினைப் பெரிதும் ஒத்திருக்கிறது. ஆங்லேயர்களின் வருகைக்கு முன்பு நடப்பிலிருந்து வந்த உரிமையியல் சட்டங்களில் பெரும்பகுதி சமயச் சட்டங்களின் ஒரு பகுதியாகவே நிலவி வந்தது. மேலும், தனித்தனி ஆட்சி முறைகளின் நிரிருந்து வந்த அன்றைய இந்தியாவின் பெரும்பகுதிகளில் வெவ்வேறு விதமான உரிமையியற் சட்டங்களே (Civil Laws) வழக்கில் இருந்தன.
வெவ்வேறு ஆட்சிகளின் கீழ் இருந்த பெரும் நிலப்பரப்பை ஒரே ஆட்சியின் கீழும் ஒரே சட்ட முறையின் கீழும் ஆங்கிலேய ஆட்சி கொண்டு வந்தது. ஆங்கிலேயச் சட்டங்களே இந்துயாவுக்கும் சட்டமாயின. இதனைச் சர் பிரிடரிக்கு பொல்லாக்கு என்பார் திருந்தி அமைக்கப்பட்ட ஆங்கிலச் சட்டம் பிரிட்டிசு இந்தியாவின் பொதுச் சட்டமானது என்று குறிப்பிட்டார். இதனின்று இக்கால உரிமையியற் சட்டங்கள் பெரும்பான்மையும் இங்கிலாந்தில் வழக்கிலிருந்த சட்டங்களின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன என்பது புலனாகும். இப்போது நடப்பிலிருக்கிற சட்டங்களில் பெரும்பான்மை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டமையாலும் விடுதலை பெற்ற இந்தியாவின் சட்டங்கள் பழைய சட்டங்களின் சாயலையே ஒத்திருந்தமையாலும் ஆங்கிலச் சட்டங்கள் எவ்வாறெல்லாம் வகைப்படுத்தப்பட்டனவோ அவ்வாறே இந்தியச் சட்டங்களும் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பழைய ஆங்கிலச் சட்டங்களில் உரோமானியச் சட்டத்தின் தாக்கம் அதிகம் இருந்தது என்பதை ஆங்கிலச் சட்ட வரலாற்றினைப் படிக்கும் ஒவ்வொருவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். பண்டைய உரோமானியச் சட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர்ச் சமுதாயத்தில் நிகழ்கிற தீங்குகள் எவற்றிற்கும் பரிகாரம் தேடும் உரிமை குடிகளுக்கு இருந்து வந்தது. தீங்கிற்குப் பரிகாரம் தேடுபவர் அன்று நிலவி வந்த இரண்டு வழிமுறைகளுள் ஏதேனும் ஒரு வழிமுறையின்படி தமக்கு நேர்ந்த தீங்கிற்குப் பரிகாரம் தேடுவார். அவையாவன: 1 உரிமை கோரல் (Demand). 2. முறையீடு செய்தல் (Complaint). இவ்விரண்டு வழிமுறைகளும் தீங்கிற்கு உட்படுத்தப்பட்டவர் தேடுகிற பரிகாரத்தின் தன்மையைப் பெரிதும் சார்ந்து நின்றன.
தீங்கிற்கு உட்படுத்தப்பட்டவர் தீங்கு செய்தவரிடமிருந்து தாம் இழந்த பொருளை மீட்க விரும்புவாரேயாயின், அவர் உரிமை கோரல் என்ற வழிமுறையைப் பின்பற்றிப் பரிகாரந்தேடலாம். மாறாக தீங்குக்கு உட்படுத்தப்பட்டவர் தீங்கு செய்தவரைத் தண்டிக்க விரும்பினால் அவர் மீது முறையீடு என்ற வழிமுறையின்படி பரிகாரம் தேடலாம்.
காலப்போக்கில் தீங்குகளையும் அவை தொடர்பாகத் தீங்குக்குட்பட்டவர்கள் தேடுகிற பரிகாரத்தின் நடைமுறையையும் வைத்து அது உரிமையியலைச் சார்ந்ததா குற்றவியலைச் சார்ந்ததா எனத் தீர்மானித்தனர்.
கீழ்க்காணும் எடுத்துக்காட்டு நடைமுறைக்கும் தீங்குகளை வகைப்படுத்துவதற்கும் உள்ள தொடர்பினைத் தெள்ளெனக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பரிகாரந் தேடுகிற நடைமுறைகள் உரிமையியற் சட்டங்களுக்கும் முன்பே வழக்கில் இருந்த காரணத்தால் பரிகாரந்தேடுகிற நடைமுறைகளைக் கொண்டே பரிகாரந்தேடக் காரணமாயிருந்த தீங்கு குற்றவியலைச் சார்ந்ததா உரிமையியலைச் சார்ந்த்தா எனத் தீர்மானிக்கப்பட்டது. சட்டத் தீங்கிற்கு
எ-டு.
::{| class="wikitable"
|-
|தீங்கு || நடவடிக்கைக்கான அல்லது பரிகாரந்தேடும் நடைமுறை || தீங்கு எவ்வியலைச் சார்ந்தது
|-
|‘அ’ என்பவரின் நிலச் சொத்து ‘ஆ’ என்பவரால் கவர்ந்து கொள்ளப்பட்டது. || ‘அ’ என்பவர் அச்சொத்தை ‘ஆ’ என்பாரிடமிருந்து திரும்பக் கோரினார். || உரிமையியலைச் சார்ந்தது.
|-
|‘அ’ என்பவர் ‘ஆ’ என்பவரைத் தாக்கிக் கொடுங்காயம் விளைவித்தார். || ‘ஆ’ என்பவரால் ‘அ’ என்பவர் மீது முறையீடு செய்யப்படுகிறது. ||
குற்றவியலைச் சார்ந்தது
|-
|}<noinclude></noinclude>
7n27l81n2immz7q88s3b9dbh404851e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/49
250
625588
1960647
1875576
2026-08-29T13:34:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிமையியல் சட்டம்|21|உரிமையியல் சட்டம்}}</noinclude>எதிராகத் தீங்கில் உட்படுத்தப்பட்டவரின் நடவடிக்கைகளையும் அவருக்குச் சட்டம் அளித்திருக்கும் பரிகாரங்களையுமே உரிமையியற் சட்டத்தின் மிகுதியான பகுதிகள் விளக்குகின்றன.
இக்கால உரிமையியற் சட்டம் உரிமைக்கு ஊறு விளைவித்தவருக்கு எதிராக உரிமையுடையோரால் இரண்டு வகையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வகை செய்கிறது. அவை 1. நிலை பொருள் குறித்த நடவடிக்கை (Real Action), 2. நபர் குறித்த நடவடிக்கை (Personal Action).
ஒரு நிலைப்பொருளின் மீது இருக்கிற ஒருவரது உரிமைக்கு ஊறு விளைவித்திடும்போது ஊறு விளைவித்தவர் அவ்வுரிமையை உடையோரிடத்தில் சேர்ப்பாரேயானால், அது நிலைபொருள் குறித்த நடவடிக்கை ஆகிறது. எ-டு. ‘அ’ வின் சொத்து (நிலைபொருள்) ‘ஆ’ வினால் கவர்ந்துகொள்ளப்படுகிறது. ‘ஆ’ விடமிருந்து அதனை மீட்டுத் தம்மிடம் தர வேண்டும் என்று ‘அ’ வழக்கு மன்றத்தை வேண்டுகிறார், ‘அ’ வின் கோரிக்கை நிலைபொருள் குறித்த நடவடிக்கை ஆகிறது. இழந்த நிலைபொருளைத் திரும்பக் கேட்பதால் இது நிலைபொருள் குறித்த நடவடிக்கை.
மாறாக, தாம் இழந்த பொருளைத் திரும்பவும் கேட்காமல் அதற்கு ஈடாகப் பணமாகக் கோருவாரேயாயின், அக்கோரிக்கை நிலைபொருளைச் சுட்டி நில்லாது உரிமைக்கு ஊறு விளைவித்தவரைச் சுட்டி நிற்கிற காரணத்தாலும், இழப்பீடோ தீங்கீடோ அளிக்கிற கடமை தீங்கு விளைவித்தவரைச் சார்தல் காரணமாகவும் இதனை நபர்குறித்த நடவடிக்கை எனச் செப்புவர்.
காலப்போக்கில் இது போன்ற வகைப்படுத்தல்கள் மிகுந்த முரண்பாடுகளுக்குக் காரணமாயிருந்தமையால் நடவடிக்கைகள் கீழ்க்காணும் இரு பெரும் பகுதியாகப் பிரிக்கப்பட்டன;
:1. நபருக்கெதிரான நடவடிக்கை (Action in Personam),
:2. மன்றுக்கெதிரான நடவடிக்கை (Action in Rem).
பொதுவாக, சட்டத் தீங்குகளுக்குப் பரிகாரம் தேடுவது ஒரு தரப்பினர் நடவடிக்கையாக விளங்கும் பொழுது மறுதரப்பினர் அதற்கு எதிரான சட்ட வாதங்களை வழக்குமன்றத்தில் வைப்பர். எனவே வாதியின் வாதங்களையும் எதிர்வாதியின் வாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து இறுதியில் வழக்கு மன்றம் தன் தீர்ப்பை வெளியிடும். வழக்கு மன்றத்தின் தீர்ப்போ தீர்ப்பாணையோ வாதிக்கும் எதிர் வாதிக்கும் இடையில் நிகழும் சட்டப்படியான உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறித்தோ வாதியோ எதிர் வாதியோ ஏனைய மக்களுக்கெதிராய்ப் பெற்றிருக்கும் உரிமை மற்றும் கடமைகளைக் குறித்தோ அமையும்.
வாதிக்கும் எதிர்வாதிக்கும் இடையில் நிகழ்ந்த வழக்கில் வழக்குமன்றம் மேற்குறிப்பிட்டவருள் யாரேனும் ஒருவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கும். அந்தத் தீர்ப்பு எவருக்கு எதிராக வழங்கப்பட்டதோ அவரை மட்டும் கட்டுப்படுத்தினால் (அல்லது அவரது உரிமை மற்றும் கடமைகளில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தினால்) அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை நபருக்கெதிரான நடவடிக்கையாகும்.
எ-டு. ‘அ’ என்பவர் ‘ஆ’ விடம் உரூ.1000/- ஒரு கடனுறுதிச் சீட்டின் வழியாகப் பெற்றார். ‘ஆ’ தம் பணத்தைத் திரும்பிப் பெறத் தம் கடனுறுதிச் சீட்டை ஆதாரமாகக் காட்டி, வழக்குமன்றத்திலிருந்து ‘அ’ விற்கு எதிராகத் தீர்ப்பாணை ஒன்றினைப் பெற்றார். அத்தீர்ப்பாணை நிறைவேற்றப்படும்பொழுது ‘அ’ என்பவர் ‘ஆ’ விற்கு வழக்கு மன்றத்தின் ஆணைப்படி பணம் திருப்பித் தர வேண்டும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டில் ‘ஆ’ வாங்கிய தீர்ப்பாணை ‘அ’ என்ற நபரை மட்டுமே கட்டுப்படுத்தும். எனவே இதனை நபருக்கெதிரான நடவடிக்கை எனக் கூறுவர். நபருக்கெதிரான நடவடிக்கை நிலைபொருள் குறித்த நடவடிக்கையாகவோ (Real Action) நபர் குறித்த நடவடிக்கையாகவோ (Personal Action) அமையும்.
வழக்கு மன்றத்தின் சில தீர்ப்புகள் மன்று சுட்டி நிற்கும். எடுத்துக்காட்டாக, உரிமை மூலம் (Title) தொடர்பான வழக்குகளைக் கொள்ளலாம். எ-டு ‘அ’ என்பவர் ‘இ’ என்ற சொத்தின் மீது சட்ட உரிமை கொண்டாடுகிறார் வைத்துக் கொண்டு, இவ்வுரிமையை ‘ஆ’ என்பவர் எதிர்ப்பதாகவும் அவரும் மேற்கண்ட சொத்தின்மேல் உரிமை கொண்டாடுவதாவும் வைத்துக் கொண்டால், இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கிற இவ்வழக்கின் முடிவு இவ்விருவரை மட்டுமன்றி, உலகிலுள்ள ஏனையோரையும் கட்டுப்படுத்துவதாக அமைகிறது. எடுத்துக்காட்டாக, இவ்வழக்கின் முடிவில் வழக்குமன்றம் ‘இ’ என்ற சொத்தின் மீது ‘ஆ’ என்பவருக்குச் சிறந்த உரிமை மூலம் இருக்கிறது
என்றும், எனவே அவரே இச்சொத்தின் மீது உரிமை<noinclude></noinclude>
ovp4i5gp3kyj1ajmr7jrv99qsqx80ly
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/50
250
625589
1960648
1875580
2026-08-29T13:38:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிமையியல் சட்டம்|22|உரிமையியல் சட்டம்}}</noinclude>உடையவர் என்றும் தீர்ப்புக் கூறுகிறது என வைத்துக் கொள்ளலாம். இந்தத் தீர்ப்பு ‘அ’ என்பவரை மட்டுமன்றி, உலகில் உள்ள அனைவரையும் கட்டுப்படுத்தும். அதாவது, ‘ஆ’ என்பவரைத் தவிர வேறெவருக்கும் அச்சொத்தில் உரிமையில்லை என்பதே தீர்ப்பின் முடிவு எனவே இவ்வெடுத்துக்காட்டில் ‘அ’வுக்கு எதிராக ‘ஆ’வினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை மன்றுக் கெதிரான நடவடிக்கை என்று பெயர் பெறும்.
இதுகாறும் உரிமையியற் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் சட்ட வழி முறைகளும் விளக்கப்பட்டன. இனி உரிமையியற் சட்டம் சார்ந்த உரிமைகள் மற்றும் அவற்றிற்கு ஊறு விளைந்தக்கால் சட்டம் தருகிற பரிகாரங்கள் குறித்து விளக்கப்படும்.
இக்கால உரிமையியற் சட்டங்கள் தருகிற பரிகாரங்களை 4 வகையாகப் பிரிக்கலாம். அவை 1. இழப்பீடு (Damage ), 2. உறுத்துக் கட்டளை (Injunction), 3. குறித்த செயல் நிறைவேற்றுக் கட்டளை (Specific Performance), 4. மீட்டடைவித்தல் குறித்த கட்டளை (Specific Restitution) என்பனவாம்.
மேற்கூறிய நான்கு வகைப் பரிகாரங்களுள் 1-இல் கண்ட பரிகாரம் வழக்குமன்றத்தில் நீதி கேட்டு வருவோரால் பெருமளவிற் கோரப்படுவது. இதன்படி, சட்டத் தீங்கிற்கு உட்படுத்தப்பட்டவர் தம் உரிமைக்குத் தீங்கு விளைவித்தவரிடமிருந்து, தாம் பெற்ற இழப்பிற்கு ஈடு (பண ஈடு) பெறுகிற உரிமையை வழக்கு மன்றம் தருகிற தீர்ப்பாணையின் வாயிலாகப் பெறுகிறார். இவ்வுரிமையை இழப்பீடு பெறும் உரிமை என்றும் கூறலாம்.
<b>உறுத்துக் கட்டளை</b> உரிமையியல் நீதிமன்றங்களால் வழங்கப்படும் ஒருவகை ஆணை. இது ஒருவரின் உரிமைக்குத் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் மற்றவருக்கு எதிராக வழங்கப்படுகிறது.
<b>குறித்த செயல் நிறைவேற்றுக் கட்டளை</b>: இதுவும் உரிமையியல் நீதிமன்றத்தின் ஒருவகை ஆணையேயாகும். ஒப்பந்தத்தின் மூலமாக உரிமை பெற்ற ஒருவர் தம்முடன் ஒப்பந்தம் செய்து கொண்டவரது ஒப்பந்த மீறலினால் தமது உரிமைக்கு ஊறு விளைவிக்கப்படும் போது, ஒப்பந்தப்படி மற்றவர் தமக்கு ஆற்ற வேண்டிய செயலைச் செய்ய வேண்டி வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில் அவரது கோரிக்கை ஒப்பந்தப்படி மற்றவர் ஏற்றதை ஆற்றவேண்டியமை குறித்த காரணத்தினால் வழக்கு மன்றம் ஒப்பந்தம் மீறியவரை ஏற்றதை ஆற்றுமாறு ஆணையிடலாம். இவ்வாணையைக் குறித்த செயலை நிறைவேற்றுக் கட்டவை எனக் கூறலாம். இவ்வாணை ‘ஏற்றது ஆற்றல்’ எனவும் வழங்கப்பெறும்.
<b>குறித்த மீட்டடைவிப்பு</b>: சட்டத்திற்குப் புறம்பாக ஒருவரிடமிருந்து எடுத்துக் கொண்ட பொருளை (பொருளின் நிலை மாறாதிருக்கும் பொழுது) மீட்ட டைவிக்க வேண்டி, பொருளை இழந்தவர் வழக்கு மன்றத்தை நாடலாம். இங்கு அவர் கோருகிற பரிகாரம் பொருளை மீட்டடைவித்தல் குறித்தது. இதற்கு வழக்குமன்றம் குறித்த வகை மீட்டடைவிப்பு என்ற கட்டளையை வழங்கும்.
<b>இழப்பிட்டை அளவிடும் சட்டமுறை</b>: உரிமைக்கு ஊறு விளைவிக்கப்படும் பொழுது, அந்த ஊறினால் உரிமையுடையோருக்கு ஏற்பட்ட இழப்பின் அடிப்படையிலேயே இழப்பீடு அளவிடப்படுகிறது.
<b>உரிமையியல் சட்டங்கள்</b>: இந்தியாவில் பின் குறிப்பிடப்படுபவை உரிமையியல் சட்டங்களாகும்: (1) ஒப்பந்தச் சட்டம், (2) சொத்துரிமை மாற்றுச் ஈட்டம், (3) தீங்கியற் சட்டம், (4) இனமுறைச் சட்டம்.
<b>ஒப்பந்தச் சட்டம்</b> என்பது ஒப்பந்தங்களைக் குறித்த சட்டமாகும். ஒப்பந்தம் என்பது சட்டப்படி நிறைவேற்றக்கூடிய ஓர் உடன்படிக்கையாகும். இவ்வொப்பந்தம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையில் நிலவும். இவ்வொப்பந்தப்படி ஒப்பந்தஞ் செய்து கொண்டவர்களுக்கு இடையில் சில உரிமைகளும் கடமைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. ஒப்பந்தத்தை மீறுவதன் காரணமாகவோ நிறைவேற்ற மறுப்பதன் காரணமாகவோ ஒப்பந்தம் செய்து கொண்டவருள் ஒருவர் மற்றவரது உரிமைக்குத் தீங்கு விளைவிக்கும்போது, ஒருவர் ஒப்பந்தப்படி ஏற்றதை ஆற்றவேண்டியோ ஒப்பந்த முறிவால் இழப்பீடு அளிக்கவேண்டியோ வழக்கிடலாம்.
<b>சொத்துரிமை மாற்றுச் சட்டம்</b>: சொத்துரிமை என்றால் என்ன? சொத்துரிமை மாற்றம் எந்தெந்த வகைகளில் நிகழ்கிறது? எந்தெந்தப் பொருளை உரிமை மாற்றம் செய்யலாம்? என்பன போன்ற விவரங்களையெல்லாம் இச்சட்டம் விளக்கியுரைக்கிறது.
<b>உரிமை மாற்றம்</b>: உரிமை ஒன்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறிச் செல்வது. இது பரந்த பொருளில் சட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சொத்தில் உரிமை கொண்டிருக்கும் ஒருவர் அத்தகைய உரிமையை அதுவரை பெற்றிராத மற்-<noinclude></noinclude>
q1dxi35mhp2hs37c7hf1wep7jiirbqp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/51
250
625590
1960649
1940581
2026-08-29T13:46:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிமையியல் சட்டம்|23|உரிமையியல் சட்டம்}}</noinclude>றொருவருக்கு மாற்றியளிப்பது உரிமை மாற்றம் (Transfer) ஆகும். இத்தகைய உரிமை மாற்றம் தரப்பினர் செயல்களால் (by Act of Parties) அல்லது சட்டத்தின் செயலால் (by Operation of Law) அல்லது தாமாக நடைபெறும் உரிமை மாற்றங்கள் வாயிலாக (by Involuntary Transfers) நிகழலாம். விற்பனை, கொடை, பரிமாற்றம், அடைமானம், குத்தகை போன்ற வாழ்வோரிடையேயான உரிமை மாற்றமாக (Transfer Inter Vivos) அது இருக்கலாம். அன்றி, உரிமையிழப்பு (Forfeiture), நொடிப்பு திலை (Insolveney), விருப்புறுதியற்ற இறங்குரிமை (Interstate Succession) போன்று சட்டத்தின் செயலால் நிகழும் உரிமை மாற்றங்களாகவும் இருக்கலாம். மேலும், அடைமானத்தைக் குறித்த அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்த தீர்ப்பாணையைச் செயற்படுத்தும் நீதிமன்றம் வழியாக நடைபெறும் உரிமை மாற்றங்களாகவும் இருக்கலாம்.
உரிமை மாற்றம் முழுமையாகவோ நிபந்தனைக்குட்பட்டோ இருக்கலாம். கி.பி. 1882-ஆம் ஆண்டுச் சொத்துரிமை மாற்றுச் சட்டம் அசையும் மற்றும் அசையாப் பொருள்களின் உரிமை மாற்றங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
‘சொத்துரிமை மாற்றம்’ என்பது சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 5-ஆம் பிரிவில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது: ‘சொத்துரிமை மாற்றம் என்பது உயிருடன் வாழும் ஒருவர், நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் உயிருடன் வாழும் ஒருவர்’ அல்லது ஒருவருக்கு மேற்பட்ட உயிருடன் வாழ்பவர்களுக்குச் சொத்தினை மாற்றியளிக்கும் செயலாகும்.
ஒவ்வொரு உரிமை மாற்றத்திற்கும் மறுபயன் இருக்க வேண்டும் என்பதில்லை. உரிமை மாற்றம் வாய்மொழி உரிமை மாற்றமாகக் கூட இருக்கலாம். உரிமை மாற்றத்திற்கான கருப்பொருள் மாற்றப்படக் கூடிய சொத்தாக இருக்க வேண்டும். உரிமை மாற்றம் சட்டம் கூறும் வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும்.
<b>உரிமை மாற்றம் செய்பவர்</b>: ஓர் உரிமை மாற்றத்தினை மற்றொருவர் பேரில் ஏற்படுத்துபவர் உரிமை மாற்றம் செய்பவர் (Transferor) ஆவார். சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 7-ஆம் பிரிவு யார் யார் சொத்துரிமை மாற்றத்தினை ஏற்படுத்தத் தகுதி பெற்றவர்கள் என்பது பற்றிக் கூறுகிறது. இதன்படி, ஓர் ஒப்பந்தம் செய்யத் தகுதி பெற்றோரும், மற்றும் மாற்றப்படக் கூடிய சொத்தினை மாற்ற உரிமை கொண்டோரும் அல்லது தமதல்லாத மாற்றப்படக் கூடிய சொத்தினை மாற்ற அதிகாரம் பெற்றோரும் உரிமை மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மேலும், ஒரு சொத்தின் உரிமையாளர் உரிமை மாற்றம் செய்யலாம் அல்லது ஓர் இந்துக் கூட்டுக் குடும்பத் தலைவர், காப்பாளர், நிறைவேற்றாளர், பொறுப்புரிமையர் போன்ற மற்றவர் சொத்தினை மாற்றும் அதிகாரம் கொண்டவர் உரிமை மாற்றம் செய்யலாம்.
<b>உரிமை மாற்றம் பெறுபவர்</b>: மற்றொருவரிடமிருந்து அவரது உரிமைகளைப் பெறுபவர் உரிமை மாற்றம் பெறுபவர் (Transferee) ஆவார். சொத்துரிமை மாற்றுச் சட்டம் யார் உரிமை மாற்றம் செய்பவராக இருக்க முடியும் என்பதைக் கூறுகிறது. ஆனால், யார் உரிமை மாற்றம் பெறுபவராக இருக்கலாம் என்பதைக் கூறவில்லை. பிரிவு 6 (h) (3) உரிமை மாற்றம் பெறத் தகுதியற்றவர்கள் பேரில் உரிமை மாற்றம் செய்ய முடியாது என்று மட்டுமே கூறுகிறது. இதன்படி, இளையர் மற்றும் திடசித்தம் இழந்தவர்கள் சில சூழ்நிலைகளில் உரிமை மாற்றம் பெறுபவராக இருக்க முடியாது. சொத்துரிமைச் சட்டத்தின் 136-ஆம் பிரிவின்படி, நீதிபதிகள் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்றங்களைச் சார்ந்த அதிகாரிகள் தொடர்தகு பாத்தியங்களை வாங்குவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர். இதுபோலவே இந்தியப் பொறுப்புரிமைச் சட்டத்தின் 52-ஆம் பிரினின்படி பொறுப்புரிமையரோ அவரது முகவரோ பொறுப்புரிமை சம்பந்தப்பட்ட சொத்துக்களை வாங்கத் தகுதியற்றவர்கள் ஆவர். இவர்கள் உரிமை மாற்றம் பெறுபவர்களாக இருக்க முடியாது.
<b>தீங்கியற் சட்டம்</b> உரிமைக்கு ஊறு விளைவிக்கப்படும்போது, ஊறு விளைவிப்பவரிடமிருந்து இழப்பீடு பெறுவதைப் பற்றி உரைக்கும் சட்டமாகும்.
<b>இனமுறைச் சட்டம்</b> மண உறவு, மண முறிவு, மகவேற்பு, வாழ்க்கைப் பொருளுதவி தொடர்பான சட்டப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிலங்குகிறது.{{Right|ம.கா., ஆ.ச.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
::<b>Barker, J. H.,</b> An Introduction to English Legal History. Bulterworths. London, 1971.<br>
::<b>Eddey, K.J..</b> The English Legal System, Sweet & Maxwell, London, 1971.<br>
::<b>Setalvad, M.C..</b> The Role of English Law in India. Hebrew University of Jerusalam, 1966.
<section end="உரிமையியல் சட்டம்"/>
{{nop}}<noinclude></noinclude>
pzbxgkcdip0l3pcgi8j5f86t0y46gsh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/52
250
625591
1960650
1940583
2026-08-29T13:51:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிமையியல் ...... தொகுப்பு|24|உரிமையியல் ...... தொகுப்பு}}</noinclude><section begin="உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு"/>
{{dhr}}
<b>உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு</b>: நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் மிக முக்கியமானவை உரிமையியல் வழக்குகளும் குற்றவியல் வழக்குகளுமே. உடல், உடைமைக்கு எதிராக ஊறு விளைப்பது தொடர்பாக எழுவது குற்றவியல் வழக்குகள் என்றும், சொத்துகள், வாணிகம், ஒப்பந்தம், வாரிசுரிமை, உரிமைத்தீங்கு, வசதியுரிமைகள் (Easement Rights), பணம் கொடுக்கல் வாங்கல் ஆகியவை குறித்து எழும் வழக்குகள் உரிமையியல் வழக்குகள் என்றும் வழங்கப்படுகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு விதிமுறைகள் தேவை. அவை இல்லாவிடில் வழக்கு விசாரணை கட்டுப்பாடற்ற முறையில் நீடித்துச் செல்லும்; நீதி வழங்குவதிலும் தவறுதல் ஏற்படும். எனவே, இந்தியாவில் குற்றவியல் வழக்கு விசாரணை சம்பந்தமாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தொகுப்பும் (Code of Criminal Procedure), உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பும் (Code of Civil Procedure) இயற்றப்பட்டன.
முதன்முறையாக உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு இந்தியாவில் கி.பி. 1859-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. தொடக்க காலத்தில் இச்சட்டம் மாநகர் நீங்கிய பகுதிகளுக்கு மட்டும் செல்லத்தக்கதாயிருந்தது. கி.பி. 1861-ஆம் ஆண்டு இந்திய உயர்நீதிமன்றச் சட்டம் மூலம் சென்னை, கல்கத்தா, பம்பாய் போன்ற பகுதிகளில் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்திய பிறகு, இது மாநகர், மாநகர் நீங்கிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களுக்கும் பொருந்துவதாயிற்று. கி.பி. 1859-ஆம் ஆண்டைய நடைமுறைச் சட்டந்தொகுப்பு கி.பி, 1877-ஆம் ஆண்டு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வேறொரு உரிமையியல் சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டது. கி.பி. 1877-ஆம் ஆண்டைய உரிமையியல் சட்டத் தொகுப்பும் பின்னர் நீக்கப்பட்டு, உரிமையியல் சட்டத் தொகுப்பு 1908-இல் இயற்றப்பட்டு, சனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத் தொகுப்புக்கு 1951, 1956, 1976 ஆகிய ஆண்டுகளில் முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இச்சட்டத் தொகுப்பு சம்மு-காசுமீர், நாகலாந்து பழங்குடி மக்களின் பகுதிகள் ஆகியவற்றைத் தவிர்த்து இந்தியா முழுமையையும் அளாவும். இச்சட்டத் தொகுப்பில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டிய முறை, விசாரணை நடத்தப்படும் முறை, வழக்கு விசாரணை முடிந்தபின் தீர்ப்பு, அதையொட்டித் தீர்ப்பாணை (Decree) பிறப்பிக்க வேண்டிய முறை, தீர்ப்பாணை நிறைவேற்றம், தீர்ப்பாணையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் ஆகியவை விவரமாக விளக்கப்படுகின்றன.
இச்சட்டத் தொகுப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டது. சட்டத் தொகுப்பின் 158 பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி முதற் பகுதி எனவும், கட்டளைகளையும் விதிகளையும் உள்ளடக்கிய பகுதி இரண்டாம் பகுதி எனவும் சொல்லப்படுகிறது.
முதற் பகுதி (1) தோற்றுவாய் (Preliminary), (2) பொது வழக்குகள் (Suits in General), (3) நிறைவேற்றம் (Execution), (4) இடைப்பட்ட நடவடிக்கைகள் (Incidental Proceedings), (5) குறிப்பிட்ட நேர்வுகளில் வழக்குகள் (Suits in Particular Cases), (6) சிறப்பு நடவடிக்கைகள் (Special Proceedings). (7) கூடுதல் நடவடிக்கைகள் (Supplemental Proceedings), (8) மேல் முறையீடுகள் (Appeals), (9) மேலாய்வு (Reference), மறு ஆய்வு (Review), சீராய்வு (Revisions), (10) உயர் நீதிமன்றம் தொடர்புடைய சிறப்பு வகையங்கள் (Special Provisions Relating to High Court), (11) விதிகள் (Rules), (12) பல் வகையம் (Miscellaneous) ஆகிய பகுதிகளைக் கொண்டது.
<b>தோற்றுவாய்</b>: இது இச்சட்டத் தொகுப்பின் முகப்பை அலங்கரித்து நிற்கும் பகுதி: எட்டுப் பிரிவுகளைக் கொண்டது. இதன் முதற் பிரிவு குறுந்தலைப்பு, தொடக்கம், சட்ட அளாவுகை ஆகியவற்றையும், இரண்டாம் பிரிவு சட்டத் தொகுப்பு (Code) தீர்ப்பாணை (Decree), தீர்ப்பாணை பெற்றவர் (Decree Holder), மாவட்டம் (District), அயல் நீதிமன்றம் (Foreign Court), அயல் தீர்ப்புரை (Foreign Judgement), அரசாங்க வாதுரைஞர் (Government Pleader), உயர்நீதிமன்றம் (High Court) இந்தியா, நீதிபதி (Judgs), தீர்ப்புரை (Judgement), தீர்ப்புக் கடனானி (Judgement-Debtor), சட்டப்படியான பிரதிநிதி (Legal Representative), தவறான பலன்கள் (Meswe Profits), அசைவியல் (Movable Property), கட்டளை (Order), வாதுரைகள் (Pleas), பொது அலுவலர் (Public Officer), விதிகள் (Rules), கூட்டமைப்பில் பங்கு, கையொப்பம் தொடர்பான விளக்கங்களையும், மூன்றாம் பிரிவு உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு உட்பட்ட கீழமை நீதிமன்றங்கள் யாவை என்பதையும், நான்காம் பிரிவு விலக்கமுறு பகுதிகளையும், ஐந்தாம் பிரிவு இச்சட்டத் தொகுப்பு வருவாய்த்துறை நீதிமன்றங்களுக்குப் பயன்படும் பாங்கினையும், ஆறாம் பிரிவு நிதிவழி ஆள்வரையையும் (Pecuniary Jurisdiction), ஏழாம், எட்டாம் பிரிவுகள்<noinclude></noinclude>
adegbnu2dyws43sixzonjs44qdres19
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/53
250
625592
1960651
1940584
2026-08-29T13:55:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிமையியல் ...... தொகுப்பு|25|உரிமை விரைவு}}</noinclude>மாகாணச் சிறுவழக்கு நீதிமன்றங்கள் (Provincial Small Cause Courts) பற்றிய செய்திகளையும் உரைக்கின்றன.
<b>பொது வழக்குகள்</b> என்பது இச்சட்டத் தொகுப்பில் முதற் பாகம். இதன்கண் நீதிமன்ற ஆள்வரை (Jurisdiction of Court), முன் தீர்ப்புத் தடை விதி (Res Judicate), வழக்கிடும் இடம், வழக்குத் தொகுப்பு (Institution of Suit), தீர்ப்புரை மற்றும் தீர்ப்பாணை, வழக்குச் செலவினங்கள் பற்றிய கூறுகள் அடங்கியுள்ளன.
<b>நிறைவேற்றம்</b> என்பது இத்தொகுப்பின் இரண்டாம் பாகம். இதன்கண் தீர்ப்பாணைகள் நிறைவேற்றத்திற்கான நடைமுறைகள் அடங்கியுள்ளன.
<b>இடைப்பட்ட நடவடிக்கைகள்</b> என்பது இத்தொகுப்பின் மூன்றாம் பாகம். இதன்கண் நீதிமன்றமொன்று ஆணையாளர்களை நியமிப்பது தொடர்பான செய்திகள் அடங்கியுள்ளன.
<b>குறிப்பிட்ட நேர்வுகளில் வழக்குகள்</b> என்பது இத்தொகுப்பின் நான்காம் பாகம். இதன்கண் அரசாங்கத்தால் அல்லது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தல் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன.
<b>சிறப்பு நடவடிக்கைகள்</b> என்பது இத்தொகுப்பின் ஐந்தாம் பாகம். இதன்கண் பொது மக்களைப் பாதிக்கக்கூடிய பொதுத் தொல்லைகள் மற்றும் தீங்குச் செயல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் அடங்கி உள்ளன.
<b>கூடுதல் நடவடிக்கைகள்</b> என்பது இத்தொகுப்பின் ஆறாம் பாகம். இதன்கண் நீதியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், 1) எதிர் வாதியைக் கைது செய்யவும் பிணை வேண்டவும் அதை அவர் மறுக்கும் வேளைகளில் அவரை உரிமையியல் சிறைக்கு அனுப்பவும், 2) பிணை மூலம் எதிர்வாதியின் சொத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரச் செய்யவும் அதனை நீதிமன்றம் தம் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளவும் சொத்தைக் கைப்பற்றவும், 3) இடைக் காலத்தடை விதிக்கவும் அல்லது செயலுறுத்துக் கட்டளையைப் பிறப்பிக்கவும், 4) நீதிமன்றச் சார்பில் சொத்தாட்சி அலுவலரை நியமிக்கவும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் விளக்கப்படுகின்றன.
<b>மேல் முறையீடுகள்</b> என்பது இத்தொகுப்பிள் ஏழாம் பாகம். இதன்கண் கீழமை நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து எழும் மேல் முறையீடுகள் தொடர்புடைய நடைமுறைகள் விளக்கியுரைக்கப்பட்டுள்ளன.
<b>மேலாய்வு, மறுஆய்வு, சீராய்வு</b> என்பது இச்சட்டத் தொகுப்பின் எட்டாம் பாகம. இதன்கண் மேலாய்வு, மறு ஆய்வு, சீராய்வு குறித்த நடைமுறைகள் விளக்கியுரைக்கப்படுகின்றன.
<b>விதிகள்</b> என்பது இத்தொகுப்பின் பத்தாம் பாகம். இதன்கண் முதல் அட்டவணையிலுள்ள கட்டளைகள் மற்றும் விதிகளை மாற்றுவதற்கு உயர்நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் விளக்கியுரைக்கப்படுகின்றன.
<b>பல்வகையம்</b> என்பது இச்சட்டத் தொகுப்பின் பதினோராம் பாகம். இதன்கண் நீதிமன்றத்தின் கட்சிக்காரர்களில் சிலர் நேரடியாகத் தோன்றாதிருப்பதற்கிருக்கும் சில விதிவிலக்குகள், கீழமை நீதிமன்றங்களின் அலுவல்மொழி, உறுதிமொழி ஆவணம் (Affidavit), மீட்டளிப்பு (Restitution). கப்பல் தேசம் குறித்துக் கண்காணிப்பாளர் நியமிப்பு, உத்தரவாத நிறைவேற்றுகை, நீதிமன்றங்களுக்குரிய இயல்பான அதிகாரம் குறித்த நடைமுறைகள் ஆகியவை விளக்கியுரைக்கப்படுகின்றன.{{Right|பு.வே}}
<section end="உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு"/>
<section begin="உரிமையியல் வழக்கு"/>
{{dhr}}
<b>உரிமையியல் வழக்கு</b>: ஒருவர் மற்றொருவருக்கு எதிராக உரிமையியல் வகையில் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கை உரிமையியல் வழக்கு (Suit) எனப்படும்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் தம் உரைப் பாயிரத்தில் உரிமையியல் வழக்கை ‘வழக்கு’ என்று குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தைத் தருகிறபோது, ‘வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள் மேற்செல்வது. அது கடன்கோடல் முதற் பதினெட்டுப் பதத்ததாம்’ என்கிறார்.
உரிமையியல் வழக்குகளை இடும் முறையையும் தீர்ப்புகளின் இலக்கணத்தையும் தீர்வழிகளின் வகையையும் விரிவாகக் கூறுவது ‘உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு’ (Civil Procedure Code) ஆகும்.{{Right|பு.வே.}}
<section end="உரிமையியல் வழக்கு"/>
<section begin="உரிமை விரைவு"/>
{{dhr}}
<b>உரிமை விரைவு</b>: எதிர்நோக்கு உரிமை சுவாதீனத்தில் வந்தடையுங்காலம், சரணடைதல், இணைதல் அல்லது முந்தைய நலன் மறைதல் மூலம் குறைத்து, பிந்தைய நலன் முன்னோக்கிச் செயற்-<noinclude></noinclude>
m707ki4wbjsj1zqlty5c340r9tlgdib
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/54
250
625594
1960654
1940585
2026-08-29T14:04:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருக்கு|26|உருக்கு}}</noinclude>பாட்டிற்கு வருவது ‘உரிமை விரைவு’ (Doctrine of Acceleration) எனப்படும்.
உரிமை மாற்றம் ஒன்றினை நிபந்தனைகளுக்கு உட்படுத்தி ஏற்படுத்தலாம். அதே போல, ஓர் உரிமை மாற்றத்தில் பல நலன்களையும் (Interests) ஏற்படுத்தலாம். அவ்வாறு பல நலன்களுக்கு உட்பட்டு உரிமை மாத்தும் ஒன்று ஏற்படுத்தப்படும்போது முந்தைய நலனானது ஏதாவது காரணத்தினால் இல்லா நிலையது ஆகும்போது பின்னர்க் கொடுக்கப்பட்ட நலனும் இல்லா நிலையது ஆகும், முந்தைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொடுக்கப்பட்ட நலனைச் செயற்படுத்த முடியாது. ஏனெனில், இத்தகைய செயற்பாட்டினை உரிமைமாற்றம் செய்தவர் கருதியிரார்.
ஒரு கொடையோ ஓர் உரிமை மாற்றமோ வரையிலா நிலைக்கு எதிரான விதியின் காரணமாக முந்தைய நலன் தோல்வியுறும்போது, பிந்தைய நலனும் தோல்வியுறும். அதைப் போலக் குறைபாடு கொண்ட நிபந்தனையாலும் தோல்வியுறும்.
சில நேரங்களில் முதலில் உரிமை மாற்றம் முறைப்படி செல்லக் கூடியதாக இருக்கும்; ஆனால் உரிமை மாற்றம் பெறுபவரால் அந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் போகக் கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் முந்தைய உரிமை மாற்றம் தோல்வியுறுமானால், அடுத்து வேறொருவருக்குச் செல்ல வேண்டும் என்று கருதப்பட்டது. சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 27-ஆம் பிரிவில் கொடுக்கப்பட்ட உரிமை விரைவுச் சட்ட நெறியைப் பயன்படுத்தலாம். இதன்படி, முந்தைய பலன் நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் தோல்வி காணுமானால், சொத்தினைப் பெற அடுத்த வரிசையில் முன்நிற்பவர் அதனைப் பெறுவார். ஆனால், நிபந்தனையும் உரிமை மாற்றமும் முறைப்படியானதாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணம் என்னவெனில், சட்டம் விரைவாகச் சேர்ந்தடைவதையே விரும்புகிறது. இதனாலேயே, பின் நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் நிறைவேற்றப்படுகின்றன. உரிமை இழப்பினைச் சட்டம் விரும்புவதில்லை.
இவ்வாறான பிந்தைய நலம் விரைவுபடுத்தப்படும் கோட்பாடு உரிமை விரைவுக் கோட்பாடு எனச் சொல்லப்படுகிறது.{{Right|பு.வே}}
<section end="உரிமை விரைவு"/>
<section begin="உருக்கு"/>
{{dhr}}
<b>உருக்கு</b> தென் ஈராக்கில் யூப்ரட்டிசு ஆற்றின் கரையில் பாக்தாதிலிருந்து தென் கிழக்காக 240 உ.மீ. தொலைவிலமைத்துள்ள தொன்மையான சுமேரிய நகரம். இன்று இது வார்க்கா (Warka) எனக் கூறப்படுகிறது. உருக்கு (Uruk) நகரம் விவிலிய நூலில் ஈரிக்கு (Erech) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர் என்னும் பண்டைய நகரிலிருந்து 56 கி.மீ. வடமேற்காக இவ்வூர் உள்ளது. இங்கு 1912-ஆம் ஆண்டு முதல் செருமானியத் தொல்லியலறிஞர்கள் அகழாய்வுகளை மேற்கொண்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 54
|bSize = 375
|cWidth = 170
|cHeight = 105
|oTop = 105
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{center|உருக்கு அமைவிடம்}}
உருக்கு, சுமர் (Sumer) அரசின் தலை சிறந்த நகரங்களுள் ஒன்றாக விளங்கியது. இந்நகரத்தினைச் சுற்றி உள்ள மதிற்சுவர் ஏறக்குறைய 9.6. கி.மீ. சுற்றளவு கொண்டது. இச்சுவர் செங்கற்களால் கட்டப்பட்டது. இச்சுவரைக் கில்காமிசு (Gilgamesh) என்னும் அரசர் கட்டியதாக மரபு வழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மதிற் சுவரின் உட்பகுதியான நகரத்தில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு உபயது காலப் பண்பாட்டுக் கூறுகள் முதல் பார்த்தியன் காலம் வரை தடயங்கள் தொடர்ந்து அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. ஏறக்குறைய கி.மு. 5000-த்திற்கு முன்பிருந்து கி.மு. 224 வரை இந்நகரம் சிறப்புப்பெற்று விளங்கியது. இந்நகர மக்கள் அனு (Anu) என்னும் ஆண் கடவுளையும் இனான்னா (Inanna) என்னும் பெண் கடவுளையும் வழிபட்டனர். இந்நகரத்தில் அனு கடவுளின் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இது வெள்ளைக் கோயில் (White Temple) எனக் கூறப்படுகிறது. இக்கோயில் பொன், வெள்ளி, செம்புப்பொருள் ஆகியவற்றால் பெரிதும் அலங்கரிக்கப்பட்டது. முத்திரைகளும் பதக்கங்களும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. உருக்கில் சிக்குரத்து (Ziggurat) எனப்படும் மற்றொரு கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டது. ஊர் - நம்மு என்னும் அரசர் இந்நகரில் பல கோயில்கள் கட்டினார். இவரது காலத்தில் இந்நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இசின் இலார்சா (Isin-Larsa, கி.மு. 2017-1763)<noinclude></noinclude>
i833lgl34p5m93v89ewabvjzkufq29y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/55
250
625596
1960656
1942257
2026-08-29T14:13:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருக்கு|27|உருக்குமணிதேவி அருண்டேல்}}</noinclude>காலத்திலும், காசைட்டுகள் காலத்திலும் (Kassite period, கி.மு.1595-1157) இந்நகரத்தில் பல கட்டடங்கள் கட்டப்பட்டன. காசைட்டுகளை அடுத்து அசிரியர்கள், புதிய பாபிலோனியர், அக்குமினிய அரசர்கள் ஆகியோரின் ஆதிக்கத்தின் கீழ் இத்தகரம் வந்தது. களிமண் வரைபடப் பலகைகள் பெருமளவில் இங்குக் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் சித்திர எழுத்துகள் காணப்படுகின்றன. ஆப்பு வடிவ எழுத்துகளுக்கு உருக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வெழுத்துகளே முன்னோடியாக விளங்கியிருத்தல் வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு வாழ்ந்த மக்களே எழுதும் கலையை முதலில் அறிந்தனர் என்பதும் கருதப்படுகிறது. காண்க: [[உபயது தால் அல்; ஊர்- நம்மு; ஊர்.]]{{Right|சு.இரா.}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 55
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 313
|oTop = 118
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|உருக்கு அரசர் - கில்காமிசின் சிற்பம்}}
<section end="உருக்கு"/>
<section begin="உருக்குமணி கல்யாணம்"/>
{{dhr}}
<b>உருக்குமணி கல்யாணம்</b>: இது திருக்குடந்தை சதுர்சாத்திர பண்டிதராகிய சக்கரபாணி ஐயங்காரின் மகள் வேப்பம்மாள் எழுதியது.
மணி மங்கலம் வடிவேலு முதலியாரால் பரிசோதிக்கப்பெற்று, மதுரை-புதுமண்டபம் புத்தகக்கடை பி.என்.சி. கடைகாரியம் என். குருசாமி நாயுடு என்பவரால், பிடாரித்தாங்கல் நாராயணசாமி முதலியாரின் குமாரர் சிதம்பர முதலியாரின் வித்தியாரத்னாகர அச்சுக்கூடத்தில் 1903-இல் பதிப்பிக்கப்பட்டது.
இதிலுள்ள பாட்டுகள் இசையோடு அந்தணர் திருமண வீடுகளில் பாடப்படும். இசையோடு பாடுதற்குகந்த வகையில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.{{Right|பு.கி.க.}}
<section end="உருக்குமணி கல்யாணம்"/>
<section begin="உருக்குமணிதேவி அருண்டேல்"/>
{{dhr}}
<b>உருக்குமணிதேவி அருண்டேல் (1904-1986)</b> சென்னைக் கலாட்சேத்திர நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்; தலைசிறந்த பரதநாட்டியக் கலையரசி. இந்த அம்மையார் 1904-ஆம் ஆண்டு பிப்பிரவரி 29-ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் நீலகண்ட சாத்திரி வடமொழி அறிஞரும் பொறியாளருமாவார்; தாயார் பெயர் சேசம்மாள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 55
|bSize = 375
|cWidth = 90
|cHeight = 130
|oTop = 288
|oLeft = 233
|Location = center
|Description =
}}
{{center|உருக்குமணி தேவி}}
{{nop}}<noinclude></noinclude>
etymb3lqjn4b7tmrr7z13mbhgjr29oq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/56
250
625597
1960657
1942264
2026-08-29T14:19:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருக்குமணிதேவி அருண்டேல்|28|உருக்குமாங்கத ...... சரித்திரம்}}</noinclude>உருக்குமணி தேவி (Rukmini Devi) தம் 16-ஆம் வயதில் டாக்டர் சி.எசு. அருண்டேல் (Dr.G.S. Arundale) என்னும் ஆசுத்திரேலியரை மணந்துகொண்டார். அருண்டேல் பிரமஞான சபையைச் (Theosophical Society) சேர்ந்த கல்வியாளர்; டாக்டர் அன்னி பெசண்டு அம்மையாரின் மாணவர். ஆன்மிகக்கல்வி கற்க இந்தியா வந்தபோது உருக்குமணிதேவி அவரைக் கலப்புமணம் செய்துகொண்டார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்திருமணம் புரட்சிகரமானதெனக் கருதப்பட்டது.
உருக்குமணிதேவியும் அருண்டேலும் ஆகத்திரேலியாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, உருசியரான அன்னா பாவ்லோவா என்னும் அம்மையாரைக் கண்டனர். பாவ்லோவா மேனாட்டு நடன மேதை. அந்த அம்மையார் உருக்குமணி தேவியை நடனம் கற்றுக்கொள்ளுமாறு தூண்டினார். கிளியோர் சோர்டி தலைமையில் பாவ்லோவாவின் பாலே நடனக் குழுவில் இவர் சேர்ந்து பாலே நாட்டியத்தைப் பயின்றார். பின்னர், பரதநாட்டியக் கலையைக் கற்றார். உயர்சாதிப் பெண்கள் நாட்டியக்கலையில் நாட்டம் கொள்ளாத அக்காலத்தில் உருக்குமணிதேவி அக்கலையைப் பயின்று புரட்சி செய்தார்.
இவ்வம்மையார் தம் நாட்டியப் பள்ளியைத் தொடங்கியபோது இவர் மருமகளான இராதா பர்னியர்தான் முதல் மாணவி. ஏறத்தாழ 20 நடன நாடகங்களைத் தமிழ், தெலுங்கு, வடமொழி, வங்காளி போன்ற மொழிகளில் உருவாக்கி அரங்கேற்றியுள்ளார் இவர்.
உருக்குமணிதேவி 1936-ஆம் ஆண்டில் அடையாறு பிரமஞான சங்க நிலையத்தில் கலாட்சேத்திரம் என்னும் நுண்கலை அமைப்பினை உருவாக்கினார். இன்று பேரும் புகழும் பெற்ற நாடகக் கலைஞர்கள் பலரை இந்த அமைப்பு பயிற்றுவித்துக் கலையுலகுக்குக் கொடுத்துள்ளது. யாமினி கிருட்டிணமூர்த்தி, மிருணாளினி சாராபாய், செயலட்சுமி, தனஞ்சயன் போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கோர். கலாட்சேத்திரம் இப்போது திருவான்மியூரில் இயற்கைச் சூழ்நிலையில் தனக்கென்ற தனியமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது. நுண்கலைக்கெனத் தொடங்கப்பெற்ற பார்புகழ் பள்ளியாக இதனைக் கொள்ளலாம்.
பரதநாட்டியக் கலையில் உருக்குமணிதேவியார் பல ஆய்வுகளைச் செய்துகாட்டி, அக்கலைக்கு ஆக்கத்தையும். ஊக்கத்தையும் பெற்றுத் தந்தார். ‘குற்றாலக் குறவஞ்சி’யை நாடகமாக 1944-ஆம் ஆண்டில் இவர் அரங்கேற்றினார். பின்னர், இராமாயணத் தொடர் நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றினார். இவருடைய நாடகக் குழுவில் துணை இசைக் கருவிகளாக வீணை, புல்லாங்குழல் போன்றவையும் இடம் பெற்றன. நாடகக் கலைஞர்கள் நாட்டியத்தின்போது அணிந்துகொள்ளும் ஆடை அணிகலன்கள் போன்றவற்றையும் திருத்தியமைத்துப் புதுமைப்படுத்தினார். நாடகக் கலையை இறையருள் மணம் கமழும்படி செய்த பெருமை உருக்குமணிதேவியாரைச் சாரும்.
கலைகளின் பேராளரான இவரைப் பண்டித சவகர்லால் நேரு 1952-இல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்க வகை செய்தார். இப்பதவியை இவர் ஆறு ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதைத் தடுக்கும் சட்ட முன்வரைவொன்றினை மேலவையில் கொண்டு வர வழிசெய்தார். விலங்கு நல வாரியத்தின் தலைவராக இவர் பொறுப்பேற்றார். உலகச் சைவ உணவாளர்கள் மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராகவும் (World Vegetarian Congress) பணியாற்றினார்.
இந்திய அரசு இவருடைய தொண்டுகளைப் பாராட்டும் முகத்தான் இவருக்குப் ‘பத்மபூசண்’ (Padma Bhushan) என்ற விருதினை வழங்கியது. மத்திய பிரதேச அரசு ‘காளிதாசர் சன்மானம்’ என்னும் விருதினையும், ஆசியச் சங்கம் இரவீந்திர நாத தாகூர் நூற்றாண்டு விழாப் பட்டயத்தையும் (Plaque), அமெரிக்காவிலுள்ள வெயின் பல்கலைக்கழகமும் (Wayne University) காசியிலுள்ள இந்துப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மகிளா மகாவித்தியாலயமும் (பெண்கள் கல்லூரி) முனைவர் பட்டங்களையும், மேற்கு வங்காளத்திலுள்ள விசுவபாரதி பல்கலைக்கழகம் ‘தேசிகோத்தம’ (Desikothama) என்னும் விருதினையும் வழங்கிப் பாராட்டின. விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதைத் தடுக்கும் பிரிட்டானியக் கழகம் இவருக்கு விக்டோரியா அரசியார் வெள்ளிப் பதக்கத்தை அளித்துப் பெருமைப்படுத்தியது.
உருக்குமணிதேவி அருண்டேல் 1986-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 24-ஆம் நாள் தம் 82-ஆம் வயதில் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உருக்குமணிதேவி அருண்டேல்"/>
<section begin="உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்"/>
{{dhr}}
<b>உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்</b>: இது புரந்தரதாசரின் வரலாற்றைக் கூறும் நூல். இதனை இயற்றியவர் சிரீநிவாச இராமானுசதாசர், எளிய செய்யுள் நடையில்<noinclude></noinclude>
4s4loqrylhl62gdhmvreody3j4i565s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/57
250
625598
1960658
1942918
2026-08-29T14:26:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருக்குமாங்கதன்|29|உருகுவே}}</noinclude>அமைந்த இந்நூல் கி.பி. 1890-இல் வெளிவந்தது. கீர்த்தனம், விருத்தம், சிந்து முதலிய யாப்பு அமைதியில் இவ்வரலாறு அமைந்துள்ளது.{{Right|பி.தெ.}}
<section end="உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்"/>
<section begin="உருக்குமாங்கதன்"/>
{{dhr}}
<b>உருக்குமாங்கதன்</b> வீமனின் மகனாவான். இவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது. கவிமுனிவர் ஆசிரமம் போய்த் தாகத்திற்கு நீர் கேட்டான். முனிவரின் மனைவியாகிய முகந்தை என்பவள் இவனைக் கண்டு காதல் கொண்டழைக்க, அரசன் மறுத்தான். அதனால் முனிவர் மனைவி அரசனுக்குச் சாபம் கொடுத்தாள். அரசன் வெண்குட்ட நோயை அடையட்டும் என்ற அவளது சாபம் பலித்தது. நோயுடன் நாட்டிற்குச் செல்ல மன்னன் விரும்பவில்லை: காட்டில் தவமிருந்தான். நாரதர் நோன்றினார். சிந்தாமணி தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களில் குளிக்கும்படி கூறினார். அரசனும் அவ்வாறு நீராடிப் பழைய உருவைப் பெற்றான்.{{Right|பி.தெ.}}
<section end="உருக்குமாங்கதன்"/>
<section begin="உருக்குமாங்கதன் சரித்திரம்"/>
{{dhr}}
<b>உருக்குமாங்கதன் சரித்திரம்</b>: உருக்குமாங்கத மன்னன் ஏகாதசி விரதம் இருந்த வரலாற்றைச் சிறப்பித்துச் சொல்வது. இது டி.வி.எசு. மகரதேவ சாத்திரியால் இயற்றப்பட்டது. இந்நூல் கதாகாலட்சேபம் செய்யும் கலைஞர்களுக்கு ஏற்ற முறையில் செய்யப்பட்டது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நூலின் முதற் பகுதியில் உருக்குமாங்கதனின் வரலாற்றுச் சுருக்கம் வடமொழிச் சுலோகமாகவும் தமிழ் உரைநடையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியிலமைந்துள்ள நாபசித்தாந்தம் என்னும் தலைப்பில் அச்சரித்திரம் கதாகாலட்சேபம் செய்வதற்குரிய முறைப்படி சுலோகங்கள், இசைப் பாடல்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில், கதாகாலட்சேபத்திற்கேயுரிய சாகி, ஆசியா, திண்டி, ஓவி முதலியவற்றுடன் இசைப்பாடல்கள் பற்றியும் அவற்றைப் பாடவேண்டிய இடங்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார். இவ்வரலாற்றின் மையக் கருத்து, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய செய்திகள் ஆகியவற்றை விளக்கும் இறுதிப் பகுதியோடு இந்நூல் முற்றுப் பெறுகிறது. இந்நூல் 1924-ஆம் ஆண்டில் வெளிவந்தது.{{Right|வீ.சே.}}
<section end="உருக்குமாங்கதன் சரித்திரம்"/>
<section begin="உருகுவே"/>
{{dhr}}
<b>உருகுவே</b>: தென்னமெரிக்காவின் மிகச்சிறிய நாடாகிய உருகுவே 177,508 ச.கி.மீ. பரப்பளவுள்ளது. இதன் தலை நகரம் மாண்டிவிடியோ (Monte video). மற்றத் தென்னமெரிக்க நாடுகளைப் போல உருகுவேயும் (Uruguay) கி.பி. 16 முதல் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இகபெயினின் ஆதிக்கத்திலிருந்தது. பின்னர், கி.பி. 1822- இல் இது தன்னாட்சி உரிமை பெற்றது. அன்றிருந்து 20-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை இது அமைதியும் நிலையான ஆட்சியும் பெற்றிருந்தது. இந்நாட்டின் பொருளாதார இடர்ப்பாடுகளும் சமூகக் கொத்தளிப்பும் நாட்டிற்குச் சில சிக்கல்களைத் தோற்றுவித்ததோடு, துபாக்கு உமாரு (Tubac Umaru) என்ற ஒரு வன்முறைக் கிளர்ச்சி இயக்கமும் இந்நாட்டின் அரசியல் வாழ்வில் புதிய திருப்பத்தைத் தோற்றுவித்தது. கால்நடை வளர்ப்பும், வேளான்மையும் நாட்டில் முக்கிய தொழில்கள். இந்நாடு தொழில் வளம் மிகுதியும் உடையது அன்று. மக்கள் இசுபெயின், இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள். இங்கு அரசாங்கம் பல சமூகப் பணி நிறுவனங்களை அமைத்து நடத்துகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 57
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 138
|oTop = 180
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|உருகுவே}}
<b>அரசாங்கம்</b>: இந்நாட்டிற்கு 1966-ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டது. இச்சட்டம் இதற்கு முன்பிருந்த பன்முக நிருவாக முறையை (Plural Executive) நீக்கிவிட்டு அதற்கும் முன்பிருந்த குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்தை (Presidential System of Government) மீண்டும் ஏற்படுத்திற்று. இந்த 1966-ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் குடியரசுத் தலைவரே நாட்டின் தலைமை அதிகாரியாகவும் படைகளின் தளபதியாகவும் இருந்தார். இதன் சட்டமன்றம் சார்பாளர் அவை (Chamber of Deputies), ஆளவை (Senate) ஆகிய<noinclude></noinclude>
99efl3dbg0go60463n3s7cax4ttf826
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/58
250
625599
1960660
1875640
2026-08-29T14:30:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருகுவே|30|உருகுவே}}</noinclude>இரு அவைகளை உடையது. இவற்றின் உறுப்பினர்கள் வயது வந்த வாக்காளர்களால் 4 ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியற் கட்சிகளுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி அரசியலில் பங்கு எடுத்துக்கொள்ளுதற்கு வாய்ப்பு இருக்கிறது.
<b>உள்ளாட்சி முறை</b>: உருகுவே 19 மாகாணங்களை (Departments) உடையது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு சட்டமன்றம் உள்ளது. மாகாண நிருவாகக் குழுக்களும், சட்டமன்றங்களும் மக்களுடைய வாக்கெடுப்பின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே, 1966-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு ஒரு குடியாட்சி அரசாங்க முறையை மாகாணங்களிலும் நிறுவியிருந்தது.
<b>அரசியற் கட்சிகள்</b>: மூன்று முக்கியமான அரசியற் கட்சிகள் இந்நாட்டில் உள்ளன. நகர மக்களிடையே ஆதரவு பெற்ற கொலராடோ கட்சி ஒன்று (Colorado Party); நிலவுடைமையாளருடைய ஆதரவைப் பெற்ற பிளாங்கோ கட்சி (Blanco Party) ஒன்று; கிறித்தவக் குடியாட்சியினர், சமநிலையாளர், பொதுவுடைமையர் முதலியவர் சேர்ந்த கூட்டணியாகிய பிரண்டே அம்புலியோ (Frente Amplio) என்ற கட்சி மூன்றாவதாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 58
|bSize = 375
|cWidth = 142
|cHeight = 230
|oTop = 200
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|மாண்டி விடியோவிலுள்ள உயர்ந்த கட்டிடம்}}
<b>இராணுவ ஆட்சி</b>: இந்த 1966-ஆம் ஆண்டின் அரசியலமைப்பை 1973-ஆம் ஆண்டில் நாட்டின் இராணுவம் நிறுத்திவைத்து, அரசாங்கத்தைத் தான் ஏற்றுக் கொண்டது. நடுவண் அரசாங்கத்தில் இவ்வாறு இராணுவ ஆட்சி ஏற்பட்டதும், மாகாணங்களில் செயற்பட்டுவந்த குடியாட்சி அரசாங்கங்களும் நீக்கப்பட்டு, அவையெல்லாம் நடுவண் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட அதிகாரிகளால் ஆளப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய துபாமரோசு (Tupamaros) என்ற தீவிரப் புரட்சி இயக்கம் நகரங்களில் ஒளிந்துகொண்டு தாக்கித் தப்பிச் செல்லும் முறையைக் கையாண்டது. இது நாட்டின் பாராளுமன்ற அமைப்புக்கு மாறாகச் செயற்படுகிறது. இதன் வன்செயல்களே அரசாங்கத்தை இராணுவம் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமாகுமென்று கூறப்படுகிறது. இராணுவ ஆட்சியானது கொலராடோ கட்சியையும், பிளாங்கோ கட்சியையும் தவிர மற்றக் கட்சிகளைத் தடை செய்துள்ளது.
<b>நீதித்துறை</b>: ஒரு தலைமை நீதி மன்றம் (Supreme Court) இருக்கிறது; இதன் 10 நீதிபதிகளும் நாட்டின் சட்டமன்றங்களாகிய ஆளவையும் சார்பாளர் அவையும் இணைந்த கூட்டு அவையினால் 10 ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முதலில் சுதந்திரமாகச் செயற்பட்ட நீதித்துறை இராணுவ ஆட்சிக்குப்பின் அரசாங்கத்தின் நிருவாகப் பிரிவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டில் 1907-ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை நீக்கப்பட்டுள்ளது.
<b>படை</b>: தரைப்படையில் ஒன்று அல்லது இரண்டாண்டுகளுக்குச் சேர்க்கப்பட்ட வீரர்கள் உள்ளனர்; இதனோடு குதிரைப்படை, இராணுவப்பொதியாளர், பீரங்கிப்படை, இயங்குபீரங்கிப்படை (Tank), ஒரு சிறிய கப்பற்படை, வானப்படை முதலியவையும் இருக்கின்றன. கட்டாய இராணுவப் பயிற்சிச் சட்டத்தின்படி, நிலைப்படை ஒன்றுக்கு ஒவ்வோராண்டிலும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.{{Right|இரா.அ.}}
<b>உருகுவே நாட்டில் கல்வி</b>: தென்னமெரிக்க நாடுகளுள் உருகுவே நகரியத் தன்மைமிக்க நாடாகும். கல்வியறிவு மிக்க நாடாகையால் உருகுவே நாட்டு மக்கள் பல செய்திகளை அறிந்தவர்களாக உள்ளனர்.{{nop}}<noinclude></noinclude>
hfh06ianb7x35z5pmewn971ba6a3389
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/59
250
625600
1960662
1875642
2026-08-29T14:36:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருகுவே|31|உருகுவே}}</noinclude>இங்குத் தொடக்க நிலைக் கல்வி கட்டாயமாகும். எல்லாக் குழந்தைகளும் 6 வயதிலிருந்து 14 வயது வரை தொடக்கப் பள்ளிக்குப் போக வேண்டும். ஒரு மாதத்தில் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு குழந்தை உரிய காரணங்கள் இல்லாமல் பள்ளிக்கு வாராமல் இருந்தால், அக்குழந்தையில் பெற்றோர்களுக்கு அரசே தண்டம் விதிக்கிறது. இச்சட்டம் நகர்ப் புறங்களில் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊர்ப் புறக் குழந்தைகள் வேளாண்மைத் தொழிலில் இறங்கிவிட நேரிடுவதாலும், பள்ளிகள் மிகச் சிலவே இருப்பதாலும், ஊர்ப்புறங்களில் இச்சட்டம் 10 வயதுச் குழந்தைகள் வரையே கடைப்பிடிக்கப்படுகிறது.
மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் 3 வயதில் சேருகின்றனர். இப்பள்ளிகளில் குழந்தைகள் 5 வயது வரை ஒழுக்க நெறி, உடற்பயிற்சி, மனவளர்ச்சிக்கான பயிற்சி ஆகியவற்றில் கல்வி பெறுகின்றனர்.
தொடக்க நிலைக் கல்விக்கு இருவகைப் பள்ளிகள் உண்டு. முதல்வகை, முழுமைபெற்ற தொடக்கப்பள்ளிகள் (Complete Primary Schools). இவை நகர்ப் புறங்களில் உள்ளன. இங்கு ஆறாண்டுத் தொடக்கக் கல்வி கற்பிக்கப்படும். இரண்டாம் வகை, முழுமையுறாத் தொடக்கப் பள்ளிகள் (Incomplete Primary Schools). இவை ஊர்ப் பகுதிகளில் உள்ளன. இங்கு 6 ஆண்டுக்குக் குறைவாகக் கல்வி தரப்படுகின்றது. இக்கல்வி முடித்தவர்கள் வேளாண்மைப் பயிற்சிப் பள்ளிகளிலோ முழுமை பெற்ற தொடக்கப் பள்ளிகளிலோ சேர்ந்து கல்வியை முடிக்கின்றனர். வகுப்பறைகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் 24:1 என்ற அளவில் உள்ளது.
<b>பள்ளிக் கல்வி</b>: உயர்நிலைக் கல்வி ‘இலைசு’ (Liceos) என்று சொல்லப்படும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆண்டுகள் வழங்கப்படுகின்றது, முதல் 4 ஆண்டுகளில் மாணவர்கள் பொதுவான பாடங்களைப் பயிலுகின்றனர். இறுதி 2 ஆண்டுகளும் பல்கலைக்கழக நுழைவுக்கான (University Preparatory) கல்வியைப் பெறுகின்றனர். ஆறாண்டுக் கல்வி முடித்தவர்களுக்குக் (Bachilleratto) கல்விச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இந்நாட்டில் பொதுக் கல்வி தரும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இணையான தொழிற் கல்விப் பள்ளிகளும் உள்ளன. தொழிற் கல்விப் பள்ளிகளில் இருவகைப் பள்ளிகள் உள. அவை வாழ்க்கைத் தொழிற் பள்ளிகளும் (Vocational Schools), வழிகாட்டிப் பள்ளிகளும் (Pilot Schools) ஆகும். வழிகாட்டிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான சிறப்புத் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இக்கல்வி முடித்தவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான கல்விப் பிரிவில் சேரத் தகுதியுடையவர்கள்.
தொழிற் கல்விக்கு இந்நாட்டில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லை. ஏனெனில், தொழிற்கல்வி பயின்று உடலுழைப்புச் செய்வது இந்நாட்டு மக்களிடம் மதிப்புக் குறைவாகக் கருதப்படுவதோடு, இக்கல்வி கற்றோருக்கு அலுவலகப் பணியாளர்களை விடக் குறைவான ஊதியமும் கொடுக்கப்படுகிறது.
<b>பல்கலைக் கழகக் கல்வி</b>: ஒரே ஒரு ‘குடியரசுப் பல்கலைக்கழகம்’ (University of the Republic) இந்நாட்டில் உண்டு. உயர்நிலைப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் (Bachillerate) பெற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரத் தகுதி பெற்றவர்கள். இப் பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதில்லை, கல்விக் கட்டணம் மாணவர்கள் செலுத்த வேண்டியதில்லை. திறமை மிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகையும் உண்டு. சட்டவியலில்தான் இப்பல்கலைக்கழக மாணவர்கள் மிகுதியாகச் சேருகின்றனர்.
<b>வயது வந்தோர் கல்வி</b>: இந்நாட்டில் வயது வந்தோர் பள்ளிகள் உண்டு. ஆனால், இங்குக் கற்க வருபவர்களுக்கு எழுத்தறிவு தரப்படுவதில்லை. தொடக்கநிலைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலும் அனைவரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஆதலால், வயது வந்தோர் பள்ளிகளில் பண்பாட்டு மேம்பாடு, சமுதாயச் சேவை, செய்தொழில் ஆகியவற்றில் பயிற்சி தரப்படுகின்றது. இந்நாட்டு மக்கள் தொகையுள் கல்வியறிவு பெற்றவர்கள் 96.3 விழுக்காடு ஆவர்.
<b>நிருவாகமும் நிதியும்</b>: கல்விப் பொறுப்பு முழுதும் உருகுவே நாட்டின் மைய அரசிடம் உள்ளது. மைய அரசின் பொறுப்பிலுள்ள தேசிய தொடக்கநிலைப் பொதுக் கல்விக் கழகம் (National Council of Primary and Normal Education) இந்நாட்டிலுள்ள தொடக்க நிலைக் கல்வி, மழலையர் கல்வி ஆகியவற்றினைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. மேலும், இக்கழகம் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தந்து உருவாக்குகிறது. உருகுவே நாட்டின் மைய அரசின் பொறுப்பில் இருக்கும் தேசிய உயர்நிலைப் பள்ளிக் கல்விக் கழகம் (National Council of Secondary Education) உயர்நிலைப்பள்ளிக் கல்வியையும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியையும் நிருவகிக்கின்றது. மாணவர் பாடநூல்கள் மட்டுமே வாங்க வேண்டும். மற்ற<noinclude></noinclude>
hsyklivf3h2j2kupa98ut20pec6jq2v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/60
250
625601
1960674
1942919
2026-08-29T15:13:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருச்சிதைத்தல்|32|உருச்சிதைத்தல்}}</noinclude>அனைத்துக் கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. ஏறத்தாழ, தேசிய வரவு செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கு கல்விக்காக இந்நாட்டில் செலவிடப்படுகிறது.
தனியார் அறக்கட்டளை மூலம் இயங்கும் தனியார் பள்ளிகளும் உண்டு. சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குகின்றன. அப்பள்ளிகளுக்கு அரசு வரிவிலக்கு வசதி செய்து தருகிறது.{{Right|எஸ்.த.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
::<b>Well. T.E.,</b> Arca Handbook for Uruguay, U.S. Government Printing Office, Washington, DC, 1971.<br>
::<b>UNESCO,</b> Statistical year Book 1981, Paris, 1982.
<section end="உருகுவே"/>
<section begin="உருச்சிதைத்தல்"/>
{{dhr}}
<b>உருச்சிதைத்தல்</b>: உலகத்தின் அனைத்துச் சமுதாயங்களிலும் மக்கள் வாழ்வின் ஒவ்வோர் அமைப்பிலும் பல மரபுகளையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வாழ்கின்றனர். தம் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த மொழி பயன்படுவது போன்றே, உடலின் உறுப்புகளும் அசைவுகளும் அமைப்பும் தம் எண்ணங்கள், உணர்வுகள், பண்பாட்டின் மரபுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இதனால், உடல் உறுப்புகளை அழகுபடுத்துவதிலும் மாற்றிக் கொள்வதிலும் மக்கள் வரலாற்றுக் காலம் முதற்கொண்டே ஈடுபட்டுள்ளனர். உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்ளும் பல்வேறு முறைகளில் உருச்சிதைத்தல் முதன்மையானதாகும். இதற்கான காரணங்கள் பல. பெரும்பாலான சமுதாயங்களில் சமூக, சமயச் சடங்குகளைக் கடைப்பிடிக்கும் பொருட்டும் மருத்துவ முறையாகவும் உருச்சிதைத்தல் செய்து கொள்கின்றனர். சில சமுதாயங்களில் குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொருட்டும் உருச்சிதைந்தல் நிகழ்வதுண்டு. உடலை அழகுபடுத்துதல், சமயச் சடங்கு முறைகளைக் கடைப்பிடித்தல், மருத்துவம், தண்டனை ஆகிய நான்கு அடிப்படைச் செயல்கள் தவிர நூற்றுக்கணக்கான பிற நோக்கங்களுக்கும் உருச்சிதைத்தல் செய்யப்படுகின்றது.
உருச்சிதைத்தலில் உறுப்புகளைக் குறைத்தல். உறுப்புகளில் வேறுபாட்டினை ஏற்படுத்துதல், உறுப்புகளை நீக்குதல் ஆகிய மூன்றே முதன்மையானவையாகும். ஒவ்வொரு நோக்கத்திற்கும் செயலிற்கும் ஏற்ப அதனுடன் தொடர்புற்ற உறுப்பு அல்லது உடலின் பகுதி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றுள் முதன்மையாக மூக்கு, காது, பல், உதடு, கை, கால், மயிர், மார்பகங்கள், பாலுறுப்புகள் முதலானவையே பெரும்பாலான பண்பாடுகளில் பாதிக்கப்படுகின்றன. எனினும், உடலின் அனைத்துப் பகுதிகளும் உருச்சிதைத்தலுக்கு உள்ளாவதைக் காணமுடியும்.
ஈக்குவடார் (Ecuador) நாட்டின் மந்தாசு இந்தியர்கள் (Mantas Indians) தலையின் உருவத்தை மாற்றியமைக்கின்றனர். இதனால், அவர்களின் குழந்தைகள் உடல்நலத்தையும் கடினமாக வேலை செய்யும் உடல் வலிமையையும் பெறுகின்றனர் என நம்புகின்றனர். இதே வழக்கத்தினை வட பிரேசிலுள்ள திரியோ (Tiro) என்னும் தென்னமெரிக்கப் பழங்குடியினரும் கொண்டுள்ளனர். தங்கள் குழந்தைகளை மரப்பலகைகளால் நெற்றியில் இருபக்கங்களிலும் வைத்து நெருக்கித் தலையை நீளவாக்கில் வளர்க்க முயல்வர். மங்குபொத்து (Mangbotu) என்னும் காங்கோ நாட்டுப் பழங்குடியினருள் பெண்கள் தலையின் வடிவத்தினை ஒருவகைத் திண்டின் (Pad) உதவியுடன் தலை மயிரைப் பின்தள்ளி மாற்றிக் கொள்வர். இது தங்களுக்குத் தனி அழகினையும் சமூகத் தகுதியையும் தருகிறது என்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால், ஆண்கள் வேற்றுக் குடியினரை மணப்பது விலக்கப்படுகிறது. இம்முறை இன்காப்பழங்குடியினருள் இரு பாலாரிடமும் உள்ளது.
உருச்சிதைத்தல் முறை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். உருச்சிதைத்தலின்போது ஏற்படும் காயமும் வலியும் பொறுத்துக் கொள்வது ஒரு தனித்தன்மையையும் பெருமையையும் கொடுப்பதாக எண்ணுவர். இதனால், தம்முடன் உள்ள ஆவிகளை வெளியேற்றி விட்டதாகவோ ஆவிகளைச் சாந்தப்படுத்திவிட்டதாகவோ நம்புவர். ஆப்பிரிக்கப் புசுமென் (Bushmen) பெண்கள் தம் நெருங்கிய உறவினர் ஒருவர் இறக்கும்போதோ தம் குழந்தைகள் மிகமோசமாக உடல் நலம் கெடும் போதோ தம் விரலை மேல் நுனிக்கணுவுடன் வெட்டிவிடுவர். உருகுவே நாட்டின் தொன்மை மக்களான சாருவாசுவினரும் (Charruas) இழவுத் துயர்க் காலங்களில் இதைப் போல் செய்து கொள்வர். மேலும், பெண்கள் கத்தியாலும் ஈட்டியாலும் தம் உடலைக் கிழித்துக் கொள்வர். குரோ இந்தியர்கள் (Crow Indians) தம் கையில் ஒரு பகுதித் தோலைக் கிழித்துக் கொள்வர். பாலினேசியத் தொங்கோப் (Tongo) பழங்குடியினர் தம் உடலைப் பலவகைக் கருவிகளால் புண்படுத்திக் கொள்வர்.
உருச்சிதைத்தலில் ஒவ்வோர் உறுப்பையும் சிறப்பாக ஒடுக்குவதில் தனித்தன்மை காட்டுவர். பல<noinclude></noinclude>
er0p8vld1h47cypsiw50053c2ci1y94
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/61
250
625605
1960663
1942920
2026-08-29T14:42:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|33|உருசியா}}</noinclude>சமுதாயங்களில் குழந்தைகளுக்கு நன்முறையில் பாலூட்ட இயலாப் பெண்கள் தம் மார்பகங்களைக் கீறிக் கொள்கின்றனர். ஒரு குடியில் உறுப்பினராகவும் சிறப்புத்தன்மை பெறவும் தம் கைவிரலின் கணுப்பகுதியை வெட்டியும், நகம், மயிர் முதலானவற்றை வெட்டியும் விடுகின்றனர். இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் பேரக் குழந்தைகள் பிறந்தவுடன் இம்மாதிரியான உருச்சிதைத்தலைச் செய்து கொள்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட பல்லை எடுத்தலும் சிலவற்றை நறுக்குதலும் சிலவற்றைத் தேய்த்துப் பல்வேறு வகையான வடிவங்களுக்கு மாற்றுதலும் ஏற்புச் சடங்குகளின் (Initiation rites) ஒரு பகுதியாகப் பல்வேறு சமுதாயங்களில் காணப்படுகின்றன.{{Right|சீ.ப.}}
<section end="உருச்சிதைத்தல்"/>
<section begin="உருசியா"/>
{{dhr}}
<b>உருசியா</b> உலகிலேயே மிகப் பெரிய பொதுவுடைமை நாடாகும். ஐரோப்பாக் கண்டத்தின் பாதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பையும் ஆசியாக் கண்டத்தின் ஏறத்தாழ ஐந்தில் இரண்டு பங்கையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள மாபெரும் நாடு உருசியா (Russia). இதனைச் சோவியத்து ஒன்றியம் (Soviet Union) என்றும் கூறுவர். உலக மொத்த நிலப்பரப்பில் உருசியா மட்டும் ஏழில் ஒரு பங்கிற்கும் மேலாக உள்ளது. தென் அமெரிக்கா, அண்டார்க்டிகா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா போன்ற கண்டங்களை விடப் பெரியது உருசியா. வட அமெரிக்காக் கண்டமும் உருசியாவும் ஏறத்தாழ ஒரே அளவு பரப்புடையவை. மக்கள் தொகையில் இது மூன்றாம் இடத்தைப் பெறுகின்றது. இந்நாட்டின் தலைநகரம் மாசுக்கோ (Moscow) மாநகரமாகும்.
<b>எல்லைகள்</b>: ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரந்து விரிந்துள்ள உருசியா மேற்கில் பால்டிக்குக் கடலிலிருந்து கிழக்கில் பசிபிக்குப் பெருங்கடலின் பாகமான பேரிங்கு நீர்ப்பிரிவு வரை நீண்டுள்ளது. வடக்கில் ஆர்டிக்குப் பெருங்கடலிலிருந்து தெற்கில் கருங்கடல் வரையிலும் பரந்துள்ளது. பால்டிக்குக் கடலிலிருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 61
|bSize = 375
|cWidth = 315
|cHeight = 220
|oTop = 215
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|சோவியத்து ஒன்றிய பொதுவுடைமை}}<noinclude>
<b>வா.க. 5-3</b></noinclude>
4x8dsjx6xre4fqfcpqjc9ywwitc9dcc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/62
250
625607
1960665
1875839
2026-08-29T14:50:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|34|உருசியா}}</noinclude>நீளம் 9,700 கி.மீ. உருசியாவின் மொத்தத் பரப்பு 2,24,02,200 ச.கி.மீ. மக்கள் தொகை 26,38,00,000.
<b>நிலப்பிரிவுகள்</b>: உருசியாவில் பெரும் புல்வெளிகள் பரந்துள்ளன. இதனை வன்பாலை (Steppes) என்பர். இதனுடன் அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், கரடுமுருடான மேட்டு நிலங்கள் போன்றவற்றையும் காணலாம். சோவியத்து ஒன்றியத்தை (உருசியா) ஆறு பெரும் நிலப்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை (1) ஐரோப்பியச் சமவெளி, (2) ஊரல் மலைத்தொடர்கள், (3) ஏரல்-காசுப்பியத் தாழ்நிலம், (4) மேற்குச் சைபீரியச் சமவெளி, (5) நடு சைபீரிய மேட்டு நிலம், (6) கிழக்குச் சைபீரிய மேட்டுநிலங்கள் என்பனவாம்.
ஐரோப்பியச் சமவெளியில் உருசிய மக்களில் முக்கால் பங்கினர் வாழ்கிறார்கள். இந்நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகளும் அதன் வளமான மண் நிலங்களும் இப்பகுதியில்தான் அடங்கியுள்ளன. இச்சமவெளி பெரும்பாலும் ஒரே சீரானது; கடல் மட்டத்தைவிட 180 மீ. உயரமுள்ளது. இதன் தென் கோடியில் காக்கசசு (Caucasus) மலைத் தொடர்கள் எழுந்துள்ளன. அங்குள்ள எல்புருசு மலையுச்சியே ஐரோப்பாவின் மிக உயர்ந்த பகுதியாகும். அது 5,633 மீ. உயரமுடையது. இம் மலைத்தொடர் உருசியாவின் தென் எல்லையிலிருந்து சைபீரியாவில் பைக்கல் ஏரி வரை படர்ந்துள்ளது.
ஊரல் மலைத்தொடர்கள் உருசியாவிற்கும் சைபீரியாவுக்கும் இடையில் எல்லையாக அமைந்துள்ளன. உருண்டு திரண்ட பழைமையான இம்மலைத்தொடர்களை ஆறுகள் அரித்து அவற்றின் உயரத்தைச் சராசரி 610 மீட்டர் அளவுக்குக் குறைத்துவிட்டன. இத்தொடரின் வடக்கிலும் தெற்கிலும் பல மலையுச்சிகள் 1500 மீ. உயரம் எழுந்துள்ளன. இம்மலைத்தொடரின் மக்கள் நெருக்கம் மிகுந்த பிரிவாகும். நடுப்பாகம் இப்பிரிவில் மலைத்தொடர் பல்வேறு தாழ்ந்த மலைமுகடுகளாகப் பிளவுண்டு காணப்படுகிறது. ஊரல் மலைத்தொடரில் கனிமச் செல்வங்கள் மிகுதியாகப் படிந்துள்ளமையால் அங்குப் பல தொழிற்சாலைகள் தோன்றியுள்ளன.
ஏரல்-காசுப்பியத் தாழ்நிலம் அல்லது சோவியத்து நடு ஆசியா எனப்படும் நிலப்பிரிவு அகன்றது; மணற்பாங்கான பாலை நிலங்களையும் தாழ்ந்த, புற்றரைகளைக் கொண்ட மேட்டு நிலங்களையும் கொண்டுள்ளது. பாலை நிலப்பகுதியில் கர கும் (Kara kum) என்னும் கறுப்பு மணலையும் கிசல் கும் (Kyzyl Kum) என்னும் செம்மணலையும் காணலாம். காராகியே (Karagiye) பள்ளம் கடல் மட்டத்தினின்று 132 மீ. தாழ்ந்தது. இதுதான் சோவியத்து ஒன்றியத்தின் மிகத் தாழ்ந்த இடமாகும், இது மாங்கிசுலாக்கு முந்நீரகத்தில் (Mangyshlak Peninsula) உள்ளது. இம்முந்நீரகம் காசுப்பியக் கடலில் நீண்டு செல்கிறது.
மேற்குச் சைபீரியச் சமவெளி ஆல்டாய் மலைத்தொடர்களுக்கு வடபால் உள்ளது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய சமவெளிப் பருதியாகும்; 26 இலட்ச ச.கி.மீ. பரந்துள்ளது இச்சமவெளி, இப்பகுதியில்தான் ஓபு ஆறும் அதன் துணையாறுகளும் வடக்காகப் பாய்ந்து இறுதியில் ஆர்டிக்குப் பெருங்கடலில் கலக்கின்றன. நீர்ப்பாசன வசதி மிகக் குறைந்த இச்சமவெளி சதுப்புநிலங்களைக் கொண்டது.
நடு சைபீரிய மேட்டு நிலம் சராசரியாக ஏறத்தாழ 6:0 மீ. உயரமுள்ளது. கடற்கரைச் சமவெளிகளிலிருந்து ஆர்டிக்குப் பெருங்கடலை ஒட்டினாற் போல் இப்பகுதி தென்பாகத்தில் மேடாகச் சரிந்துள்ளது. இப்பகுதியில் சயன் (Sayan) மற்றும் பைக்கல் என்னும் மலைத் தொடர்கள் 3350 மீ. மேட்டுநிலத்தின் தென்கோடிவரை உயர்ந்துள்ளன. ஆறுகள் இம்மேட்டு நிலத்தை மிகவும் பள்ளமாக்கியுள்ளன. எனவே, பல ஆறுகள் ஆற்றுக் குடைவுகளின் வழியாகப் பாய்ந்தோடுகின்றன. இப்பகுதியிலும் விதவிதமான கனிமப் படிவங்கள் படிந்துள்ளன.
கிழக்குச் சைபீரிய மேட்டுநிலங்கள் மனிதச் சுவடுபடாத மலைத்தொடர்களையும் மேட்டுநிலங்களையும் சிறப்பாகக் கொண்டுள்ளன. இங்குள்ள மலைத்தொடர்கள் 3000மீ. வரை ஓங்கி உயர்ந்துள்ளன. ஆசியாவின் கிழக்குக் கடற்கரையையும் அதனை அடுத்துள்ள தீவுகளையும் ஒட்டியுள்ளது இப்பகுதி. காம்சட்கா (Kamchatka) முந்நீரகம் ஏறத்தாழ 25 எரிமலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியிலுள்ள பனி மூடிய குளுயூசெவசுக்காயா (Klyuchevskaya) மலையுச்சி 4750 மீ. உயரமுள்ளது.
<b>ஆறுகள்</b>: உருசியாவுக்குள்ளேயே பாயும் ஆறான இலேனா 4270 கி. மீ. நீளமானது. இது சைபீரியாவில் ஓடுகிறது. ஆமூர் (Amur), ஓபு (ob), எனிசி (Yenisey) என்பன சைபீரியாவில் பாயும் ஏனைய ஆறுகளாம். ஆண்டில் ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை இந்த ஆறுகள் உறைந்துவிடுகின்றன. ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது வால்கா ஆறாகும். இந்த ஆறு வால்டாய் குன்றுகளிலிருந்து தொடங்கி மாசுக்கோவிற்கு வடமேற்காகப் பாய்ந்து காசுப்பியன் கடலில் கலக்கிறது. வால்கா ஆறும் ஆண்டில் மூன்று<noinclude></noinclude>
pngl67088lpnn1zoi0vy5gjikpysthw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/63
250
625609
1960666
1875842
2026-08-29T14:54:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|35|உருசியா}}</noinclude>மாதங்களுக்கு உறைந்துவிடுகிறது. நீப்பர், தான், நீமன் மற்றும் வடக்கு மேற்கு துவினா (Dvina) போன்ற ஆறுகள் உருசியாவின் பிற ஆறுகளாகும். ஆமுதர்யா, சிர்தர்யா ஆறுகள் ஏரல் கடலில் கலக்கின்றன.
<b>ஏரிகள்</b>: உலகிலேயே மிகப்பெரிய உள்நாட்டு உப்பு ஏரியான காசுப்பியன் கடல் (Caspian Sea) உருசியாவில் உள்ளது. இந்த ஏரி கடல் மட்டத்தை விட 28 மீ. தாழ்ந்தது; பிது 3,72,000 ச.கி.மீ. பரப்புடையது; தென் உருசியாவில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவுக்கும் இடையிலுள்ளது, இலடோகாயும் (Ladoga) ஒனேகாவும் (Onega) ஐரோப்பாவின் வடமேற்கில் உள்ள நன்னீர் ஏரிகளாகும். இலடோகா ஏரி 17,703 ச.கி.மீ. பரப்புடையது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ஏரி இதுதான். பைக்கல் ஏரி சைபீரியாவிலுள்ளது. இது 1741 மீ. ஆழமுடையது. இதுதான் உலகிலேயே மிக ஆழமான நன்னீர் ஏரியாகும். உப்பு ஏரியான ஏரல் (Aral) ஏரியும் பால்காசு (Balkhash) ஏரியும் சோவியத்து நடு ஆசியாவில் உள்ளன.
சோவியத்து ஒன்றியத்தின் கடற்கரைகள் அந்நாட்டு மக்களுக்குப் பெரிதும் பயன்படுவதில்லை. அவை ஆண்டு முழுவதுமோ பெரும் பகுதியோ பனியால் உறைந்துவிடுவன. ஆண்டு முழுதும் திறந்த கடல்களுக்கு நேரிடையாகப் போகவரப் பயன்படும் துறைமுகம் மர்மான்சுக்கு (Murmansk) என்பதாகும். இது நார்வே நாட்டு எல்லைக்கருகில் அமைந்துள்ளது. வெதுவெதுப்பான காற்றும் வட அட்லாண்டிக்குப் பெருங்கடல் நீரோட்டங்களும் இத்துறைமுகத்தை உறைபனியிலிருந்து காக்கின்றன. உருசியாவுக்கு நன்கு பயன்படும் துறைமுகங்கள் மிகக் குறைவே.
<b>தட்பவெப்பநிலை</b>: நீண்ட கடுங்குளிருக்கு உருசியா பெயர் பெற்றது. உருசியாவை வெல்ல நினைத்த நெப்போலியனும் இட்லரும் அங்கு வீசிய பனிக்காற்றினால்தான் தோற்றார்கள். உருசியாவில் பெரும் பகுதி ஆர்டிக்கு வட்டத்திற்கு வடபால் அமைந்துள்ளது. இப்பகுதி குளிருக்குப் பெயர் பெற்றதாகும். உருசியாவின் வடகிழக்குச் சைபீரியாவே மிகக் குளிரான பகுதியாகும். தட்பவெப்ப நிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் உருசியாவில் காணப்படுவதுபோல் உலகில் வேறெங்கும் காணப்படுவதில்லை. இங்குக் கோடைக்காலம் கடும் வெப்பமாகவும், வெதுவெதுப்பாகவும் இருக்கும்.
<b>மழை</b>: காக்கசசுப் பகுதியில்தான் மிக அதிக
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 63
|bSize = 375
|cWidth = 305
|cHeight = 200
|oTop = 245
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|இயற்கைத் தாவரங்கள்}}<noinclude>
<b>வா.க. 5- 3 அ</b></noinclude>
tqfrw5tjgsa3scvxl1xhuwsws62hoq6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/64
250
625610
1960669
1875848
2026-08-29T15:02:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|36|உருசியா}}</noinclude>மழை பொழிகிறது. இங்குள்ள சில குன்றுகளில் ஆண்டுக்கு 250 செ.மீ. மழை பெய்கிறது. சைபீரியாவின் மேற்குப் பகுதியிலும் நடு சைபீரியாவிலும் மிக அதிகம் பனி பெய்கிறது. சில ஆண்டுகளில் பனியின் அளவு 120 செ.மீட்டரை மிஞ்சுவதுண்டு.
<b>மக்கள்</b>: உருசியாவில் மக்கள்தொகை எல்லாவிடங்களிலும் ஒரே மாதிரியாக அமையவில்லை. இந்நாட்டின் முக்கால்வாசி மக்கள் ஐரோப்பிய உருசியாவில் வாழ்கிறார்கள். அது நிலப்பரப்பளவில் நாலில் ஒரு பங்காகும். ஆசிய உருசியாவில் ஒரு ச.கி.மீ. க்கு 4 பேர் வீதம் இருந்தால் ஐரோப்பிய உருசியாவில் ஒரு ச.கி.மீ க்கு 34 பேர் வீதம் வாழ்கிறார்கள்.
<b>தேசிய இனங்களும் மொழிகளும்</b>: உருசிய மக்கள் பல்வேறு பின்னணியில் வந்தவர்கள்; விதவிதமான மொழிகளைப் பேசுபவர்கள். சோவியத்து மக்கள்தொகைக் கணக்குப்படி உருசியாவில் நூறு தேசிய இனக்குழுவினர் இருக்கின்றனர். அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் அவர்களை அடையாளம் காட்டுகிறார்கள். தேசிய இனக்குழுவினருள் பெரும்பாலானோர் வெள்ளை நிறத்தவராகிய காகசாயி (Caucasoids) மரபினைச் சார்ந்தவர்கள்; ஏனையோர் மஞ்சள் நிற மங்கோலிய மரபினர்; அல்லது மேற்கூறிய இருவினக் கலப்பினர்.
இசுலாவிய தேசிய இனக்குழுவினரே உருசியாவின் மொத்த மக்கள்தொகையில் முக்கால் பங்கினர். அவர்கள் வெவ்வேறு கிளை மொழிகள் பேசுபவர்கள்; எனினும், இசுலாவிய மொழிகளுக்கிடையே நெருங்கிய தொடர்புண்டு, இசுலாவியரின் மூதாதையர்களே 1000 ஆண்டுகளுக்கு மேலாக உண்மையான உருசிய அரசை நிலைநாட்டியவர்கள்.
இசுலாவிய இன மக்களுன் பெரும்பாலானவர்கள் உருசியர்களே. எனினும், அனைத்துச் சோவியத்து மக்களையும் உருசியர்கள் என்று பொதுவாகக் கூறுவதும் உண்டு. இக்குழுவின் மக்களைப் பெரும் உருசியர்கள் (Great Russians) என்று ஒருகாலத்தில் குறிப்பிட்டார்கள். இவர்கள் உருசியாவின் மக்கள்தொகையில் 53 விழுக்காட்டினர். உருசியர்கள் நாடு முழுவதிலும் வாழ்கிறார்கள். பொதுவுடைமைக் கட்சியிலும் அரசாங்கப் பதவிகளில் தலைமை தாங்கி நடத்துவதிலும் உருசியர்களே முன்னணியில் நிற்கிறார்கள். உருசிய மொழியே ஆட்சி மொழி. எனவே, அனைத்துச் சோவியத்துப் பள்ளிகளிலும் இம்மொழி கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலும், அனைத்துச் சோவியத்துக் குடிமக்களும் உருசிய மொழியை முதல் மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர்.
உக்ரேனியர்கள் இசுலாவிய இன மக்களில் இரண்டாம் இடத்தைப் பெறுபவர்கள். இக்குழுவும் மிகப் பெரியதே. இவர்கள் தென் ஐரோப்பிய உருசியாவில் வாழ்கிறார்கள். பைலோருசியர்கள் மூன்றாம் இடத்தைப் பெறும் இசுலாவிய இனமக்கள். இவர்களை வெள்ளை உருசியர் என்றும் கூறுவர். இவர்கள் மேற்கு ஐரோப்பிய உருசியாவில் வாழ்கிறார்கள். மேற்கூறிய மூவகை இசுலாவிய இனமக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் போலந்துக்காரர்கள்.
இசுலாவிய இன மக்களுக்கு அடுத்தபடியாக எண்ணப்படுகிறவர்கள் துருக்கி மக்களாவர். அவர்களுடைய மொழிகளும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஒருசில துருக்கி மக்கள் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள். துருக்கி இனமக்களுள் பெரும்பான்மையோர் சோவியத்து நடு ஆசியாவில் வாழ்கிறார்கள். இப்பகுதி காசுப்பியன் கடலுக்கும் சீனாவுக்கும் இடையிலுள்ளது. இப்பகுதியில் வாழும் உசுபெக்குகள் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராய் இருப்பதோடு, முன்னேற்றம் மிக்கவர்களாயும் இருக்கிறார்கள். காகசுகள், கிர்கிசுத் துர்க்மன் போன்றவர்கள் ஏனைய துருக்கி இனமக்களைச் சார்ந்தவர்கள்; சோவியத்து நடு ஆசியாவில் வாழ்கிறார்கள். துவினியர்களும் (Tuvinians) யாகூத்துகளும் (Yakuts) சைபீரியாவில் வாழ்கிறார்கள். இப்பகுதி ஆசிய உருசியாவின் பெரும் பகுதியாகும். அசர் பைசானியர் காசுப்பியன் கடலுக்கு மேற்கில் காகசசு மலைத்தொடர்ப் பகுதியில் வாழ்கிறார்கள். ஐரோப்பிய உருசியாவில் வால்கா ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் துருக்கி இனமக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்களைப் பசுகிர்கள், சுவாசு, தார்த்தார்கள் (Tartars) என்பர்.
வட உருசியாவில் பால்டிக்குக் கடலுக்கும் நடு சைபீரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் பின்னோ-உக்ரிக்கு இனமக்கள் (Finno-Ugric Peoples) வசிக்கிறார்கள். பால்டிக்குக் கடலுக்கருகில் வாழும் எசுத்தோனியர் மிகுந்த எண்ணிக்கையினர். பின்லாந்துக்கருகில் பின்னியரும் கரிலினியரும், வால்காப் பள்ளத்தாக்கில் மரி, மோர்டோவியர் போன்றோரும் வசிக்கின்றனர்.
உருசியாவின் பல பகுதிகளில் செருமானிவர்கள் வாழ்கிறார்கள். இவர் தம் மூதாதையர் கி.பி. 18, 19ஆம் நூற்றாண்டளவில் வந்து குடியேறினர். மால்டேவியர் உருமேனியாவுக்கு அருகில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு உருமேனியர்களுடன் நெருங்கிய தொடர்புண்டு. இவர்கள் பேசும் மொழியும் உருமேனிய மொழி<noinclude></noinclude>
62s8k5iheycavv72db3gpwzz7asawx3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/65
250
625611
1960672
1875852
2026-08-29T15:08:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|37|உருசியா}}</noinclude>போன்றேயுள்ளது. எனினும், இதை உருசிய எழுத்தில் எழுதுகிறார்கள்.
<b>சமயம்</b>: பொதுவுடைமைக் கட்சி பதவிக்கு வரும் முன்னர், உருசியத் திருச்சபையின் அனுமதி பெற்ற சமயமாயிருந்தது உருசிய வைதிகத் திருச்சபை (Russian Orthodox Church) ஆகும். பொதுவுடைமைக் கட்சியினர் நாத்திகர்கள். சமயம் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கருதுவர். சமயம் மக்களுக்கு அபினி போன்றது என்பது அவர்களின் கூற்றாகும். பொதுவுடைமைக் கட்சியினர் பல திருச்சபைகளை அழித்தனர்; ஏனையவற்றை அருங்காட்சியகங்களாக மாற்றினர். எனினும், சோவியத்து ஒன்றியத்தில் சமய வழிபாடுகள் தப்பிப் பிழைத்ததுடன். சமய ஒறுத்தலும் படிப்படியாகக் குறையலாயிற்று. சமயத்திற்குப் போடப்பட்டிருந்த தடைகள் பல 1940- முதல் நீக்கப்பட்டன. இதற்குக் காரணம் சமயத் தலைவர்கள் இரண்டாம் உலகப் பெரும்போரில் உருசியாவின் முயற்சியை ஆதரித்ததாகும். ஆயினும் இத்தடைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. திருச்சபைகள் பல மூடப்பட்டதுடன், அரசாங்கம் தான் அனுமதித்த வழிபாட்டு இடங்களைத் தவிர வெளியிடங்களில் சமயத் தொழுகைகள் நடத்துவதையும் தடுத்தது.
இன்று விளம்பரங்கள் மூலமாகவும் கல்வி நிலையங்களின் மூலமாகவும் சமயத்தைப் பொதுவுடைமைக் கட்சியினர் எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறெல்லாம் தடுக்க முயலுகின்றனர். இருப்பினும், பல உருசியர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வழிபாடு செய்கிறார்கள். உருசிய வைதிகத் திருச்சபையினர் எண்ணிக்கையும் ஏறத்தாழ 4 கோடி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமியர் உருசியாவில் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார்கள். பௌத்தர்கள், வைதிகக் கிறித்தவர்கள், யூதர்கள், உலூதரைப் பின்பற்றுபவர்கள், உரோமானியக் கத்தோலிக்கர்கள் ஆர்மீனியத் திருச்சபையினர் போன்ற ஏனைய சமயத்தவர்களும் வாழ்கிறார்கள்.
<b>பொருளாதாரம்</b>: நடுவண் அரசினால் திட்டமிடப் பெற்ற பொருளாதாரத்தின் அடிப்படையில் உலகிலேயே முதன்முதலாக உருவாக்கப்பெற்று, எடுத்துக்காட்டாய் அமைகிறது உருசியாவின் சமநிலைப் பொருளாதாரம், நாட்டின் வங்கிகள், தொழிற்சாலைகள், நிலங்கள், சுரங்கங்கள், போக்குவரத்து, செய்திப் போக்குவரத்து முறை போன்ற அனைத்தும் சோவியத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. அனைத்துப் பொருள்களின் உற்பத்தி அளவு, பகிர்ந்தளிக்கும் முறை, விலை முடிவு செய்தல் போன்றவற்றைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்துவதும் சோவியத்து அரசாங்கமேயாகும். தொழில் மயமாக்கும் நோக்குடன் 1928 முதல் பல முன்னேற்றத் திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளது.
வாரத்திற்கு 40 மணிநேரம் உருசியர்கள் உழைக்கிறார்கள். அவர்களின் ஊதியம் அரசாங்கத்தால் முடிவு செய்யப்படுகிறது. தொழிலுக்குத்தகவும் தொழிற்சாலைக்குத்தகவும் ஊதியம் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, சிலதொழிற்சாலை ஊழியர்களை விட நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இரண்டு மடங்கு ஊதியம் பெறுகிறார்கள். தாம் விரும்பினால் தாம் செய்யும் தொழிலிலிருந்து விடுபடலாம் என்று 1955-ஆம் ஆண்டிலிருந்து உருசியத் தொழிலாளிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
<b>இயற்கைச் செல்வங்கள்</b>: சோவியத்து ஒன்றியத்தில் உலகிலேயே செழுமை மிக்க மண்வளம் கொண்ட நிலப்பகுதிகள் பலவிடங்களில் அமைந்துள்ளன. பண்ணை நிலங்கள், கனிமப் படிவங்கள், காடுகள், நீர்மின்சக்தி ஆகியவற்றில் உருசியா மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது. அதுபோல், பயிர் பச்சைகளிலும் விலங்குகளின் எண்ணிக்கையிலும் உருசியா முன்னணியில் நிற்கிறது.
<b>மண்வளம்</b>: உருசியாவின் வன்பாலை நிலம் செழுமைமிக்க மண்வளத்தைக் கொண்டுள்ளது. இதனைச் செர்னோசன் மண் (Chernozen Soil) என்பர். இது ஒருவகைக் கருமண்; மிகச் செழுமையானது. கருமண் வளையம் (Black Earth Belt) எனப்படும் பகுதி மேற்கு உக்ரேனிலிருந்து தென்மேற்குச் சைபீரியா வரை பரவியுள்ளது. கருமண் வளையப் பகுதிக்குத் தெற்கில் சோவியத்து நடு ஆசியாவில் பாலைநிலங்கள் அமைந்துள்ளன. காகசசுப் பகுதியில் வளமான மஞ்சள் நிற மண்ணும் செம்மண்ணும் களிமண்ணுடன் கலந்து காணப்படுகின்றன. கடற்பாசி போன்றதும் சகதி நிறைந்ததுமான மண்ணுள்ள பகுதிகள் ஆர்டிக்குப் பெருங்கடலை அடுத்துள்ள தூந்திரப் பிளவு எனப்படும் தாழ்நிலச் சமவெளிகளில் உள்ளன.
<b>கனிவளம்</b>: தொழில்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவையான கனிமங்கள் அனைத்தும் உருசியாவில் பெருமளளில் கிடைக்கின்றன. தகரம் மட்டும் போதுமான அளவு கிடைக்கவில்லை. உலக நிலக்கரிப் படிவத்தில் ஐந்திலொரு பங்கு உருசியாவின் படிந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. போதுமான அளவு இருப்பில் பெட்ரோலும் இயற்கை வாயுவும்<noinclude></noinclude>
kdjgiddbjwfrlpxo2dzrvr7hoyzmmu0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/66
250
625612
1960821
1875859
2026-08-30T03:37:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|38|உருசியா}}</noinclude>உள்ளன. உக்ரேன், ஊரல் மலைத்தொடர்கள், காசக்தான் போன்ற பகுதிகளில் இரும்புத் தாதுக்கள் மிகுதியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்சியாக் குடியரசிலும் உக்ரேன் குடியரசிலும் உலகிலேயே அதிகமான மாங்கனீசுப் படிவங்கள் உள்ளன. குரோமியம், நிக்கல் போன்ற தாதுக்கள் ஊரல் பகுதியில் தென்படுகின்றன. செம்பு, ஈயம், துத்தநாகம் போன்றவை பெருமளவில் காசக்தானில் படிந்துள்ளன.
<b>காடுகள்</b>: உருசியாவின் மூன்றிலொரு பங்கு நிலம் காடுகளைக் கொண்டுள்ளது. உலக உற்பத்தியில் ஐந்திலொரு பங்கு மரங்கள் இந்நாட்டில் வளர்கின்றன. ஊசியிலைக் காடுகள் வட உருசியாவின் குறுக்காகப் பின்லாந்திலிருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை ஏறத்தாழ 8000 கி.மீ. தொலைவு பரந்துள்ளன. காடுகளுக்கும் மரங்களற்ற வன்பாலை நிலத்திற்கும் இடையில் ஊசியிலை மரங்களுடன் பிற மரங்களும் விரவியுள்ளன.
பாசிவகைகள், ஒருவிதப் பூண்டுகள், தாழ்ந்த புதர்கள் போன்றவை உருசியாவின் தூந்திரப் பகுதியில் காணப்படும் செடிவகைகளாகும். சிறிய புதர் போன்ற, எளிதில் வளையக்கூடிய மரங்களும் வளருகின்றன. சைபீரியாவில் சதுப்பு நிலங்களையும் நிலக்கரிச் சதுப்பு நிலக் காடுகளையும் காணலாம். காடுகளும் புல்வெளிகளும் இணைந்துள்ள பகுதிகளில் திறந்தவெளிப் புற்றரைகள் உள்ளன.
<b>விலங்குகள்</b>: தூந்திரப் பகுதிகளில் கலைமான்கள், நரிகள், கீரிகள், முயல்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். ஆர்டிக்குக் கடற்கரையை அடுத்துள்ள பகுதிகளில் நீர்ப்பறவைகள் கோடைக்காலத்தைக் கழிக்கக் கூட்டங் கூட்டமாக வருகின்றன. நீர்நாய், குழிமுயல், அணில் போன்ற விலங்குகள் சிறுகாடுகளில் உவவுகின்றன, மறிமான் என்னும் மான் வகை கிழக்கு வன்பாலை நிலப்பகுதிகளில் வாழ்கிறது. சோவியத்து நடு ஆசிய மலைத்தொடர்களிலும் பாலைநிலங்களிலும் கரடி, மான், கழுதைப்புலி, சிறுத்தைப் புலி போன்றவை வாழ்கின்றன. உருசியக் கடற்கரை நீர்நிலைகளிலும் ஏரிகளிலும் ஆறுகளிலும் விதவிதமான மீன்வகைகள் உள்ளன.
<b>செய்தொழில்கள்</b>: முதல் உலகப் பெரும்போர் முடியும் தறுவாயில் உருசியா பண்ணைகளை நம்பிய நாடாகவே இருந்தது. ஆனால், இன்றோ இது பெரும் தொழில் மயமான நாடாகிவிட்டது.
உருசியாவில் 1928-இலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் தொழில்கள் பெருகி வளர்ந்தன. ஒவ்வொரு திட்டக் காலத்திலும் நிதி முதலீடு செய்து, உற்பத்தி அளவுக்கான குறியீடுகளையும் உறுதி செய்து செயற்படுத்தினர். தொடக்கத்தில் கனரக எந்திரங்களுக்கான தொழிற்சாலைகளுடன் இரசாயனப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், உருக்குப் பொருள்கள் போன்ற எந்திரக் கருவிகள் முதலியவற்றைச் செய்தனர். துணிமணிகள், உணவுப் பொருள்கள், வீட்டுக்குப் பயன்படும் பொருள்கள் போன்றவை போதுமான அளவு உற்பத்தியாகவில்லை. மக்களுக்கான நுகர்ச்சிப் பொருள்களை உற்பத்தி செய்வதில் 1955-ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருசிய அரசு கருத்துச் செலுத்தியது. என்னென்ன பொருள்களை எந்த அளவுக்கு உற்பத்தி செய்யவேண்டும் என்பதும் அவற்றின் விலையை முடிவு செய்வதும் அரசின் பொறுப்பிலிருக்கிறது. தொழிற்சாலைகளின் ஆதாயத்தில் ஐந்தில் மூன்று பங்கை அரசு வரியாக எடுத்துக்கொன்கிறது. எஞ்சிய ஆதாயத்தை முதலீடு செய்து உற்பத்திப் பெருக்கத்திற்கு ஊக்கமளிக்கிறது. தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலை மேலாளர்களுக்கும் விடுப்பூதியம் கொடுக்கவும் இந்த ஆதாயம் பயன்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 66
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 201
|oTop = 214
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|இலெனின் கிராடிலுள்ள தொழிற்சாலையில்<br>தயாரிக்கப்படும் நூற்பு எந்திரம்}}
{{nop}}<noinclude></noinclude>
837llo10dc8ud4v65ymuw3chy3h83bh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/67
250
625613
1960822
1875866
2026-08-30T03:39:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|39|உருசியா}}</noinclude>மாசுக்கோ மாநகரத்தைச் சுற்றியுள்ள பகுதியே உருசியாவின் செய்தொழில் மையமாகும். பேருந்துகள், தாமியங்கிகள், இழு வண்டிகள், இரசாயனப் பொருள்கள், மின்சாரக்கருவிகள், மின்னணுக் கருவிகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், உருக்கு, துணிமணிகள் போன்றவை இத்தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ஏனைய பொருள்கள். கப்பல், தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் கருவிகள் முதலியன இலெனின்கிராடைச் சுற்றியுள்ள இடங்களில் உற்பத்தியாகின்றன. உக்ரேன் பகுதியே இரும்பு உருக்கு உற்பத்தி செய்வதில் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. இங்குப் பல்விதமான எந்திரங்கள் உற்பத்தியாகின்றன. ஊரல் மலைத்தொடர்ப் பகுதியில் உலோக வேலைகளும் எந்திர உற்பத்தியும் சிறப்பாக நடைபெறுகின்றன. வால்கா-ஊரல் எண்ணெய் வயல்களில் உருசியாவின் பெரும்பாலான பெட்ரோல் கிடைக்கிறது. மரமும் காகிதமும் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சைபீரியாவில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. இங்குக் கிடைக்கும் கனிமங்களையும் நீர்மின் சக்தியையும் பயன்படுத்தித் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 67
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 150
|oTop = 230
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|எந்திர வேளாண்மை}}
<b>வேளாண்மை</b>: இங்கு 58 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவு பண்ணை நிலம் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆர்டிக்குப் பெருங்கடலையொட்டியுள்ள பகுதியில் பண்ணை நிலம் மிகுதியாக இருக்கிறது. எனவே, இங்குக் குறுகிய காலப் பயிர்களைத்தான் பயிரிட முடியும்.
உருசியாவின் பண்ணை நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அரசுப் பண்ணைகளாகும். இவ்வரசுப் பண்ணைகள் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகளைப் போல் இயங்குகின்றன. பண்ணைத் தொழிலாளர்கள் கூலி பெறுகிறார்கள். நாட்டின் மொத்தப் பண்ணை நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கில் கூட்டுறவுப் பண்ணைகள் அமைந்துள்ளன. கூட்டுறவுப் பண்ணை ஒவ்வொன்றிலும் 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. உழவர்கள் குறைந்த கூலி பெறுவர். ஆனால், உற்பத்தியிலும் ஆதாயத்திலும் அவர்களுக்குப் பங்குண்டு. கூட்டுறவுப் பண்ணைகளில் வாழும் குடும்பங்கள் தத்தமக்குவேண்டிய சிறு நில மனைகளை அமைத்துக் கொள்ளலாம். இங்குள்ள உழவர்கள் தானியங்களைப் பயிரிடவும் கால்நடைகளை வளர்க்கவும் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களைத் தனியாக விற்கவும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 67
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 150
|oTop = 200
|oLeft = 193
|Location = center
|Description =
}}
{{center|சர்க்கரைக் கிழங்கு எடுத்தல்}}
பார்லி, கோதுமை போன்ற சிறப்பான உணவுப் பொருள்களின் உற்பத்தியில் உருசியா முன்னணியில் நிற்கிறது. கோதுமை உக்ரேன், தென்மேற்குச் சைபீரியா, வடக்குக் காசக்தான் பகுதிகளில் சிறப்பாக விளைகிறது. பார்லி பல பகுதிகளில் விளைகிறது. சணல், உருளைக்கிழங்கு, சர்க்கரைக் கிழங்கு போன்றவற்றின் உற்பத்தியில் சோவியத்து ஒன்றியம் மற்ற நாடுகளை மிஞ்சுகிறது. உருளைக்கிழங்கு உருசியா-<noinclude></noinclude>
cbdwmbw5ehh99vw07fqp812x5dpkmz2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/68
250
625614
1960825
1875873
2026-08-30T03:45:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|40|உருசியா}}</noinclude>வின் அனைத்துப் பகுதிகளிலும் விளைகிறது. சோவியத்து நடு ஆசியாவின் நீர்ப்பாசன வசதிபெற்ற பகுதிகளில் பருத்தி விளைகிறது. கருங்கடலை அடுத்துள்ள பகுதிகளில் வாழும் உழவர்கள் தேயிலை பயிரிடுகிறார்கள். தேநீரே உருசியாவின் தேசிய பானமாகும். சோளம், பழவகைகள், புகையிலை, காய்கறிகள் ஆகியன ஏனைய விளைபொருள்களாகும். கால்நடைச் செல்வம் உருசியாவில் மிகுதியாக இல்லை எனலாம். எனினும் உருசியர்கள் இறைச்சி உண்பவர்களே. மாட்டிறைச்சியும் பால் கொடுக்கும் கால்நடைகளும் பன்றிகளும் உக்ரேனிலும் வடபகுதியிலும் சிறப்பாக உள்ளன. செம்மறியாடுகள் சோவியத்து நடு ஆசியாவின் புல்வெளிகளிலும் ஏனைய பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. ஆட்டு மயிர் சிறப்பான உற்பத்திப் பொருள்களுள் ஒன்று. கோழிப் பண்ணைகளை உழவர்கள் தம் சொந்த நிலங்களில் அமைத்துக் கொண்டுள்ளனர்.
<b>சுரங்கத் தொழில்</b>: நிலக்கரி, இரும்புத்தாது, மாங்கனீசு, பெட்ரோலியம், பிளாட்டினம் வகையைச் சார்ந்த கனிமப்பொருள் போன்றவற்றில் பிற நாடுகளைவிட உருசியாவே முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. உக்ரேன் பகுதியில் தோன்சு ஆற்று வடிநிலப் பகுதியிலும், சைபீரியாவில் கரகண்டா (Karaganda), குசுநெட்சுக்கு வடிநிலங்களிலும் உருசியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன. கிழக்கு உக்ரேன், ஊரல், காசக்தான் போன்ற பகுதிகளில் 85 விழுக்காடு இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. உக்ரேன், சார்சியாப் பகுதிகளில் ஏறத்தாழ 39 விழுக்காடு மாங்கனீசு கிடைக்கிறது. ஐரோப்பிய உருசியாவிலும் ஊரல் பகுதிகளிலும் 75 விழுக்காடு பெட்ரோல் கிடைக்கிறது. வட மேற்குச் சைபீரியாவில் 1970-ஆம் ஆண்டளவில் எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது. பிளாட்டினம் ஊரல் பகுதியிலும் வட சைபீரியாவிலும் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகிறது.
செம்பு, பொன், ஈயம், இயற்கை வாயு, நிக்கல், வெள்ளி, துத்தநாகம் போன்ற பொருள்களின் உற்பத்தியில் சோவியத்து ஒன்றியம் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. தகரமும் போதுமான அளவு கிடைக்கத் தொடங்கியுள்ளது. மேற்குச் சைபீரியாவில் பாக்சைட்டும் காசக்தானில் செம்பும் வெட்டியொடுக்கப்படுகின்றன. கல்நார், வைரம், மக்னீசியம், உப்புப் போன்றவை பிற கனிமப் பொருள்களாம்.
<b>மரமறுக்கும் தொழில்</b>: மரமறுக்கும் தொழில் ஐரோப்பிய உருசியாவில் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிய உருசியாவில் நிறைய மரங்கள் கிடைத்தாலும், அவற்றைக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவு மிகுதியாகியுள்ளமையால் அப்பகுதியில் இத்தொழில் போதுமான அளவு வளரவில்லை.
<b>மீன்பிடித்தல்</b>: பேரண்டசுக் கடலிலும் (Barents Sea) வெள்ளைக் கடலிலும் (White Sea) உருசியச் செம்படவர்கள் பலவகை மீன்கள் பிடிக்கிறார்கள். காசுப்பியன் கடலில் இசுடர்சியன் (Sturgeon) என்னும் மீன்வகை கிடைக்கிறது. இம்மீனின் முட்டைகளை உப்பிட்டு உலர்த்தி, கருப்புநிறக் ‘கவியர்’ (Cavier) என்னும் புகழ்பெற்ற உணவினைத் தயாரிக்கிறார்கள். திமிங்கல வேட்டையில் உருசியர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்.
<b>மின்சக்தி</b>: எரிபொருளைப் பயன்படுத்தும் ஆலைகள் உருசியாவின் மின்சக்தி உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கை உற்பத்தி செய்கின்றன. எஞ்சிய மின்சக்தியை நீரிலிருந்தும் அணுவிலிருந்தும் தயாரிக்கிறார்கள். ஆசிய-உருசியாவில் நீர்மின்சச்தி இன்னும்போது மான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை. இங்குக் கடலலைகளைப் பயன்படுத்தி, மின்சார உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்று 1969 முதல் பணியாற்றுகின்றது.
<b>வெளி நாட்டு வாணிகம்</b>: உருசியப் பொருளாதாரத்தில் வெளிநாட்டு வாணிகத்தின் பங்கு மிக மிகக் குறைவு. பொதுவுடைமை அரசு வெளியார் சந்தையையோ வெளியிலிருந்து பொருளைத் திரட்டிக் கொடுக்கும் தனியார்களையோ நம்பி வாழ விரும்புவதில்லை.
இரும்பு-உருக்குப் பொருள்கள், மரத்துண்டுகள், எந்திரக் கருவிகள், பெட்ரோல் போன்றவை உருசியாவின் சிறப்பான ஏற்றுமதிப் பொருள்களாகும். தொழிற்சாலைகளுக்கான கருவிகளும் நுகர்வுப் பொருள்களும் (Consumer Goods) சிறப்பான இறக்குமதிப் பொருள்களாகும்.
உருசியாவின் வாணிகத்தில் 70 விழுக்காடு பொதுடைமை நாடுகளுடன், குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் நடைபெறுகின்றது. இவ்வாணிகத்தை ஏற்று நடத்தக் காமிகான் (Comecon) எனப்படும் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் பொருளாதார உதவி செய்யும் குழு என்று இதனைக் கூறுவர். இந்நிறுவனம் பொருளாதாரத் திட்டத்தை வகுக்கிறது. இதில் உருசியாவும் வேறு ஒன்பது பொதுவுடைமை நாடுகளும் இணைந்துள்ளன.
<b>போக்குவரத்து</b>: உருசியப் பொருள்கள் மூன்றிலிரண்டு பங்கு இருப்புப் பாதைகள் மூலம் ஏற்றிச்<noinclude></noinclude>
ipdfhx4esc7xta394dzz0uxv73tntmv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/69
250
625615
1960826
1875876
2026-08-30T03:50:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|41|உருசியா}}</noinclude>செல்லப்படுகின்றன. மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் இருப்புப்பாதைகள் மூலம் பயணம் செய்கிறார்கள். இங்குள்ள இருப்புப்பாதைகள் 1,38,000 கி.மீ. நீளமுள்ளவை. உருசியாவின் போக்குவரத்து மையமாக மாசுக்கோ மாநகர் அமைந்துள்ளது. இங்கிருந்து 11 இருப்புப் பாதைத் தொடர்கள் புறப்பட்டு, நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் செல்லுகின்றன. விளாடிவாசுடாக்கு என்னும் நகரத்திலிருந்து மாசுக்கோ வரை ஓர் இருப்புப் பாதை செல்கிறது. இதுவே சைபீரியாவின் பெருவழிப் (Trans Siberian Railway) பாதையாகும். இது ஏறத்தாழ 9000 கி.மீ. நீளமுள்ளது. மற்றோர் இருப்புப்பாதைத் தொடர் சோவியத்து நடு ஆசியாவில் தாசுகண்டிலிருந்து மாசுக்கோ வரை செல்லுகிறது.
உருசியாவில் ஏறத்தாழ 30 இலட்சம் பேருந்து வண்டிகள் ஓடுகின்றன. இங்கு 5,39,100 கி.மீ. நீளமுள்ள சாலைகள் உள்ளன.
உருசியாவின் வானவெளி அமைப்பை ‘ஏரோபுளோட்டு’ (Aeroflot) என்பர். உலகில் அரசின் சொந்தத்தில் இயங்கும் மிகப் பெரு வானவெளி நிறுவனம் இதுதான். இந்த வானவெளி அமைப்புச் சோவியத்து ஒன்றியத்தின் அனைத்துப் பெருநகரங்களையும் இணைப்பதுடன், உருசியாவை எண்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளுடன் இணைக்கிறது. உருசியாவின் தலைநகரான மாசுக்கோவிலிருந்து கியூபா நாட்டின் தலைநகரான அவானாவுக்கு ‘ஏரோபுளோட்டு’ விமானம் வழியில் வேறெங்கும் நிற்காமல் வானவெளியில் செல்கிறது. இதன் தொலைவு 10,900கி.மீ. இதுவே உலகில் நீண்ட வான் வழியாகும். மாசுக்கோவுக்கருகிலுள்ள தொமோதெடோவா (Domodedovo) விமான நிலையமே உருசியாவின் மிகப்பெரிய வானவெளி நிலையமாகும்.
உள்நாட்டு நீர்வழிகள் மூலம் 4 விழுக்காடு சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. பெரும்பாலான ஆறுகள் ஆண்டில் பல மாதங்கள் உறைந்துவிடுவதால் உள்நாட்டு நீர்வழிகள் அவ்வளவாகப் பயன்படவில்லை. ஆறுகளையும் கடல்களையும் பல கால்வாய்கள் இணைக்கின்றன. வால்கா-டான் கால்வாயும், வெண்கடல்-பால்டிக்குக் கால்வாயும் சிறப்பானவை. மாசுக்கோக் கால்வாய் மாசுக்கோவை வால்கா ஆற்றுடன் இணைக்கின்றது.
உருசியாவின் துறைமுகங்கள் பெரும்பாலும் பல மாதங்கள் பனிக்கட்டியால் உறைந்து விடுகின்றன. கருங்கடல், பால்டிக்குக் கடல் போன்றவற்றில் மட்டும் பனி உறையாத துறைமுகங்களைக் காணலாம். நீண்ட ஆர்டிக்குக் கடற்கரை ஆண்டில் ஒன்பது மாதங்கள் பனியால் உறைந்துவிடுகிறது. வெப்பம் நிறைந்த மாதங்களில் ஆர்டிக்குக் கடற்கரை நகரங்களான மர்மான்சுக்கு, ஆர்க்கேஞ்சல் துறைமுகங்களிலிருந்து கப்பல்கள் தொலைவிலுள்ள சைபீரியத் துறைமுகங்களுக்குச் செல்லுகின்றன.
<b>செய்திப் போக்குவரத்து</b>: உருசியாவின் செய்திய போக்குவரத்துக் கருவி அனைத்தும் சோவியத்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. வானொலி திரைப்படம், செய்தித்தாள் வெளியீடு போன்றவை அவற்றுள் அடங்கும். பொதுவுடைமைக் கட்சி வானொலியையும் வெளியீடுகளையும் கட்டுப்படுத்துகிறது. நூல்கள், செய்தித் தாள்கள், இதழ்கள் போன்றவற்றையும் கட்சியே வெளியிடுகிறது. சோவியத்து ஒன்றியத்தின் செய்திப் போக்குவரத்து மையமாக மாசுக்கோ திகழ்கிறது.
உருசியாவில் ஏறத்தாழ 3000 வானொலி நிலையங்கள் உள்ளன. இருவர்க்கு ஒருவரிடம் வானொலியுண்டு, பல வானொலி நிலையங்கள் தத்தம் உள்ளூர் மொழிகளில் ஒலிபரப்புகின்றன. நாடு முழுவதிலும் 130 முதன்மைத் தொலைக்காட்சி நிலையங்கள் செயற்படுகின்றன. உருசியாவில் 5½ கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாகக் கணக்கிட்டுள்ளார்கள். திரைப்படங்கள், இசை, விளையாட்டுப்போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
பொதுவுடைமைக் கட்சிக் கருத்துகளை பரப்பும் பணியில் திரைப்படங்கள் பெரும்பங்கு பெறுகின்றன. நாடு முழுதும் 30 திரைப்படம் தயாரிக்கும் நிலையங்கள் உள்ளன. உருசியாவில் ஏறத்தாழ இலட்சம் திரையரங்குகள் உள்ளன.
ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களை உருசியா வெளியிடுகிறது. செய்தித்தாள்கள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகின்றன. நாடு முழுவதும் 25 நாளிதழ்கள் விற்பனையாகின்றன. பிராவ்தா (உண்மை) என்னும் மாசுக்கோ நாளிதழ் நாளொள்றுக்கு 1 கோடி படிகள் அச்சடிக்கப்படுகின்றது. இதுவே உலகில் மிகப் பெருமளவில் வெளியிடப்படும் நாளிதழாகும். பிராவ்தாவைப் பொதுவுடைமைக்கட்சி வெளியிடுகிறது. இசுவெசுத்தியா (Izvestia) என்பது மற்றொரு நாளிதழின் பெயர். இதுவும் மாசுக்கோலிலிருந்தே வெளியாகின்றது. இசுவெசுத்தியா என்பதற்குச் ‘செய்தி’ (News) என்பது பொருள். இது உருசியாவின் இரண்டாவது பெரிய நாளிதழ். தொண்ணூறு இலட்சம் படிகள் விற்பனையாகின்றன. இந்த நாளிதழ் சோவியத்து அரசினால் வெளியிடப்படுகிறது. தாசு (Tass) என்பது உருசியாவின் செய்தி நிறுவனம் (News Agency) ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
k4620b774b5ecycf16iwnx5p3zvlcwg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/70
250
625616
1960827
1875879
2026-08-30T03:53:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|42|உருசியா}}</noinclude>ஏறத்தாழ 6000 இதழ்கள் உருசியாவிலிருந்து வெளியாகின்றன. ஆண்டுதோறும் சற்றேறக்குறைய 85.000 நூல்களையும் வெளியீடுகளையும் இந்நாடு வெளியிடுகின்றது. வேறு எந்தவொரு நாடும் உருசியாவை இத்துறையில் விஞ்சமுடியாது. அச்சு மூலம் வெளியிடும் தொழில் பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பச் சிறப்பாகப் பயன்படுகிறது. உருசியாவில் ஒரு கோடியே இருபது இலட்சம் தொலைபேசிகள் உள்ளன.
<b>கல்வி</b>: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருசியா வளர்ச்சிபெறாத நாடாகவே இருந்தது. பொதுவுடைமைக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபின் கல்வி வளர்ச்சிக்கு இது முதலிடம் கொடுத்தது.
இன்று உருசியாவில் 5½ கோடி முழுநேர மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலும் அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரியும், கல்வித் திட்டமே வளர்ச்சியில் திறன் வாய்ந்த நாடாகப் பேருதவி புரிந்ததெனில் மிகையாகாது. பள்ளிகள் அறிவியலுக்கும் தொழில் நுட்பக் கலைக்கும் சிறப்பிடம் கொடுக்கின்றமையால், சோவித்து ஒன்றியம் பெருஞ்சாதனைகளைப் புரிந்துள்ளதெனலாம்.
பள்ளி வேலைகளுடன் மாணவர்களுக்குக் குணநலப் பண்புப் பயிற்சிகளும் தலைமை தாங்கும் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்குக் குறிப்பிட்ட அளவுக்குமேல் கல்வி தரப்படுவதில்லை சோவியத்துச் சட்டப்படி (1930) குழந்தைகள் நான்காண்டுகள் கட்டாயம் பள்ளியில் படிக்க வேண்டும். இது 1970-இல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. 7 முதல் 17 வயது வரையான குழந்தைகள் கட்டாயம் பள்ளியில் படிக்கவேண்டும். உருசியாவில் தனியார் பள்ளிகள் கிடையா. கல்வி அனைவருக்கும் இலவசம். பாடப் புத்தகங்கள் குறைந்த விலையில் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. உயர் கல்வி படிக்கும் மாணவர்களில் முக்கால் பங்கினர் அரசிடமிருந்து வாழ்க்கைச் செலவுக்காக உதவி பெறுகின்றனர்.
உருசியா முழுவதிலும் ஒரேமுறையான பாடத்திட்டங்களை மாணவர்கள் கற்கின்றனர். பொதுவுடைமைக் கட்சி பாடத்திட்டங்களை வரையறை செய்கிறது. பள்ளிகளில் பொதுவுடைமைக் கட்சிக் கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. பொதுவுடைமைச் சமுதாயமே தலைசிறந்த சமுதாயம் என்பது கற்பிக்கப்படுகிறது.
பள்ளிகளுள் பெரும்பாலானவை உள்ளூர் மொழிகளிலேயே பாடங்களைக் கற்பிக்கின்றன. எனினும் அனைத்துப் பள்ளிகளிலும் உருசிய மொழி பொது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு அல்லது செருமானிய மொழிகளையும் கற்க வேண்டும்.
உருசியாவில் தொடக்கக் கல்வி 4 வகுப்பு வரையிலானது. வகுப்புகள் வாரத்திற்கு 6 நாள்கள். திங்கள் முதல் வெள்ளி வரை நாளொன்றுக்கு 4½ மணி நேரம் வகுப்புகள் நடைபெறுகின்றன. சனியன்று
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 70
|bSize = 375
|cWidth = 325
|cHeight = 143
|oTop = 290
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|கல்விக்கூடத்தில் உடற்பயிற்சி}}<noinclude></noinclude>
4b57dc68x00qdynh8wf4pq2isznfu9a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/71
250
625634
1960828
1876058
2026-08-30T03:57:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|43|உருசியா}}</noinclude>குறுகிய கால வகுப்புகள் நடைபெறும். கணக்கு, கலை, மொழி, இசை, உடற்பயிற்சி, திறமை வளர்க்கும் எளிய செயல்முறைகள் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் இயற்கைக் கல்வியையும் சோவியத்து வரலாற்றையும் நாலாம் வகுப்பிலிருந்து கற்கிறார்கள்.
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடைநிலைத் தரத்தினராவர். இவர்களுக்கு வாரத்திற்கு 30 மணி நேரம் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பாடமும் வெவ்வேறு ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. கணக்கு, தாவர இயல், நிலநூல், வரலாறு, மொழி, பணிமனைத்திறன் பாடங்கள் பாட வரிசையில் அடங்கும். குறிக்கணக்கியல், வடிவியல், இலக்கியம், இயற்பியல், உயிரியல் பாடங்கள் ஆறாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்படுகின்றன. வேதியியல் ஏழாம் வகுப்பிலும் உடலமைப்பியலும் உடல் கூற்றியலும் எட்டாம் வகுப்பிலும் கற்றுத் தரப்படுகின்றன.
உயர்நிலைப்பள்ளி வகுப்புகளாக ஒன்பதாம், பத்தாம் வகுப்புகள் கருதப்பெறும். உயர்நிலைக் கல்வி கற்கும் 60 விழுக்காட்டிற்கு மேலான மாணவர்கள் கணக்கு, அறிவியல், பல்வேறு தொழில் தொடர்பான திறன்கள் போன்றவற்றைக் கற்கிறார்கள். வரலாறு, மொழி, இலக்கியம், உடற்பயிற்சி, சமூக இயல் போன்ற பாடங்களையும் உயர்நிலைக் கல்வி மாணவர்கள் கற்கின்றனர். உயர்ந்த மதிப்பெண்களைப் பெறும் இளங்கலைப் பட்டதாரிகன் பொன் அல்லது வெள்ளிப் பதக்கங்கள் பெறுவர். அத்தகையோர் கட்டாய இராணுவப் பயிற்சியிலிருந்து விடுதலை பெறுவர்.
<b>சிறப்புப் பள்ளிகள்</b>: எட்டாம் வகுப்பிற்குப் பின்னர், மாணவர்கள் தொழில் நுட்பப் பள்ளிகளுக்கோ தொழிற்கூடங்களுக்கோ செல்லலாம். இப்பள்ளிகள் மாணவர்களைத் தொழிற்றிறன் வாய்ந்தவர்களாகவும் வேளாண்மையில் வல்லுநர்களாகவும் ஆக்குவதோடு பொறியியல், தொழிற்சாலை மற்றும் ஏனைய துறைகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்துத் திறமைசாலிகளாக்குகின்றன. இத்தகைய பள்ளிகளில் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்குச் சோவியத்துச் சட்டப்படி வேலை கொடுக்கவேண்டும்.
திறமை மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பல பள்ளிகள் சோவியத்து ஒன்றியத்தில் நடத்தப்படுகின்றன. இங்குக் கலைகள், வேற்று மொழிகள், கணக்கு, இயற்பியல் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பொதுக்கல்விக்கான திட்டங்களும் அதற்கான பாடங்களும் இவற்றுடன் இணைக்கப்படும்.
<b>உயர்கல்வி</b>: உருசியாவில் 800 சிறப்பு நிறுவனங்களும் ஏறத்தாழ 40 பல்கலைக்கழகங்களும் உள்ளன. 45 இலட்ச மாணவ-மாணவியர் முழுநேர மாணவர்களாயும் பகுதி நேர மாணவர்களாயும் இவ்வுயர்கல்வி நிலையங்களுக்குச் செல்கிறார்கள். 85 முதல் 90 விழுக்காட்டு மாணவர்கள் இத்தகைய சிறப்பு நிறுவனங்களில் பயிலுகிறார்கள். எஞ்சியோர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர்.
சிறப்பு நிறுவனங்களில் மாணவர்கள் வேளாண்மை, மொழியியல், மருத்துவம், கற்பிக்கும் துறை போன்ற துறைகளில் பயிற்சி பெறுகிறார்கள். ஜந்தில் இரண்டு பங்கு மாணவர்கள் தம்மைப் பொறியியல் கல்விக்குத் தகுதி படைத்தவர்களாக்கிக் கொள்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் பயிற்சி பெறுகிறார்கள். மாசுக்கோப் பல்கலைக்கழகமே உருசியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும். அதில் 30,000 மாணவர்களுக்கு மேல் கற்கிறார்கள்.
மாணவர்கள் நான்கு முதல் ஐந்தரை ஆண்டுகள் வரை கற்கும் வகையில் உயர் கல்வி அமைந்துள்ளது. தம் கல்வியைப் படித்துமுடித்தபின், மாணவர்கள் மூன்றாண்டுகளுக்கு அவரவர் துறையில் அரசாங்கம் சுட்டிக் காட்டும் பணிகளில் பணியாற்றுகிறார்கள். முன்னேறி வரும் பகுதிகளுக்கு அவர்களுள் பலர் அனுப்பப் பெறுகின்றனர். ஓராண்டு பணியாற்றிய பின்னர் மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுகின்றனர்.
<b>பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் நடைபெறும் நடவடிக்கைகள்</b>: உருசிய மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த பின்னரும் கைத்தொழில் திறன், கிராமிய நடனம், இசை, விளையாட்டுகள், பள்ளிகளைத் துப்புரவு செய்து பழுதுபார்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பொதுவுடைமைக் கட்சியின் சேர்ந்தும் மேற்பார்வையில் இயங்கும் நிறுவனங்களில் சேர்ந்தும் குழந்தைகள் பணியாற்றலாம். 7 வயது முதல் 9 வயது வரையிலான குழந்தைகள் சிறியோர் அக்டோபர் இயக்கத்தில் (Little Octoberists) சேர்ந்து செயலாற்றலாம். 1917 அக்டோபர்ப் புரட்சியில் நினைவாக இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நாடகம், விடுமுறை கழிக்கும் விழாக்கள் போன்றவற்றை இவ்வியக்கத்தினர் நடத்திக் காட்டுவர். 9 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் ‘இளம் முன்னோடி’ (Young Pioneers) இயக்கத்தில் சேர்ந்து படகு கட்டல், வீடு கட்டல், இசை, ஓவியம், வானொலி இயக்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
15 வயது முதல் 28 வயது வரையிலான குழந்தைகள் காம்சோமோல் (Comsomol) எனப்படும் இளம்<noinclude></noinclude>
5iantsj74btnbqiegfst7b1xx0f0d6k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/72
250
625635
1960829
1876063
2026-08-30T04:00:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|44|உருசியா}}</noinclude>பொதுவுடைமைக் குழுவில் (Young Communist League) ஈடுபடுகிறார்கள். இதில் சேராத மாணவர்களுக்கு மேனிலைக் கல்விக்கு வாய்ப்பு கிட்டாது. இக்குழு பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பும் கருவியாக அமைந்துள்ளது.
இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பக் குழாம்களிலும் பணியாற்றலாம். இக்குழாத்திற்கு வேண்டிய கருவிகள், அலுவலகங்கள், பணிமனைகள் போன்றவற்றைச் சோவியத்துத் தொழிற்சாலைகள் தயாரித்துக் கொடுக்கின்றன. நடிப்புக்கலை, நடனம், இசை போன்றவற்றில் ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் உதவுதற்காக வெவ்வேறு குழாங்கள் செயற்படுகின்றன.
<b>நூலகங்கள்</b>: பிற நாடுகளைக் காட்டிலும் உருசியாவில் மிகுதியாக நூலகங்கள் உள்ளன. ஏறத்தாழ 3,60,000 நூலகங்கள் சோவியத்து ஒன்றியத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் 1,28,000 நூலகங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது நூலகங்களாகும். ஒவ்வொரு மாநகரம், நகரம், கிராமம் ஆகியவற்றில் ஒரு பொது நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், ஒன்றியங்கள், ஏனைய நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பான நூலகங்கள் உள்ளன. மாசுக்கோவில் உள்ள இலெனின் அரசு நூலகமே (Lenin State Library) உலகின் மிகப் பெரும் நூலகமாகும். இந்நூலகத்தில் நூல்கள், இதழ்கள், செய்தித்தாள்கள் போன்றவை 2½ கோடி படிகள் உள்ளன. இலெனின்கிராடிலுள்ள அறிவியல் கழக நூலகத்தில் ஏறத்தாழ 2 கோடித்தொகுதிகள் உள்ளன. இலெனின் கிராடிலுள்ள அரசு நூலகம் ஒன்றில் 170 இலட்சம் நூல் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
<b>அருங்காட்சியகங்கள்</b>: உருசியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஒவ்வொரு பெருநகரமும் நகரமும் குறைந்த அளவு அருங்காட்சியகத்தையாவது கொண்டுள்ளன. அருங்காட்சியகங்கள் கலை, வரலாறு, அறிவியல் தொடர்பான பொருள்களைக் கொண்டுள்ளன. விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பங் குடும்பமாக இவ்வருங்காட்சியகங்களுக்கு வருகின்றனர். மாசுக்கோ மாநகரில் உள்ள அரசு வரலாற்று அருங்காட்சியகம் சிறப்பான வரலாற்று அருங்காட்சியகமாக விளங்குகிறது. மாசுக்கோவில் உருசியப்புரட்சியை விளக்கும் அருங்காட்சியகம் ஒன்றும் செயற்படுகிறது.
<b>வாழ்க்கைமுறை</b>: வருக்கபேதமற்ற சமுதாயத்தை (Classless Society) உருவாக்கப்போவதாகத் தொடக்க காலப் பொதுவுடைமைக் கட்சியினர் நம்பினர். பணக்காரர்கள் பெற்றிருந்த பல சிறப்புச் சலுகைகள் அழிந்துவிட்டன. எனினும், பொதுவுடைமைக் கட்சியின் முதன்மையான அலுவலர்கள், கலைஞர்கள், பொறியியல் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள் போன்றோர் பல சிறப்பான சலுகைகளைப் பெற்று வாழ்கின்றனர். அவர்கள் மகிழுந்துகள் (Automobile Cars), வாழுவதற்கு வசதியான வீடுகள், கிராமப்புற வீடுகள் மற்றும் பல ஆடம்பரமான பொருள்களை நுகர்ந்து, மற்றவர்களிடமிருந்து பிரிந்து மேனிலையில் காணப்படுகின்றனர். பெரும்பாலான உருசியர்கள் எளிய வாழ்க்கையே வாழ்கின்றனர்.
<b>நகரவாழ்க்கை</b>: மக்களுள் மூன்றிலிரண்டு பங்கினர் மாநகரங்களிலோ நகர்ப்புறங்களிலோ வாழ்வர். 45 உருசிய நகரங்களில் ஒவ்வொன்றிலும் 5 இலட்சம் மக்களுக்குமேல் வாழ்கிறார்கள். மாசுக்கோ, இலெனின்கிராடு, கீவு ஆகிய மூன்று நகரங்களில் ஒவ்வொன்றிலும் இருபது இட்சம் மக்களுக்குமேல் வாழ்கின்றனர். உருசிய, மாநகரங்கள் மக்கள் நெரிசல் மிக்கவை. இலட்சக் கணக்கான குடும்பங்கள் சிறு வீடுகளில் வாழ்கின்றன. வீட்டு வசதிகளைப் பெருக்க அரசும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல பொருள்கள் பற்றாக்குறையாகத்தான் இருக்கின்றன. அவர்களின் உடையும் எளிமையானது. விதவிதமான உடைகளை அவர்கள் அணிவதில்லை.
<b>கிராமவாழ்க்கை</b>: ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உருசியர்கள் கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கேகி வாழ்கின்றனர். கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் மிகுதி; ஆனால் வாழ்க்கை வசதிகள் மிகக்குறைவு. கிராமப்புற உருசியர்கள் மரவீடுகளிலும் சமூகக் கூடங்களிலும் வாழ்கின்றனர். கிராமப்புற வாழ்க்கை தொல்லைகள் நிறைந்தது என்கிறார்கள். கிராமப்புறங்களில் வாழும் உருசியர் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழுள்ள பண்ணைகளில் பணியாற்றுகிறார்கள். உருசிய உழவர்கள் சிறு நிலத்தில் உழுதுபயிரிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பால் பண்ணைப் பொருள்கள், இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றை விற்று வாழவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
<b>குடும்ப வாழ்க்கை</b>: ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் பணியாற்றுகின்றனர். தாய்மார்கள் தம் குடும்பத்தாருடன் குறைந்த நேரமே செலவிடுகிறார்கள். உருசியத் தொழிலாளர்களுள் பாதிப் பேருக்கு மேல் பெண்கள். இரண்டாம் உலகப் பெரும்போரில் பல இலட்சக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்டதால் இந்நிலை உருவாகியது. ஆண்களைப்போல்<noinclude></noinclude>
5ld6rl907i9rl7qs6rkt5pkia7srzoz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/73
250
625636
1960830
1876066
2026-08-30T04:01:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|45|உருசியா}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 73
|bSize = 375
|cWidth = 265
|cHeight = 175
|oTop = 50
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{center|இலெனின் நூலகம்-மாசுக்கோ}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 73
|bSize = 375
|cWidth = 280
|cHeight = 190
|oTop = 245
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|ஓல்காகிரேடு இருப்புப்பாதை நிலையம்}}
{{nop}}<noinclude></noinclude>
l0ci9la6n8wdfgih7qc12co4ukb0muu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/74
250
625637
1960831
1876069
2026-08-30T04:04:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|46|உருசியா}}</noinclude>பெண்களும் வாரத்தில் ஐந்துநாட்களும் எல்லாவிதமான பணிகளையும் செய்கின்றனர். செங்கல் அறுத்தல், சாய்க்கடைப் பள்ளங்கள் தோண்டுதல், தெருக்களைப் பழுதுபார்த்தல் போன்ற தொழில்களைக் கூடப் பெண்கள் செய்கிறார்கள். உருசியாவின் மருத்துவர்களில் 75 விழுக்காட்டினர் பெண்கள். பெண்கள் கடைவீதிகளுக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குஞ் செயலில் பெருமளவு நேரத்தைப் பயன்படுத்துவர்.
அரசு 83,000 குழந்தைப் பள்ளிகளையும் இளஞ்சிறுவர் பள்ளிகளையும் நடத்துகிறது. ஒவ்வொரு குழந்தைப் பள்ளியிலும் 200 குழந்தைகள், 2½ மாதம் முதல் 3 ஆண்டுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள். 3 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் இளஞ்சிறுவர் பள்ளிகளில் படிக்கிறார்கள். இதனால், பெண்கள் தாம் பெற்ற குழந்தைகளை இப்பள்ளிகளில் ஒப்படைத்துவிட்டுப் பணிசெய்யச் செல்வர். காலையில் 7.30 மணிக்குக் குழந்தைகளை விட்டுச் செல்லும் தாய்மார்கள் மீண்டும் மாலையில் 5.30 மணிக்கு அவர்களை அழைத்துச் செல்வர்.
<b>பொழுது போக்கு</b>: உருசியர்கள் ஆர்வமாக விளையாட்டுகளில் பங்கு பெறுகின்றனர். அதனால் உலக விளையாட்டு அரங்கில் சிறப்பிடம் பெற்று வருகிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. பெரும்பாலான தொழிலாளர்களும் அலுவலகப் பணியாளர்களும் நாள்தோறும் உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி முறைகள் வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன.
சாக்கர் என்னும் ஒருவகை கால்பந்து போட்டியில் உருசியர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். தொழிற்சங்கங்களும் ஏனைய குழுக்களும் கால்பந்துப் போட்டியைத் தொடங்கி நடத்தும் குழந்தைகளுக்குப் 12 வயது முதல் பயிற்சி கொடுக்கின்றன. குழந்தைகள் கூடைப்பந்து, வளைகோல் பந்து விளையாட்டு, பனிச்சறுக்கு விளையாட்டு, ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு மகிழ்கிறார்கள். அரசும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆர்வம் காட்டுகிறது. சதுரங்கத்தில் உலகில் முதலிடம் வகிக்கிறது உருசியா. இதையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். இளம் பருவத்திலிருந்து பயிற்றுவிக்கப்படும் ஆண்களும் பெண்களும் இப்போட்டிகளை நாட்டுணர்வுடன் விளையாடி உருசியாவிற்குப் புகழ் சேர்க்கிறார்கள்.
<b>வரலாறு</b>: கிறித்தவ ஆண்டின் தொடக்ககால நூற்றாண்டுகளில் இசுலாவிய (Slavs) மக்கள் கார்ப்பேத்திய மலைத்தொடருக்கு வடபால் அமைந்திருந்ததம் தாயகத்திலிருந்து பல பகுதிகளுக்குப் பரவிச் சென்றனர். அவர்களுள் சில மரபினர் கிழக்கிலிருந்த உருசியாவிற்கும் குடிபெயர்த்து, புல்வெளிகள் நிறைந்த வன்பாலை நிலத்திற்கு வடக்கிலிருந்த அடர்ந்த காடுகளில் நிலையாக வாழத் தொடங்கினர்.
அக்காடுகளின் வாழ்ந்து வந்த பின்னிய (Finnish) மரபினரை இசுலாவிய மக்கள் வடக்கே மிகத் தொலைவுக்கு விரட்டியடித்தனர். பின்னர், அவர்கள் தென்பாகத்திலிருந்து புல்வெளிகள் மிகுந்த வன்பாலை நிலப்பகுதியைத் தம் கட்டுப்பாட்டின்கீழ்க் கொணர்ந்தனர். கி.பி. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் அவர்கள் சுவீடனிலிருந்து படையெடுத்து வந்த காத்தியரையும் ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த ஊணர்களையும் (Huns) தடுத்து நிறுத்தினர்.
<b>உருசியப் பேரரசுத் தொடக்கம்</b>: இசுலாவியர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கூடச் சிறுசிறு குடும்பக் குழுக்களாகவே வாழ்ந்தனர். அவர்களிடம் ஒன்றுபடுத்தப்பட்ட ஐக்கிய அரசின்மை இருந்து வந்தது. தமக்குள் தொடர்த்து சண்டையிட்டுக் கொண்டனர். இசுகாண்டிநேவிய முந்நீரகப் பகுதியிலிருந்து வந்த நார்த்மன் (Northman) என்னும் இனமக்கள் மீது
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 74
|bSize = 375
|cWidth = 126
|cHeight = 155
|oTop = 265
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|நோவ்கோராடு மக்களுடன்<br>உருசு இனத் தலைவர் உரூரிக்கு}}<noinclude></noinclude>
ct86qowultb52uvxgrcz68en9ig104c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/75
250
625638
1960832
1876078
2026-08-30T04:08:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|47|உருசியா}}</noinclude>இசுலாவியர் பெருமதிப்புக் கொண்ருடிந்தனர். நார்த்மன்களை அவர்கள் வரன்சியர் (Varengians) என்றழைத்தனர். நோவ்கோராடு (Novgorod) என்னும் இடத்து மக்கள் தங்களை ஆள்வதற்கு ஒரு தலைவரைக் கொடுக்குமாறு வேண்டினர்.
வரன்சிய இனங்களுள் ஒன்றான உருசு (Rus) இனத்தின் தலைவர் உரூரிக்கு (Rurik) என்பார் அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். உருசு என்ற சொல்லிலிருந்தே உருசியா (Russia) என்னும் பெயர் தோன்றியது. ஏழு நூற்றாண்டுகளுக்கு மேல் உருசியாவில் தலைமை தாங்கி வழிநடத்திய பெருமை இவ்வினத்தையே சாரும். இவ்வினமே உருசியாவை ஆண்ட முதல் இனமாகும். உரூரிக்கு வருகை புரிந்த கி.பி.862-இலிருந்தே உருசியப் பேரரசு தொடங்குவதாக உருசியர்கள் கணக்கிட்டுள்ளனர்.
உரூரிக்கு காலமானபோது அவருடைய உறவினருள் ஒருவரான ஓலெகு (Oleg) என்பார் நோவ்கோராடுவின் ஆட்சியை ஏற்றார். அவர் கி.பி.878-இல் கீவுப் (Kiev) பகுதியைத் தம் ஆட்சிப் பகுதியுடன் இணைத்துக் கொண்டார். அந்நகர் அவருடைய தலைநகராயிற்று, சிலியாட்டோசுலாவு (Sviatoslov) என்னும் ஆட்சியாளர் கீவுப்பகுதியைத் தான்யூபு ஆற்றிலிருந்து வால்கா ஆறு வரை விரிவாக்கினார். அவர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
<b>கீவின் எழுச்சியும் வீழ்ச்சியும்</b>: சிவியாட்டோசு-லாவின் மகன் விளாதிமீர் (Vladimir) கி.பி.988 இல் கிறித்தவச் சமயத்தில் சேர்ந்தார். அதன் பின்னர்க் கிரேக்க நாட்டுக் கிறித்தவச் சமயப் பிரசாரகர்கள் உருசியாவில் நுழைந்தனர். அவர்கள் தம் கிறித்தவச் சமயத்தையும், பைசாண்டியக் கலையையும், கட்டடக் கலையையும், இசுலாவு மக்களின் மொழிக்குரிய எழுத்து வடிவத்தையும் உருசியாவில் புகுத்தினர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 75
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 110
|oTop = 315
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{center|விளாதிமிர் கிறித்தவச் சமயத்தை ஏற்றுக்கொள்ளுதல்}}
விளாதிமிரின் மகன் யாரோசுலாவின் ஆட்சிக் காலத்தில் கீவு செல்வங்கொழிக்கும் சீர்மிகு நகரமாயிற்று. அவரைக் கூர்த்தமதியர் யாரோசுலாவு (Yaroslav, the wise) என்பர். யாரோசுலாவு காலமானதற்குப் பின்னர்க் கீவு நலிவடையத் தொடங்கியது. நீப்பர் ஆற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு வால்கா ஆறு வாணிக வழியாக மாறத் தொடங்கியது. இதனால், கி.பி. 12-ஆம் நூத்தாண்டில் மாகக் கோவில் புதியதொரு வாணிக மையம் பெருகி வளரலாயிற்று.
<b>தார்த்தார்களின் படையெடுப்பு</b>: மங்கோலியத் தார்த்தார்கள் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் உருசியாவின்மீது படையெடுத்தனர். அவர்கள் கி.பி.1237-ஆம் ஆண்டில் உருசியர்களைக் கடற் போரில் தோற்கடித்தனர். கி.பி.1240-ஆம் ஆண்டளவில் கருங்கடலுக்கும் தான் (Don) ஆற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியை அவர்கள் தம் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் தம் அரசை நிலைநாட்டிச் சராய் (Sarai) என்னும் நகரைத் தலைநகராக்கிக் கொண்டனர். இந்நகரம் வால்காவின் துணையாற்றங் கரையிலுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 75
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 100
|oTop = 260
|oLeft = 185
|Location = center
|Description =
}}
{{center|தார்த்தார் படையெடுப்பு}}
அடுத்த நூற்றாண்டில் மங்கோலியத் தார்த்தார்களின் ஆட்சி உருசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விரிந்து பரந்தது. அவர்கள் மக்கள்மீது வரி விதித்துத் தண்டினார்கள். உருசியர்கள் கீழைநாட்டுப் பழக்க வழக்கங்களையும் சிந்தனை முறைகளையும் பின்பற்றினர். அவர்களுக்கு மேலைநாடுகளுடன் இருந்த தொடர்பும் பிணைப்பும் குறையத் தொடங்கின.<noinclude></noinclude>
ix5cy9vlbyw63rllsc1vzwp7eame0e5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/76
250
625639
1960851
1876082
2026-08-30T04:45:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|48|உருசியா}}</noinclude>ஏறத்தாழ 250 ஆண்டுகள் உருசியா தார்த்தார்களின் வல்லாட்சியில் சிக்கித் தவித்தது.
<b>உருசியா மீண்டும் எழுச்சி கொள்ளல்</b>: உள்நாட்டுக் குழப்பங்களாலும் போர்களாலும் தார்த்தார்களின் ஆட்சி நலிவடையத் தொடங்கியது. படிப்படியாக மாசுக்கோவின் செல்வாக்குப் பெருகி வளரலாயிற்று. அதன் பெரும் பிரபுக்கள் உரூரிக்கின் வழித் தோன்றிய மரபுகளுள் ஒன்றைச் சார்ந்தவர்கள். அவர்களை அனைத்து உருசியர்களின் தலைவர்களாக மக்கள் கருதலாயினர். மாசுக்கோவின் இளவரசரையே வரிவசூலிக்கவும் மங்கோலியத் தார்த்தார்கள் அனுமதித்தனர், வரி வசூலிக்கும் இப்பழக்கம் கி.பி.1330-ஆம் ஆண்டளவில் முதலாம் ஐவன் காலத்திலிருந்து தொடங்கியது. முதலாம் ஐவனைப் ‘பணமூட்டை’ என்றழைப்பர். அவர் தாம் வசூல் செய்த வரிப்பணத்தில் ஒரு பகுதியைத் தாமே வைத்துக் கொண்டு, பெருமளவில் நிலத்தை விலைக்கு வாங்கியதுடன் தம் ஆட்சிப் பரப்பையும் விரிவாக்கிக் கொண்டார். ஏனைய இளவரசர்களும் போயர்களும் (உயர் பதவி வகித்த நிலவுடைமையாளர்கள்) மாசுக்கோவின் படைவீரர்களாகவும் அரசு ஊழியர்களாகவும் பணியாற்றினர். உருசிய வைதிகத் திருச்சபையின் தலைமைப் பேராயரை (Chief Bishop) மாசுக்கோவிலேயே தங்கும்படி ஐவன் தூண்டினார். அன்று வரை கீவு நகரமே உருசியாவின் ஆன்மிக மையமாக இருந்தது.
காலப்போக்கில் மாசுக்கோ செல்வச் செழிப்பு மிக்கு, வலிமை மிக்கதாக உருமாறலாயிற்று. மாசுக்கோ கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருசியாவின் மிக்க திறல்வாய்ந்த நகரமாயிற்று. மூன்றாம் ஐவனை மகா ஐவன் (Ivan, the Great) என்றும் கூறுவர். தம் முதன்மை எதிரிகளான நோவ்கோராடு (Novgorod), திவர் (Tver) போன்ற பகுதியாளர்களை வென்று, தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது அவருடைய பெருஞ் சாதனையாகும். போயர்கள் பெருமளவில் அவருடைய படையில் சேர்ந்தனர். ஐவன் கி.பி. 1480-இல் இறுதியாக மங்கோலியர்களிடமிருந்து முழு விடுதலை பெற்றதுடன், தார்த்தார்களுக்கு வரிகொடுக்கவும் மறுத்துவிட்டார். மங்கோலியப் படைவீரர்கள் மாசுக்கோவைத் தாக்க முன்னேறியபோது, தம் தலைநகரை உருசியரின் தாக்குதலிலிருந்து காக்கத் திரும்ப வேண்டியவராயினர்.
<b>ஐவன்</b>: மாசுக்கோவின் எழுச்சிக்குப் பின்னர், அதன் ஆட்சியாளர் சார் (Czar) என்று குறிக்கப்பட்டார். நான்காம் ஐவன் என்பார் கி.பி.1547-இல் சார் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். சார் மன்னரின் அதிகாரம் உருசியா முழுமையும் தன்னுள் அடக்கிய நிலை நான்காம் ஐவன் காலத்திலிருந்து தொடர்ந்தது எனலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 76
|bSize = 375
|cWidth = 128
|cHeight = 165
|oTop = 100
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|நான்காம் ஐவன்}}
ஐவன் கொடுமையானவர். இவர் சிறப்புக் காவல் படையொன்றினை உருவாக்கிக் கொடுங்கோலாட்சியைத் தொடங்கினார். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான நிலக்கிழார்கள், இளவரசர்கள், போயர்கள் போன்றவர்கள் சிறை செய்யப்பட்டனர். கொலை செய்யவும்பட்டனர் அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் பண்ணைகளை அரசாங்கத்திலும் படையிலும் பணியாற்றியவர்களுக்கு ஊதியமாக இவர் பகிர்ந்தளித்தார். உழுது பயிரிடும் உழவர்கள் உழு நிலத்தை விட்டு வெளியேறக்கூடாது என்னும் கடுமையான சட்டத்தை நிறைவேற்றிய ஐவனும் அவரையடுத்து வந்த சார் மன்னர்களும் உழவர்களை அடிமைகள் (Serfs) நிலைக்குத் தாழ்த்தினர்.
நான்காம் ஐவன் தென்கிழக்கில் மங்கோலியத் தார்த்தார்களுடன் அசுட்ராகான் (Astrakhan), காசான் (Kazan) என்னுமிடங்களில் போரிட்டார். அவர்தம் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. உருசியப் படைவீரர்கள் யூரல் மலைத்தொடர்களைத் தாண்டி<noinclude></noinclude>
lv4r1h077e2gc4zhywgzoe3oxoabb01
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/77
250
625640
1960834
1876084
2026-08-30T04:14:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 77
|bSize = 468
|cWidth = 548
|cHeight = 380
|oTop = 90
|oLeft = 3
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|செஞ்சதுக்கம்-மாசுக்கோ}}
{{nop}}<noinclude></noinclude>
6qgemdw7kd1kce5she7ypb0i7c1dmem
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/78
250
625641
1960833
1876087
2026-08-30T04:13:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 78
|bSize = 468
|cWidth = 520
|cHeight = 385
|oTop = 110
|oLeft = 17
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|சீவ்செங்கோ நகரம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
di0eksrg9iyapumzgpy3yelbza7x695
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/79
250
625642
1960835
1876090
2026-08-30T04:18:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 79
|bSize = 468
|cWidth = 382
|cHeight = 525
|oTop = 32
|oLeft = 5
|Location = center
|Description =
}}
{{center|சிசுனல் தேவாலயம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
22iyhaad1zgkeb43y8nhdlibcu2054r
1960841
1960835
2026-08-30T04:38:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1960841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 79
|bSize = 468
|cWidth = 382
|cHeight = 525
|oTop = 32
|oLeft = 5
|Location = center
|Description =
}}
{{center|சிசுனல் தேவாலயம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
pd5qb18jyyvu5menzuv3b1mei5cjz6k
1960852
1960841
2026-08-30T05:35:07Z
Bharathblesson
15164
1960852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 79
|bSize = 468
|cWidth = 382
|cHeight = 538
|oTop = 32
|oLeft = 5
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
mh177xb2kv43sik7w07pt48i3gpbme6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/80
250
625643
1960836
1876095
2026-08-30T04:19:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 80
|bSize = 468
|cWidth = 330
|cHeight = 520
|oTop = 32
|oLeft = 90
|Location = center
|Description =
}}
{{center|ஐ-தோடர்முனையில் உள்ள மலைக்கோட்டை}}
{{nop}}<noinclude></noinclude>
lir0f6megzk9jlq4touigc8hsw0uqnc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/81
250
625644
1960837
1876098
2026-08-30T04:32:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 81
|bSize = 468
|cWidth = 480
|cHeight = 340
|oTop = 70
|oLeft = 8
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|இலெனின் பகுதி - துசான்பீ (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
i1dsqh6zyj8712nnciapvoqzkycivnj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/82
250
625645
1960838
1876099
2026-08-30T04:34:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 82
|bSize = 468
|cWidth = 540
|cHeight = 345
|oTop = 150
|oLeft = 5
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|மின்சுக்கு தாம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
1c2tli4hh8mbiv9x49xo5p86uxxmutm
1960839
1960838
2026-08-30T04:37:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1960839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 82
|bSize = 468
|cWidth = 540
|cHeight = 345
|oTop = 150
|oLeft = 5
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|மின்சுஞை தாம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
0ag5xo4ajpqqqlujx9acqbp6aqfouaw
1960853
1960839
2026-08-30T05:36:36Z
Bharathblesson
15164
1960853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 82
|bSize = 468
|cWidth = 542
|cHeight = 363
|oTop = 150
|oLeft = 5
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{nop}}<noinclude></noinclude>
69x55qs1q4fhkco3vh0a4c9e8sdenqv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/83
250
625646
1960840
1876104
2026-08-30T04:38:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 83
|bSize = 468
|cWidth = 490
|cHeight = 290
|oTop = 90
|oLeft = 1
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|வில்னியசு நகரம் - உருசியா.}}
{{nop}}<noinclude></noinclude>
fcxu8hqsbgs0a7039f7cak8wgo3xl70
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/84
250
625647
1960842
1876109
2026-08-30T04:39:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 84
|bSize = 468
|cWidth = 500
|cHeight = 365
|oTop = 125
|oLeft = 2
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|தாவின் நகரம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
05awitgncg6tppgkxlblcxjya7mtmeq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/85
250
625648
1960843
1876112
2026-08-30T04:39:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 85
|bSize = 468
|cWidth = 550
|cHeight = 348
|oTop = 90
|oLeft = 5
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|தோனட்சு நகரம்}}
{{nop}}<noinclude></noinclude>
ks1u3vvy1nxfdz982b82f7jtou0lfx6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/86
250
625662
1960844
1876367
2026-08-30T04:41:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 86
|bSize = 468
|cWidth = 425
|cHeight = 365
|oTop = 125
|oLeft = 20
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|கீவ் நகரம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
22nmapmmkpi5h484gxrqtsicnm2lz2v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/87
250
625663
1960845
1876370
2026-08-30T04:42:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 87
|bSize = 468
|cWidth = 550
|cHeight = 400
|oTop = 90
|oLeft = 2
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|செஞ்சதுக்கத்தில் இலெனின்}}
{{nop}}<noinclude></noinclude>
k02f8nxkygb9o7sw6u9bzt8a4sm0155
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/88
250
625664
1960846
1876373
2026-08-30T04:42:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 88
|bSize = 468
|cWidth = 450
|cHeight = 425
|oTop = 70
|oLeft = 15
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|மாசுக்கோ நகரம் (உருசியா)}}
{{nop}}<noinclude></noinclude>
riol07nry8i5riifkki2p6ppxipqi8r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/89
250
625665
1960847
1876376
2026-08-30T04:42:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 89
|bSize = 468
|cWidth = 550
|cHeight = 360
|oTop = 105
|oLeft = 10
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|மே தின விழா}}
{{nop}}<noinclude></noinclude>
owhowtc2jjzctx46hdnt82jlvcrj8bq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/90
250
625666
1960848
1876377
2026-08-30T04:43:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 90
|bSize = 468
|cWidth = 550
|cHeight = 380
|oTop = 110
|oLeft = 5
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|மே தின விழா நிகழ்ச்சி}}
{{nop}}<noinclude></noinclude>
154ewguggaoxojqlgq1g50a5ppz729m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/91
250
625668
1960849
1876386
2026-08-30T04:43:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 91
|bSize = 468
|cWidth = 550
|cHeight = 350
|oTop = 70
|oLeft = 20
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|கிரிமியாவிலுள்ள ஓய்வுமாளிகை}}
{{nop}}<noinclude></noinclude>
s2wr0awkd21vg3bktwbzrci0lemyjlg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/92
250
625670
1960850
1876388
2026-08-30T04:44:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 92
|bSize = 468
|cWidth = 390
|cHeight = 510
|oTop = 33
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{center|கார்பசேவும் இராசிவ்காந்தியும்}}
{{nop}}<noinclude></noinclude>
16pjn0o0nhot2keld9k2nkgj35bygkx
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1960668
1960289
2026-08-29T15:02:16Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1960668
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
c29b4uq5brl59krrjrxbruw7cnthrx5
1960697
1960668
2026-08-29T17:51:15Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1960697
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892
r2ztk4wlfjhrg52iu2daph05wswvxor
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/200
250
650371
1960652
1955837
2026-08-29T13:58:29Z
Nandhini2526
16935
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1960652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nandhini2526" /></noinclude>________________
'''General Fund Account''' 191 '''Generation'''
Every definition of a crime is subject to certain exceptions like insanity, tender ness of age, etc. Such exceptions are known as 'general exceptions'. They are enumerated in Chapter IV of the Indian Penal Code. விதிவிலக்குகள் உண்டு; பித்துநிலை; இளவயது நிலை போல்வன அவை.
இவை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 4- ஆம் அத்தியாயத்தில் வரையறுக்கப்
பட்டுள்ளன.
'''General Fund Account''' பொதுநிதியக் கணக்கு
'''General Hospital''' பொது மருத்துவ மனை
'''General Information Register''' பொதுவிவரக் குறிப்பேடு
'''General Lien'''
(See ss. 170 and 171 Insurance Act ) பொதுப் பற்றுரிமை
'''General Order''' பொது ஆணை
'''General Orders About Fines''' தண்டம் பற்றிய பொது ஆணைகள்
'''General Power of Attorney''' பொதுவதிகார அனிப்பு ஆவணம்
'''
General Principles and Rules''' பொதுக் கொள்கைகளும் விதிகளும்
'''General Principles of Law''' சட்டப் பொதுக் கோட்பாடுகள்
'''General Provident Fund''' பொது வருங்கால வைப்புநிதி
'''General Provision''' பொதுநிலை வகையம்
'''General Public''' பொது மக்கள்
'''General, Registrar''' பதிவாளர் தாயகம்
'''General Reserve''' பொதுக் காப்பிருப்பு
'''General Rules''' பொதுவிதிகள்
'''Generalia Specialibus Non Derogant''' தனிவிதியின் தரத்தை பொது விதிகள் குறைப்பதில்லை
Generalities do not derogate from special provisions. தனிவிதியின் தரத்தை பொது விதிகள் குறைப்பதில்லை
Generalia Verba Sunt Generaliter Intelli genda பொதுப் பொருள் தன்னையே பொதுச்சொல் குறிக்கும்
General words are to be understood in a general sense. பொதுச் சொற்கள், அவற்றின் பொதுப் பொருள்களையே குறிப்பனவாக அமையும்.
'''Generalibus Specialia Derogant''' பொதுவிதி தன்னைத் தனிவிதி மிஞ்சும்
Special provisions derogate from the general. தளவிதியோடு பொதுவிதி முரண்படும் போது தனிவிதியே செயல்படும்.
'''Generality''' பொதுவியல்; பொதுவியல்திறன்
'''Generally''' பொதுவாக
'''Generation''' தலைமுறை<noinclude></noinclude>
bahm9pi89sbigcy6fj4jlomn4yvfvp7
1960659
1960652
2026-08-29T14:29:26Z
Nandhini2526
16935
1960659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nandhini2526" /></noinclude>________________
'''General Fund Account''' 191 '''Generation'''
Every definition of a crime is subject to certain exceptions like insanity, tender ness of age, etc. Such exceptions are known as 'general exceptions'. They are enumerated in Chapter IV of the Indian Penal Code. விதிவிலக்குகள் உண்டு; பித்துநிலை; இளவயது நிலை போல்வன அவை.
இவை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 4- ஆம் அத்தியாயத்தில் வரையறுக்கப்
பட்டுள்ளன.
'''General Fund Account''' பொதுநிதியக் கணக்கு
'''General Hospital''' பொது மருத்துவ மனை
'''General Information Register''' பொதுவிவரக் குறிப்பேடு
'''General Lien'''
(See ss. 170 and 171 Insurance Act ) பொதுப் பற்றுரிமை
'''General Order''' பொது ஆணை
'''General Orders About Fines''' தண்டம் பற்றிய பொது ஆணைகள்
'''General Power of Attorney''' பொதுவதிகார அனிப்பு ஆவணம்
'''General Principles and Rules''' பொதுக் கொள்கைகளும் விதிகளும்
'''General Principles of Law''' சட்டப் பொதுக் கோட்பாடுகள்
'''General Provident Fund''' பொது வருங்கால வைப்புநிதி
'''General Provision''' பொதுநிலை வகையம்
'''General Public''' பொது மக்கள்
'''General, Registrar''' பதிவாளர் நாயகம்
'''General Reserve''' பொதுக் காப்பிருப்பு
'''General Rules''' பொதுவிதிகள்
'''Generalia Specialibus Non Derogant''' தனிவிதியின் தரத்தை பொது விதிகள் குறைப்பதில்லை
Generalities do not derogate from special provisions. பொது விதிகள் தனிவிதிகளின் ஆற்றலைத் தணிப்பதில்லை.
'''Generalia Verba Sunt Generaliter Intelli genda''' பொதுப் பொருள் தன்னையே பொதுச்சொல் குறிக்கும்
General words are to be understood in a general sense. பொதுச் சொற்கள், அவற்றின் பொதுப் பொருள்களையே குறிப்பனவாக அமையும்.
'''Generalibus Specialia Derogant''' பொதுவிதி தன்னைத் தனிவிதி மிஞ்சும்
Special provisions derogate from the general. தளவிதியோடு பொதுவிதி முரண்படும் போது தனிவிதியே செயல்படும்.
'''Generality''' பொதுவியல்; பொதுவியல்திறன்
'''Generally''' பொதுவாக
'''Generation''' தலைமுறை<noinclude></noinclude>
aypziix1luje14e7l980ov282nna8pc
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1960816
1960310
2026-08-30T02:46:55Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ === நூல் வடிவத்திலும் உள்ளவை ===
1960816
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
sv5km6d6sxk63rma6iwrflvti8dxdyd
1960818
1960816
2026-08-30T02:47:44Z
Info-farmer
232
/* இதழ் வடிவத்தில் உள்ளவை = */ ===
1960818
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
bqgywvrxuu8oj3sbdiunvcc4sb5eqrn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/884
250
652458
1960653
2026-08-29T14:02:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 884 |bSize = 480 |cWidth = 118 |cHeight = 118 |oTop = 86 |oLeft = 64 |Location = center |Description = }} {{center|சான்மரினோ}} ஆகியவை வளர்க்கப்படுகின்றன. தபால் தலைகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான் விக்ளிபு|858|சான் விக்ளிபு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 884
|bSize = 480
|cWidth = 118
|cHeight = 118
|oTop = 86
|oLeft = 64
|Location = center
|Description =
}}
{{center|சான்மரினோ}}
ஆகியவை வளர்க்கப்படுகின்றன. தபால் தலைகள் விற்பனை மூலமும், சுற்றுலாப் பயணிகள் மூலமும் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. கம்பளி, மது, சுண்ணாம்புக்கல் முதலியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகிலேயே மிகச்சிறிய படையை படைய நாடு இது. இதன் படையில் மொத்தம் பதினொரு இராணுவ வீரர்களே உள்ளனர். இது ஐரோப்பாவில் மிகப்பழைய ஓர் இராச்சியமானபடியால் பழைய நினைவும் சின்னங்களை இங்குக் காணலாம். திட்டானோ (Titano) மலையின் மேல் தலைநகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 701 மீட்டர் (2300 அடி). இங்குள்ள அருங்கலைக் காட்சியகம் சிறப்பு வாய்ந்தது.
இக்குடியரக, கி.பி. 1862-இல் இத்தாலிய அரசுடன் ஒரு நட்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்து கொண்டது. அது சில மாறுதல்களுடன் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்துள்ளது. இதன், ஆட்சி குடியாட்சி முறையில், சட்டமியத்றும் 60 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டசபையுடன் நடைபெறுகிறது. அறுபதின்மருள் இருவர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பகர ஆளுநர்களாக (Regents) அமர்த்தப்படுகிறார்கள். இக்குடியரசின் மக்கட்டொகை, 21,622 (1981), சுமார் 20,000 நகர மக்கள் அயல் நாடுகளில் வாழ்கிறார்கள்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Packett, C.N.,</b> Guide to the Republic of San Marino, Bradford, 1970.
<b>Rossi, G.,</b> San Marino, San Marino, 1954.
<section end="சான்மரினோ"/>
<section begin="சான் விக்ளிபு"/>
{{dhr}}
{{larger|<b>சான் விக்ளிபு</b>}} ஓர் ஆங்கில இறையியலாரும் தத்துவ ஆசிரியரும் ஆவர். இவர் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் கிறித்தவத் திருச்சபைக்குச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறியவர். இவர் இங்கிலாந்தில் யார்க்கு சயரில் நார்த்து ரைடிங்கு என்ற ஊரில் கி.பி. 1330-இல் பிறந்தார். ஆக்சுபர்டு பல்கலைக் கழகத்தின் பாலியல் கல்லூரியில் (Balialcollage) கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியராகவும், பில்லிங்காம், இலட்கர்சல் முதலிய இடங்களில் சிறுநிலைக் குருவாகவும் இருந்தார். பின்னர், இலட்டர்வொர்த்து என்ற இடத்திலுள்ள குருமார் மடத்தில் இவர் தலைவராகப் பணி செய்தார். இவர் அரசியலிற் செல்வாக்குப் பெற்றிருந்த காண்டு (John of Gaunt) என்பவருடன் தொடர்புகொண்டு, அரசியலில் மிக்கு ஈடுபாடு கொண்டார். இவர் அரசியலிலும் சமயத்துறையிலும் வகுத்த சில கொள்கைகள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன; எடுத்துக்காட்டாக, கிறித்தவத் திருச்சபையானது தனது உலகப் பற்றுகளை விட்டு விடுதல் வேண்டுமென்றும், அதற்கு முதற்படியாக அது தன் உலக உடைமைப் பொருள்களைத் துறந்து விடுதல் வேண்டுமென்றும் இவர் கூறிய கருத்தைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். ஆங்கில அரசர்களாகிய மூன்றாம் எட்வர்டு, இரண்டாம் இரிச்சர்டு முதலியோருடைய ஆதரவையும் ஆங்கிலப் பாராளுமன்றத்தின் ஆதரவையும் இவர் பெற்றிருந்த போதிலும், கிறித்தவத் திருச்சபைச் சீர்திருத்தக் கருத்துகளைப் போப்பு பதினொன்றாம் கிரகரி ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து, இவரைச் சிறைபிடித்தல் வேண்டிமென்று கி.பி. 1377–இல் ஆணை விடுத்தார். ஆயினும், அக்காலத்தில் ஆங்கில மக்கள் இவரைக் குற்றம் கூறவில்லை. விக்ளிபு கி.பி. 1378–இல் கிறித்தவர் திருச்சபை பின்பற்றிய கொள்கைகளையும் செயல்முறைகளைவும் தவறானவை என்று இடித்துரைத்தார். திருச்சபையினால் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒதுக்கிவிடப்பட்ட விக்ளிபின் கருத்துகளை ஏற்ற இவருடைய ஆதரவாளர்கள் அவற்றைப் பரப்பினர். விக்ளிபின் கருத்துகளைச் சமய மறுப்புக் குற்றங்களெனக் கூறி, கி.பி. 1382-இல் இலண்டவில் கூடிய சமயத் திருக் கூட்டம் (Synod) தீர்மானித்து, அக்குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுதல் வேண்டுமென்று கூறிற்று. இவர் நூல்களை எவரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தல் கூடாதென்று ஒருவிதியும் கொண்டுவரப்பட்டது. இவர் கடைசிக்காலத்தில் சமய உரையாற்றுதலினின்றும் தடுக்கப்பட்டார். இவர் கி.பி. 1384–இல் மறைந்தார். அக்காலத் திருச்சபைக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக விக்ளிபின் ஆதரவாளர்கள், ஒரு சட்டத்தின்படி உயிருடன் சுட்டெரிக்கப்பட்டனர்.
கிறித்தவத் திருச்சபையின் தலைவராகிய போப்பாண்டவருடைய வரம்பற்ற அதிகாரங்களை எதிர்த்து கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வல்லியமும், இத்தாலியில் மார்சிலியோவும் பல கருத்துகளைக் கூறினர். இக்கருத்துகளை மக்கள் ஆதரித்தும் மறுத்-<noinclude></noinclude>
7vy5tnur7i9gv9jg86cyrezp2oc0y8a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/885
250
652459
1960661
2026-08-29T14:34:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தும் வந்தனர். போப்பு தம் விருப்பம்போல் திருச்சபைப் பதவிகளைத் தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியும், திருச்சபையால் தீர்க்கப்பட வேண்டிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான் விக்ளிபு|859|சான் விக்ளிபு}}</noinclude>தும் வந்தனர். போப்பு தம் விருப்பம்போல் திருச்சபைப் பதவிகளைத் தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியும், திருச்சபையால் தீர்க்கப்பட வேண்டிய சமய வழக்குகளைப் போப்பின் நீதிமன்றங்களுக்கு மாற்றியும், போப்பின் வருமானங்களாகப் பெருமளவு பொருள்களை எடுத்துக்கொண்டும், மக்களுக்குத் துன்பம் தரும் வழியில் போப்பு தம் வரிவிதிப்பு அதிகாரத்தைக் கையாண்டும் வந்தார். மேலும், கி.பி. 1378–ஆம் ஆண்டுக்கும் கி.பி. 1417–ஆம் ஆண்டுக்கும் இடையில் போப்பின் பதவிக்காகக் கடும் போட்டி தோன்றவே, சிற்சில ஆண்டுகளில், இரண்டு மூன்று போப்புகள் ஒருவருக்கொருவர் எதிராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திருச்சபையில் ஒற்றுமை குலைந்தது. இந்தப் பெரும் பிளவும் (The Great Schism) போப்பினுடைய அதிகாரத்துக்கு எதிர்ப்பைத் தோற்றுவித்தது. போப்பினுடைய அவைக்களத்தார் நடத்திய ஆடம்பர வாழ்க்கையும், போப்பின் அரசாங்கத்தில் காணப்பட்ட போலித் தன்மையும் பொதுவாக யாவராலும் கடிந்துரைக்கப்பட்டன. இச்சூழ்நிலையில் திருச்சபையின் தலைவர் பதவியிலும், உறுப்பினர் நிலையிலும் சீர்திருத்தம் செய்யப்படுதல் வேண்டுமென்று யாவரும் வாதிட்டனர். இச்சூழ்நிலையில் இங்கிலாந்தில் விக்ளிபும், பொகீமியாவில் சான் அசு (Jhon Hus) என்பாரும் பல புதிய கருத்துகளைக் கூறினர்.
<b>விக்ளிபின் கருத்துகள்:</b> இவர்தம் கருத்துகளெல்லாம் மார்சிலியோவின் தவறான கருத்துகளிலிருந்தே தோன்றின என்று போப்பு தம் கி.பி. 1377–ஆம் ஆண்டின் ஆணையொன்றில் குறிப்பிட்டார். விக்ளிபும் அசுவும் தத்தம் நாடுகளில் இருந்துவந்த திருச்சபையின் சொத்துகளின் மீதுள்ள உரிமை, போப்பின் வரம்பற்ற வரிவிதிப்பு அதிகாரம் முதலியவைகளைப் பற்றி ஆராய்ந்த போது, பொதுவாகத் திருச்சபை அரசாங்கத்தைப் பற்றி ஒரு கொள்கையையும் வரைந்தனர்.
<b>திருச்சபை அரசாங்கம்:</b> சமயச் சடங்குகளை மிகுதியும் பின்பற்றுதல், ஆன்மிக அதிகாரங்களையெல்லாம் திருச்சபை அதிகாரிகள் மட்டுமே கையாளுதல், போப்பினிடம் வரம்பற்ற அதிகாரம் இருத்தல் முதலானவை வெறுக்கத் தக்கவையே ஆகும். கிறித்தவத் திருச்சபை என்பது கிறித்தவக் குருமாரும், சாதாரணக் கிறித்தவ மக்களும் சேர்ந்து கிறித்தவருமடங்கிய ஒரு சமூகமாகவே இணைத்துக் கருதப்படுதல் வேண்டும். மேலும், தெய்விகச் சட்டத்தையும், ஆன்மிக அதிகாரத்தையும் திருச்சபைதான் பெற்றுள்ளதே தவிரத் திருச்சபை அதிகாரிகள் பெதுவில்லை. ஒருவருக்குக் கடவுளிடத்துள்ள தொடர்பு நம்பிக்கை வாயிலாக அவருடையவும், நற்செயல்கள் வாயிலாகவும் வெளிப்படுகிறது. இவ்வகையான சமூக இணைப்புத்தான் சமயநெறியான வாழ்க்கையே தவிரச் சடங்குகள் சமயநெறி அல்ல. திருச்சபை தனது சீர்திருத்தத்துக்கான அதிகாரங்களைத் தன்னிடமே பெற்றிருந்தால் தான் அது முழுமையான ஒன்று ஆகும். மேலும், ஆன்மிகத் துறைகளிலே திருச்சபையானது எவருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் சுதந்திரமாகவும், தன்னிறைவோடும் இருத்தல் வேண்டுமென்ற கருத்தே குருமாருக்கு எதிர்ப்பைத் தோற்றுவிக்கிறது. திருச்சபையில் சீர்திருத்தங்களைச் செய்யுமாறு போப்பையும், மற்றத் திருச்சபை அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தும் பொருட்டுச் சீர்திருத்தம் வேண்டுவோர், உலகியலரசாங்கத்தைச் சார்ந்திருத்தல் வேண்டும். பிற்காலத்தில் மார்ட்டின் உலூதர் கூறியதைப் போல கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் விக்ளிபும் திருச்சபையைச் சீர்திருத்துதற்காக அது உலகியலரசாங்கத்தைச் சார்ந்திருத்தல் வேண்டுமென்று வலியுறுத்தினார்.
<b>அரசரின் அதிகாரம்:</b> அரசர் கடவுளின் பேராளர் ஆவார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் தீவினை ஆகும். திருச்சபையிலுள்ள ஆயர்களும் தங்களுடைய அதிகாரத்தை அரசரிடமிருந்தே பெறுகின்றனர். இவ்வுலக வாழ்வைப் பொறுத்தமட்டில், குருமார்களின் அதிகாரத்தைவிட அரசருடைய அதிகாரம் மிகவும் உயர்வான மதிப்பு உடையது, எவ்வாறெனில், குருவின் ஆன்மிக அதிகாரத்துக்கு உலகியலதிகாரியின் பாதுகாப்பும் தேவையில்லை; சொத்தும் தேவையில்லை. ஆகையால், திருச்சபை அரசாங்கத்திலுள்ள தவறுகளை நீக்குதற்கு அரசருக்கு உரிமையும் கடமையும் இருக்கின்றன.
<b>மதிப்பீடு:</b> விக்ளிபு தம் காலத்தில் திருச்சபையிலிருந்த சீர்கேடுகளை அகற்ற முயன்று, ஒடுக்கப்பட்டாராயினும், இவருடைய கருத்துகள் மார்ட்டின் உலூதருடைய காலத்தில் நிறைவேறின. சமயநெறியானது ஆன்மிக இயல்புடையதாக ஆக்கப்பட்டதன் விளைவாகத் திருச்சபை அதனுடைய அதிகாரிகளுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசர்களுடைய கட்டுப்பாட்டில் வந்தது. மேலும், விக்ளிபின் கருத்துகளின் விளைவாகத் தொழிலாளர் சமத்துவக் கொள்கையும் பரவிற்று. பிரான்சிலும் இங்கிலாந்திலும் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் தோன்றிய குடியானவர் கலகங்களில் சமத்துவக் கருத்துகள் கூறப்பட்டன. இவற்றுக்கு விக்ளிபும் அவரைச் சார்ந்தோரும் ஆதரவளித்தனர்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Lewis, Ewart,</b> Medieval Political Ideas, New York, 1954.<noinclude></noinclude>
7zudm7u2wnjr837ax5kqyzbc8wzwtmg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/886
250
652460
1960664
2026-08-29T14:42:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Mc Farlane, K.B.,</b> John Wycliffe and the Beginning of English Non Conformity, London, 1952. <section end="சான் விக்ளிபு"/> <section begin="சான்றாய்வு"/> {{dhr}} {{larger|<b>சான்றாய்வு:</b>}} ஒரு கணக்கேட்டில் உள்ள பதிவை ஆதாரக் சீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்றாய்வு|860|சான்றாய்வு}}</noinclude><b>Mc Farlane, K.B.,</b> John Wycliffe and the Beginning of English Non Conformity, London, 1952.
<section end="சான் விக்ளிபு"/>
<section begin="சான்றாய்வு"/>
{{dhr}}
{{larger|<b>சான்றாய்வு:</b>}} ஒரு கணக்கேட்டில் உள்ள பதிவை ஆதாரக் சீட்டுகளோடு ஒப்பிட்டு அப்பதிவின் உண்மையைச் சரிபார்ப்பது தான் சான்றாய்வாகும். ‘ஒரு நடவடிக்கைக்கு அடிப்படையாக உள்ள ஆதாரச் சீட்டுகளை வைத்துக் கொண்டு ஒரு தணிக்கையாளர் பதிவுகளை மேற்பார்வையிடுவதுதான் சான்றாய்வு’ என்று உரொனால்டு ஐரிசு (Sir Ronald Irish) கூறியுள்ளார். ‘ஒரு வணிக நடவடிக்கை சரியாக உள்ளதா என்றறிய அடிப்படைச் சான்றுகளைப் பரிசோதிப்பதுதான் சான்றாய்வு’ என்று கோல்மசு (Holmes) கருத்துத்தெரிவித்துள்ளார்.
சான்றாய்வு என்பது சேர்த்தல், பேரேடுகளில் எடுத்து எழுதுதல், பேரேடுகளிலிருந்து இருப்புகளை எடுத்து எழுதுதல் போன்றவைகளைக் கொண்டதாகும். ஆனால், வழக்கமாகச் செய்யும் சரிபார்த்தல் சான்றாய்வு இல்லை. காரணம், சான்றாய்வு என்பது வழக்கமாகச் சரிபார்ப்பதில், உரியதொகை எழுதப்பட்டுள்ளதா என்று பார்ப்பதும் அது சரியாக உள்ளதா என்று பார்ப்பதுமாகும். மேலும், சான்றாய்வும், வழக்கமான சோதனையும் தணிக்கையின் வெவ்வேறான உத்திகளாகும். பொதுவாக மூத்த தணிக்கை எழுத்தர் சான்றாய்வையும் இளம் எழுத்தர் வழக்கமான சோதனையையும் செய்திடுவர்.
<b>குறிக்கோள்:</b> கணக்கேடுகளில் உள்ள பதிவுகளைச் சான்றாய்வு செய்வதில் பலவிதமான குறிக்கோள்கள் உள்ளன. முதலாவதாக, வணிக நடவடிக்கைகள் சரியாக உள்ளனவா என உறுதிப்படுத்திடச் சான்றாய்வு உதவுகிறது. பிழைகளையும் மோசடிகளையும் கண்டுபிடித்து ஒழித்திட இது உதவுகிறது. நிதியறிக்கைகளில் காணப்படும் தொகைகளை நம்பிட இது உதவுகிறது. முதலீடு செய்வோர், கடனாளர் போன்றோர்களின் நலனை இது பாதுகாக்கிறது. தணிக்கையில் இது தெளிவை ஏற்படுத்தி நிதித் தகவல்களை உண்மையாகவும் நேர்மையாகவும் தருகிறது.
<b>சிறப்பு:</b> சான்றாய்வு தணிக்கையின் முதுகெலும்பாகும். இது தவறான அல்லது பொய்யான கணக்குகளைக் கண்டுபிடிக்கிறது. திறமையுடன் செய்திடும் மோசடிகளைச் சான்றாய்வு மூலந்தான் கண்டுபிடிக்க முடியும். தணிக்கையாளர் சான்றாய்வு செய்வதில் புறக்கணிப்புச் செய்தால் அதற்கு அவர் பொறுப்பாளியாகிறார். கடமைப் புறக்கணிப்பிற்கும், நம்பிக்கை முறிவிற்கும் பொறுப்பிலிருந்து தவறியதற்கும் தணிக்கையாளர் பொறுப்பாகிறார். கணக்கேடுகளில் காணப்படும் தகவல்கள் சரியானவைகளா எனப் பார்ப்பது தணிக்கையாளரின் கடமையாகும். எனவே, அவர் சான்றாய்வு மூலம் கணக்கேட்டுப் பதிவுகளைச் சரிபார்ப்பது இன்றியமையாதது. கணக்கேடுகளில் காணப்படும் நடவடிக்கைகளின் உண்மை நிலையை அவர் பார்க்கத்தவறினால் புறக்கணிப்புக் குற்றத்திற்கு அவர் ஆளாகிறார். ஆர்மிதேக எ. புரூவர் மற்றும் நாட்கு (Armitage Vs. Brewer and Knot) என்ற வழக்கில் தணிக்கையாளர்கள் வரிவில்லை ஒட்டாத விலைப்பட்டியல்களையும், ஆதாரச் சீட்டுகளையும் ஏற்றுக் கொண்டனர். போலியான, திருத்தப்பட்ட, கூலி செலுத்தும் பட்டியலிலிருந்த திருத்தங்களை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. எனவே, நீதிமன்றம் அவர்களைப் புறக்கணிப்புக் குற்றத்திற்கானவர்கள் என்றும், இழப்பீடு அவர்கள் தரவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
<b>சான்றாய்வுத் திட்டம்</b> (Vouchers Planning) ஆதாரச் சீட்டுகள் இல்லாமல் சான்றாய்வு செய்ய முடியாது. ஆதாரச் சீட்டுகள் மூலம்தான் கணக்கேட்டுப் பதிவுகள் சரியாக உள்ளனவா எனச் சோதிக்கலாம். ஆதாரச் சீட்டுகள் நிறுவனத்திற்குள்ளே இருந்தும் அல்லது வெளியிலிருந்தும் தோன்றலாம். கொள்முதல் விலைப்பட்டியல், பற்றுச்சீட்டு, பற்றுச்சீட்டின் மற்றொரு பகுதி, வங்கியிலிருந்து பணம் எடுத்திடும் தாள், பணம் போடும் தாள், சட்ட நடவடிக்கைக் குறிப்புகள், நிறுமஉறுப்பினர், இயக்குநர் போன்றோர்களின் தீர்மானம் போன்றவைகள் உள் ஆதாரச் சீட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். அடைமானப் பத்திரம், கடன் உடன்பாடு, பங்காதாயச் சீட்டின் அடிப் பகுதி, வங்கி செலுத்துப் புத்தகம், வாடகைக் கொள்முதல் உடன்பாடு, பங்குத்தரகரின் கொள்முதற் குறிப்பு, மோட்டார் வாகனப் பதிவுச் சான்று போன்றவைகள் வெளி ஆதாரச் சீட்டிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
ஆதாரச் சீட்டுத் திட்டம் கீழ்க்காணுபவைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலில் எல்லா ஆதாரச் சீட்டுகளும் சேகரிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக எண்கள் இடப்பட வேண்டும். ‘பிரதம ஆதாரச் சீட்டுகள்’ வேண்டும் என எழுதிக் கோப்பில் அடுக்கி வைக்க தொலைந்து விட்ட ஆதாரச் சீட்டுகளுக்கு மாற்று ஆதாரச் சீட்டுகள் வாங்கி ‘துணை ஆதாரச் சீட்டுகள்’ என எழுதித் தனியாக ஒரு கோப்பில் வைக்க வேண்டும். அவ்வாறு தொலைந்து விட்ட ஆதாரச் சீட்டுகளின் பட்டியல் ஒன்றை மேலாண்மையின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
<b>ஆதாரச் சீட்டுகளை மேற்பார்வையிட்டு ஏற்றல்:</b> ஆதாரச் சீட்டுகள் நிறுமத்தின் பெயரில் உள்ளதா இயக்குநர், மேலாளர், செயலாளர் ஆகியோர்களின் தனிப்பட்ட பெயரில் உள்ளதா என்று கவன-<noinclude></noinclude>
rq4j5gloeqnj1qjxqamuhsvr65rfhbj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/887
250
652461
1960667
2026-08-29T15:01:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாகப் பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஆள்களின் பெயரிலுள்ள ஆதாரச் சீட்டு வணிக நிறுவனத்திற்குத் தொடர்பானதா எனப் பார்க்க வேண்டும். தனிப்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்றாவணம்|861|சான்றாளர்}}</noinclude>மாகப் பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஆள்களின் பெயரிலுள்ள ஆதாரச் சீட்டு வணிக நிறுவனத்திற்குத் தொடர்பானதா எனப் பார்க்க வேண்டும். தனிப்பட்ட அலுவலரின் நன்மைக்காகப் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்று நன்கு பார்க்க வேண்டும். வணிகத் தொடர்பில்லா ஆதாரச் சீட்டுகளை நன்றாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஆதாரச் சீட்டுகளின் தேதிகளைச் சரிபார்க்க வேண்டும். அத்தேதிகளைப் பண ஏட்டில் உள்ள தேதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஆதாரச் சீட்டுகளில் காணப்படும் திருத்தங்களில் முறையான அதிகாரியின் சுருக்கக் கையெழுத்து இருக்க வேண்டும். உரூ. 20க்கு மேற்பட்ட செலுத்தலும், பெறுதலும் 20 காசு வருவாய் வரிவில்லை ஒன்று ஒட்டப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆதாரச் சீட்டும் பொறுப்பான அதிகாரியின் உறுதிக் கையெழுத்தைப் பெற்றிருக்க வேண்டும். நீக்கப்பட்ட ஆதாரச் சீட்டுகள் தனிக் குறியிடப்பட்டு அல்லது முத்திரையிடப்பட்டுத் தனியாக வைக்கப்பட வேண்டும். இல்லாவிடின் இதே ஆதாரச் சீட்டுகள் பழையபடி தணிக்கைக்குக் காட்டப்படலாம். இதைத் தவிர்க்க வேண்டும்.
பண ஏடு சான்றாய்வு, கடனாளியிடமிருந்து பெற்ற பணம், பணக் கொள்முதல், கூலி, பிற ஊதியம் செலுத்துதல், நிலைச் சொத்துகளைக் முதல் செய்திடல், வாடகைக் கொள்முதல் உடன்பாட்டின் கீழ் பணம் செலுத்துதல், பங்காதாயம் செலுத்துதல், கழிவுத் தரகுத் தொகை செலுத்துதல், காப்பீட்டுக் கட்டணம் செலுத்துதல், தூக்குக்கூலி, சத்தம், சுங்கவரி செலுத்துதல், வங்கிக் கட்டணம், வட்டி செலுத்துதல் போன்றவைகளைக் கொண்டுள்ளது. இவற்றைத்தக்க ஆதாரச் சீட்டுகளுடன் சான்றாய்வு செய்வது தணிக்கையரின் கடமையாகும். மேலும் சில்லரைப்பணஏடு, கடன் கொள்முதல், கடன் விற்பனைக் கொள்முதல் திருப்பம், விற்பனைத் திருப்பம், விற்பனை அல்லது திருப்பம், அனுப்பீடு, மொத்தக் கணக்குகள், இயந்திரக் கணக்குகள் போன்றவற்றின் தொடர்பாக உள்ள சான்றாய்வையும் தணிக்கையர் மிகவும் கவனமாகச் செய்திட வேண்டும்.
{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>B.N. Tandon,</b> Practical Auditing, S. Chand & Co., New Delhi, 1985.
<section end="சான்றாய்வு"/>
<section begin="சான்றாவணம்"/>
{{dhr}}
{{larger|<b>சான்றாவணம்</b>}} நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உதவும் வகையில் தரப்பினர்கள் முன்னிலைப்படுத்தும் ஆவணம், சான்றாவணம் (Exhibit) எனப்படும்.
<b>நடைமுறை:</b> ஆவணமொன்று நீதிமன்றத்தால் சான்றாக ஏற்கப்படும்போது பின்வரும் விவரங்கள் அதன்மேல் குறிப்பிடப்பட்டு, நீதிபதியால் கையொப்பமிடப்படுதல் வேண்டும். 1) வழக்கு, வழக்கு எண்; 2) ஆவணத்தைத் தாக்கல் செய்பவரின் பெயர்; 3) ஆவணம் எந்தத் தேதியில் தாக்கல் செய்யப்பட்டது சான்றாக என்பது; 4) ஆவணத்தில் ஏற்கப்பட்ட பகுதி.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="சான்றாவணம்"/>
<section begin="சான்றாளர்"/>
{{dhr}}
{{larger|<b>சான்றாளர்: (சாட்சி)</b>}} ஒன்றைப் பார்த்தவர் அல்லது அறிந்தவர்; நீதிமன்றத்தின் முன் சான்றுரைப்பவர், சான்றாளர் (Witness) எனப்படுவர்.
<b>சான்றுரைக்கத் தகுதியுடையவர்:</b> கருத்தறியா இளம் பருவத்தினர், தள்ளாமை, உடல் அல்லது உளஞ்சார்ந்த நோய் அல்லது அதே வகையினதான வேறெந்தக் காரணத்தாலும் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ளவோ கேள்விகளுக்குப் பகுத்தறிவுக்கு உகந்த வகையில் பதிலளிக்கவோ இயலாதவர்கள் தவிர, மற்ற அனைவரும் சான்றளிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
<b>விளக்கம்:</b> பித்து நிலையர் ஒருவர் தமது பித்து நிலையின் காரணமாகத் தம்மிடம் கேட்கப்படும். கேள்விகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றிற்குப் பகுத்தறிவுக்குகந்த வகையில் பதிலளிக்கவும் இயலாதவராக இருக்கும்போதன்றி, மற்றைய வகையில் அவர் சாட்சி சொல்வதற்குத் தகுதியுடையவராவார்.
<b>ஊமைச் சான்றாளர்:</b> இந்தியச் சட்டம், பிரிவு 119–இன் கீழ், வாய்பேசாத ஊமையர் ஒருவரும் நீதிமன்றத்தில் தோன்றி, சான்றுரைக்க முடியும். ஊமையர், தம் சான்றுரையை நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகவோ சைகைகள் மூலமாகவோ கொடுக்கலாம். ஊமைச் சான்றாளாரால் எழுத்து மூலமாகவோ சைகை மூலமாகவோ கொடுக்கப்படும் சான்றுரை நீதிமன்றத்தில் முறையே எழுதப்படவும் காட்டப்படவும் வேண்டும்.
<b>சான்றாளர்கள் எண்ணிக்கை:</b> வழக்குகளை மெய்ப்பிப்பதற்கு, சான்றாளர்களாக இவ்வளவு பேரைத்தான் விசாரிக்கவேண்டும் என்று ஒரு வரையறை கிடையாது; ஒவ்வொரு வழக்கிலும் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் சான்றாளர்களாக விசாரிக்கலாம்.
<b>சான்றாளர்கள் விசாரிக்கப்படுதல்:</b> சான்றாளர் எந்த வரிசைகளை நீதிமன்றத்தில் முறையில் தோன்றச்செய்து விசாரிக்க வேண்டுமென்பதை அவ்வப்போது நடைமுறையிலுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடைமுறைத் தொகுப்புப்படி நீதிமன்றம் முடிவு செய்யும். அத்தகைய நடைமுறைச் சட்டத்தொகுப்பு எதுவும் நடைமுறையில் இல்லாத<noinclude></noinclude>
0dfq3zg7sb9hoz7vle8wpahnlc460g1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/888
250
652462
1960694
2026-08-29T16:47:10Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போது, நீதிமன்றம் உளத்தேர்வுப்படி சான்றாளர்களை அழைத்து விசாரிக்கும். நீதிமன்றங்களில் சான்றாளர்களாக அழைக்கப்படுபவர்கள். 1) முதல் விசார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்றாளர்|862|சான்று}}</noinclude>போது, நீதிமன்றம் உளத்தேர்வுப்படி சான்றாளர்களை அழைத்து விசாரிக்கும்.
நீதிமன்றங்களில் சான்றாளர்களாக அழைக்கப்படுபவர்கள். 1) முதல் விசாரணை (Examination–in–Chief): (தரப்பினர்கள் விரும்பும் நிலையில்) 2) குறுக்கு விசாரணை (Cross Examination); 3) மறு விசாரணை (Re–Examination) ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படுவர்.
<b>முதல் விசாரணை:</b> சான்றாளர் ஒருவர், அவரை அழைத்து வந்த தரப்பினராலேயே விசாரிக்கப்படுவது முதல் விசாரணையாகும்.
<b>குறுக்கு விசாரணை:</b> தரப்பினர் ஒருவரின் சான்றாளர், முதல் விசாரணையில் கூறிய செய்திகளின் உண்மையை ஆயும் வகையில் மறுதரப்பினரால் விசாரிக்கப்படுவது குறுக்கு விசாரணையாகும்.
<b>குறுக்கு விசாரணையின் தன்மை:</b> குறுக்கு விசாரணை என்பது வழக்கின் பொருண்மைகள் (Facts) தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். எனினும், சான்றாளர் முதல் விசாரணையில் கொடுத்த வாக்கு மூலத்தின் பொருண்மைகளை முழுக்க முழுக்க ஒத்திருக்க வேண்டும் என்பதில்லை.
<b>சட்டமுறைக் கேள்விகள்:</b> சான்றாளர் ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்படும் போது, இந்தியச் சான்றியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட மற்றக் கேள்விகளுடன்,
1) அவரது வாய்மையைச் சோதித்தல்; 2) அவர் யார் என்பதையும் வாழ்க்கையில் அவரது நிலை என்ன என்பதையும் கண்டுபிடித்தல், அல்லது 3) அவருடைய குண இயல்புகள் கேடானவை என்று காட்டி அவருடைய நாணயத்தைக் குலைக்க முனையத் தக்க எந்தக் கேள்வியையும் கேட்கலாம். அத்தகைய கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் அவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றத்திற்கு அல்லது தண்டம், தண்ட இழப்பிற்கு ஆட்படுத்தும் என்றாலும் அத்தகைய கேள்விகளை அவரிடம் கேட்கலாம்.
<b>மறுவிசாரணை:</b> சான்றாளர் ஒருவர் குறுக்கு விசாரணைக்குப் பின்னர், அவரை அழைத்து வந்த தரப்பினராலேயே விசாரிக்கப்படுவது மறு விசாரணை ஆகும்.
<b>சான்றுரைக்க வாராமைக்குத் தண்டனை:</b> நீதிமன்றமொன்று சான்றாளருக்கு அழைப்பாணை விடுத்துச் சாட்சி சொல்லப் பணித்திருக்கும் நிலையில், சான்றாளர் ஒருவர் அதை மறுக்குமிடத்து, நீதிமன்றம் சான்றாளருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கவும் மற்றும் அவரது சொத்தைப் பற்றவும் (Attach–meat) செய்யலாம். குற்றவியல் வழக்கு நீதிமன்றங்களில், நீதிமன்றங்கள் விடுத்த அழைப்பாணையைச் சான்றானர் ஒருவர் புறக்கணிக்குமிடத்து, நூறு உரூபாய்வரை தண்டத்தொகை விதித்துத் தண்டிக்கப்படுவார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 20 (3)–இன் வாசகங்களுக்கு ஏற்ப, நீதிமன்றமொன்று எக்காரணங்கொண்டும் குற்றவாளி ஒருவரை, அவர்தம் வழக்கில் அவருக்கு எதிராகச் சான்றுரைக்கக் கட்டாயப்படுத்துதல் கூடாது.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="சான்றாளர்"/>
<section begin="சான்று"/>
{{dhr}}
{{larger|<b>சான்று:</b>}} வழக்குகளில் ஒரு பொருண்மையை (Fact) மெய்ப்பிப்பதற்கு அல்லது பொய்ப்பிப்பதற்கு உதவும் சட்டமுறைச் சாதனம் சான்று (Evidence) எனப்படும்.
<b>சான்றுகளின் வகைகள்:</b> சான்றுகள், 1) வாய்மொழிச் சான்று 2) வரைமொழிச் சான்று 3) நேர் நிலைச் சான்று 4) சூழ்நிலைச் சான்று 5) தலை நிலைச் சான்று 6) சார்நிலைச் சான்று 7) அகநிலைச் சான்று 8) புறநிலைச் சான்று 9) கேள்விநிலைச் சான்று எனப் பலவகைப்படும்.
<b>வாய்மொழிச் சான்று:</b> விசாரணையில் இருக்கும் பொருண்மைகள் தொடர்பாக நீதிமன்றம் தம்முன் சான்றாளர்களைக் கொடுக்கப் பணிக்கும் உரைகள் வாய்மொழிச் சான்றுகளாகும்.
வாய்மொழிச்சான்று எல்லாச் சூழ்நிலைகளிலும், முடிந்த வரையில் நேரடியாகவே இருத்தல் வேண்டும்.
வாய்மொழிச் சான்று, பார்க்கப்படக்கூடிய ஒரு பொருண்மையைச் சுட்டும் நிலையில், அதைத் தாம் கேட்டதாகக் கூறுகிற ஒரு சான்றாளரின் சான்றாக இருத்தல் வேண்டும்.
வேறெந்தப் புலனாலேனும் அல்லது முறையிலேனும் அறியக் கூடிய ஒரு பொருண்மையை அது சுட்டும் நிலையில், அந்தப் புலனால் அல்லது முறையால், தம்மால் அது அறியப்பட்டது என்று கூறுகிற ஒரு சான்றாளரின் சான்றாக அது இருத்தல் வேண்டும்.
ஒரு கருத்தையோ கருத்து ஒன்றிற்கு மூலமாக உள்ள ஒன்றையோ சுட்டும் நிலையில், அந்த மூலத்திற்கு அடிப்படையாக அந்தக் கருத்தைக் கொண்டிருக்கின்றவரின் சான்றாக அது இருத்தல் வேண்டும்.
<b>வரைமொழிச் சான்று:</b> வழக்குகளின் தீர்வுக்கு உதவும் வகையில், வழக்குத் தரப்பினர்களால் தாக்-<noinclude></noinclude>
cft1dcufz99020ns1hh598rdehygy8n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/889
250
652463
1960695
2026-08-29T16:59:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல் செய்யப்படும் ஆவணங்கள் வரைமொழிச் சான்று எனப்படும். <b>நேர்நிலைச் சான்று:</b> சான்றினால் மெய்ப்பிக்கப்படும் பொருண்மை, தீர்வுதரு பொருண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்றுக் கையொப்பம்|863|சான்றுறுதி அதிகாரி}}</noinclude>கல் செய்யப்படும் ஆவணங்கள் வரைமொழிச் சான்று எனப்படும்.
<b>நேர்நிலைச் சான்று:</b> சான்றினால் மெய்ப்பிக்கப்படும் பொருண்மை, தீர்வுதரு பொருண்மையாகவோ மெய்ப்பிக்கவேண்டிய பொருண்மையாகவோ அமைவது நேர்நிலைச் சான்று எனப்படும்.
<b>சூழ்நிலைச் சான்று:</b> சான்றினால் மெய்ப்பிக்கப்பட்ட பொருண்மையைக் கொண்டு தீர்வுதரு பொருண்மை அல்லது மெய்ப்பிக்க வேண்டிய பொருண்மையை அனுமானிப்பது சூழ்நிலைச் சான்று எனப்படும். சூழ்நிலைச் சான்றைக் கொண்டு வழக்கொன்றின் பொருண்மையை மெய்ப்பிக்கும்போது, சான்று சங்கிலித் தொடர்போன்று இடைவிடாததாய் இருத்தல் வேண்டும். இல்லையெனில், சந்தேகப்பலனை (Benefit of doubt) அடிப்படையாகக் கொண்டு குற்றவாளி விடுதலை செய்யப்படுவான்.
<b>தலைநிலைச் சான்று:</b> சார்நிலைச் சான்றுக்கு மாறான சான்று. எ–டு: மூலஆவணம் (Title Deed).
<b>சார்நிலைச் சான்று:</b> தலைநிலைச் சான்றுக்கு மாறான சான்று. தலைநிலைச் சான்று இல்லாத போது நீதிமன்றத்தில் இச்சான்று அனுமதிக்கப்படுகிறது. எ–டு: ஆவணமொன்றின் நகல்.
<b>அகநிலைச் சான்று:</b> விளக்கம் வேறேதுமின்றி ஆவணத்தின் பொருளடக்கத்திலேயே அடங்கியுள்ள சான்று அகநிலைச் சான்று எனப்படும்.
<b>புறநிலைச் சான்று:</b> ஆவணமொன்றை அதன் வாசகத்தைத் தவிர்த்து, புறநிலை ஆதாரங்களைக் கொண்டு விளக்குவது புறநிலைச் சான்று எனபபடும்.
<b>கேள்விநிலைச் சான்று:</b> சான்றாளர் ஒருவர் தாம் நேரடியாகப் பார்க்காததொன்றை, கேட்காததொன்றை அல்லது அறியாததொன்றை மூன்றாவது ஆள் ஒருவர் சொல்லக் கேட்டு வந்துரைக்கும் சான்று கேள்விநிலைச் சான்று எனப்படும்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="சான்று"/>
<section begin="சான்றுக் கையொப்பம்"/>
{{dhr}}
{{larger|<b>சான்றுக் கையொப்பம்:</b>}} ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர் கையொப்பத்தை மற்றொருவரி உறுதி செய்து கையொப்பமிடுவது சான்றுக் கையொப்பம் (Attestation) எனப்படும்.
<b>நோக்கம்:</b> ஆவண நிறைனேற்றத்தின்போது எந்தவித மோசடி அல்லது வற்புறுத்தல் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்தச் சான்றுக் கையொப்பம் செய்யப்படுகிறது.
<b>முக்கிய கூறுகள்:</b> ஆவணமொன்றில் சான்றுக் கையொப்பம் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்திருத்தல் அவசியமாகும். 1. ஆவணம் ஒன்றில் சான்றுக் கையொப்பம் இடப்படுதல் வேண்டுமென்று சட்டம் வலியுறுத்தும்போது, அதில் அவசியம் இரண்டு சான்றாளர்கள் (Witness) கையொப்பம் இடுதல் வேண்டும்.
2. சான்றாளர் ஒவ்வொருவரும், (அ) ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர் கையொப்பமிடுவதை அல்லது கைரேகை பதிப்பதைப் பார்த்திருத்தல் வேண்டும்; அல்லது (ஆ) வேறொருவர் அவருக்குப் பதிலாக அவரது கட்டளையின் பேரில் கையொப்பமிடுவதைப் பார்த்திருத்தல் வேண்டும்; அல்லது ஆவணத்தை எழுதிக் கொடுப்பவரிடமிருந்து, அவரது கையொப்பம் அல்லது கைரேகை; அல்லது மற்றொருவரின் கையொப்பம் அல்லது கைரேகை பற்றிய தனிப்பட்ட ஒப்புதல் (Personal acknowledgement) பெற்றிருத்தல் வேண்டும்.
3. சான்றாளர் ஒவ்வொருவரும் ஆணைம் எழுதிக் கொடுப்பவர் முன்னிலையில் கையொப்பம் இடுதல் வேண்டும்.
சான்றுக் கையொப்பம் என்பது இன்ன வடிவத்தில், இன்ன இடத்தில், இந்த நிலையிற்றான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒரு கையொப்பமாகவோ கைரேகையாகவோ இருத்தல் போதுமானது. ஆனால், அதை இடுபவர் சான்றுக் கையொப்பமாக இடும் எண்ணத்தில் இடுதல் வேண்டும்; இல்லையேல், அது சான்றுக் கையொப்பமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
<b>சான்றுக் கையொப்பமிடத் தகுதியுள்ளவர்:</b> உரிமை வயதும் தகுதியும் வாய்ந்த ஒருவர் சான்றுக் கையொப்பமிடத் தகுதி உடையவராவர். ஓர் ஆவண எழுத்தரும். ஆள் அடையாளங் காட்டும் சான்றாளர் ஒருவரும் சான்றுக் கையொப்பமிடத் தகுதி உடையவராவார்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="சான்றுக் கையொப்பம்"/>
<section begin="சான்றுப் பொருள்"/>
{{dhr}}
{{larger|<b>சான்றுப் பொருள்:</b>}} வழக்கு ஒன்றில் அல்லது விசாரணையில் சான்றாளர்களால் அடையாளங் காட்டப்பட்டு, தீர்ப்புக்கு உதவும் பருப்பொருள் சான்றுப் பொருள் (Material Object) எனப்படும். சான்றுப் பொருள் என்பதில் சான்றாவணங்கள் அடங்கா.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="சான்றுப் பொருள்"/>
<section begin="சான்றுறுதி அதிகாரி"/>
{{dhr}}
{{larger|<b>சான்றுறுதி அதிகாரி</b>}} என்பவர் ஓர் அர சாங்க அதிகாரி அல்லர். ஆனால், சான்றுறுதி அளிக் கும் பணி புரிய அரசினால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒருவராவார். இங்கிலாந்து நாட்டிலிருந்த புலத்<noinclude></noinclude>
sih49jyuqaebbmq06p5b2ksnlnwp9h0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/890
250
652464
1960696
2026-08-29T17:36:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைவர் (Master of Faculties) என்ற அதிகாரியால் இந்தியாவில் இப்பதவியாளர் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் 1952–இல் இதற்கான சட்டம் ஏற்பட்ட பின்னர், மத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சான்றுறுதி அதிகாரி|864|சானூர்}}</noinclude>தலைவர் (Master of Faculties) என்ற அதிகாரியால் இந்தியாவில் இப்பதவியாளர் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் 1952–இல் இதற்கான சட்டம் ஏற்பட்ட பின்னர், மத்திய, மாநில அரசுகள் சான்றுறுதி அதிகாரியை நியமனம் செய்ய அதிகாரம் பெற்றன. இப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்கு ஒருவர் குறைந்த அளவு பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணி புரிந்திருக்க வேண்டும். இது தவிரச் சான்றுறுதி அதிகாரி (Notary Public) வழக்கறிஞராகப் பணிபுரியவராகவும் இருக்க வேண்டும். அதாவது, நேரடியாக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு வேண்டிய தகுதி அவரிடம் இருக்க வேண்டும். அவ்விதம் தகுதி உள்ள ஒருவர் மாவட்ட நீதிபதிக்கு ஒரு மனுவைத் தயாரித்து அதில் குற்றவியல் நீதிபதி, வங்கி அதிகாரி, வணிகர் போன்ற சமுதாயத்தில் பெருமை மிக்கவர்களின் கையெழுத்துடன் அனுப்ப வேண்டும். அம்மனு (Memorial) மாவட்ட நீதிபதியால் பரிசீலனை செய்யப்பட்டுச் சரியாக இருந்தால் அந்த மனுவைப் பற்றிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்படும். அதற்கு யாரேனும் மறுப்புத் தெரிவிக்க நினைத்தால் பதினான்கு நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். சட்டப் பேராயம் (Bar–Council), வழக்கறிஞர் சங்கம் (Advocates Association) ஆகியவற்றிடமிருந்தும் எதிர்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவற்றின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி தன்னுடைய பரிந்துரையைச் சாதகமாகவோ பாதமாகவோ அரசுக்கு அனுப்பலாம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு அல்லது மாநில அரசு இந்நியமனத்தைச் செய்யும். சான்றுறுதி அதிகாரியாக நியமனம் செய்யப்படுபவருக்கு உரிய அதிகாரம் அளித்துப் ‘பணிபுரியும் சான்றிதழ்’ (Certificate of Practice) கொடுக்கப்படும். அச்சான்றிதழின் அடிப்படையில் அவர் சான்றுறுதி அதிகாரியாகப் பணி புரியலாம். இந்தச் சான்றிதழ் மூன்று ஆண்டுக் காலத்திற்கு அளிக்கப்படும். சான்றிதழ் முடியும் தறுவாவில் சான்றிதழை அரசுக்கு அனுப்பி, மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
சான்றுறுதி அதிகாரிக்கு எந்த விதமான ஊதியமும் வழங்குவது இல்லை. விதிகளின்படி அவர் செய்யக்கூடிய பணிகளுக்குக் கட்டணம் வசூலிக்க அதிகாரம் உண்டு. அவருக்குப் பல பணிகளைச் செய்ய அதிகாரம் உண்டு. எல்லாவிதமான ஆவணங்களையும் சரிபார்த்தல், சான்றுறுதி அளித்தல், சாட்சிக் கையெழுத்திடுதல், பிரமாணம் செய்வித்தல், உறுதி மொழி வாங்குதல் (Affidavit), மொழி பெயர்ப்புச் செய்தல் முதலிய பல பணிகளையும் செய்வதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. எடுத்துக்காட்டாக கடனுறுதிச் சீட்டுகள் (Promissory Notes), விருப்பாவணங்கள் (Wills), கிரயப் பத்திரங்கள் (Sale deeds), ஒத்திசைவு ஆவணங்கள் (Settlements) முதலியவற்றில் இவரிடம் சாட்சிக் கையொப்பம் வாங்கியிருந்தால், அந்த ஆவணங்கள் சம்பந்தமாக ஏதாவது வழக்கு ஏற்படும் நேரத்தில் அந்த ஆவணங்களுக்கு நீதிமன்றங்களில் அதிக மதிப்பு அளிக்கப்படும். தேவைப்பட்டால், இவரையே ஒரு சாட்சியாக விசாரிக்கலாம். இவருடைய சாட்சியத்திற்கு நீதிமன்றம் அதிக மதிப்பு அளிக்கும்.
{{Right|<b>வி.எஸ்.ச.</b>}}
<section end="சான்றுறுதி அதிகாரி"/>
<section begin="சானா"/>
{{dhr}}
{{larger|<b>சானா</b>}} அரேபியாவில் ஏமன் குடியரசின் தலைநகர். உள்நாட்டில் 2210 மீட்டர் உயரத்தில் உள்ள மேட்டுப்பகுதியில் இது அமைந்துள்ளது. இசுலாமிய கலாசார மையமாக விளங்கும் சானா (Sana) வாணிகத் துறையிலும் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மக்கள்தொகை, 135,000 (1975). உயர்தர திராட்சைப் பழங்கள் இங்கு மிகுதி. இதன் வரலாற்றுச் சிறப்பும் குறிப்பிடத்தக்கது. பண்டைக் காலத்துச் சுவர் ஒன்றை இங்கு இன்றும் காணலாம். முகமதியர் அங்குக் குடியேறுவதற்கு முன்னமேயே அங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர்.
எதியோப்பியர் கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் அங்கு ஆட்சி நடத்தினர். துருக்கியர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இதைக் கைப்பற்றினர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சானா"/>
<section begin="சானீ"/>
{{dhr}}
{{larger|<b>சானீ</b>}} அமெரிக்காவில் கான்சாசு மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு மாவட்டம். கான்சாசு ஆறு இதை வளப்படுத்துகிறது. இது கி.பி. 1855–இல் அமைக்கப்பெற்றது. சானி (Shawnee) மாவட்டத்தின் தலைநகர் தோபிகா (Topeka). இது ஒரு வேளாண்மைப் பகுதி, சுண்ணாம்புக்கல் உடைத்தல், உணவு வகைகள் தயாரித்தல், இரப்பர்ப் பொருள்கள் செய்தல், உலோக வேலை, இயந்திர உற்பத்தி முதலிய பல தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. சானீ என்ற பெயர் அமெரிக்க இந்தியர்களின் பல பிரிவினரில் ஒரு பகுதியினரைக் குறிக்கும். மாவட்டத்தின் பரப்பு 1,419.3 சதுர கி.மீ. மக்கள்தொகை 155,322 (1970).
<b>சானீ{{sup|2}}</b> நகரம் கான்சாசு மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இதன் மக்கள்தொகை 23,200 (1978). இது கி.பி. 1857–இல் நிறுவப்பெற்றது. சமையலறைக் கருவிகள் மிகுதியாக இங்குச் செய்யப்படுகின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சானீ"/>
<section begin="சானூர்"/>
{{dhr}}
{{larger|<b>சானூர்</b>}} பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் உள்ள சிற்றூர். சென்னை–திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 75.கி.மீ. தொலைவில் சானூர் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 45 ஏக்கர்<noinclude></noinclude>
ioxb20z4vrkdoyqd800b61jzn7ejkzb
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/63
250
652465
1960709
2026-08-29T18:54:27Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>54
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
அடுத்துக் கல்வெட்டைப் பார்ப்போம். 15 இதனுடைய வரி
வடிவம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைக் கிருட்டிண சாத்திரி
இவ்வாறு படித்துள்ளார். 14
1. 'காணக அத (ஆ) னா ம (ஓ) கனா அதனா அதானா'
திரு.நாராயணராவ்,5
அ தானா (பிராகிருதப ) 'கணகஸ்ய தானானீ' (சமற்
கிருதம்) கணக்கனுடைய தானம் என்பது பொருள்.
2. 'மோகனா அதனா' அதானா (பிராகிருதம்) 'மோக்ஷாணாம்
ஆஸ்தானாய தானானீ"
(சமற்கிருதம்) 'நோய் (துன்பம்) நீக்கும் நிலையத்துக்குக்
கொடுக்கப்பட்ட தாளங்கள்' என்பது பொருள்.
திரு. மகாலிங்கம் கூறுவது 18
சணக அதன் மகன் அகன்' கணக என்பது கணக்கரி
அதாவது தத்துவ சாத்திரம் அறிந்தவர். (சாஸ்திரம்) கணக்கு
அறிந்த ஆதன் மகன் ஆதன் என்பது பொருள்.
திரு.ஐ.மகாதேவன் படித்துப் பொருள் கூறுவது.17
கேணக அதன் முகன் அதன அதன' கணக்கன் அதனுடைய
மகன் அதனுடைய தானம் என்பது பொருள்,
இதன் வரிவடிவம் கிடைக்காதபடியால் இதுபற்றி நாம்
ஒன்றும் சொல்வதற்கில்லை.
13.73 of 1910.
14. First All India Oriental Conference, Poona 1919.
15. New Indian Antiquary Vol. I.
16. P. 241 Early South Indian Palaeography.
17. P. 63. Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
ltyyo016mgg6z5so4b9c1cc26l3f7sp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/64
250
652466
1960710
2026-08-29T18:54:50Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>து.
அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
65
அடுத்த பிராமி எழுத்தைப் பார்ப்போம். இதன் வரிவடிவம்
CLUB K
திரு. கிருட்டிண சாத்திரி18
ஸா (ம) மி பி னாமிததி'
திரு. நாராயணராவ் இந்தத் தொடரையும் இதற்கு அடுத்த
இன்னொரு தொடரையும் ஒன்றாக இணைத்து ஒரே மொழித்
தொடராக்கிப் பிராகிருதமாகவும் சமற்கிருதமாகவும் கூறுகிறார். 1
19
'ஸாம மீஸினா மிததிருபா ணிதீ வாணிகனா ணட்ட மலானா
(பிராகிருதம்)
'மைய. மிஸ்ரேண மைத்ரீ - ரூபா நிய்நிஹ் வணிஜாம்
தஷ்ட மலானாம்' (சமற்கிருதம்)
பௌத்த மத நம்பிக்கையுடனும் மைத்தீ (நட்பு)யுடனும்
இருப்பவரும் ஆன்மாவிலிருந்து மலத்தை (அழுக்கை) நீக்கியவரு
மான வாணிகர் தேர்ந்து கொண்ட தர்மம் என்பது இதன்
பொருள்.
திரு.டி.வி.மகாலிங்கம் கூறுவது. 30
'பைமீஸின் மித்தி' இதை ஸம்மிஸின் என்றும் படிக்கலாம்.
மித்தி என்பது உறக்கம் என்னும் பொருள் உள்ளது. சைன
ருடைய சிறு தெய்வங்களில் ஒன்றான ஸஙக்கர் அல்லது மிதியா
என்னும் தெய்வத்தின் பெயராகவும் இருக்கலாம். இஃது ஓர்
ஆளின் பெயரைக் குறிக்கிறது. திரு.ஐ.மகாதேவன் 21
18. 1st All
India Oriental
Conference 1919.
19. New Indian Antiquary Vol. I
20. P. 242 Early South Indian Palaeography.
21. P. 63 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
55klk9xpg7rd2fln0f55s80mzznpmxk
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/65
250
652467
1960711
2026-08-29T18:55:06Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>56.
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
மிதா ஈன்... பாமித்தி' பிக்குணி...ஸாபமித்தாவி
னுடைய என்பது பொருள். இதன் மொழித்தொடரைப் பார்ப்
போம்.
இது பௌத்தமதப் பெண்ணின் பெயர்போல் தோன்றுகிறது.
ஸபமிதி என்பது சுபமிதி ஆக இருக்கலாமோ. சுதமதி என்னும்
பௌத்தப் பெண் பெயர் மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படு
கிறது. இந்தப் பெயரின் சரியான வடிவம் தெரியவில்லை. இந்தப்
பெயருடையவர் கற்படுக்கை அமைக்கப் பொன் கொடுத்திருக்கிறார்
என்பது தெரிகிறது.
அடுத்த கல்வெட்டு இது.
திரு.கே.வி.சுப்பிரமணிய அய்யர் இதன் முதல் மூன்று
எழுத்துக்களை விட்டுவிட்டு மற்ற எழுத்துக்களைப் படித்து
'வாணிகன் நெடுமலன்' என்று கூறுகிறார். இந்தப் பெயர் இந்தக்
குகையில் வசித்திருந்த ஒருவருடைய பெயரைக் கூறுகிறது என்று
எழுதுகிறார்.32 திரு. டி. வி. மகாலிங்கம் இதை 'பணிது வணிகன்
நெடுமலன்' என்று படித்து, 'அழகுப் பொருள்களை விற்கும்
வாணிகனாகிய நெடுமூலன்' என்று பொருள் கூறுகிறார். 28
திரு. ஐராவதம் மகாதேவன் இதை 'பானித வாணிகன்
நெடுமலன்' என்று படித்து சர்க்கரை வாணிகன் நெடு:ம(ல்)லன்'
என்று பொருள் கூறுகிறார்.
இதற்கு நாம் பொருள் காண்போம்.
‘பணித வணிகன் நெட்டு மூலன்' என்பது இதன் தொடர்.
பணித வணிகன் என்பதற்கு அழகுப் பொருள் விற்பன் என்றும்
சர்க்கரை வாணிகன் என்றும் டி. வி. மகாலிங்கமும் ஐ. மகா
22.Third All India Oriental Conference :924.
23. P. 242-43 Early South Indian Palaeography.
24. P.63 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
eqqtdh7umsnq2y70k7okn84tr27cfzr
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/66
250
652468
1960712
2026-08-29T18:55:31Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
57
தேவனும் பொருள் கூறுகிறார்கள். சங்க காலத்தில் இந்தச்
சொற்கள் வழங்கவில்லை. ஆனால், பனிதம் என்னும் சொல்
வழங்கிவந்தது. ஆகவே இது 'பளிதவணிகன்' என்பதாக
இருக்கக்கூடும். பளிதம் என்னும் சொல் பணிதம் என்று பேச்சு
வழக்கில் இருந்திருக்கலாம். பேச்சு வழக்கில் இருந்தபடியே
கல்வெட்டில் எழுதப்பட்டது போலும், பளிதம் என்பது பச்சைக்
கர்ப்பூரம். இதை வெற்றிலை அடைக்காயோடு சேர்த்து அக்
காலத்தில் அருந்தினார்கள்.
''பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து" என்று
மணிமேகலைக் காவியம் (கச்சிமாநகர் புக்ககாதை அடி 243) கூறு
கிறது. பாசிலைத் திரையல் - வெற்றிலை, பளிதம் - பச்சைக் கர்ப்
பூரம். பௌத்த பிக்குகள் வெற்றிலை யருந்துவது வழக்கம். கர்ப்
பூரத்தில் சிலவகை உண்டு. ஒருவகைக் கர்ப்பூரத்தைக் குங்குமம்,
அகில், சந்தனம் இவற்றை இழைத்த குழம்புடன் சேர்த்து
உடம்பில் பூசினார்கள். கர்ப்பூரத்தில் சில வகை உண்டு என்று
இதனால் தெரிகிறது. பத்தாம் பரிபாடலில் 'செங்குங் குமச் செழுஞ்
சேறு, பக்கஞ் செய்யகில் பலபளிதம்"25 பலபளிதம்- பலவாகிய
கருப்பூரம் என்று இதற்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.
பரிபாடல் பலபளிதம் என்று கூறுவதைச் சிலப்பதிகாரம் தொகு
கருப்பூரம்' என்று கூறுகிறது. 26 இந்தப் பளிதங்கள் தமிழ்
நாட்டுப் பொருளும் அன்று. பாரத நாட்டுப் பொருளும் அன்று.
அவை சாவக நாட்டிலிருந்து (கிழக்கிந்தியத் தீவுகள) கப்பலில்
கொண்டுவரப்பட்டவை.
இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள
யணிதம் என்பது பளிதமாக (கர்ப்பூர வகை) இருக்கக் கூடும்.
எனவே பணித வணிகன் என்பது பனிதவணிகன் ஆக
இருக்கலாம். நெடுமூலன் என்பது 'நெட்டு மூலன்' என்று தவருக
எழுதப்பட்டிருக்கிறது.
பளித (பணித) வாணிகனாகிய நெடுமூலன் இந்த மலைக்
குகையில் கற்படுக்கைகளை அமைப்பதற்காகப் பொன் கொடுத்தான்
26. பரிபாடல் 10 ஆம் பாடல் அடி 81-82.
26. சிலப்: ஊர்காண்காதை, வரி 109.<noinclude></noinclude>
eh6pury5hxy5j6eidze5sjhr6vgjsfw
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/67
250
652469
1960713
2026-08-29T18:55:48Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>58
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
கொடுத்த
என்பது
இந்தத் தொடரின் பொருள். அவன்
பொன்னின் மதிப்பு இந்தக் குறியினால் எழுகப்பட்டிருக்கிறது.
இந்தக் குறியின் மதிப்பெண் என்ன என்பது தெரியவில்லை.
அடுத்த கல்வெட்டு இது
திரு. கிருட்டிண சாத்திரி இதன் முதல் இரண்டு
எழுத்துக்களை விட்டுவிட்டு, 'வாணிக உள னான்' என்று
படித்துள்ளார்.* திரு கே.வி.சுப்பிரமணிய அய்ய நம் முதல்
இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, மற்ற எழுத்துக்களை
"வாணிகன் யுளநாதன்" என்று படித்துள்ளார் 28 திரு. நாராயண
ராவும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டு வீட்டுப் படிக்கிறார்.
அவர் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும்
ஒன்றாக இணைத்துப் பிராகிருதமாக்கிப் பிறகு சமக்கிருதமாக்கு
கிறார்.
'வாணி கானா யுள நாதனா சிகட்ட-மாதன தானா' (பிரா
கிருதம்)
'வணிஜரம் யூ த (-- யுவ -)- நா தானாம் ஸ்ரீ கண்ட (சிகட்ட
மாத்ருணாம் -தானானி (சமக்கிருதம்)
ஸ்ரீகண்ட மாத்ருகண (சிகட்ட மாத்ருகண) த்தைச் சேர்ந்து
தலைமைச் சாத்து (யுலசாத்து) வாணிகத் தலைவர்களின் தானம்
என்று இதற்குப் பொருள் கூறுகிறர்.'
திரு. டி.வி.மகாலிங்கம், 'கொழு வாணிகள் யுனா சாந்தன்'
என்று படித்து 'தொழுதைலான இரும்புச் சாமான்களை விற்கிற
உரைசேந்தன்' என்று பொருள் கூறுகிறார்.30
27. 1st All India Oriental Conference.
28. Third All India Oriental Conference.
29. New Indian Antiquary Vol.I.
30. P. 243 Early South Indian Palaeography.<noinclude></noinclude>
cm5r25zu67kje4l457o7maii105bjq5
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/68
250
652470
1960714
2026-08-29T18:56:07Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
59
திரு.ஐ. மகாதேவன் 'கொழு வாணிகன்’ என சந்தன்
என்று படித்து, இரும்பு வாணிகன் என சந்தன் என்று பொருள்
கூறுகிறார். 81
இவர்கள் இருவரும், 'கொழு வாணிகன்...சந்தன்' என்று
படித்திருப்பது சரியே. ஆனால் இடை யில் உள்ள இரண்டு
எழுத்துக்களை 'யுள' என்றும் 'எளி' என்றும் படிதததில் தவறு
காணப்படுகிறது. இது 'இள' என்னுஞ் சொல்லாகும். இள
என்னும் சொல் கொச்சைத் தமிழில் 'எள' என்று எழுதப்பட்
டிருக்கிறது. இளஞ் சந்தன் என்னும் பெயருள்ள கொழு
வாணிகள் மலைக்குகையில் கற்படுக்கை அமைப்பதற்குப்
பொன்னைக் கொடுத்தார். அந்தம் பொன்னின் மதிப்புத் தெரிய.
வில்லை.
இதற்கு அடுத்த கல்வெட்டைப் பார்ப்போம். இதன் வரி
வடிவம் இது.
திரு.கே.வி.சுப்பிரமணியம் இதை இவ்வாறு படிக்கிறார்.*
'சிகற மாறன் தான்' என்று படித்து, சிதற மாறன் என்பவன்
புகழ் பெற்ற தச்சன் என்று கூறுகிறார். இவர் மூன்றாம் எழுத்தையும்
5ஆம் எழுத்தையும் வல்லின'ற' என்று படிக்கிறார்.
திரு. கிருட்டிண சாத்திரியும், திரு.டி.வி. மகாலிங்கமும்
இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும்
ஒன்றாக்கிப் படிக்கின்றனர். அவர்கள் ஒன்றாக்குவது தவறு
இந்தத் தொடர் இதனோடு முடிகிறது. அந்தத் தொடருடன்
தொடர்புள்ளது அன்று.
31. P. 64 Seminar on Inscriptions 1966.
32. Third All India Oriental Conference.<noinclude></noinclude>
cjphlv311rrt5e3pckw6nhuey6wlsyw
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/69
250
652471
1960715
2026-08-29T18:56:27Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>80
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
திரு.ஐ.மகாதேவன் இந்த எழுத்துக்களை வேறு முறையாக
வரைந்து காட்டுகிறார்.
இதில் இவர் முதல் எழுத்தாகக் காட்டுங்குறி முந்திய
தொடரின் இறுதியைச் சேர்ந்தது. இவர் இந்தக் குறியின் மேற்
பகுதியை வைத்துக்கொண்டு அதை ஞ் என்று படிக்கிறார். இது
தவறு. இவர் படிப்பது இது. '8'
'ஞ்சி கழு மாறன் தான் 'ஞ்சி என்னும் இடத்தில் இருந்த
கழுமாறன் கொடுத்த தானம் என்று பொருள் கூறுகிறார்.
இரண்டு வரிவடிவங்களிலும் எழுத்து மாறுபாடுகள் காணப்
படுகின்றன. ஐ.மகாதேவன் ஞ் என்று தவறாகக் காட்டுகிற எழுத்து
முதல் வரிவடிவத்தில் இல்லை. அது ஞ் அன்று, ஒரு
வகைக்
குறியீடு என்று முன்னமே கூறினோம். முன் வரிவடிவத்தில்
மூன்றாவது எழுத்து வல்லின ந போன்று இருக்கிறது.
மகாதேவனுடைய வரி வடிவத்தில் இந்த எழுந்து ம என்று
காட்டப்பட்டிருக்கிறது. முந்திய வடிவத்தில் ஆறாவது எழுத்து
அ போன்று இருக்கிறது. மாதே வனுடைய வரிவடிவத்தில்
அந்த எழுத்து (7-வது எழுத்து) ன போல இருக்கிறது. கல்வெட்டு
எழுத்தில் மைப்படி ஒற்றி எடுத்திருந்தால் ஒரே மாதிரிதான்
இருக்கும்.ஐ.மகாதேவன் மை ஒற்றி எடுக்காமல் கண்ணால்
பார்த்து எழுதினார் என்று தோன்றுகிறது. 'ஆகவே வரிவடிவில்
வேறுபாடு காணப்படுகிறது
காணப்படுகிறது ஆகவே இந்தக் கல்வெட்டின்
சரியான வரி வடிவம் தெரிகிற வரையில் இதைப் படிக்காமல்
விடுகிறோம்.
இதற்குப் பிறகுள்ள பிராமி எழுத்துக்களை எபிகிறாபி
இலாகாவும் ஐ.மகாதேவனும் வேறு வேறு விதமாகக் காட்டு
கின்றனர்.
KY1+ FGC THIS
33. P. 64 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
2q67ijizoub7o1yafu4ttwprqbe1z4c
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/70
250
652472
1960716
2026-08-29T18:56:44Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
61
7660456x
31-76475863+2D7HRCT
இதிலிருந்து இக் கல்வெட்டுக்களை முழுவதும் படி எடுக்க
வில்லை என்பதும், ஐராவதம் மகாதேவன் ஏறககுறைய முழுவதும்
படி எடுத்துள்ளார் என்பதும் தெரிகின்றன. முதலில் கொடுக்கப்
பட்ட தொடரில் 'அணிய் கொடுபித்தவன் அணகன்' என்று முடி
கிறது. ஐ. மகாதேவன் கொடுக்கும் தொடர் "தார அணிய் கொடுபித்
அவன் கஸபன் அத்விரஅ வரு (ஊ?)ம் குடு பி தோ" என்று
இருக்கிறது. முதலில் காட்டப்பட்டதில் ‘அணகன்' என்னுஞ்
சொல், இரண்டாவது தொடரில் இல்லை. இரண்டாவதில் உள்ள
கஸபன் என்னும் பெயர் முதல் தொடரில் இல்லை.
அழகர்மலைக் குகையில் கற்படுக்கைகளை அமைக்கப் பலர்
பொருளுதவி செய்துள்ளனர். இன்னின்னார் இவ்வளவு இவ்வளவு
பொருள் உதவினார்கள் என்பதும் அவர்களின் பெயர்கள்
இன்னின்ன என்பதும்
என்பதும் இந்தக் கல்வெட்டுக்களில் கூறப்
பட்டுள்ளன. அழகர் மலையில் உள்ள இன்னொரு பிராமிக் கல்
வெட்டின் வரிவடிவத்தினை திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு
படிக்கிறார்.
84
'வேண் பளி ஈ அறுவை வணிகன் என அ அடன்' என்று
படித்து வேண் பள்ளி துணி வாணிகன் என(வ) ஆதன் என்று
34.No.43 Corpus of the Tamil Brahmi Inscriptions 1157-
73 Seminar on Inscriptions 1966 R. Nagaswamy (Edited by).<noinclude></noinclude>
f7t4si9rqkld7rj6zerkkz62u4g8znp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/71
250
652473
1960717
2026-08-29T18:57:03Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>42
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
பொருள் கூறுகிறார். இதை நாம் படிப்போம். இதை வேண்பனி
அல்லது வெண்பனி என்றும் படிக்கலாம். பள்ளி என்பது பளி
என்று எழுதப்பட்டுள்ளது. ஈகார எழுத்து இகர ஈற்றில் முடிகிற
பள்ளி (பளி)யுடன் இணைத்து அக்காலத்து முறைப்படி எழுதப்
பட்டிருக்கின்றது. இதற்குப் பொருள் இல்லை. வேண்பள்ளி
அல்லது வெண்பள்ளி ஓர் ஊரின் பெயர். அறுவை என்பது
துணிக்குப் பெயர். இச் சொல் சங்க காலத்தில் வழங்கப்பட்டது.
அறுவை வாணிகன் என்பது துணி வாணிகன், (இளவேட்டனார்
என்னும் புலவர் மதுரையில் அறுவை வாணிகம் செய்தவர். அவர்
பாடிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் தொகுக்கப்
பட்டுள்ளன). 'எளஅ' என்பது எளைய என்பது. இளைய
என்னும் சொல் எனய என்று கொச்சையாக எழுதப்பட்டுள்ளது.
அடன் என்பது வாணிகனுடைய :ெயர். எளய அடன் என்பது
இவருடைய முழுப் பெயர். அடன் என்பது ஆட்டன் என்னும்
பெயர். இது கொச்சையாக அடன் என்று எழுதப்பட்டுள்ளது.
'ஆட்டன் அத்தி' என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி
வந்தது. இளம் ஆட்டன் என்பது ஆட்டனுடைய தமபி என்னும்
பொருளில் வழங்கிறறு. இளங்கண்ணன், இளநாகன், இளங்
கௌசிகன், இளவேட்டன், இளங்கடுங்கோ, இளஎயினி, இளங்
குட்டுவன் முதலான பெயர்களைக் காண்சு.
வெண்பள்ளி ஊரில் இருந்த அறுவை வாணிகனான இள
ஆட்டன் இந்தக் குகையில் கற்படுக்களை அமைக்கும் செலவுக்காகப்
பான் கொடுத்தான் அந்தப் பொன்னின் மதிப்பு இந்தப்
பெயரின் இறுதியில் ஒரு குறியினால் காட்டப்பட்டுள்ளது.
35.அகநா.54,1:6.230, 254,272,302.குறுந். 185,
கற்றினை 33,157, 221, 344; புறநா.329.<noinclude></noinclude>
mj5wldyv157nyoh8eygs3stbjz9xwsz
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/72
250
652474
1960718
2026-08-29T18:57:25Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>8. ஆண்டிப்பட்டி பிராமி எழுத்து
தொண்டை நாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்துச் செய்.
வாறு தாலுகாவில் ஆண்டிப்பட்டி என்னும் ஊர் இருக்கிறது
இந்த ஊரிலே 1967 ஆம் ஆண்டு பழங்காசுப் தையல்
கிடைத்தது. அந்தப் புதையலில் 113 ஈயககாசுகள் இருந்தன.
இக் காசுகள் தேய்ந்து அதிலுள்ள எழுத்துக்கள் மழுங்கிக காணப்
பட்டன. இக் காசுகள் சென்னை நகரப பொருள் காடசிச் சாலையில்,
பழங்காசுப் பிரியில் இப்போது உள்ளன. இந்தப் புதையலைப்
பற்றி 'ஸன்டே ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் செய்தி வெளி
வந்துள்ளது $8
பொருட்காட்சிச் சாலையின் பழைய காசு இலாகா
வினர் இந்த எழுத்துக்களைத் தற்காலிகமாக 'அதினன் எதிரான்
'சேந்தன்' என்று படித்துள்ளனர்.
இந்த நாணயங்களிலுள்ள எழுத்துக்கள் சங்க காலத்தில்
வழங்கிவந்த பிராமி எழுததுக்கள். எனவே இந்தக் காசுகள்
கடைச் சங்க காலத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வெளியிடப்
பட்டவை,
இந்தக் காசுகளில் ஐந்தாறு காசுகளின் நிழற்படத்தை நான்
பார்த்தேன். அவற்றில் இந்த எழுத்துக்களின் முழுச் சொற்கள்
கிடைக்கவில்லை. சில எழுததுக்கள் தெரிந்தும சில எழுத்துக்கள்
மழுங்கியும் சில எழுத்துக்கள் மறைந்தும் உள்ளன. அவற்றில்
காணப்பட்ட பிராமி எழுத்துக்களைக் கீழே தருகிறேன்.
...சேந்தன் ஆதி...
...எதிரான் சே
...எதிரா
...எ
தினன்?
36. First finds of Sangam age Coins. The Sunday Standard
16-7-1967.<noinclude></noinclude>
5oub3sjwbxeatf51m9t3fl6asuignqo
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/73
250
652475
1960719
2026-08-29T18:57:41Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>64 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
இவற்றிலிருந்து சேந்தன், எதிரான் என்னும் சொற்கள் மட்டும்
நன்றாகத் தெரிகின்றன.
இந்த எழுத்துக்களின் எகர எழுத்தைக் கவனிக்க வேண்டும்.
இந்த எழுத்து வட்டவடிவமாக நடுவில் புள்ளி பெற்றுள்ளது..
பிராமி எழுத்துக்களில் எகர எழுத்து முக்கோண வடிவமாக
இருப்பது வழக்கம். முக்கோண வடிவம் வட்டவடிவமாக மாறிப்
போய் இப்படியும் எழுதப்பட்டது. இதன் உட்பக்கத்தில் உள்ள
புள்ளி, இது குற்றெழுத்து என்பதைத் தெரிவிக்கின்றது. 'எகர
ஒகர மெய்புள்ளி பெறும்' என்பது தமிழ் எழுத்திலக்கணம்.
எகர
ஒகர எழுததிலும் மெய் எழுத்திலும் புள்ளியிடவேண்டும் என்பது
இந்த நூற்பாவின் கருத்து. புள்ளியிடாமற்போனால் ஏ என்றும்
ஓ என்றும் வாசிக்கவேண்டும். மெய் எழுத்துக்களின் மேல் புள்ளி
இடாவிட்டால் அவை உயிர்மெய் எழுத்தாகப் படிக்கப்படும். இந்த
எகர எழுத்தில் புள்ளியிட்டிருப்பதனால் இது எ (குறில்) என்பது.
தெரிகிறது. புகழியூர் கல்வெட்டு ஒன்றில் இதுபோன்று வட்ட
வடிவமும் நடுவில் புள்ளி பெற்றதுமான எகர எழுத்து காணப்
படுவதை முன்பு கண்டோம்.
இந்தத் தமிழ்நாட்டுக் காசுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்
டிருப்பதுபோலவே சாதவாகன அரசருடைய நாணயங்களில் பிராமி
எழுத்து எழுதப்பட்டிருப்பதை இந்நூலில் வேறு இடத்தில்
காண்க,<noinclude></noinclude>
ni9p6jdqy00grujkrze1fnw07bu4vuj
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/74
250
652476
1960720
2026-08-29T18:58:04Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>8. விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு
.
மதுரை வட்டத்துச் சோழவந்தானுக்கு அருகில் விக்கிரம
மங்கலம் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்குத் தெற்கே
ஒரு கல் தொலைவில் நாக மலைத்தொடரைச் சார்ந்த 'உண்டான்
கல்' என்னுமிடத்தில் சிறு குன்று இருக்கிறது. இந்தக் குன்றிலே
தெற்கு நோக்கிய குகை ஒன்று இருக்கிறது. இயற்கையாக
அமைந்துள்ள இந்தக் குகையின் வாயிற்புறம் உட்புறம் குறுகிச்
சரிவரகவும் இருக்கிறது. குகையின் உட்புறத்தில் பாறைச் சுவரின்
ஓரமாக இரு பக்கத்திலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரு பக்கத்தில் நான்கு படுக்கைகளும் இன்னொரு பக்கத்தில் எட்டுப்
படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தப் படுக்கைகளுக்குத்
தலையணை அமைப்பு இல்லை. இந்தப் படுக்கைகளில் மூன்று
படுக்கைகளின் தலைப்பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்
பட்டுள்ளன.
87
1926ஆம் ஆண்டில் இங்குள்ள படுக்கைகளும் பிராமி
எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சென்னை எபிகிராபி
இலாகாவில் 1926-27ஆம் ஆண்டு அறிக்கையில் இவைபற்றிய
அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கல்வெட்டெழுத்துக்கள்
1926ஆம் ஆண்டின் தொகுப்பில் 621, 622, 623 எண் உள்ளவை
யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டு அறிக்கையில் 74ஆம் பக்
கத்தில் இவ்வெழுத்துக்களைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
இந்த எழுத்துக்கள் கி.மு மூன்று அல்லது இரண்டாம் நூற்
றாண்டில் எழுதப்பட்டவை என்று கருதப்படுகின்றன. அந்தை
பிகானி மகள் வேண், பொதிலை குவிரான் என்னும் பெயருள்ள
பௌத்த பிக்குகளின் பெயரை இவ்வெழுத்துக்கள் கூறுகின்றன.
இந்த அறிக்கை கூறுகிறபடி, இப் பெயர்கள் இங்குத் தங்கி
விருந்த பெள்ள பிக்குகளின் பெயரைக் கூறவில்லை. இப் பெயர்கள்
37. Anaual Report on South Indian Epigraphy 1926-27
ச.பீ.ஈ .5
Pt. II Para 8.<noinclude></noinclude>
opn8wvwqez5kq0i9wt9iwbu9fpp8kil
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/75
250
652477
1960721
2026-08-29T18:59:21Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>$6
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயரைக் கூறு
கின்றன.
இவ்வெழுத்துக்களைப் படித்தவர் இவைபற்றி என்ன கூறு
கிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு.கே.வி. சுப்பிரமணிய
அய்யர் கூறுவது.
1. "அந்தை பிகான் மாகன் வேண் தான".
பிகான் மகனான வேண் இந்த அந்தையைத் தானஞ் செய்
தான். (அந்தை -படுக்கை), அந்தை, பிகான் இரணடையும்
ஒன்று சேர்த்து அந்தை பிகான் என்று படித்து, இஃது ஓர் ஆவின்
பெயர் என்று கொண்டால், அந்தை பிகான இந்தக் குகையில்
இருந்த துறவியின் பெயர் என்று கூறலாம்.
2,3. "பொதிலை குவீரன் வேண் குவீர் கொட்டு பிதான்".
பொதிலை குவீரன் என்பது இக் குகையில் இருந்தவருடைய
பெயர். வேள் குவீரன் கொத்துவித்தான். அதாவது வேன்
குவீரன் கற்படுக்கையைக் கொத்தி அமைத்தான்.
திரு நாராயண ராவ் கீழ்வருமாறு படிக்கிறார். 8
1. அந்தை பிகானா மாகனாவே தான
38
2. பொதிலை குவீரனா குவிரனா கொ ட்டுபிதா (பிராகிருதம்)
1. 'அந்யத்தேயம் பிக்ஷணம் மஹதாம் வைஸ்யானாம்
தானானி.
2. புத்ரஹ் குபேரானாம் வைஸ்யானாம் குபேரானாம்
கொட்டபித(வா) (சமற்கிருதம்).
38. New Iodian Antiquary Vol.I.<noinclude></noinclude>
o713r3hghibtiytfxsycnypxaem8c8t
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/76
250
652478
1960722
2026-08-29T18:59:35Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு
67
இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப்பொருள் கூறுகிறார்.
பிக்குகளுக்கு இன்னொரு தாளம். பெரிய குடும்பத்தார்,
வாணிகர்கள், குபேரர்களுடைய மக்கள், வாணிகக் குடும்ப
குபேரர்கள் இவற்றை அமைத்தார்கள்.8.9
திரு.டி.வி.மகாலிங்கம் இவ்வாறு படித்துள்ளார்.40
1. அந்தைய் பிகன் வேநா அதன்.
அந்தை பிகனுடைய மகன் வேண் அதன் என்பது 'இதன்
பொருள். ஆப்தன் என்னும் பிராகிருத மொழிச் சொல் ஆதன்
என்றாகிப் பிறகு அதன் என்றாயிற்று.
2. பொதிலை குவிர(ன்)
பொதிலை என்பது ஓர் இடத்தின் பெயர். பொதிகைமலை
பொதியில், பொதிகை, பொதியம் என்பதுபோலப் பொதிலை
என்பதும் பொதிகை மலையாக இருக்கலாம். குவிரான் என்பது
ஒருவர் பெயர். இப் பெயர் சித்தர்மலை எழுத்திலும் காணப்
படுகிறது.
3. செங்கு விரன்.
செம்- செம்மையான, நேர்மையான. குவிரன்-குபேரன்.
திரு. ஐராவதம் மகாதேவன் கூறுவது இது. 41
1. அத்தைய் பிகன் மகன் செய் அ தான
அந்தை பிகன் மகன் செய்த தானம்.
2. பெதலை குவிரன்.
பெதலையைச் சேர்ந்த குவீரன்
39. P. 385 The Brahmi Inscriptions of South India, New
Indian Antiquary Vol.I.
40. P. 233-235 Early South Indian Palaeography.
41. P. 61. Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
mw90qdyyo9c0zn3fgvycogox3nk9cp0
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/77
250
652479
1960723
2026-08-29T18:59:57Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>68
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
3. செங் குவீரன்
செங்கு வீரன் இஃது ஒரு ஆளின் பெயர்.
நாம் இவற்றைப் படிப்போம்.
1. அந்தை பிகன் மகன் வேண் அதன்
அந்தை என்பது ஆந்தை என்னும் பெயர். இப் பெயர்
பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் நெடுக அந்தை என்றே எழுதப்
பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் இந்தப் பெயர் ஆந்தை
என்று இருப்பதைக் காண்கிறோம். பிகன் என்பது பேகன்
என்றிருக்கவேண்டும். சங்க காலத்தில் பேகன் என்னும் பெயர்
வழங்கிவந்தது. பிகன் என்பது பேகன் என்பதன் கொச்சை
வழக்கு ஆந்தை பீகனுடைய மகன். வேண் ஆதன். வேண்
என்பது 'வெந்' என்று எழுதப்பட்டுள்ளது. பிராமி எழுத்து நவீன்
தலையில் குறுக்குக் கோடு அமைத்தால் ண் ஆகிறது. குறுக்குக்
கோடு இடாமல் எழுதப்பட்டுள்ளது. அதன் என்பது ஆதன்
என்பதன் கொச்சை வழக்குச் சொல். ஆதன் என்னும் பெயர்
சங்க காலத்தில் வழங்கியுள்ளது.
2. பொதலை குவிர(ன்)
பொதலை என்னும் ஊரில் இருக்கும் குவீரன் என்பது
பொருள்.
3. செங்குவீரன்
இஃது ஓர் ஆளின் பெயர். செங்கண்ணனார் என்பது
போலச் செங்குவீரன் என்பதாகும்.
இவர்கள் மூவரும் இங்குள்ள கற்படுக்கையை அமைத்தார்கள்
என்பது கருத்து. விக்கிரமங்கலத்து உண்டான கல் குகையில்
இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இருக்கிறது. அதைத்
திரு.ஐ. மகாதேவன் காட்டியுள்ளார். அவர் காட்டும் அந்த
எழுத்தின் வரிவடிவம் இது.<noinclude></noinclude>
tfj6vb2lozlhvtiuwr184kmh0q5ocp1
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/78
250
652480
1960724
2026-08-29T19:00:22Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு
DBEITH KHA
IdHkfHf
இதை இவர் இவ்வாறு படிக்கிறார்.
'எம் ஊர் ச அதன்-அ தான'.
89
எங்கள் ஊர் சாதனுடை தாளம் என்பது இதன் கருத்து
ஈன்று கூறுகிறார்.42
இவர் படித்துள்ளது சரி என்று தெரியவில்லை. இதைக்
கீழ்க்கண்டவாறு படிக்கலாம்.
‘ஏம ஊர் சஅதன் அதன்'
பிராமி
ஏம ஊர் என்பது ஓர் ஊரின் பெயர். ச அதன் என்பதைச்
சாத்தன் என்று படிக்கலாம். அதன் என்பது ஆதன் என்னும்
பெயர். * அதன் அதன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது.
இது சாத்தன் ஆதன் என்று எழுதப்படவேண்டும்.
எழுத்துக் கல்வெட்டுக்களில் பல கொச்சைச் சொற்களும் தவறான
எழுத்துக்களும் காணப்படுவது போல இங்கும் இத் தவறுகள்
காணப்படுகின்றன.
ஏம ஊரில் வசித்த சாத்தன் ஆதன் என்பவர் இந்தக் கற்
படுக்கையை அமைத்துக் கொடுத்தார் என்பது இதன் பொருள்.
42. P. 62 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
trz72bi9jnitafygb80rhx7yyyjqthq
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/79
250
652481
1960725
2026-08-29T19:00:40Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>9. அரிட்டாபட்டி
அரிட்டாபட்டியிலுள்ள இன்னொரு பிராமி
எழுத்துக்
கல்வெட்டைத் திரு.ஐ. மகாதேவன் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:
45504884748
கிருட்டிண சாத்திரி கே.வி. சுப்பிரமணிய ஐயர், நாராயண
ராவ், டி.வி.மகாலிங்கம் ஆகியோர் முதல் வரியை (பத்து எழுத்
துக்களை) விட்டு விட்டு மற்றவற்றைப் படித்துள்ளனர். ஒவ்வொரு
வரும் ஒவ்வொரு விதமாகப் படித்து வெவ்வேறு பொருள் கூறுகின்
றனர். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்:
வெ ள (அ) (டை) ய நி கா மா த (g)
கொ (போ) தி ர (ய) கா ஸ் தீகா அ (ரிதெ)
அஸா தானாபி நா க கொடுபி தோ னா
கே.வி.சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்து விளக்கங்
கூறுகிறார்.
வெள் அடைய நிகாமதா கொ
பொதிர் யகாஸீ தி கா அரிதாவ
ஸாதான் கிணாக கொடு பி தோன்.<noinclude></noinclude>
imye06viehsh81xhtnwra9qm9gxmguc
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/80
250
652482
1960726
2026-08-29T19:01:02Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
71
பொதிர் - புத்திரி. நிகாமதாகொ - நகரத்தாருடைய. யகாஸீதி
ஒருவருடைய பெயர். கா அரிதா - செய்வித்தார். பிணகன்
பிணக்கன். 'வெள்ளடையில் வசிக்கிறவரின் மகளான யக்ஷாஸ்தி
(இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைச்
செய்தான்' என்று பொருள் கூறுகிறார்.
திரு. நாராயணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத மொழி
யாகப் படித்துப் பிறகு சமற்கிருதமாகக் கற்பித்து அதற்கேற்பப்
பொருள் கூறுகிறார். அவற்றை இங்குக் காட்டவில்லை.
திரு.டி.வி.மகாலிங்கம், சுப்பிரமணிய அய்யரைப் பின்பற்றிக்
கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறா
'வெள் அடைய் நிகமத
கொபிதிர் யக ஸிதிக அரிதெ அ
ஸதன் பிணக கொடுபி தோன்'.
'வெள்ளடையில் வசிப்பவரின் மகளான யசஸிதி என்பவள்
(இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைக்
கொத்துவித்தான்.'
திரு.ஐ.மகாதேவன், முதல் வரிசைப் பத்து எழுத்துக்களை
யும் சேர்த்துக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறாா:கி
கணிஇ ந தா ஸீரியகுவ
வெள் அறைய திகமது
காவி தி இய் காழி திக அந்தை அ
ஸுதன் பிணா கொடுபி தோன்.
உங்கு (உவ) வசிக்கிற கணி நதாவுக்கு வெள்ளறை நிகமத்து
காவிதி காழிதிக அந்தையின் மகன் இந்தப் பிணாவூ கொடுப்
பித்தான்.
43. P. 211 Early South Indian Palaeography.
44. P. 60 No. 3 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
2j0qy9rk0qrbnfuw7kck2j82690v2yk
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/81
250
652483
1960727
2026-08-29T19:01:21Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>72
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
இவர் ஏறக்குறையச் சரியாகவே படித்துள்ளார்.
இவ்வெழுத்துக்களை நாம் படித்துப் பொருள் கூறுவோம்.
கணிஇ ததா ஸிரி யகுவ்
வெள் அறைய் நிகமது
காவிதிஇய் காழி திக அந்தை அ
ஸுதன் பிணாஊ கொடுபி தோள்.
மிகையாயுள்ள எழுத்துக்களைத் தள்ளிவிட்டு, விடுபட்ட
எழுத்துக்களைச் சேர்த்து இவற்றை இவ்வாறு படிக்கலாம்:
கணி நந்தா ஸிரியற்கு
வெள்ளறை நிகமத்து
காவிதி காழிதி ஆந்தையு
ஸு தன் பிணாவு கொடுபித்தான்!
விளக்கம்: கணி நந்தாசிரியர் என்பது முன் இரண்டு கல்
வெட்டுக்களில் கூறப்படுகிறது. கணி நதி ஆசிரியர் ஆகும். வ்
என்பது தேவையற்ற எழுத்து. அதை 'வெள் அறை' என்ப
தோடு சேர்த்துப் படிக்கலாக. வெள் அறை - வெள்ளறை என்று
சேர்த்துப் படிக்கலாம். வெள்ளறை என்னும் ஐகார ஈற்றுச் சொல்
லுடன் யகர மெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து முறை.
நிகமம் என்பது நியமம், இச்சொல், தெரு என்னும் பொருளில்
சங்க காலத்தில் வழங்கப்பட்டது. 'கருங்கட் கோசர் நியம
மாயினும்' (அகநா.90:12) நியமம் என்பதற்குக் கோயில்
என்னும் பொருள் உண்டு. இக் கல்வெட்டுக் கூறுகிற 'வெள்ளறை
நிகமம்' என்பது 'வெள்ளறை நியமம்' அஃதாவது வெள்ளறை
யூரின் அங்காடித் தெரு என்று பொருள் உள்ளது. காவிதி
என்பது அரசனால் கொடுக்கப்படும் பட்டப் பெயர். காழிதி ஆந்தை
என்பது காவிதி பட்டம் பெற்றவருடைய பெயர். ஆந்தை என்னும்
பெயர் சில பிராமிக் கல்வெட்டுக்களில் அந்தை என்று எழுதப்பட்
டுள்ளது. 'ஆந்தைய' என்பதன் பொருள் ஆந்தையினுடைய
என்பது, அ என்னும் வேற்றுமை உருபு உடைய என்னும்<noinclude></noinclude>
6d1t9s9r39anbuudoq0q2w9giaoes2k
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/82
250
652484
1960728
2026-08-29T19:01:41Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
79
பொருள் உள்ளது. ஸுதன் என்பது வடமொழிச் சொல். மகன்
என்னும் பொருள் உள்ளது. பிணா, அல்லது பிணாவு என்பது
பின்னப்பட்டது, முடையப்பட்டது என்னும் பொருள் உள்ளது.
அல்லது சாமரையைக் குறிக்கிறதா? பிணாவு என்பதன் சரியான
பொருள் தெரியவில்லை? கற்படுக்கைகளைக் குறிப்பதாகவும்
இருக்கலாம்.
வெள்ளறை யங்காடித் தெருவில் வசிக்கிற காவிதி காழிதி
ஆந்தையினுடைய மகன் கணி நந்தாசிரியற்கு 'பிணாவு கொடுப்
பித்தான் என்பது இதன் கருத்தாகும்.
அரிட்டாபட்டி 5
அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு பிராமி எழுத்துக்
கல்வெட்டு இது:
J I K P K F F G C X F
திரு.எச்.கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துளளாா.
(r) ந தா ரி தா னா கொடு பி தோன
ச
திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள்
கூறுகிறார்:41
ச (r) நதரிதன கொ ட்டு பி தொன
திராவிடியில் இதை இவ்வாறு படிக்கலாம். சந்த ரிதன்
கொட்டு பிதோன். சந்தரிதன் என்பவன் இதைக் கொடுத்தான்
என்பது இதன் பொருள். திரு. ஐ.மகாதேவன் இதை இவ்வாறு
படிக்கிறார்:
சாந்தாரி தன் கொடு பி தோன் சந்தாரிதன் இதைக்
கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. கே. வி. சுப்பிரமணிய
45. 209-210 Early South Indian Palaeography.<noinclude></noinclude>
aw6c45b0rh10148rgihl1n9ej86ufki
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/83
250
652485
1960729
2026-08-29T19:02:01Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>74
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
அய்யர் இதை 'சான தாரிதான் கொட்டுபி தோன்' என்று படிக்
கிறார். ஆனால் இவர் இன்னொரு சொற்றொடரையும் இதனோடு
சேர்த்துப் படிக்கிறார். அது பொருத்தமாக இல்லை. திரு.
நாராயணராவ் கூறுவதற்கும் இதற்கும் பொருத்தம் இல்லை.
இதன் வாசகத்தை சாந் தாரிதன் கொடுபித்தோன் என்று படிக்கலாம்.
இந்தக் கற்படுக்கையைச் சாந்தாரிதன் என்பவன் கொடுத்தான்
என்பது பொருள். 'கொடு பித்தோன்' என்று எழுதவேண்டியது
கொட்டு பி தோன்' என்று எழுதப்பட்டுள்ளது. குவைட்டு.
என்றும் த்தோ என்பது தோ என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளன.
அரிட்டாபட்டி 6
அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு கல்வெட்டு இது:
848567821751
திரு. கிருட்டிண சாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்.
வெள அடை நி காம தேர கொடி (ஒர )
திரு.கே.வி.சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்:
வெள் - அடை நிகாமதோர் கொடி ஓர்
வெள் - அமை என்பது வெள்ளடை என்னும் 'ஊர்ப் பெயர்'.
நிகரமம் என்பது நிகமம், வணிகர் என்பது இதன் பொருள்.
கொடியோர் என்பது கொட்டுவித்தான் என்னு: சொல். இவ்
வாறு கூறுகிற இவர் வேறு பிராமி எழுத்துக்களோடு இதையும்
இணைத்துப் பொருள் கூறுகிறார். ஆனால் அது பொருந்தவில்லை.
திரு. நாராயணராவ் இதையும் வேறு கல்வெட்டையும்
இணைத்து வழக்கம்போல பிராகிருதமாக்கிப் பிறகு அதைச் சமற்
கிருதப்படுத்திக் கூறுகிறார். அவர் கூற்றுக்கும் இந்த எழுத்துக்கும்
தொடர்பில்லையாகையால் அதைக் கூறாது விடுகிறோம்.<noinclude></noinclude>
8y6fapimawo3w522y7azu3auxywkygk
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/84
250
652486
1960730
2026-08-29T19:02:28Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
75
திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள்
கூறுகிறார்:' வெள் - அடை நிகமத்தோர் கொடி ஓர்
40
.
வெள் - அடை என்பது வெள்ளடை. இஃது ஓர் இடத்தின்"
பெயர். நிகமதோர் என்பது வணிகச்சாத்தர். கொடியோர் -
என்பது கோடியர் (விறலியர்). கோடர் என்பது நாகர். (கார்
கோடகன் என்னும் பாம்பின் பெயரிலிருந்து உண்டானது.}
கோடர் என்னுஞ்சொல் 'வெள்ளடை என்னும் ஊரில் உள்ள
திகமத்தோர் வாணிகக் குழுவைச் சேர்ந்த கோடிஓர் (நாகர்
இனத்துப் பெண்)' என்று பொருள் கூறுகிறார்.
திரு.ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு
படித்துப் பொருள் கூறுகிறார்.45
'வெள் - அறை நிகமதோர் கொடி ஓர்' என்று படித்து,
வெள்ளறையில் உள்ள வாணிகச் சாத்தைச் சேர்ந்தவர் இதைக்
கொடுத்தார்கள் என்று பொருள் கூறுகிறார். இதை இவ்வாறு
படிக்கலாம்:
வெள் அறை நிகமதோர் கொடிஓர்
இதை (இந்தக் கற்படுக்கையை)க் கொடுத்தவர் வெள்ளறை
வாணிகக் குழுவினர்' என்பது இதன் பொருள்.
விளக்கம்: இந்தக் கல்வெட்டில், இடப்புறத்திலிருந்து
நான்காவதாக உள்ள எழுத்தை ஒருவரைத் தவிர மற்றெல்லோரும்
தவறாகவே படித்துள்ளனர். எச். கிருட்டிணசாத்திரி, கே. வி.
சுப்பிரமணிய அய்யர், நாராயணராவ். டி. வி. மகாலிங்கம் ஆகிய
எல்லோரும் இந்த எழுத்தை டை என்று தவறாகப் படித்துள்ளனர்.
ஐ.மகாதேவன் மட்டும றை என்று சரியாகப் படித்துள்ளார். இந்த
எழுத்தின் அடிப்பகுதி கீழ்நோக்கி வளைந்திருப்பதே இது றை
என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கிறது. ஆகவே, முன் கூறியவர்
46. P. 210 - 211 Early South Indian Palaeography.
47. P. 61 Seminar on Inscriptions 1966.<noinclude></noinclude>
mdhet9a6pzywx2g9kbu58ehqfhdqdd8
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/85
250
652487
1960731
2026-08-29T19:02:49Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>76 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
எல்லோரும் இது டை என்று கொண்டு வெள்ளடை என்று
படித்தது தவறு. திரு.ஐ.மகாதேவன் றை என்று கொண்டு
வெள்அறை (வெள்ளறை) என்று படித்ததே சரியாகும். வெள்ளறை
என்பது ஓர் ஊரின் பெயர். அந்த ஊர் கற்பாறைகள் உள்ள
இடத்தில் இருந்திருக்க வேண்டும். (அறை என்றால் பாறை.
வெள் அறை - வெள்ளைப் பாறை)
அரிட்டாபட்டி 7
அரிட்டா பட்டி கிராமத்தின் வடமேற்கே அரை மைல்
தொலைவில் கழிஞ்சமலை என்னும் பாறைக் குன்று இருக்கிறது.
இந்தக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகையின் வாயில்
மேற்பாறையில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது.
இதை டாக்டர் கே.வி.இராமனும், திரு .ஒய். சுப்பராயலும்
அண்மையில் கண்டுபிடித்தனர்.
108.1960
H X F F S Vi s
4A77405
இருபத்தைந்து எழுத்துள்ள இந்தக் கல்வெட்டு ஒரு வரியாக
எழுதப்பட்டுள்ளது: இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே தரப்
படுகிறது; இந்த எழுத்துக்கள் கண்ணால் பார்த்துக் கையால்
வரையப்பட்டவை (மையொற்றுப்படி அன்று) ஆகவே இதில் ஒரு
சில தவறுகள் இருக்கவுங்கூடும்.
48. A New Tamil Brahmi Inscription. The Sunday Stand-
ard. Madras. Sunday September, 26, 1971.<noinclude></noinclude>
7t0ktuk1iv5b1v2wk68wvthrrl1osx6
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/86
250
652488
1960732
2026-08-29T19:03:08Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
இதன் வாசகத்தை இவ்வாறு படித்துள்ளனர்;
77'
நெல்வெளி இய் சழிவன் அதனன் வொளியன் மு ஸ கை
கொடுவன்'
நெல்வெளி வழிவன் (செழியன்) அதனன் ஒளியன் (அல்லது
வளியன்} முஸகை கொடுவள். கொடுவன் என்பதன் பொருள்
கொடுத்தவன் என்றும், கொத்துவித்தவன் என்றும் பொருள்படும்.
பாண்டியரின் கீழ் தலைவனாக இருந்த
இருந்த நெல்வெளிசெழியன்
அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகையைச் செய்து
கொடுத்தான் என்பது கருத்து.
இவர்கள் படித்துள்ளதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி
யிருக்கிறது. நெல்வெளி என்பதை நெல்வேலி என்றும் அதனன்
என்பதை ஆதன் என்றும் ஒளியன் அல்லது வளியன் என்பதை
வெளியன் என்றும் மாற்றி, தெல்வேலி சழிவன் ஆதன் வெளியன்
முஸகை கொடுவன் என்று படிப்பது சரி என்று தெரிகிறது. இதற்கு
விளக்கம் வருமாறு:
1. நெல்வெளி இய் பிராமி வெ எழுத்தை வே என்றும் படிக்க
லாம். பிராமி ளிக்கும் லி க்கும் வேற்றுமைதான் உண்டு. லியின்
வலப்புறத்தின் பக்கத்தில் கீழே வளைவான சிறு கோடு இட்டால்
வி யாகும். அக் கோடு இடவியாகும். மேல் காட்டிய
எழுத்தில் வி என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்து எழுதப்பட்ட
தாகையால் இதில் தவறும் இருக்கலாம். இந்த எழுததை லீ
என்றே கொள்வோம். ஏனென்றால் நெல்வேலி என்று ஊர்
இருக்கிறது. நெல்வெளி என்று ஊர் இருந்ததாக இதுவரையில்
தெரியவில்லை. ஆகையால் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நெல்வேலி
என்றே கொள்வோம். நெல்வேலி என்பது நெல்வேலிஇய் என்று
எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றுச் சொற்களில் இகரத்தையும்
யகர மெய்யையும் இட்டு இவ்வாறு எழுதுவது அக்காலத்து
வழக்கம். ஆகவே, நெல்வேலி இய் என்பதை நெல்வேலி என்றே.
படிக்கவேண்டும்.<noinclude></noinclude>
cby1awyxxrg685wn4bgo21q47d7028l
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/87
250
652489
1960733
2026-08-29T19:03:30Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>78
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
2. சழிவன் : இதன் சரியான உருவம் செழியன் என்பதாகும்.
செழியன் என்பது பேச்சு வழக்கில் சழிவன் என்று மருவி வழங்
கிற்றுப் போலும். செழியன் என்பது பாண்டியரின் பொதுப் பெயர்.
3. அதனன்: இதில் இரண்டு றன்னகரங்கள் சேர்த்து
எழுதப்பட்டுள்ளன. அதன் என்பது இவ்வாறு எழுதப்பட்டிருக்
கிறது. அதன் என்பது ஆதன். பிராமி அகர எழுத்தின் மத்தியில்
வலப்பக்கமாகச் சிறு கோடு அமைத்தால் ஆகாரம் ஆகும்.
அமைக்க வேண்டிய அந்தக் கோட்டை அமைக்காதபடியால்
அதன் என்று இருக்கிறது. இது கற்றச்சரின் தவறு. மேட்டுப்
பட்டி பிராமிக் கல்வெட்டிலும் இந்தத் தவறு காணப்படுகிறது.
அங்கும் ஆதன் என்னும் சொல் அதன் என்றும் ஆந்தை
என்னுஞ் சொல் அந்தை என்றும் எழுதப்பட்டுள்ளன.
மங்கலம், அழகர் மலையிலும் இவ்வாறே ஆதன், ஆந்தை என்பவை
அதன், அந்தை என்று எழுதப்பட்டுள்ளன. ஆதன், ஆந்தை
என்பதே சரியாகும். இந்தக் கல்வெட்டிலும் அதன் என்றிருப்
அதை ஆதன் என்றே படிக்கவேண்டும்.
விக்கிரம
4. வொளியன் : வொளியன் என்றும் வளியன் என்றும்
இதனைப் படித்துள்ளனர். ஒளியன் என்பதை ஒளியர் என்னும்
இனத்தாரோடு ஒப்பிடுகின்றனர். வளியன் என்றும் இன்னொரு
மொழித் தொடரைக் கூறுகின்றனர். இரண்டு மொழித் தொடரும்
தவறு என்று தோன்றுகிறது. இதன் சரியான வாசகம் வெளியன்
என்பது. பிராமி எழுத்துத் தலைமேல் கோடு இட்டால் வொ
ஆகும். அக் கோட்டையே இடப்பக்கத்தில் மட்டும் இட்டால்
வெ ஆகிறது. இதை வெ என்றே கொள்கிறோம். கண்ணால்
பார்த்து எழுதியபடியால் இதில் தவறு இருக்கலாம். வெளியன்
என்பதே சரியான சொல். ஏனென்றால், சங்க காலத்தில்
வெளியன் என்னும் பெயருள்ளவர் இருந்தனர். வெளிமான்,
வெளியன் வேண்மான், வெளியன் தித்தன், வீரை வெளியன்
என்னும் பெயர்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க
காலததைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டிலும் வெளியன் என்னும்
பெயர் காணப்படுவது பொருத்தமானதே.<noinclude></noinclude>
4cho3o3m2bj3b1e0t5hdnrome356tzg
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/88
250
652490
1960734
2026-08-29T19:03:48Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
79.
5. முஸகை. இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்றும்,
பிராகிருத மொழிச்சொல் என்றும் இதன் சரியான பொருள்
விளங்கவில்லை என்றும் கூறினோம். இந்தப் பிராகிருத மொழிச்
சொல்லைப் பௌத்த பிக்குகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். இச்
சொல் இங்கு, இந்த மலைக்குகையைக் குறிக்கிறது போலும்.
கொடுவன்: கொடுத்தவன் என்பதன் தவறான வாசகம்.
இவன் செழியனின் (பாண்டியனுடைய) கற்றச்சன் என்று
தோன்றுகிறான்.
நெல்வேலியில் இருந்த செழியன் ஆதன் வெளியன் என்னும்
பெயர் பெற்ற கற்றச்சன் இந்த 'முஸகை'யைச் செய்து கொடுத்
தான் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்தாகும்.
அரிட்டாபட்டி கழுகுமலை
மதுரை மாவட்டம் மதுரை தாலுகாவில் உள்ளது அரிட்டா
பட்டிக் கிராமம். (இவ்வூருக்கு மாங்குளம் என்றும் பெயர் உண்டு).
அரிட்டாபட்டி மதுரையிலிருந்து வடகிழக்கே 14வது கல்லில்,
மேலூருக்கம் அழகர் மலைக்கும் இடையில் இருக்கிறது. அரிட்டா
பட்டியைச் சேர்ந்த மாங்குளம் எனனும் ஊரில் கழுகுமலை என்னுங்
குன்றுகள் உள்ளன கழுதமலைக்கு ஊவாமலை என்னும் பெயருங்
கூறப்படுகிறது. சழுதமலையின் கிழக்குத் தாழ்வரையில் ஐந்து
குகைகளும் அக் குகைளில் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.
பழங்காலத்தில் பௌத்த சமய முனிவர்கள் இந்தக் குகைகளில்
தங்கியிருந்து தவஞ்செய்தார்கள் என்பதை இங்குள்ள கற்படுக்
கைகள் தெரிவிக்கின்றன. சுற்படுக்கைகள் சிலவற்றில் பிராமி
எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றும், இங்குள்ள இரண்டு
குகைகளின் மேற்புறத்தில் இரணடு பிராமிக் கல்வெட்
டெழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்த எழுததுக்களை ஆராய்
வதறகு முன்னர், அரிட்டாபட்டி, கழுகுமலை எனனும் பெயர்களின்
வரலாற்றை அறியவேண்டும்.
அரிட்டாபட்டி
அரிட்டாபட்டி என்னும் பெயர் பௌத்த சமயத் தொடர்
யுடையதாகத் தெரிகிறது. இலங்கையைக் கி. மு. மூன்றாம்<noinclude></noinclude>
h2s2uwljhndhnezryckwdae0bn5jaqc
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/89
250
652491
1960735
2026-08-29T19:04:08Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>80 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
நூற்றாண்டில் அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் என்னும்
அரசனுடைய அமைச்சன் அரிட்டன் (அரிஷ்டன்) என்பவன்.
அரிட்டனை மகாஅரிட்டன் என்றுங் கூறுவர். தேவனாம்பிய
திஸ்ஸன் காலத்தில் பாரதநாட்டை அரசாண்ட அசோக சக்கர
வர்த்தி இலங்கையில் பௌத்த மதத்தைப் பிரசாரஞ் செய்யப்
பௌத்த பிக்குகளை அனுப்பினார். தேவனாம்பிய திஸ்ஸன் அசோக
சக்கரவர்த்தியிடத்தில் அமைச்சனான அரிட்டன் தலைமையில் ஒரு
தூதுக்குழுவை அனுப்பினான். அசோக சக்கரவர்த்தி புத்தகயையி
லிருந்து (போதி) அரச மரக்கிளையையும் பிக்குணி சங்க
மித்திரையையும் இலங்கைக்குக் கடல் வழியாகக் கப்பலில்
அனுப்பியபோது அவர்களை அழைத்துக்கொண்டு இலங்கைக்குக்
கொண்டுவந்து சேர்த்தவனும் அமைச்சனான அரிட்டனே. பிற்
காலத்தில் அரிட்டன் பௌத்தமதத்தைச் சேர்ந்து பௌத்த
பிக்குவாகிப் பௌத்த மதப் பிரசாரஞ் செய்தார். அவர் பாண்டி
நாட்டுக்கு வந்து மாங்குளத்தில் தங்கினார். அவர் தங்கி
யிருந்த கிராமத்துக்கு அரிட்டாபட்டி என்று பெயர் வந்தது.
அஃதாவது அரிட்டர் இருந்த ஊர் என்பது பொருள்.
கழுகுமலை
அரிட்டாபட்டியில் உள்ள குன்றுகளுக்குக் கழுகுமலை என்று
பெயர் உண்டு. அரிட்டரும் இவருடைய சீடர்களும் இந்த
மலைக்குக் கழுகுமலை என்று பெயர் இட்டிருக்கவேண்டும். பௌத்த
பிக்குகள் தாங்கள் தங்கியுள்ள மலைக்குகைகளுக்குக் கழுகுமலை
என்று பெயர் இடுவது வழக்கம். பெளத்த மதத்தை உண்டாக்கிள
கௌதம புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில், இராசக்கிருக
நகரத்துக்கு அருகில் இருந்த கிஜ்ஜரகூடமலைக் குகையில் அடிக்
கடி போய்த் தங்குவது வழக்கம. அந்த மலையில் கழுகுகள்
இருந்தபடியால் அதற்கு கிஜ்ஜாகூடமலை என்று பெயர் இருந்தது.
(கிஜ்ஜரம் - கழுகு.)
பகவன் புத்தர் கிஜ்ஜரகூட மலையில் தங்கியிருந்ததை நினைவு
கூர்ந்து அவருடைய மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் தமிழ்
நாட்டில் தாங்கள் தங்கியிருந்த மலைகளுக்குக் 'கழுகுமலை' என்று<noinclude></noinclude>
6dbul0utkhwsncswsv0qw2kf94r6sbz
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/90
250
652492
1960736
2026-08-29T19:04:26Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
81
பெயரிட்டார்கள். செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக்
குன்றமும் (கழுகுக் குன்றம் என்பது கழுக்குன்றம் என்று
மருவிற்று) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கழுகுமலையும்
மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் கழுகுமலையும் பௌத்த
மதத் தொடர்புடையவை. அக்காலத்தில் பௌத்த பிக்குகள்
இந்த மலைகளில் தங்கியிருந்தபடியால் இந்த மலைகளுக்குக் கழுகு
மலை என்று பெயராயிற்று. ஆகவே, அரிட்டாபட்டிக் கழுகுமலையில்
காணப்படுகிற கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் பௌத்த
சமயத் தொடர்புடையவை.
அரிட்டாபட்டிக் கழுகுமலைகளில் இயற்கையாக அமைந்
துள்ள குகைகளிலே தெற்குக் குகையின் வாயிலுக்கு மேலே
எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் அதற்கு அருகில் கீழ்புறக்
குகையின் உட்புற வாயிலுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பிராமி
எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்த இரண்டு கல்வெட்
டெழுத்துக்களும் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பெயரைக்
கூறுகின்றன. தமிழ்நாட்டிலே பாண்டியன் பெயரைக் கூறுகிற
மிகப் பழைய கல்வெட்டெழுத்து இதுவே.
நெடுங்காலமாக மறைந்து கிடந்த இந்தக் கல்வெட்டெழுத்து
1906ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குகையின் வாயிலுக்கு மேற்பாறையில் ஒரே வரியாக இக்
கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
(அடுத்த பக்கம் காண்க.)
யா ள
இதன் வரிவடிவம் இது:
இக்காலத்து எழுத்தில் இதை இவ்வாறு எழுதலாம்.
கணிய்நந்தா ஸிரியகு அன தமம ஈதா நெடிஞ சழி
ஸலகனஇளஞசாடிகனதநதைய் சடி கா ண்
செயிய பாளிய்
புள்ளி
இடவேண்டிய எழுத்துக்குப் புள்ளியிட்டால் இதன்
வாசகம் இவ்வாறு அமைகிறது:
ச. பி. க.-6<noinclude></noinclude>
09ie1y4mr1kalijkrxwgmb827wgnxm6
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/91
250
652493
1960737
2026-08-29T19:04:42Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>82
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
F I & I L K H K Put
F07I+ Dy but
It
AFCSEAKA(RPJ
கணிய்நந்தாஸிரியகு அன தமம் ஈதா நெடி ஞ்
சழியான்
ஸலகன் இளஞ் சாடிகன் தந்தைய் சடிகான் செயிய பானிய்
இதில், நந்தாஸிரியகு என்பதில் உள்ள ஸகரமும் தமம்
என்பதிலுள்ள தகரமும் ஸலகம் என்பதில் உள்ள ஸகரமும்
பிராகிருத வடமொழி எழுத்துக்கள்.
இந்தக் கல்வெட்டை அறிஞர்கள் சிலர் படிக்க முயன்று
தங்களுக்குத் தோன்றியபடி படித்துப் பொருள் கூறியுள்ளனர்.
அவர்கள் படித்துப் பொருள் கூறியதைப் பார்ப்போம். திரு. எச்.
கிருட்டிண சாத்திரி இதைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள்
கூறுகிறார்:19
49. The Caverns and Brami Inscriptions of Southern India
liby H. Krishna Sastri, pp. 327 - 348.
Proceedings and Transactions of the First Oriental
Conference, Poona (5, 6, 7 November 1919.)<noinclude></noinclude>
373r22eniahlnxaf4rtlq6v17er1eq5
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/92
250
652494
1960738
2026-08-29T19:05:08Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
83
காணிய ந(r)ந தாஸிரியகு அனா பாம் இதா நடிஞ
சாட்டியனா
ஸால(r) கானா ஈஸாஞ சாடிகானா தா நதைய சாடிகான
செஇயா பாளிய
இவ்வாறு படித்த இவர் ழி யை ட்டி என்று படித்துள்ளார்.
சாழியன் என்பதைச் சாட்டிகன் என்று படித்து, இஃது இக் கல்
வெட்டில் இரண்டு இடங்களில் வருகிற சாடிகன் என்பதன் வேறு
வடிவம் என்று கூறுகிறார். கடைசியில் வருகிற செபிய என்பது
சைத்யானி என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார். இறுதியில்
இருக்கிற பாளிய் என்பது பால்ய என்னுஞ் சொல்லின் திரிபு
என்கிறார்.
திரு. கே.வி.சுப்பிரமணிய அய்யர் இந்தக் கல்வெட்
டெழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்: 50
"கா ணியன் நடா ஸிரி யகு அள தமாம இதர நடிஞ்
சாறியன் ஸாலாகன் இளஞ்சாறிகன் தாந்தைய்
சாறிகான் செ இய பாளிய்"
காணியன் என்பது கரணியன். கரணியன் என்பது அநு
லோம (கலப்பு) சாதியைக் குறிக்கிறது. நடா என்பது நாத
(தலைவன்) என்னும் பொருள் உள்ள சொல். யகுஅன் என்பது
யக்ஷன் என்னுஞ் சமற்கிருதச் சொல். பாளிய் என்பது பாழி.
"கரணி குலத்தில் பிறந்த புகழ்பெற்ற தலைவனான ஸ்ரீயக்ஷன்
இந்தத் தருமத்தைச் செய்தான். இந்தச் சத்தியியத்தை அமைத்
தவன் நெடுஞ்சாறிகளின் மைத்துனனும் (சட்டகன்) இளஞ்சாறி
களின் தந்தையுமான சாடிகன்.''
திரு.சி.நாராயண ராவ் இந்தக் கல்வெட்டெழுத்தைப் பிரா
கிருத மொழி என்று தவறாகக் கருதிக்கொண்டு முதலில் பிராகிருத
50. PP. 290 - 9 Proceedings and Transactions of the Third
All India Oriental Conference (1924)<noinclude></noinclude>
b5xgk2ouxk66sbjwn64bi4xxcgllo6r
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/93
250
652495
1960739
2026-08-29T19:05:24Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>84
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
மாகப் படிக்கிறார். பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக
அமைக்கிறார்.
8 i
காணியதா நதா ஸிரியகு அநா காமம்
இதர நடிஞா சாட்டியந ஸ் இயகா நா இளாந
சாடிகா ந் தாந்தைய; சாடிகாந சே இய பாளிய" (பிராகிருதம் }
'கணாநாம் நாதா (நாம்) ஸ்ரீயக்ஷாணாம் தர்மம்,
இதா நாதிநாம் ஸார்த வாஹகநரம் ஸிம்
ஹலா நாம் ஸ்ரேஷ்டிகா நாம் சைத்ய பாலிகா' (சமற்கிருதம்)
திரு.ஐ.மகாதேவன் இந்த எழுத்துக்களை
படிக்கிறார்.5
'காணிய நாந்தாஸிரி யகுஅன் தமாம்
இதா நெடிஞ்சாழியான் ஸாலாகான்
இவ்வாறு
இளாஞ்சாடிகான் தாந்தைய் சாடிகான் செயியா பாளிய்"
(இவ்வாறு படித்துப் பிறகு இதன் வாசகத்தை இவ்வாறு,
அமைக்கிறார்)
*கணிய நந்த -(ஆ) ஸிரிய்க உவன் த(ம்)மம்
இத(உ)அ நெடிஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகள்
தந்தைய் சடிகன் செஇய பளிய்"
(இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகிறார்)
அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தன் என்னும்
துறவிக்குப் படைக்கப்பட்டது. நெடுஞ்செழியனின் மைத்துனனும்
51. The Brahmi Inscriptions of South India, C. Narayana
Rao pp.362-376 New Indian Antiguary Vol. I 1938-39.
52. p. 60 Texts and Transactions of Tamil Brahmi
Insctiptions I. Mahadevan Seminar on Inscriptions Madras 1966,
Historica) Tamil-Brahmi Inscriptions paper rcad at the 1st
World Tamil Seminar Conference held at Kwala Lampur 1966.<noinclude></noinclude>
bp8wwby8y715u0av5dh39t1b77ix21s
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/94
250
652496
1960740
2026-08-29T19:05:53Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>(ஸாலகன்)
அரிட்டாபட்டி
(மைத்துனியின் கணவன்?)
85
இளஞ்சடிகளின்
தந்தையுமான சடிகனால் இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது..
திரு டி.வி. மகாலிங்கம் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு
படித்துப் பொருள் கூறுகிறார்: 55
"கணிய நந்த ஸிரிய்
குஅள் ஏமம் இத
நெடிஞ் சழியன் ஸலகன் இளஞ்சடிசன் தந்தைய்
சடிகன் செய் பாளிய்"
(இவ்வாறு படித்துப் பிறகு சில சொற்களுக்கு விளக்கங் கூறுகிறார்)
கணி - சோதிடன். நந்த என்பது குபேரனுடைய நிதிகளில்
ஒன்றின் பெயர். அல்லது குபேரனுடைய ஓர் ஊழியளின் பெயர்.
ஸிரிய் என்பது ஸ்ரீ. குஅன் என்பது ஒருவனுடைய பெயர். அது
குபேரனுடைய பெயர். இது குஹ்ய, குஹ்யக என்னும் இயக்கரைக்
குறிக்கிறது. ஏமம் என்பது ஹேமம் என்பதன் திரிபு. இதற்குப்
பொன் என்பது பொருள். இவ்வாறு சில சொற்களுக்கு விளக்கங்
கூறின பிறகு இவ்வாறு பொருள் கூறுகிறார். "நந்த ஸிரி குபேர
(நந்த ஸ்ரீயக்ஷ) என்னும் சோதிடனால் கொடுக்கப்பட்ட பொன்னைக்
கொண்டு" இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது என்று முடிக்கிறார்.
இந்தப் பிராமி எழுத்து வாசகத்தையும் இதன் பொருளையும்
நாம் ஆராய்வோம்.
"காணிய் நாந்தா ஸிரிய்கு அன தமாம்
.
ஈதா நெடிஞ் சாழியான் ஸாலாகான்
ஈளஞ் சாடி கான் தாந்தைய் சடிகான்
செஈயாபாணிய்"
இதில் சில எழுத்துக்கள் நெடிலாக எழுதப்பட்டுள்ளன.
அட்டிப் பரோலு கல்வெட்டின் வாய்பாடுப்படி, 54 நெட்டெழுத்துக்
53. PP. 207-209 Early South Indian Palaeography T. V.
Mahalingam Madras 1967.
54. Battiprolu Script, Epigraphia Indica Vol. II. pp. 923-24.<noinclude></noinclude>
45a3gc5vww0w5vug302ps87nn2o5rra
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/95
250
652497
1960741
2026-08-29T19:06:14Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>786
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
களைக் குற்றெழுத்தாக அமைத்துப் படித்தால் இதன் வாசகம்
இவ்வாறு அமைகிறது :
"கணிய் நத்தஸிரிய்கு அன தமம்
ஈதா நெடிஞ்சழியன் ஸலகன்
ஈளஞ் சடிகன் தந்தைய் சடிகன்
சொய பளிய்"
இதன் பொருளைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்
களை விளக்கிக் கூற வேண்டும். கணிய் - ஈற்றில் யகரமெய் சேர்த்து
எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லின் சரியான வாசகம் கணி
என்பது, இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகரமெய்
சேர்த்து எழுதுவது அக்காலத்து வழக்கம். கணி என்பதன்
பொருள் வான நூலை அறிந்தவர் (கோள்களைக் கணிப்பவர்)
என்பது. கணியன் பூங்குன்றனார் என்னும் பெயரைக் கருதுக.
கணியன் பூங்குன்றனார் நற்றிணை 226ஆம் செய்யுளையும் புறம்.
192ஆம் செய்யுளையும் பாடியவர். இந்தக் கல்வெட்டில் கூறம்
படுகிற கணி என்பவர் வானத்திலுள்ள கோள்களைக் கணிப்பவர்.
நந்தஸிரிய்கு என்பது தவறாகக் கற்றச்சனால் எழுதப்பட்டுள்ளது.
இதன் சரியான சொல் தந்தீயாசிரியற்கு என்றிருக்க வேண்டும்.
நந்தியாசிரியர் என்பது இந்தக் குகையில் வசித்த முனிவரின்
பெயர். அவர் வான நூலைக் கணிக்க வல்லவர் ஆகையால்
'கணிந்தியாசிரியர்' என்று கூறப்பட்டார்.
அன என்றிருப்பது ஆன என்றிருக்க வேண்டும். இது கற்றச்
சன் செய்த பிழை. தமம் என்றிருப்பது தம்மம் என்றிருக்கவேண்டும்.
இதன் பொருள் தர்மம் (அறம்) என்பது. ஈதா என்பது ஈந்தான்
என்றிருக்கவேண்டும். இந்தத் தர்மத்தை ஈந்தவன் என்பது
இதன் பொருள். நெடிஞ்சழியன் என்று எழுதப்பட்டிருப்பது
நெடுஞ்செழியன் என்றிருக்கவேண்டும். செ என்னும் எழுத்தை க
என்று எழுதியிருக்கிறான் கற்றச்சன். ஸலகன் என்னும் சொல்
பிராகிருத மொழிச் சொல். இதன் பொருள் தெரியவில்லை.
ஐ.மகாதேவன் இதற்கு கசலன் (மைத்துனியின் கணவன்) என்று
பொருள் கூறுகிறார். இது சரி என்று தோன்றவில்லை.கேசவ
.<noinclude></noinclude>
5l2636jamfmoeac0ggq92585ej9a5r4
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/96
250
652498
1960742
2026-08-29T19:06:31Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
87
(சேனைத் தலைவன்) என்னும் சொல் இப்படித் தவறாக எழுதப்
பட்டதோ என்று ஐயமாக இருக்கிறது.
இளஞ்சடிகன். இது பாண்டியன் நெடுஞ்செழியனுடைய
சேவகன் பெயர். தந்தைய் என்னும் சொல்லின் ஈற்றில் யகரமெய்
இட்டு எழுதப்பட்டிருக்கிறது. இகர ஈறு ஐகார ஈற்றுச் சொற்
களின் இறுதியில் யகர மெய் இட்டு எழுதுவது அக்காலத்து
வழக்கம். அதன்படி தந்தை என்னும் இச் சொல்லின் இறுதியில்
யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. சடிகன் என்பது இளஞ்
சடிகனுடைய தந்தையின் பெயர் செயிய என்பது செய்த எனனும்
பொருள் உள்ளது. பளிய் என்பது 'பள்ளி' என்பதன் திரிபு.
இகர மெய்யீற்றுச் சொல்லாகையால் இதன் இறுதியில் யகரமெய்
இட்டு எழுதப்பட்டிருக்கிறது. பள்ளி என்பது பெளத்த சைன
சமயத்துத் துறவிகள் தங்கியிருக்கும் இடம்.
இக் கல்வெட்டின் கருத்து இது : கணியரும் நந்தி என்னும்
பெயரையுடையவருமான ஆசிரியருக்கு அறமாக இந்த மலைக்
குகை கொடுக்கப்பட்டது. இதைக் கொடுத்தவன் (பாண்டியன்)
நெடுஞ்செழியன். அரசனுடைய சேவகனாகிய இளஞ்சடிகனுடைய
தந்தையான சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (கற்படுக்கை
களை) அமைத்தான்.
கணி நந்தாசிரியர் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய குரு
என்று தெரிகிறார். இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியன் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன்.
அரிட்டாபட்டிக் கழுகுமலையில், இன்னொரு குகையில் இன்
னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இதே பாண்டியன் நெடுஞ்
செழியனால் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டும் 1906ஆம்
ஆண்டில் கண்டுபிடிக்கபட்டது.
முன் கல்வெட்டை ஆராய்ந்த அறிஞர்கள் இந்தக் கல்வெட்டை
ஆராயவில்லை. எச். கிருட்டிண சாத்திரியும், கே.வி சுப்பிரமணிய
அய்யரும், சி. நாரயணராவும், டி.வி. மகாலிங்கமும் இந்தக் கல்
வெட்டைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. இந்தக்
இந்தக் கல்வெட்டு<noinclude></noinclude>
mth27pnj7c0zzgjqyc668yh3rub754q
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/97
250
652499
1960743
2026-08-29T19:06:53Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>88 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
இருக்கிறது என்றுகூட அவர்கள் குறிப்பிடவில்லை. முன் கல்
வெட்டெழுத்துப் போன்றே இந்தக் கல்வெட்டும் பாண்டியர்
வரலாற்றுக்கு மிக முக்கியமானது.
திரு.ஐ. மகாதேவன் இந்தக் கல்வெட்டைப்பற்றி எழுதி
அவர் இந்தப் பிராமி எழுத்துக்களை இவ்வாறு
யுள்ளார்.
படித்துள்ளார் :55.
''காணிய் நாந்தா அஸிரிய ஈகுவ அன்கே தம்மாம்
ஈத்தா நெடுஞ்சாழியான் பானா அன் காடால அன்
வாழுத்திய கொட்டு பித்தா அ பர்ஸி இய்''
திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படித்துப் பொருள்
றுகிறார்:
'கணிய்' நந்தா ஆஸிரிக்கு உவன் தம்மன்
ஈத்தா நெடுஞ்சழியன் பணவன் கடலன் வழுத்திய
கொட்டுபித்த பளிஇய்'
இதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்:
'அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தா ஸிரியற்குத்
(தருமம்.
நெடுஞ்செழியனி பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுத்தி
இந்தப் பள்ளியைச் கொடுப்பித்தான்'
(இவர் இதையே இன்னொரு வகையாகவும் படிக்கிறார்)
'அங்கே வசிக்கிற கணி நந்தாஸிரியற்கு கொடுக்கப்பட்டது.
நெடுஞ்செழியன் பணவன் (பஞ்சவன்) கடலன் வழுதி இந்தப்
பள்ளியைக் கொடுப்பித்தான்'.
55. p. 60 Test and Translations of Tamil Brahmi Inscrip-
tions. Seminar on Inscriptions, 1966. Historical Tamil Brahmi
Inscriptions. I. Mahadevan. Paper read at the 1st World Tamil
Seminar Conference held at Kwala Lampur 1966.<noinclude></noinclude>
ai8efkcfl5lfclok7ge7jtzse7ii7bx
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/98
250
652500
1960744
2026-08-29T19:07:16Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
( இதற்கு இவர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்)
89
'பண' என்பது 'பஞ்ச' என்பதன் திரிபு. பணவன் என்பது
வஞ்சவன் என்னும் பொருளுள்ளது. பஞ்சவன் என்பது பாண்டியர்
களுக்குப் பெயர். கடலன் என்பதும் பாண்டியனுடைய பெயர்.
கடல்களுக்குத் தலைவன் என்பது இதன் பொருள்.
கடலன்
என்பதைக் கடல் நட்சத்திரத்தில் (சதய நட்சத்திரத்தில்) பிறந்த
வன் என்றும் கொள்ளலாம். கடல் நட்சத்திரம், கடல் தெய்வ
மாகிய வருணனுடன் தொடர்புள்ளது. பிறந்த நட்சத்திரத்தின்
பெயரை அரசர்களுக்கு இடுவது வழக்கம். வழுதி என்பது
பாண்டியருக்குரிய சிறப்புப் பெயர். இவ்வாறு இவர் இந்தக் கல்
வெட்டெழுத்துக்கு இரண்டு பொருள்களைக் கூறுகிறார். கணியன்
நந்தி ஆசிரியர்க்கு நெடுஞ்செழியனுடைய பணயன் (ஊழியன்)
ஆன கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது
ஒரு பொருள். நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி
என்னும் பெயருள்ள பாண்டியன், கணி நந்தி ஆசிரியர்க்கு
இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது இன்னொரு பொருள்.
இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தை நாம் படித்துப் பொருள்
காண்போம். பட்டிப் பரோலு எழுத்தின் வாய்பாட்டுப்படி நெட்
டெழுத்துக்களைக் குற்றெழுத்தாகக் கொண்டு படித்தால் இதன்
வாசகம் இவ்வாறு அமைகிறது:
''கணிதி நந்த அஸிரிய் இகுவ் அன்கெ தம்மம்
ஈத்தா நெடுஞ்செழியன் பண அன் கடலஅன்
வழுத்திய் கொட்டுபித்த அபளிஇய்
இந்தக் கல்வெட்டின் கருத்தைக் கூறுவதற்கு முன்பு
இதிலுள்ள சொற்களை விளக்க வேண்டியிருக்கிறது.
கணிய்: இந்தச் சொல்லை முன் கல்வெட்டில் விளக்கினோம்.
மறுபடியும் இங்கு விளக்கவேண்டியதில்லை. நந்த அஸிரிய் நந்தி
ஆசிரியர் என்பதை இவ்வாறு எழுதியுள்ளனர். இதுவும் முன்னமே
விளக்கப்பட்டது. இகுவ் அனகெ. இதன் சரியான உருவம்<noinclude></noinclude>
j7le1a4rd15xukl7ds80col7a4xbtpp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/99
250
652501
1960745
2026-08-29T19:07:52Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>90
90
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
தெரியவில்லை. 'இவனுக்கு' 'இவனுக்குரிய' என்னும் பொருளுள்ள
தாகத் தோன்றுகிறது. தம்மம்: இது பாலி (பிராகிருத) மொழிச்
சொல். சமற்கிருதத்தில் இது தர்மம் என்று எழுதப்படும்.
இதன் பொருள் அறம் என்பது. இந்தச் சொல் முன் கல்
வெட்டில் தமம் என்று எழுதப்பட்டுள்ளது. ஈத்தா அ நெடுஞ்சழியன்:
'ஈத்தாள். நெடுஞ்செழியன்' என்று எழுத வேண்டியது இவ்வாறு,
எழுதப்பட்டுள்ளது. ஈத்தான் - ஈந்தவன், கொடுத்தவன்.
செழியன் என்பது சழியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது.
செழியன் என்பது பாண்டியனுடைய பெயர். பணஅன் என்பது
பணயள் என்று எழுதப்படவேண்டும். பணயன் என்றும்
பணயகாரன் என்றும் பாண்டியரின் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்
களிலும் எழுதப்பட்டுள்ளன. பணயன் என்பதன் பொருள்
அரசருடைய தச்சன் என்பது. அரசருடைய தச்சனைப்-
பெருந்தச்சன் என்றும் கூறுவர். இச்சொல் இங்குப் பாண்டிய
னுடைய கற்றச்சனைக் குறிக்கிறது. பாண்டியனுடைய கற்றச்சள்
இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்தவன். கடலன்
என்பது பணயனான கற்றச்சனுடைய இயற்பெயர். கடலன்
என்னும் பெயர் சங்க காலத்தில் பெயராக வழங்கப்பட்டது.
எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் சங்க.
காலத்தில் இருந்தார். அவர் அகநானூறு 72 ஆம் செய்யுளைப்
பாடினவர். வழுத்தி என்பது வழுதி என்றிருக்கவேண்டும். வழுதி
என்பது பாண்டியரின் பொதுப் பெயர். பாண்டியன், பணயன்
கடலனாகிய கற்றச்சனுக்கு வழுதி என்று சிறப்புப் பெயர் அளித்
திருந்தான் என்பது தெரிகிறது. கொட்டு பித்த அ என்பது
கொத்துவித்த (பாறையைக் கொத்திக் கற்படுக்கையைச் செய்வித்த)
என்னும் பொருளுடையது. இறுதியில் அகர எழுத்து மிகையாகச்
சேர்க்கப்பட்டிருக்கிறது. இச் சொல் கொத்துவத்த என்றிருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. பளிஇ என்பது பள்ளி
என்று எழுதப்படவேண்டும். கற்றச்சன் இவ்வாறு எழுத்துக்களை
விட்டும் சேர்த்தும் வெட்டியிருக்கிறான்.
இய்
சோதிடத்தில் வல்லவரான அரச குருவாகிய நந்தி ஆசிரி
யருக்கு இந்த மலை தானமாகக் கொடுக்கப்பட்டது. இதைத் தானங்
கொடுத்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பாண்டியனுடைய<noinclude></noinclude>
k5j13gpqzwdb71gu23btwofnjxms4ng
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/100
250
652502
1960746
2026-08-29T19:08:36Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிட்டாபட்டி
91.
பணயனாகிய கடலன் வழுதி இக் குகையில் கற்படுக்கைகளைக்
கொத்துவித்தான் என்பது இக் கல்வெட்டின் கருத்து.
இந்த இரண்டு கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படுவது:
ஆசிரியராகிய (குருவாகிய) கணி நந்தி என்பவருக்குப் பாண்டியன்
நெடுஞ்செழியன் இரண்டு மலைக்குகைகளைத் தானஞ் செய்தான்.
இரண்டு குகைகளைத் தானஞ் செய்தபடியாலே, அவருக்குப் பல
சீடர்கள் இருந்தனர் என்பது தெரிகிறது. நெடுஞ்செழியனுடைங்
சேனைத் தலைவனுடைய தந்தையான சடிகன் முதற் குகையில்
கற்படுக்கைகளைச் செய்வித்தான். பாண்டியனின் பணயகாரனாகிய
கடலன் வழுதி இரண்டாவது குகையில் கற்படுக்கைகளைச் செய்
வித்தான்.<noinclude></noinclude>
4y2mkhfj2knyho03z4r9m4plairl5pr
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/101
250
652503
1960747
2026-08-29T19:08:58Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>10. ஆனைமலை பிராமி எழுத்து
மதுரையிலிருந்து மேலூருக்குப் போகிற சாலையில் ஐந்து கல்
அளவில் ஆனைமலை இருக்கிறது. இந்த மலை பெரிய கற்பாறை
யினால் அமைந்துள்ளது. இந்த மலைப்பாறையின் உருவ அமைப்பு,
யானையொன்ற ன்று தன்னுடைய முன்னங்கால்களை நீட்டிக்கொண்டு
அக் கால்களின் நடுவே தும்பிக்கையை வைத்திருப்பது போலக்
காணப்படுகிறபடியால் இதற்கு யானைமலை என்று பெயர் உண்டா
யிற்று. யானைமலைக் குன்றில் சில இடங்களிலே சமண சமய
தீர்த்தங்காரின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும்
காணப்படுகின்றன. இவை கி.பி.7,8ஆம் நூற்றாண்டுகளில்
எழுதப்பட்டவை. இந்த மலையின் அடிவாரத்தில் நரசிங்கமங்கலம்
என்னும் ஊருக்கு அருகில் பாண்டியனுடைய அமைச்சனாக இருந்த
மாறங்காரி கி.பி. 770இவ் நாசிங்கப் பெருமானுக்கு ஒரு குகைக்
கோயிலை அமைத்தான் என்று அங்குள்ள வட்டெழுத்து கிரந்த
எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.
பிற்காலத்தில் இந்த மலையைப்பற்றிப் புராணக் கதைகள்
கற்பிக்கப்பட்டன. சமண சமய முனிவர் தங்களுடைய மந்திர
சக்தியினால் ஒரு பெரிய யானையை உண்டாக்கி அதைப் பாண்டிய
னுடைய மதுரை நகரத்தை அழித்துவிட்டு வரும்படி ஏவினார்
களாம். அந்தப் பெரிய யானை மதுரையை யழிக்க வருவதைக்
கண்ட பாண்டியன் சொக்கப் பெருமானை வேண்டிக்கொள்ள அவர்
நரசிங்க அம்பு எய்து யானையைக் கொன்றராம். விழுந்த யானை
கல்லாகச் சமைந்துவிட்டதாம். இந்தக் கதை திருவிளையாடற்
புராணங்களில் கூறப்படுகின்றன.
இந்த யானைமலைமேல் உயரத்திலுள்ள இயற்கையான
குகையும் அக் குகை வாயிலின்மேல் பொறிக்கப்பட்டுள்ள பிராமி
எழுத்தும் நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை. மலையுச்சியிலுள்ள
குகைக்குச் செல்வது கடினமானது. குகையின் நீளம் 23 அடி.<noinclude></noinclude>
pw18newmdf5bl8f4njaw1ezeddb49wp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/102
250
652504
1960748
2026-08-29T19:09:23Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஆனைமலை பிராமி எழுத்து
93
குகைக்குள்ளே முனிவர் இருப்பதற்காகக் கற்படுக்கைகள் அமைக்
கப்பட்டுள்ளன. இந்தக் குகையின் வாயிலுக்கு மேலேயுள்ள
பாறையின் ஓரத்தில், மழைநீர் குகைக்குள் ளே விழாதபடி பக்கங்
களில் வழிந்து போகும்படி குழைவான தூம்பு செதுக்கப்பட்டிருக்
கிறது. குகைக்கு வெளியிலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன.
குகைக்குச் சற்றுத் தூரத்தில் நீர் ஊற்றுள்ள சுனையொன்று
இருக்கிறது. குகை வாயிலின் மேலேயுள்ள பாறையில் நீண்ட
பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1908ஆம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்ட இவ்வெழுத்துக்கள் அவ்வாண்டின் சாசனத்
தொகுப்பில் 457ஆம் எண்ணுள்ளதாக இந்தச் சாசனம் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. இவ் வெழுத்துக்களின் வரிவடிவம் இவை:
Kropathe
SAECULE
இந்த எழுத்துக்களைப் படித்த அறிஞர்கள் இதற்கு வெவ்வேறு
பொருள் கூறியுள்ளனர். இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்ப
தைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வறு படித்
துள்ளார்:
இ வ (ம்) ஜெனா டு தூ உடை யு ள (பா) த் ன தானா ஏரி
அ தர து வா யி அர ட்டம் ட்ட கா யி பா னா
[ஆரிதனா
இவ்வாறு படித்த இவர் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார்.
'இவம்ஜெ நாடு' என்பது ஒரு நாட்டின் பெயர். உடையு
என்பது உடையன் (தலைவன்) என்னும் பொருள் உள்ளது. ஏரி
என்பது குளத்தைக் குறிக்கிறது. ஆரிதானா என்பதுதானா<noinclude></noinclude>
bd5ljk9f990bhgght6yemj63begjgop
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/103
250
652505
1960749
2026-08-29T19:09:45Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>94
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
என்னும் சமற்கிருதச் சொல்லின் திரிபு. தாதுவாயி என்பது
தந்துவாய என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு. இதன் பொருள்
துணி நெய்கிறவன் என்பது க் கு
திரு.கே.வி. கபபிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்;
இவ குன்றது உறை உள்நாதன் அ தான
ஏரி அநிதன் அத்துவாயி அரட்ட காயிபான்
இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகின்றார்: 'குன்றத்
தூரில் வசிக்கிற உள்நாதன் கொடுத்த தானங்கள். பின் உள்ள
சொற்கள் இந்தக் குகையில் வசித்தவர்களுடைய பெயரைக் கூறு
கின்றன.
67
திரு. நாராயணராவ் இதை இவ்வாறு படித்துள்ளார்:
'இவகு-நாட்டு-தூ உட்டுயுள் - பொதள - தானா
ஏரி ஆரிதனா அதரந்துவாயி 'அ-ரட்ட- காயிபானா
நாடு என்பது திராவிடச் சொல் அன்று; அது நட் என்னும்
சமற்கிருத வேர்ச் சொல். போதனா என்பது புத்ரானாம் அல்லது
பெளத்ரானாம் என்னும் சமற்கிருதச் சொல்லைச் சுட்டுகிறது. தான்
என்பது தானம் என்னும் சமற்கிருதச் சொல். ஏரி ஆரிதனா
என்பது ஐராவதானாம் என்னும் சொல்லாகும். ரட்ட என்பது
ராஷ்டரம். காயிபானா என்பது காஸ்யபானாம் என்னும் சொல்.
இவ்வாறு விளக்கங கூறி இதன் கருத்தையும் தெரிவிக்கிறார்.
'அதாத்து வாயக ராஷ்ட்ரத்து இவது நாட்டிலிருந்து வந்தவர்
களான காஸ்யபர்களின் ஐராவத குலத்தைச் சேர்ந்த உட்டுயுல்
என்பவரின் மக்கள் (அல்லது பேரன்கள்?) செய்த தானங்கள், 58
56. Proceedings and Transaction of the First All India
Oriental Conference, Poona 1919.
57. Proceedings and Transactions of the Third All India
Oriental Conference, Madras 1924.
58. Proceedings and Transactions of the Tenth All India
Oriental Conference, Tirupati 1940; pp 362-367 New Indian
Antiquary Vol.I.<noinclude></noinclude>
kebev3yewisylzbof47zdlpobqwaqlb
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/104
250
652506
1960750
2026-08-29T19:10:05Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>திரு.
இது
ஆனைமலை பிராமி எழுத்து
95
ஐராவதம் மகாதேவன் இதைப் படித்துக் கூறுவது
இவ குன்றதூர் உறையுள் நாதன் தான அரிதன்
அத்துவாவி அரிட்ட காயிபன்.
"குன்ற(த்)தூர் (படுக்கைகளில் வசிக்கும்) நாதன் என்ப
வரின் படுக்கைகள் (இவற்றைச் செய்து கொடுத்தவர்) அரி
அரிதன், அத்துவாயி, அரட்ட காயிபன். 5 ெ
திரு.டி.வி. மகாலிங்கம் அவர்கள், இவ்வாறு படித்து
விளக்கமும் பொருளும் கூறுகிறார்:
'இவ குன்றதூ உறையுள் பாதந்தன் எரி அரிதன்
அதன் தூவயி அரிட்ட கோயிபன்'
இவகுன்றம் என்பது யானைமலை. இவம் என்னும் சமற்
கிருதச் சொல் இபம் என்றாயிற்று. இந்த மலையின் பழைய பெயர்
'இவகுன்று' என்றிருக்கலாம். பதந்தன் என்பது பதந்த
என்னும் பாலி மொழிச் சொல். இதன் பொருள் வணக்கத்துக்
சூரிய ஆசிரியர்' என்பது எரி என்பது தீ (அக்கிளி).
அஃதாவது சூரியனைக் குறிக்கிறது. அரிதன் என்பது ஆரிதன்
என்னுஞ் சொல்லின் திரிபு. ஆரிதன் என்பது ஹாரித என்ப.
தாகும். ஹாரித குலத்தைச் சேர்ந்தவன் என்பது இதன்
பொருள்.
முதல் வாக்கியத்தின் பொருள். 'இவ குன்றத்தில் வசிக்கிற
வணக்கத்துக்குரிய (பத்தந்த)
ஏரி ஆரிதன் 'என்பது இரண்டாவது வரியில்' அதன் என்பது
ஆதன் என்னும் சொல்லின் திரிபு. ஆதன் என்பது அதன்
என்று எழுதபபட்டுள்ளது. தூவி, தூவல் என்னுஞ் சொற்கள்
பறவைகளின் சிறகைக் குறிக்கும் சொற்கள்.
இவை மயில்
59. P-65 Seminar on Inscriptions : 1966.<noinclude></noinclude>
95xomyhgmdxlxhmkzy5815058ajri8i
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/105
250
652507
1960751
2026-08-29T19:10:23Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>96
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
இறகையும் குறிக்கிறது. தூவயி (தூவை அல்லது தூவையர்
என்பது மயில் இறகைக் கையில் வைத்திருப்பவர் என்னும்
பொருள் உள்ளது. திகம்பர சைனர் மயில் இறகுக் கொத்தைக்
கையில் வைத்திருப்பது வழக்கம். ஆசீவகர்களும் இறகை வைத்
திருக்கக் கூடும். அரிட்ட கோயின் 'என்பது ஓர் ஆளின்
பெயர். கோயிபன் என்பது காஸ்யபன் என்பதன் திரிபு. இந்த
வாக்கியத்தின் பொருள் 'மயில் இறகுக் கத்தையை வைத்திருக்கிற
ஆதனாகிய அரிட்ட கோயிபன்' என்பது.6
60
இந்த வாக்கியத்தை நாம் படித்து நேரான செம்பொருள்
காண்போம்.
இவகுன்றதூ உறையுள்உதனஏரிஅரிதன
அததூவாயி அரிடட கொயீபன
புள்ளி இட்டுப் பதம் பிரித்தால் இவ்வாறு வாக்கியம்
அமைகிறது:
இவ் குன்ற தூ உறையுள் உதன் ஏரி அரிதன்
அத் தூ வா யி அரிட்ட கோ யிபன்
இந்த வாக்கியத்தின் பொருள் இது:
குன்றிலுள்ள உறையுளையும் (குகையையும்) அதன் அருகில்
உள்ள ஏரியையும் அரிதன் அந்துவாயி அரிட்டகோயிபன்
(என்னும் இருவர் தானமாக முனிவர்களுக்குக் கொடுத்தார்கள்).
இதற்கு விளக்கம் வருமாறு இவ் என்பது இவை என்னும்
பொருள் உள்ள சொல். இச்சொல் குன்றின் மேலுள்ள குகையையும்
அதற்குள் உள்ள கற்படுக்கைகளையும் குன்றின் கீழேயுள்ள ஏரி
யையும் சுட்டுகிறது. குன்றது: இதன் பொருள் குன்றத்து என்பது.
கடைசி எழுத்து து என்றிருக்க வேண்டியது. தூ என்று எழுதப்
பட்டுள்ளது. த்து என்று தகா ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது.
60. PP. 276-278 Early South Indian Palaeography.<noinclude></noinclude>
jpv09dyt9nvok60s3fadvkoxg6hqmww
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/106
250
652508
1960752
2026-08-29T19:10:40Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஆனைமலைப் பிராமி எழுத்து
10
97
வேறு சில பிராமிக் கல்வெட்டுகக்ளிலும் இவ்வாறே தகர ஒற்
றெழுத்து விடுபட்டிருக்கிறது. இதை த்து என்று' படிப்பதுதான்
வாக்கிய அமைதிக்குப் பொருந்துகிறது. உறையுள் என்பது
வசிக்கும் இடம் என்னும் பொருள் உள்ள சொல். உறையுள்
என்பது இங்கு இம்மலையில் இருந்த முனிவர்களின் குகையைச்
சுட்டுகிறது. அடுத்துள்ள உதன் என்பது சுட்டெழுத்து, அ. இ.
உ. என்னும் சுட்டெழுத்துக்களில் அகரம் (உது) நடுவில் இடை
யில்) உள்ள பொருளைச் சுட்டுகிறது, என்பது இலக்கணம்.
இந்த இலக்கணப்படி 'உதன் என்பது இடையிலுள்ள என்னும்
பொருள் உள்ள சொல். இச் சொல் ஏரியைச் சுட்டுகிறது.ஏரி
என்பது நீர் நிலையைக்குறிக்கிறது. இந்த யானை மலையின் உச்சியில்
குகைக்கு அருகில் நீரூற்றுச்சுனை இருக்கிறது என்று முன்னமே
அறிந்தோம். கல்வெட்டு கூறுகிற ஏரி, இந்தச் சுனை அன்று.
மலையின் அடிவாரத்தில் இருந்த ஏரியைக் குறிக்கிறது.
குன்றத்தைச் சார்ந்த உறையுளையும் (குகையையும்) குன்றத்
தைச் சார்ந்த (அடிவாரத்தில்) இருந்த ஏரியையும் ஆக இரண்
டையும் முனிவர்களுக்குத் தானம் செய்தார்கள். இவ்விரண்டு
பொருள்களையும் குறிக்கவே 'இவ்' என்னும் சொல் பன்மையில்
குறிக்கப்பட்டது. இச் சொல் குன்றத்தை மட்டும் குறிப்பதாக
இருந்தால் 'இக் குன்றத்து என்று ஒருமையில் எழுதப்பட்டி
ருக்கும். 'இவ்' என்று இருப்பதனால் இச் சொல் குகையை (உறை
யுளையும் ஏரியையும் குறிக்கிறது என்பது தெளிவு. உறையுளைத்
தானங் கொடுத்தது சரி, ஆனால் ஏரியை ஏன் துறவிகளுக்குத்
தானங் கொடுத்தார்கள் என்று ஐயம் உண்டாகலாம். முனிவர்
களின் உணவுக்காகத் தானியம் பயிர் செய்வதற்கு இந்த ஏரி தானம்
செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இலங்கையில் ஒரு
குகையில் உள்ள பிராமிக் கல்வெட்டு ஒன்று, மலைக் குகையையும்
அதன் கீழுள்ள ஏரியையும் தானம் செய்ததைக் கூறுகிறது.
பருப்புகளைப் பயிர் செய்வதற்கு அந்த ஏரியைத் தானம் செய்துள்
ளனர். அதுபோன்ற இந்த மலையை அடுத்துள்ள ஏரி தானியம்
பயிர்செய்யத் தானங் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது.
அரிதன் அத்துவாயி, அரிட்ட கோயிபன் என்பவை தானங் கொடுத்
ச . பி . க .-7<noinclude></noinclude>
2ecgcgoioj65geeabger4y97kso38gn
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/107
250
652509
1960753
2026-08-29T19:10:57Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>98 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
தவர்களின் பெயர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து குகையையும்
(உறையுளையும்) ஏரியையும் தானம செய்தார்கள்.
கடைசியில்
தானம் என்னும் சொல் இவ் வாக்கியத்தில்
விடுபட்டுள்ளது. ஆகவே இத்த வாக்கியம் பயனிலை இல்லாமல்
முடிகிறது. வினைச்சொல்லைச் சேர்த்து இந்து வாக்கியத்தை
இவ் குன்றத்து உறையுன் உதன் ஏரி அரிதன் அத்துவாயி
அரிட்ட போயிபன் தானம்' என்று முடிக்கலாம்.<noinclude></noinclude>
1ichkeay7qf0aiqvbnubxjw3vp4qv0t
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/108
250
652510
1960754
2026-08-29T19:11:24Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>11. கருங்காலக்குடி பிராமி எழுத்து
மதுரை வட்டத்தின் மேலூருக்கு வடக்கே எட்டுக் கல்
தொலைவில் கருங்காலக்குடி இருக்கிறது. இவ்வூருக்கு அருகில்
இருக்கிற குன்றுகளில் ஒன்று 'பஞ்சபாண்டவர் குட்டு' என்று
கூறப்படுகிறது குன்று என்னும் சொல் குட்டு என்று கூறப்படுவது
கவனிக்கத்தக்கது. இந்தக் குன்றில், இடைக்காலத்தில் செதுக்கி
யமைக்கப்பட்ட அருகக் கடவுளின் திருமேனிகளும் வட்டெழுத்துக்
கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இவை நம்முடைய
ஆராய்ச்சிக்கு உரியவை அல்ல. இந்தக் குன்றின் மேலே
இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த குகையும் கற்படுக்
கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் இருக்கின்றன. இவை
1909 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கல் வெட்
டெழுத்து 1911ஆம் ஆண்டின் தொகுதியில் 561ஆம் எண்ணுள்
ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குகையையும்
பிராமி எழுத்தையும்பற்றி 1912ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு
அறிக்கையில் 57 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த
ஆண்டு அறிக்கையிலேயே இந்தப் பிராமி எழுத்தின் நிழற்படம்
வெளியிடப்பட்டிருக்கிறது. 81
இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து பதினொரு எழுத்துக்களைக்
கொண்ட சிறு வாக்கியம், இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே
காட்டப்பட்டுள்ளது. வலப்புறத்தில் இரண்டாவது எழுத்து
தெளிவாக இல்லாமல், கல்லில் உள்ள புரைசலோடு சேர்ந்து
வட்டவடிவமாகக் காணப்படுகிறது.
DRUEIYPR
fou
திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்:
61. Annual Report on South Indian Epigraphy for 1912
Plate facing p. 57<noinclude></noinclude>
s57xfoawqgafug0drdcl8havyjbiq6z
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/109
250
652511
1960755
2026-08-29T19:11:49Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>100
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
'(ஏ) ட்டு யர (உ) ர அரி தினா பாளி' (வலப்புறத்து
இரண்டாம் எழுத்தை இவர் வடமொழிட்ட என்னும் எழுத்து
என்று கருதுகிறார்) முதல் ஐந்து எழுத்துக்களும் ஓர் ஊரின்
பெயரைக் குறிக்கின்றன. கடைசி இரண்டு எழுத்துக்கள் 'பாளி'
என்பது / என்று இவர் விளக்கங்கூறியுள்ளார்.
62
திரு.கே.வி.சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்:
"எட்டு யரூர அரிதின் பாளி'
முதல் சொல்லின் இறுதியில் ன் சேர்ந்து எட்டியூரன் என்று
படித்து 'எட்டியூர் அரிதின் என்பவருடைய குகை' என்று
விளக்கங் கூறியுள்ளார். 6. 8
திரு. நாராயண ராவ்,
"எட்டு யார ஹாரீ தானாம்
பாலி - (கி?)' என்று சமற்கிருதப்படுத்தி எழுதினார். 6
திரு ஐராவதம் மகாதேவன், வலப் பக்கத்து இரண்டாம்
எழுத்தை ழை என்று படித்துள்ளார். (இவ்வெழுத்துடன்
கலந்துள்ள புரைசல் இவ்வாறு கருதும்படி இருக்கிறது) இவர்
கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்:
'எழை ஊர் அரிதின் பாளி'
165
"எழையூர் அநிதி என்பவருடைய ஆசிரமம்' 6 திரு.டி.வி.
மகாலிங்கம் அவர்கள், 'எட்டுய உர அரிதித பாளி' என்று படித்து
'(எ)ட்டு யூர் அரிதீன் பாளி' என்று சொல் பிரித்து, 'எட்டுயூர்
(எட்டியூர்) அரிதின் (ஹரித என்பவரின்). படுக்கை' என்று
பொருள் கூறுகிறார்.
66
62. Proceedings and Transactions of the First All India
Oriental Conferenee p. 208 - 217 Poona 1919.
63. Proceedings and Transactions of the Third All Indian
Oriental Conference Madras, 1924.
64. New India Antiquary Vol.I.
65. P. 63 Seminar on Inscriptions 1966.
66. p. 213 Early South Indian Palacography.
.<noinclude></noinclude>
8zwqb0lge0w422lhjoknush165qv4lp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/110
250
652512
1960756
2026-08-29T19:12:07Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>கருங்காலக்குடி பிராமி எழுத்து
101
இந்தக் கல்வெட்டின் வலப்புறத்து இரண்டாவது எழுத்து
புரைசலுடன் கலந்து தெளிவாகத் தெரியவில்லை. இதை
வட்டவடம் என்று கொண்டு சமற்கிருத இரண்டாவது ட்ட
என்னும் எழுத்து என்று கருதினார். திரு. கிருட்டிண சாத்திரி.
திரு. ஐ.மகாதேவன் இதை ழை என்று கொண்டார். இது தமிழ்
டகர எழுத்து. இதை,
எ டய் ஊர் அரிதின பாளி
என்று படிக்கலாம். எடய் என்பது எட்டிய் என்று இருக்க
வேண்டும். டகரம் இரட்டித்து ட்டி என்று இருக்கவேண்டும்
என்று தோன்றுகிறது. இப்படிக் கருதுவதற்குக்
காரணம்
இதனொடு யகரமெய்ய்) சேர்ந்திருப்பதுதான். இகர ஈற்றுச்
சொற்களின் இறுதியில் (ய்) யகரமெய் சேர்த்து. அக்காலத்தில்
எழுதப்பட்டிருப்பதை வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில்
பார்க்கிறோம். ஆகவே, இந்த முதற் சொல் எட்டி என்று இருக்க
வேண்டும் என்று தோனறுகிறது. டகரம் புரைசலோடு சேர்த்
திருப்பதனால் இதன் சரியான வடிவம் தெரியவில்லை. இதை
'எட்டிய்' என்று படிக்கலாம்.
இரண்டாவது சொல் ஊர் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.
மூன்றாவது சொல் அரிதின என்பது. இகை அரிதின் என்று
படிப்பதைவிட அரிதின என்று படிப்பதே சரி என்று தோன்று
கிறது. அரிதின என்பது அரிதியின் உடைய என்றும் பொருள்
உள்ளது. அ என்பது உடைய இ அது என்னும் ஆறம் வே ற்
உருபுச் சொற்கள். பாலி என்பது பாழி என் ன்னும பொருள் உள்ள
சொல். எட்டியூர் அநிதியினுடைய பாழி என்பது இதன் வாக்கிய
அமைதி. எட்டியூரில் வாழ்ந்த அரிதி என்பவர் இந்தப் பாழியை
(குகையை)க் கொடுத்தார் என்பது கருத்து.<noinclude></noinclude>
2annexx6pi6kxzljrqjqtzao5pvwu7y
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/124
250
652513
1960757
2026-08-29T19:13:53Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>மருகால்தலை பிராமி எழுத்து
f17
г 6 L F C G A+ d
91ft to
Ib
115
இந்த எழுத்தின் நான்காவது எழுத்து பிராகிருத ஸி
என்னும் எழுத்து. மற்ற எழுத்துக்களெல்லாம் தமிழ்
எழுத்துக்களே.
திரு.எச் கிருட்டிணசாத்திரி இந்த எழுத்துக்களைக் கீழ்வரு
மாறு படித்தார்:3
"வே ண கோ ஸி பா
டு பி தா க (r) (ளா) கா ஞ ச
ன
கோஸிபானா என்பதை காஸ்யபானாம் என்னும் சமற்கிருதச்
சொல்லோடு ஒத்திருக்கிறது. குடுபிதா என்பது கொட்டுவித்தான்
(வெட்டினான்) என்னும் பொருள் உள்ள சொல். கோஸிபானா
என்பதில் கோ என்னும் எழுத்து ஸி போலக் காணப்படுகிறது.
3. The Caverns and Brahmi Inscriptions of Southern India.
H. Krishna Sastri. pp. 327-348. Proceedings and Transactions
of the first Oriental Research Institute, Poona, 1922.<noinclude></noinclude>
32kamng444b8153q0ssr69fnhbeilm8
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/125
250
652514
1960758
2026-08-29T19:14:14Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>116 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
தீரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை
இவ்வாறு படித்துள்ளார் :
வேண் கோஸிபான் குடுபிதா காள காஞ்சனம்.
வேண் நாட்டு காஸ்யபன் (அல்லது வேளிர் தலைவன்
தாஸ்யபன்).
கொத்துவித்த சுப முள்ள (அல்லது கல்லினாலான) ஆசிரமம்.
காள என்பது கல்ய என்னும் சமற்கிருதச் சொல். இது
மங்கலம் என்னும் பொருள் உள்ளது. இதற்குக் கல் என்றும் மலை
என்றும் பொருள் கொள்ளலாம். குடுபிதான் என்பதிலுள்ள குடு
என்பது கொட்டு (அறு) என்னும் பொருள் உள்ளது.காஞ்சனம்
என்பது பொதுவாகப் பொன் என்னும் பொருளுடையதானாலும்
இங்கு ஆசிரமத்தைக் குறிக்கிறது.
திரு. சி. நாராயண ராவ் இதைப் பிராகிருதமாகப் படித்துப்
பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக்குகிறார். அவர்
இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்:
'வேண கோஸிபான குட்டுபிதா காளகாஞ்சனம்' (பிராகிருதம்)
'வேணாகி ஸிபான குட்டுபிதா கால காஞ்சனம்' (சமற்கிருதம்)
பௌத்த விநய பிடகத்தைச் சேர்ந்த (அல்லது வேணுாகி,
வேநாயகி என்னும் பெயரையுடைய) சில்பி குலத்தைச் சார்ந்த
ஒரு பெண் மகளால் செய்விக்கப்பட்ட கல்கால காஞ்சனம்?
திரு. டி. வி. மகாலிங்கம் இந்த எழுத்துக்களை இவ்வாறு
படித்துள்ளார் 6:
வேண் கோஸிபன் குட்டுபித கல் கஞ்சனம்.
4. Proceedings and Transactions of the Third All India
Oriental Conference, 1924.
5. New Indian Antiquary, Vol. I, 1938-39. P. 364-65.
6.Early South Indian Palaeography, 1962. p, 221-223.<noinclude></noinclude>
ge6zx3gxowimotq5sndomhdbroiqgkw
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/126
250
652515
1960759
2026-08-29T19:14:31Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>மருகால்தலை பிரரமி எழுத்து
117
வேள்+கோஸிபன் வேண் கோஸிபன் என்றாயிற்று.
வேள் என்பதற்குத் தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
இச் சொல்லுக்கு யாகன் என்னும் பொருளும் உண்டு. பிற்காலத்துச்
செவிவழிச் செய்தி, வேள் அல்லது வேளிர் என்பவர் வேள்வித்
தீயிலிருந்து தோன்றியவர் என்று கூறுகிறது. குடுபித என்பது
குடுப்பித்த அல்லது கொடுப்பித்த என்னுஞ் சொல்லாகும். கல்+
கஞ்சணம் என்பதை கல்+கஞ்+சணம் என்று பிரிக்கலாம்.
கம் + சணம் +கஞ்சணம். கம் என்பதன் பொருள் கம்மியர்:
கம்மாளர் என்பது. சணம் என்பது படுக்கை என்னும் பொரு
ளுள்ள சயனம் என்னும் சமற்கிருதச் சொல்.
உறையுள் அல்லது படுக்கை கல்லினால் அமைக்கப்பட்டு
வேண் கோஸிபனால் தானமாகக் கொடுக்கப்பட்டது என்பது
இதன் கருத்து.
திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு வாசித்துள்ளார்:
வேண் காஸிபன் கொடுபித கல் கஞ்ச ணம்.
வேள் காஸிபனால் கொடுக்கப்பட்ட கல்படுக்கை.
இதில் திரு.சி.நாராயண ராவ் படித்துப் பொருள் கூறுவது
முழுயதும் பொருத்தம் இல்லாதது என்பது நன்றாகத் தெரிகிறது.
திரு.எச் கிருட்டிண சாத்திரி, குடுபிதா என்பது கொட்டு
வித்தான் (வெட்டுவித்தான்) என்று பொருள் கூறுவது ஏற்கத்
தக்கதன்று.
திரு.கே.வி சுப்பிரமணிய அய்யர், வேண் கோஸிபன்
என்பதற்கு வேண் நாட்டுக் காஸ்யபன் என்றும் வேளிர் தலைவன்
என்றும் இரு வகையாகப் பொருள் கூறுவது ஏற்கத்தக்கதன்று.
காள என்பதற்குச் சுபமுள்ள என்றும் கல்லினால் செய்த என்றும்
பொருள் கூறுவதும் ஏற்கத்தக்கதன்று. காள என்பது கல்ய
7. Corpus of the Tamil-Brahmi Inscriptions, p. 63. Semi-
mar on Inscriptions, 1966, edited by R. Nagaswamy, p. 57-73.<noinclude></noinclude>
sojboqhhhf8k8di3wvuer5fl7ltmgxa
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/127
250
652516
1960760
2026-08-29T19:14:47Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>118
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
என்னும் சமற்கிருத மொழிச் சொல் என்றும் மக்கலம் என்னும்
பொருள் உள்ளது என்றும் கூறுவது பொருத்தமற்றவை. குடு
என்பது கொட்டு (அறு) என்று பொருள் கூறுவது பொருத்த
மற்றது.
திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள், வேண்கோசிபன் என்பது,
வேள் + கோசிபன் = வேண்கோசியன் என்றாயிற்று என்று கூறுவது
புதுமையாக இருக்கிறது. வேள் + கோசிபன் = வேட்கோசிபன்
என்றாகுமேயல்லாமல் வேண்கோசிபன் என்று ஆகாது, வேள்+
கோ = வேட்கோ என்றாவதுபோல் வேள் + கோசிகன் = வேட்
கோசிகன் என்று ஆகும். வேண்கோசிகன் என்றாகாது.
ஆகவே இவர் கூறுவது தவறு. வேள் என்பது யாகம் என்னும்
பொருள் உடைய சொல் என்றும், வேளிர், வேள்வித் தீயில்
இருந்து வந்தவர் என்று செவிவழிச் செய்தியுண்டு என்றும் கூறு
கிறார். வேளிர் எல்லோரும் யாகத் தீயில் இருந்து வந்தவர்
அல்லர். துவரை (துவாரசமுத்திரம்) யையாண்ட புலிகடிமால்
வேளிரும், இருங்கோவேள் பரம்பரையும் வேள்வித் தீயில் இருந்து.
வந்தவர் என்று கூறப்பட்டனரே தவிர எல்லா வேளிரும் வேள்வி
வில் இருந்து தோன்றவில்லை. பகாப்பதமாகிய கஞ்சணம்
என்பதை இவர் கம் + சணம் என்று பிரித்துக் கம் என்பதற்குக்
கம்மியர், கம்மாளர் என்றும் சணம் என்பதற்குச் சயனம் (படுக்கை)
என்றும் பொருள் கூறுவது குத்திரயுக்தியாக இருக்கிறதே தவிர
ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
திரு.ஐ. மகாதேவன், இந்தச் சாசனத்தைச் சரியாகவே
படித்திருக்கிறார். ஆனால், இவர், வேண் காசிபன் என்பதை வேள்
காசிடன் என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது.
எ
இனி, இந்தப் பிராமி எழுத்து வாசகத்தை நாம் படித்துப்
பொருள் காண்போம்.
வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்
என்று இதைப் படிக்கிருேம். இதனை விளக்கிக் கூறுவோம்
முதற்சொல் வெண் என்பது, பிராமி எழுத்தில் எகரமும்<noinclude></noinclude>
nycpz7hyxp7cmcod2vk096zorjz8plg
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/128
250
652517
1960761
2026-08-29T19:15:04Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>மருகால்தலை பிராமி எழுத்து
119
ஏகாரமும் ஒரே மாதிரி எழுதப்படுகிறது. இதை வெண் என்றும்
வேண் என்றும் படிக்கலாம். மேலே கூறப்பட்ட அறிஞர்கள்
இதை 'வேண்' என்று படித்துள்ளனர். ஆனால் 'வெண்' என்று
படிப்பதே இந்த இடத்துக்குப் பெரிதும் பொருந்துகிறது. முதல்
ஆறு எழுத்துக்களையும் 'வெண்காசிபன்' என்று படிக்கலாம்.
சங்ககாலத்தில் வெண் என்னும் தொடக்கத்தையுடையவர் இருந்
ததைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். வெண்கண்ணனார்,
வெண்கொற்றனார், வெண்பூதனார், வெண்பூதியார், வெண்மணிப்
பூதியார் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்ததை
அறிகிறோம்.
வெண்கண்ணனார் அகநானூறு 130, 192ஆம் செய்யுள்
களைப் பாடிய புலவர். வெண்கொற்றனார் குறுந்தொகை 86ஆம்
செய்யுளைப் பாடிய புலவர். வெண்பூதனார் குறுந்தொகை 83ஆம்
செய்யுளைப் பாடியவர். வெண்பூதியார் குறுந்தொகை 97, 174, 219
ஆம் செய்யுள்களைப் பாடியவர். வெண்மணிப்பூதியார் குறுந்தொகை
299 ஆம் செய்யுளைப் பாடியவர். ஆகையால், இந்தப் பிராமிக்
கல்வெட்டெழுத்தில் கூறப்படுபவரை வெண்காசிபன் என்று
கொள்வதுதான் சாலப் பொருத்தம் ஆகும். இப்படிக் கொன்
அந்தக் காலச்
வதுதான்
சூழ்நிலைக்குப் பொருத்தமாக
இருக்கிறது.
அடுத்த நான்கு எழுத்துக்கள் 'குடுபித' என்றிருக்
கின்றன. இந்தச் சொல் 'குடுப்பித்த' என்றிருக்க வேண்டும்.
தகர ஒற்றெழுத்து எழுதப்படவில்லை. இது கற்றச்சனுடைய
பிழையாக இருக்கலாம். குடு என்பதும் கொடு என்பதும் ஒரே
பொருளுடைய சொற்கள். குடு, கொடு என்னும் சொற்கள்
சாசனங்களில் பயின்று வந்துள்ளன.
இதற்கு அடுத்த இரண்டு எழுத்துக்கள் 'கல' என்று எழுதப்
பட்டிருக்கிறது. இதைக் கல் என்று வாசிக்கிறோம். புள்ளியிடப்
படவேண்டிய எழுத்துக்கள் புள்ளியிடப்படாமலே பெரும்பாலும்
எழுதப்படுகின்றன. ஆகவே இதைக் கல் என்று ஐயமில்லாமல்
படிக்கலாம். கல் என்றால் மலை என்பது பொருள்.<noinclude></noinclude>
4enbpxg6azxy0s14j2hnshzgjy21jjd
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/129
250
652518
1960762
2026-08-29T19:15:21Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>120 சங்ககாலத்துப் பிராமிக் ல்ெவெட்டெழுத்துக்கள்
கடைசி ஐந்து எழுத்து 'காஞசணம்' என்றிருக்கிறது.
புள்ளி வைக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி வைத்துப்
படித்தால் 'காஞ்சணம்' என்று படிக்கலாம். இது தமிழ்ச் சொல்
அன்று. பிராகிருத மொழிச் சொல்லாக இருக்கலாம். இத
னுடைய நேரான பொருள் தெரியவில்லை. இந்த இடத்தில்
இது கற்படுக்கைகளைக் குறிக்கிறது.
வெண் காஸிபன் கொடுப்பித்த கல் காஞ்சணம் என்று
படிக்கிறோம்.
வெண்காசிபன் என்பவர் முனிவர்களுக்காக மலைக்குகையில்
அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள்.<noinclude></noinclude>
ld16zrvuus1tfi1mbom9lq4d56wyb89
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/130
250
652519
1960763
2026-08-29T19:15:38Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>15. அரிக்கமேடு பிராமி எழுத்து
வங்காளக் குடாக் கடலின் ஓரத்தில் புதுச்சேரிக்குத் தெற்கே
இரண்டு கல் தூரத்தில் அரிக்கமேடு இருக்கிறது. கி.பி. முதல்
நூற்றாண்டில் கிரேக்க யவன வாணிகர் இந்த இடத்தை வாணிக
நிலையமாக அமைத்திருந்தனர். உரோம் நாட்டுப் பொருள்களைக்
கொண்டுவந்து வைக்கவும் இந்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதி
செய்வதற்காகச் சேமித்து வைக்கவும் இந்த இடம் பயன்படுத்தப்
பட்டது. இந்த வாணிகத் துறைமுகத்தைப்பற்றிச் சங்கச்செய்யுள்
களில் ஒன்றும் கூறப்படவில்லை. கி.பி. முதல் நூற்றாண்டில்
வாணிகத் துறையாக இருந்த இந்த இடம் பிற்காலத்தில்
மறைந்து மண்மூடிப் போயிற்று. 1937இல் இந்த இடத்தில்
மணிகளும் இரத்தினக் கற்களும் அவ்வப்போது கிடைத்தன.
ஆகவே இந்த இடம் பழம்பொருள் ஆய்வுக்குரிய இடம் என்று
கருதப்பட்டு 1941இல் பிரெஞ்சு ஆய்வாளர் சிறு அளவில் அகழ்
வாராய்ச்சி செய்தனர். பிறகு 1945இல் இந்திய அரசாங்கத்துப்
பழம்பொருள் ஆராய்ச்சிக்காரர் இந்த இடத்தைப் பெரிய அளவில்
ஆழ்ந்து பார்த்தனர். அதன் பலனாக, இந்த இடம் கிரேக்க
யனை கப்பல் வாணிக நிலையமாக இருந்தது தெரிந்தது. பல
வகையான பொருள்கள் இங்குக் கிடைத்தன. அவற்றில் உரோம்
தேசத்து மட்பாண்டங்களும் சீனநாட்டுப் பீங்கான்களும் தமிழ்
நாட்டு மட்பாண்டங்களும் கிடைத்தன. இந்தப் பொருள்கள்
எல்லாம் முழுமையாகக் கிடைக்காமல் உடையுண்ட துண்டுகளாகக்
கிடைத்தன. சில மட்பாண்ட ஓடுகளில் பிராமி எழுத்துக்கள்
வரையப்பட்டிருந்தன. உடைந்துபோன ஓடுகளாகக் கிடைத்த
படியால் எழுத்துக்களின் முழுவாசகம் கிடைக்கவில்லை. இரண்
டோர் ஓடுகளில் முழுச்சொற்கள் கிடைத்துள்ளன. அந்தச்
சொற்கள், மட்பாண்டத்துக்குரியவரின் பெயராகக் காணப்படு
கின்
றன. நீண்ட வாக்கியமாக இல்லை. இந்த மட்பாண்டங்களை
வனைந்து அவை ஈரமாக இருந்தபோதே எழுத்தாணி போன்ற<noinclude></noinclude>
ksulrm1929ozymwlsxyhgra3dg3vhho
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/131
250
652520
1960764
2026-08-29T19:15:55Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>122
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
கருவியினால் எழுத்தைக் கீரிப் பிறகு சூளையில் இட்டுக் கொளுத்தப்
பட்டவை இவை என்று தெரிகின்றது.
அகல் விளக்கு
தொன்றுதொட்டுத் தமிழகத்தில் அகல் விளக்கு பரவலாக உப
யோக்கிக்கப்பட்டது. அகல்விளக்கு மண்ணினால் செய்யப்பட்டன,
அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடைந்துமோன அகல்
விளக்கு ஒட்டில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. தற்கால
ATக அந்த எழுத்துக்களின் முழு வாக்கியமும் அதில் இருக்கிறது.
அந்த விளக்கின் உரிமையாளரின் பெயர் அதில் பிராமி எழுக்
தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவ் வெழுத்துக்கள் வரி வடிவம்
இது
XXX
முதிகுழுரஅன்அகல்
என்பது இதன் வாசகம்.
முதுகுஜான் என்பவருடைய அகல்
என்பது இதன் பொருள். முதுகுழூரில் இருந்து வந்து இங்கு
வசித்திருந்தவர் முதுகுழூரான் என்று கூறப்பட்டார். அவருடைய
அதல் இது. முதுகுழூரான் என்பதை 'முதிகுழுரஅன்' என்று
எழுதப்பட்டிருக்கிறது. அகல் என்பது அகல் விளக்கு.
சட்டி
இன்னொரு பிராமி எழுத்து வாச்கம் உடைந்து போன சட்டி
ஓட்டில் காணப்படுகிறது. இந்தப் பிராமி எழுத்துக்களின் வரி
வடிவம் இது:'
1. Fig. 47, No. 15, P. 113, Plate XII No. 15. Arikamedu,
An Indo-Roman Trading Station on the East Coast of India by
R. E. M. Wheeler, with Contributions by A. Ghosh and
Krishna Devar pp. 17-124. Ancient India. No. 2. July 1946.
2. P. 112, No. 9, Plate XLI, No. 9, Ancient India. No. 2,
July 1946.<noinclude></noinclude>
gw81vop9u8bknfvr9s8r6w4et9icakr
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/132
250
652521
1960765
2026-08-29T19:16:13Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>அரிக்கமேடு பிராமி எழுத்து
JACK
KALMY
123
சாத்தன் ஆவிஈநிசொதிஈசன ஆதிதைவனிக.
என்பது இதன் வாசகம்.
ஆர்க்கியாலஜி இலாகாவைச் சேர்ந்தவர் இதைச் 'சாத்தன்
ஆவி இன் கோதி ஈசன் ஆதிதைவன்' என்று படித்துள்ளனர்.
கடைசியில் உள்ள 'க' இந்த வாசகத்தின் இறுதியை (முற்றுப்
புள்ளியை)க் குறிக்கிறது என்று கூறுகிறார். கோதி என்பது
கோத்திரம் என்னும் வடமொழிச் சொல் என்று கூறுகிறார்.
சாத்தன் ஆலியினுடைய உறவினன் ஈசன் ஆதிதைபன் என்பது
இதன் கருத்து என்று கூறியுள்ளார்.
இந்த வாசகத்தினுடைய சரியான அமைப்பு 'சாத்தன் ஆவின
நிதோதி ஈசன் ஆதி தைவ னிக' என்பது. இது சாத்தன் ஆவி,
தி
நிதோதி ஈசன் ஆதிதைவ னிஃ(ன்) என்னும் மூன்று பேர்களைக்
குறிக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது, மூன்று பெயரும்
ஒரே ஆளைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம். ஆவி என்பது
அக்காலத்து முறைப்படி இகர ஈற்றுச் சொல்லின் இறுதியில்
சேர்க்கிற இகரம் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இது 'ஆவிய்'
என்று எழுதப்பட வேண்டும். இதில் 'ஆவிஈ' என்று எழுதம்
பட்டிருக்கிறது.
அலகரை, உறையூர் அகழ்வாராய்ச்சியிலும் பிராமி எழுத்தும்
பாளை ஓடுகள் காணப்பட்டன. ஆனால் அவை துண்டு துண்டு
களாக இருப்பதனால் வாசகம் சரியாகத் தெரியவில்லை
3. P. 113. No. 9. Ancient India. No. 2.<noinclude></noinclude>
drdgui5d4yy0uz64yb59kl12kj2tbqj
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/133
250
652522
1960766
2026-08-29T19:16:32Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>16. திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து
மதுரை நகரத்துக்கு அருகிலே பேர்போன திருப்பரங்குன்ற
மலையும் அதன் அடிவாரத்தில் திருப்பரங்குன்றம் என்னும் ஊரும்
இருக்கின்றன. திருப்பரங்குன்றில் தொன்றுதொட்டு முருகக்
சுடவுள் எழுந்தருளியிருக்கிறார். நக்கீரனார் தம்முடைய திருமுரு
காற்றுப்படையில் திருப்பரங்குன்றத்தையும் பாடியுள்ளார். அவர்
காலத்தில், கூடலுக்கு (மதுரைக்கு) மேற்கே திருப்பரங்குன்றம்
இருந்தது என்று (மாடமலி மறுகில் கூடல் குடவயின்) அவர்
கூறியுள்ளார்.
கடைச்சங்கப் புலவர்களில் சிலர் திருப்பரங்குன்றத்து முருகப்
பெருமானைப் பரிபாடலில் பாடியுள்ளனர். பரிபாடல் 8ஆம் பாட்டை
நல்லந்துவனாரும், 9ஆம் பாட்டைக் குன்றம்பூதனாரும், 17ஆம்
பாட்டை நல்வழுதியாரும், 19ஆம் பாட்டை நப்பண்ணனாரும், 21
ஆம் பாட்டை நல்லச்சுதனாரும் பரங்குன்றத்து முருகவேளினைப்
பாடியுள்ளனர்.
பாங்குன்ற மலையில் பாறைகளிலும் பொடவுகளிலும் சைன
சமய தீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் அருகில் வட்டெழுத்து
வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடைக்கால
நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்டவை. மலை உச்சியில்,
கடைச்சங்க காலத்தில் பௌத்த சமண சமயத் துறவிகள்
தங்கியிருந்த இரண்டு குகைகளும் அவற்றில் கற்படுக்கைகளும்
பிராமிக் கல்வெட்டெழுத்துக்களும் காணப்படுகின்றன. அவற்றைப்
பற்றி இங்குக் கூறுவோம்.
முதலாவது குகை : இது திருப்பரங்குன்றம் இரயில்
நிலையத்துக்கு அருகே சாவடி என்னும் கிராமத்துக்கு அருகில் இருக்
கிறது. மலைமேல் இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகைக்குப்
போவது கடினம். குகைக்கு ஏறிச் செல்வதற்குக் கரடுமுரடான
துளைகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகக்<noinclude></noinclude>
t8111pkbrhy19o91bmmn8xv1s920qzh
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/134
250
652523
1960767
2026-08-29T19:16:54Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து
125
கால் வைத்து ஏறிச் சென்றால் மேலே வடக்குத் தெற்காக அமைத்
துள்ள குகையைக் காணலாம். இந்தக் குகை 58 அடி நீளமும்
20 அடி அகலமும் உள்ளது. குகை வாயிலின் மேலேயுள்ள
பாறையிலிருந்து மழைநீர் குகைக்குள்ளே வீழாமல் பக்கங்களில்
வழிந்து போகும்படி குழைவான தூம்புகள் செதுக்கப்பட்டுள்ளன.
குகைக்கு அருகில் குளிர்த்த நீருள்ள சுனை இருக்கிறது.
ச்
குகையின் உள்ளே பாறைகளைச் சமப்படுத்தி வழவழப்பாக்கி
அமைத்துள்ள கற்படுக்கைகள் இருக்கின்றன. கற்படுக்கைகளின்
தலையணைப்பக்கமாகப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குகைக்குள்ளே இரண்டு திண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு திண்ணை ஐந்து அடி நீளமும் ஒன்றே முக்காலடி உயரமும்
உள்ளது. இன்னொரு திண்ணை ஆறு அடி நீளமும் மூன்று அடி.
உயரமும் உள்ளது.
இந்தக் குகையின் வடக்குப் பக்கத்தில் இன்னொரு சிறு
குகையும் அதற்குள் இரண்டு கற்படுக்கைகளும் உள்ளன. இக்
குகையில் கல்வெட்டெழுத்து இல்லை.
பெரிய குகையில் கற்படுக்கைமேல் எழுதப்பட்டுள்ள பிராமி
எழுத்தைப் பார்ப்போம். இவை 1908ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்
பட்டன. 1908ஆம் ஆண்டின் 333ஆம் எண்ணுள்ள சாசனத்
தொகுப்பாக இவ்வெழுத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த
எழுத்துக்கள் ஒரே வரியாக முப்பத்தொரு எழுத்துக்களைக் கொண்
டுள்ளன. இந்த வரியின் பதினெட்டு எழுத்துக்கள் பெரியவை
யாகவும் அடுத்த பதின்மூன்று எழுத்துக்கள் சற்றுச் சிறியவை
யாகவும் இருக்கின்றன. வெரிய எழுத்தின் இறுதியில் சிறிய
எழுத்தின் தொடக்கத்திலும் இடையிலே செங்குத்தான சிறு
கோடு காணப்படுகிறது. எனவே இந்தக் கல்வெட்டெழுத்து
இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்
டெழுத்தின் வரி வடிவம் இது :
SH7
Etaget VULL A HID
1, Epi. Coll. A. R.No. 333 of 1908.<noinclude></noinclude>
lv8sxa6n3b7i1hriqrfe4altn6laz8s
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/135
250
652524
1960768
2026-08-29T19:17:13Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>126
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
இந்த எழுத்துக்களை அறிஞர்கள் எப்படிப் படித்திருக்கிறார்கள்
என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு
கூறுகிறார்:
1. எரு கோ(ட்டூர) இ ஜம் கு டு ம (பிக) னா போ லா வ
2. ச (ஏ) ய தா ஆயசாயனானை டு ச(சா) த னா
எருகோட்டூ என்பது எருகோட்டூர். குடும்பிகன் என்பது
இவ்வாழ்வோனைச் சுட்டுகிறது."
திரு. கே.வி.சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படிக்கிறார் :
எருகோட்டூர் ஈழ குடும்பிகன் போலாலையன் செய்தா
ஆய்ச்சுடன் நெடுசாதன்'
எருகோட்டூர் என்பது ஊரின் பெயர். அகநானூற்றிவீ
தாயங்கண்ணனார் செய்யுளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவருடைய
ஊர் எருக்கோட்டூர். இழம் என்பது ஈழம். செய்தா என்பது
செய்தான் என்னுஞ் சொல். ஈழத்தைச் சேர்ந்தவனுடைய எருக்
கோட்டூரில் வசித்தவனுமான போலாலையன் செய்வித்தான்.
ஆய்ச்யன் நெடுஞ்சாத்தன் செய்தான் என்பது பொருள்.s
திரு. சி. நாராயண ராவ் இந்த எழுத்துக்களை வழக்கம்போலப்
பிராகிருதமாகப் படித்து அதைச் சமற்கிருதமாக மாற்றுகிறார்:
1. எருகோடூர ஈழ குடும்பிகனா போலாலையனா சேய்தா'
ஆய-சயனா நெடுசாதனா
(பிராகிருதம்)
2. எருகோடீர ஸிம்ஹௗ - குடும்பி - கானாம் போலால்-
ஆர்யானாம் சய்த்ய - கய்யானாம் - நிஷ்ட்டா சைத்யானாம்.
(சமற்கிருதம்)
2. Proceedings and Transactions of the Ist All India
Oriental Conference.
3. P. 288. Proceedings and Transactions of the Third All
India Oriental Conference, Madras, 1924.<noinclude></noinclude>
6qa59q34ojag360gxi4cux4t2dm4j77
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/136
250
652525
1960769
2026-08-29T19:17:32Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து
127
இலங்கையில் வசிப்பவரும் எருக்காட்டூர் வாசிகளுமான போலல
நகரத்தார் சைத்தியங்களை நிறுவினார்கள் என்பது பொருள்.
திரு ஐ. மகாதேவன் இவ்வாறு கூறுகிறார் :
'எரு காட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் செய்தா ஆய்
சயன் நெடு. சாதன்'
பொலாலையன்
இலங்கையிலிருந்து வந்த எருகாட்டூர்
இதைக் கொடுத்தான்.. ஆய், சயன், நெடுசாதன் ஆகிய இவர்கள்
(இதைச் செய்தார்கள்).5
திரு. டி.வி. மகாலிங்கம் படித்து இவ்வாறு பொருள்
கூறுகிறார்:
'எருகோட்டூர் ஈழ-குடும்பிகன் போலாலையன் செய்த ஆய்
சயன -- நெடு - சாதன(ம்)'
இதன் கடைச் சொல்லாகிய சாதன என்பது தியானம்
என்னும் பொருள் உள்ள சமற்கிருதச் சொல். நெடு என்பது
நீண்ட, ஆழ்ந்த என்னும் பொருள் உள்ளது. நெடு சாதன
என்பதன் பொருள் ஆழ்ந்த தியானம் என்பது. சயன என்பது
படுக்கை, 'ஆய்வை' என்பது உறங்கும் இடம் என்று பிங்கலந்தை
நிகண்டு கூறுகிறது. 'ஆய்' என்னுஞ் சொல் தாலாட்டுப் பாட்டி
லும் வருகிறது. 'லொல் லொல் வொல் லொல் ஆயி' என்னும்
தாலாட்டுப் பாட்டில் 'ஆயி' என்பது தூங்கு என்னும் பொருள்
கொண்டது, எனவே, ஆய் - சயன - நெடு-சாசன (ம்)"
என்பதன் பொருள், 'தூங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்தவ
தற்கும் அமைக்கப்பட்ட படுக்கை' என்பது. 'இலங்கை' (ஈழம்)
யிலிருந்து வந்து எருகோட்டூரில் வசிக்கிற குடும்பிகனான போலா
லையன் உறங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைத்
தான் என்பது இதன் கருதது. அகநானூற்றில் 149,319,357
4. The Brahmi Inscription of South India, N. 1. A. Vol.I.
5. P. 69. Seminar on Inscriptions, 1966.<noinclude></noinclude>
jquaf0974z8auli3tv1sioudk5tdj1e
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/137
250
652526
1960770
2026-08-29T19:17:50Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>128 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
ஆம் செய்யுள்களைப் பாடிய தாயங்கண்ணனார் எருக்கோட்டூரைச்
சேர்ந்தவர்.மீ
இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்.
இந்தக் கல்வெட்டெழுத்துக்கள் பெரிய எழுத்தினாலும் சிறிய
எழுத்தினாலும் எழுதப்பட்டு இடையே செங்குத்தான கோடு
உள்ளதென்று முன்னமே கூறினோம். இந்த வாக்கியத்தை
எழுதியவர் சரியாகத் தமிழ் படிக்காதவர் என்பதும் பேச்சுத்
தமிழில் இதை எழுதியுள்ளார் என்பதும் இந்த வாக்கிய அமைப்
பினால் அறிகிறோம்.
எரு கா டூர் இழ குடும்பிகன் பொலாலையன் (பெரிய எழுத்து)
செய்தா ஆய்சயன் நெடு சாதன். (சிறிய எழுத்து)
பெரிய எழுத்து தனி வாக்கியம். சிறிய எழுத்து தனி வாக்
கியம் என்று தெரிகிறது. எருகாட்டூர் ஈழக்குடும்பிகன் (வாணிகன்)
பொலாலையன் இந்தக் குகையை முனிவர்களுக்குத் தானஞ்
செய்தான். குகையின் கற்படுக்கைகளைச் செய்து அமைத்தவன்
ஆய்ச்சயன் நெடுஞ்சாத்தன் என்பது இவ் வாக்கியங்களின்
கருத்து.
விளக்கம்: இதை எழுதியவர் நன்றாகப் படிக்காதவர் என்றும்
பேச்சுத் தமிழில் எழுதியுள்ளார் என்றும் கூறினோம். எருகாட்டூர்
என்று எழுதவேண்டியதை எருகாடூர் என்று எழுதியுள்ளார். ட்டூ
என்று டகரம் இரட்டிக்க வேண்டும். இரட்டிக்காமல் 'தவளுக
எழுதியுள்ளார். வேறு இடத்திலும் ட்டு என்பது டு என்று எழுதப்
பட்டிருக்கிறது. டு என்பதை ட்டு என்று அக்காலத்தில் ஒப்பித்
தார்கள் போலும். ஈழ என்பது இழ என்று தவறாக எழுதப்பட்
டுள்ளது. சங்க காலத்திலும் தமிழ்நாட்டவர் ஈழ நாட்டுக்குப்
போய் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் குடும்பிகர் என்று
கூறப்பட்டனர். ஈழத்துப் பூதன்தேவனார் பாண்டி நாட்டிலிருந்து
ஈழஞ் சென்றவர். அவர் பாடியவை சங்கச் செய்யுள்களில்
தொகுக்கப்பட்டுள்ளன. எருகாட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன்
6. P. 254-256. Early South Indian Palaeography.<noinclude></noinclude>
emn33sqbi1vv1p9mnsg2ufb6blqapl7
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/138
250
652527
1960771
2026-08-29T19:18:11Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து
129
என்பவன் (குகையையும் கற்படுக்கைகளையும் திண்ணைகளையும் செய்
வித்தான்) என்று வாக்கியம் முடிய வேண்டும். செய்வித்தான்
என்னும் வினைச் சொல் விடுபட்டுள்ளது.
இரண்டாவது வாக்கியத்தில் செய்தா என்றிருக்கிறது.
இது செய்தான் என்று இருக்கவேண்டும். ன் விடுபட்டுள்ளது.
ஆய் சயன் நெடு சாதன் 'என்பது செய்தவனுடைய பெயர். இப்
பெயரில் நெடு சாதள் என்பதும் தவறாக எழுதப்பட்டுள்ளது.
சாதன் என்பதில் த்த என்னும் சகரம் இரட்டித்து சாத்தன் என்று
எழுதப்பட வேண்டும். சாத்தன் என்னும் பெயர் சங்க காலத்தில்
பரவலாக வழங்கி வந்தது. நெடுஞ்சாத்தன் என்னும் பெயரும்
வழங்கி வந்தது.
இந்தக் குகையிலேயே வேறு இடத்தில் தனியே பிராமி
எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொருள் தெரிய
வில்லை. எதையோ எழுதத் தொடங்கி முற்றுப்பெறாமல் விடுபட்டு
எழுத்துக்கள் என்று தோன்றுகின்றன. அவை:
1.(கய)"
2.(மாரயவ)
tu
biez
திருப்பரங்குன்றத்தில் இன்னோர் இடத்தில் உள்ள குகை
யில் எழுதப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம்.
7. No. 140 of 1951-52.
8. No. 141 of 1951-52.
ச.பி.6.-9<noinclude></noinclude>
j6hvaziqjb37tlzlq1iw22o77vh41dj
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/139
250
652528
1960772
2026-08-29T19:18:34Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>130. சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
மலையின் உச்சியில் உள்ள இந்தக் குகைக்கு ஏறிச் செல்வது
மிகக் கடினமானது. இந்தக் குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி
வாசகம் பன்னிரண்டு எழுத்துக்களைக் கொண்டது. இஃது 1951-
52ஆம் ஆண்டின் 142வது எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்
பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன.
இதன் வரி வடிவம் இது :
4166ff9ERS+
'அந்துதன் கொடுபிதவன்' என்பது இதன் வாக்கியம்.
திரு. டி. வி. மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் இதைச் சரியாகவே
படித்துள்ளனர்.
'கொடுபிதவன்' என்பதற்கு விளக்கம் கூறுவோம். ப்
என்னும் பகர ஒற்றெழுத்தும்,த் என்னும் தகர ஒற்றெழுத்தும்
இதில் விடுப்பட்டுள்ளன. ஒற்றெழுத்துக்களைச் சேர்த்துப் படித்
தால் 'கொடுப்பித்தவன்' என்றாகும். சங்க காலத்துப் பிராமி
எழுத்துக் கல்வெட்டுக்களில் பல ஒற்றெழுத்துக்கள் விடுபட்டுள்ள
தைக் காண்கிறோம். இது கற்றச்சரின் தவறாக இருக்கலாம்.
அல்லது எழுதியவரின் தவறாகவும் இருக்கலாம். பிராமிக் கல்
வெட்டு வாசகங்களை எழுதியவர் பெரும்பாலோர் நன்றாகக் கல்வி
சுற்றவர் அல்லர் என்பது அவர்கள் எழுதியுள்ள வாக்கியங்களி
லிருந்து அறிகிறோம்.
இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்த
அந்துவன் என்பவரைப்பற்றிக் கூற வேண்டும். கடைச்சங்க
காலத்தில் அந்துவன் என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர்.
அவர்களுடைய பெயரைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
அந்துவன் கீரன், அந்துவன் சாத்தன், வேண்மாள் அந்துவஞ்
செள்ளை, நல்லந்துவன் என்னும் பெயர்களைப் பார்க்கிறோம்.
அந்துவன் கீரன் என்னும் அரசனைக் கல்லாடனார் புறம் 359 இல்
பாடியுள்ளார். அந்துவன் சாத்தளை ஒல்லையூர் தந்த பூதப்<noinclude></noinclude>
2hmcvwz0eobuio5be006e4e52kpsg1b
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/140
250
652529
1960773
2026-08-29T19:18:56Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து.
131
பாண்டியன் தன்னுடைய வஞ்சினக்காஞ்சியில் குறிப்பிடுகிறார்.
செல்வக்கடுங்கோ வாழியாதனுடைய தந்தையின் பெயர்
அந்துவன் பொறையன்.
நல்லந்துவனார் கடைச்சங்க காலத்தில் (கி.பி.2ஆம் நூற்
றாண்டில்) இருந்த பெரும் புலவர். இவர் பாடின செய்யுள்கள்
சங்க இலக்கியங்களில்10 தொகுக்கப்பட்டுள்ளன. கலித்தொகை
யைத் தொகுத்தவரும் நல்லந்துவனாரே. 33 செய்யுள்களையுடைய
நெய்தற்கலிச் செய்யுள்களை இயற்றினவரும் இவரே. இவர்
பாடின பரிபாடல் 8ஆம் செய்யுளில் 'பரங்குன்று இமயக் குன்றம்
நிகர்க்கும்' என்று கூறியுள்ளார். 11 நல்லந்துவனாரின் சம
காலத்துப் புலவரான மருதன் இளநாகனார் தம்முடைய செய்யுளில்
நல்லந்துவனார் பரங்குன்றத்து முருகளைப் பாடினதைக் குறிப்பிடு
கிறார்."
திருப்பரங்குன்றத்துப் பிராமிக் கல்வெட்டில் கூறப்படுகிற
அந்துவன் இந்த நல்லந்துவனாராக இருக்கக்கூடும். அல்லது
அவருடைய முன்னேரான ஓர் அந்துவனாக இருக்கக்கூடும்.
சங்ககாலத்தில் மக்களிடையே மதக் காழ்ப்பும் மதப் பூசல்களும்
இல்லை. சங்க காலத்தில் சமயப் பகைமை மிகமிகச் சொற்பம்.
சங்க காலத்துக்குப் பிறகுதான் மதப்பூசல்கள் தமிழகத்தில்
தாண்டவம் ஆடின. சங்க காலத்தில் எல்லாச் சமயத்தாரும் ஒன்று
பட்டு வாழ்ந்தனர். நல்லந்துவனாரே பரங்குன்றத்துக் குகையைத்
தானஞ் செய்தவராக இருக்கலாம்.
9. 40. 71.
10. அகநா.43. நற். 88, பரிபா. 6, 8, 11.
11. பரிபா. 8:127-180.
12. 'சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேன் சீனமிகு
முருகன் தண் பரங்குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை'
(அகநா.39)<noinclude></noinclude>
3ihehlwwq0wz2ex74hhs15jcqntmdx4
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/141
250
652530
1960774
2026-08-29T19:19:14Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>17. புகழூர் பிராமி எழுத்து
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்
கிறது. திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் புகழூர் ஒரு நிலை
மாகவும் இருக்கிறது. புகழூரின் பழைய பெயர் புகழியூர். இவ்
வூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுத பாளையம் என்னும்
கிராமமும் அதன் அருகில் ஆறு நாட்டார் மலை என்னும் பெயருள்ள
தாழ்வான குன்றுகளும் உள்ளன. இந்தக் குன்றுகளில் இயற்கை
யாக அமைந்துள்ள குகைகளும் குகைக்குள்ளே தரையில் கற்படுக்
கைகளும் கற்படுக்கைகளின் ஓரத்தில் பிராமி எழுத்துக்களும்
காணப்படுகின்றன. இவை கடைச்சங்க காலத்தவை என்பதில்
ஐயமில்லை.
ஆறு நாட்டார் மலையிலுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்
களைப் பார்ப்போம். முதலில், சாசன எழுத்து (எபிகிராபி
இலாகாவின் 1927-28ஆம் ஆண்டின் 343ஆம் எண்ணாகப் பதிவு
செய்துள்ள கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்துக்கள்
இரண்டு வரிசையாக எழுதப்பட்டுள்ளன. முதல் வரியில் பத்து
எழுத்துக்களும் இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும்
உள்ளன. இந்த எழுத்துக்களின் வரி வடிவம் இவை.
++E18951+0
INCARCESU
பாறையில் பொளிவுகளும் புரைசல்களும் இருப்பதனால் சில
எழுத்துக்கள் உருத்தெரியாமல் இருக்கின்றன. ஆனாலும் கூர்ந்து
பார்த்து இவற்றைப் படிக்க இயலும். முதல் வரியில் கருவூர் பொன்
வாணிகன் என்றும் இரண்டாம் வரியில் முதல் மூன்று எழுத்துக்களை
1. Madras Epigraphic Collection, 343 of 1927-28.<noinclude></noinclude>
mjlxwgoh4z0v9nn8utw26p1w0yotwdj
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/142
250
652531
1960775
2026-08-29T19:19:36Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>புகழூர் பிராமி எழுத்து
133
நீக்கி மற்ற எழுத்துக்களை அதிட்டானம் என்றும் படிக்கலாம்.
இரண்டாவது வரியில் முதல் எழுத்து பொளிந்து சரியான உருவம்
தெரியாமல் இருக்கிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்கள் த்தி
என்பவை.
திரு.டி.வி. மகாலிங்கமும்' திரு. ஐ. மகாதேவனும்
இவற்றைப் படித்துள்ளனர். திரு. டி. வி. மகாலிங்கம் இரண்டாம்
வரியில் முதல் நான்கு எழுத்துக்களை நேர்த்தி என்று படித்து,
நேர்த்தி என்றால் நேர்ந்து கொள்ளுதல் (பிராத்தனை செய்து
கொள்ளுதல்) என்று விளக்கங் கூறினார். கருவூர் பொன்
வாணிகன் நேர்ந்துகொண்டு அமைத்த அதிஷ்டானம் என்று
பொருள் கூறுகிறார்.
திரு.ஐ.மகாதேவன், இரண்டாவது வரியின் முதல் மூன்று
எழுத்தை நத்தி என்று படித்துள்ளார். படித்து 'கருவூர் பொன்
வாணிகன் நத்தி அதிட்டானம்' என்று வாக்கியத்தை அமைக்
கிறார். பிறகு, வாணிகன் + நத்தி என்பதை வாணிகன் + அத்தி
என்று பிரித்துக் கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய
அதிட்டானம் (இடம்) என்று பொருள் கூறியுள்ளார். கல்வெட்டில்
வாணிகன் என்றும் நத்தி (?) என்றும் சொற்கள் தனித்தனியே
பிரிந்துள்ளன. பிரிந்துள்ள சொற்களை இவர் பிரித்துக் காட்டுவது
பொருந்தவில்லை. இவர் தவறாகப் படித்துள்ள 'நத்தி' என்னும்
பெயர் புதுமையாக இருப்பதனால நத்தியை அத்தியாக்க எண்ணி,
வாணிகன் + நத்தி = வாணிகன் அத்தி என்று எங்கும் இல்லாத
இலக்கணத்தைக் கூறி, நத்தியை அத்தி ஆக்குகிறார்.
மகாலிங்கமும் மகாதேவனும் இரண்டாம் வரியின் முதல்
சொல்லை நேர்த்தி என்றும் நத்தி என்றும் படித்தார்கள்.
காரணம் முதல் எழுத்து பொளிந்துபோய்ச் சரியாக உருத்தெரியாம
லிருப்பதுதான். இரண்டு வாசகமும் பொருத்தமாகத் தோன்ற
வில்லை. பொளிந்துள்ள முதல் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால்
அது பொ என்னும் எழுத்து என்று தோன்றுகிறது. அடுத்துள்ள
இரண்டு எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் பொத்தி என்றா
2. Early South Indian Palaeography, 1967, p. 281-282.
3.No.66. Seminar on Inscriptions, 1966, p. 67.<noinclude></noinclude>
akq58lq6yp6hbvyn843jewkilphfz4o
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/143
250
652532
1960776
2026-08-29T19:19:55Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>134
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
கிறது. ஆகவே கருவூர் பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி
என்பது தெரிகிறது. இந்த வாக்கியத்தைக் 'கருவூர் பொன்
வாணிகன் பொத்தி அதிட்டானம்' என்று படிப்பது சரி என்று
தோன்றுகிறது.
விளக்கம்: பொத்தன், பொத்தி என்னும் பெயர்கள் சங்க
காலத்தில் வழங்கி வந்தன. பொத்த குட்டன் என்னும் தமிழன்
இலங்கையிலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன் தான்
விரும்பியவர்களை இலங்கையின் அரசராகச் சிம்மாசனம் ஏற்றிஞன்
என்று குலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. சங்க காலத்தில்
பொத்தியார் என்று புலவர் ஒருவர் இருந்தார். அவருடைய
செய்யுள்கள் புறநானூற்றில் (புறநா.217,220, 221, 222, 223)
தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டின் இரண்
டாவது வரியில் உள்ள முதல் மூன்று எழுத்தையும் பொத்தி
என்று படித்துப் பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்று
தீர்மானிக்கலாம்.
புகழூர்ப் பிராமி எழுத்துக் கல்வெட்டு இன்னொன்றைப்
பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவின் 1927-28ஆம்
ஆண்டுத் தொகுப்பில் 346ஆம் எண்ணுள்ளது.1 இதில் ஒரே
வரியில் இருபத்திரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதனால் சில
எழுத்துக்களின் சரியான வடிவத்தைக் கண்டறிவது கடினமாக
இருக்கிறது. ஆனாலும் படிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும்
இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது. (இதில் புள்ளியிட்டுக்
காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள்)
நளளிவஊாபபிட நதைமகனகீரன கொறறன
இந்த எழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறு
அமைகிறது
Madras Epigraphy Collection, 346 of 1927-28.<noinclude></noinclude>
r2lmtxef1g8is3a9gxelz316pldnmbk
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/144
250
652533
1960777
2026-08-29T19:20:16Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>புகழூர் பிராமி எழுத்து
'நன்ளிவ்ஊர்ப்பிடத்தைமகள் கீரன்கொற்றன்'
திரு டி.வி.மகாலிங்கம் இதை இவ்வாறு படித்துள்ளார் :
135
'தாளாளப ஊர் பிடந்தை மகன் கீரன் கொற்றன்'. இவ்வாறு
படித்த பிறகு இவர் 'பிடந்தை' என்பதற்கு இவ்வாறு விளக்கங்,கூறு
கிறார்: ஆதன் + தந்தை = ஆந்தை என்றாவதுபோலப் பிடன்+
தந்தை = பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டாரன்,
தந்தை = பெரியவன், மேலானவன், உயர்ந்தவன்: புனித
மானவன்.
முதல் ஆறு எழுத்துக்களை 'தளாளப ஊர்' என்று இவர்
படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிடந்தை என்பதை
பிடன் தந்தை என்று பிரிப்பதும் தவறு என்று தோன்றுகிறது.
பிடத்தை என்பது ஒரே சொல். அஃது ஓர் ஆளைக் குறிக்கிறது.
பிடன் என்பதற்கும் தந்தை என்பதற்கும் இவர் கூறுகிற
பொருள்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை. 'மகன் கீரன்
கொற்றன்' என்று மற்ற எழுத்துக்களைப் படித்திருப்பது முழுவதும்
சரி.
திரு.ஐ.மகாதேவன் இவ்வாறு படித்துள்ளார் :8
'நல்லிய் ஊர்அ பிடந்தை மகள் கீரன் கொற்ற...'
நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன்,கொற்ற(ன்)'
முதல் ஆறு எழுத்துக்களை இவர் 'நல்லிய் ஊர' என்று படித்
திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிராமி எழுத்தில்
லகரத்துக்கும் ளகரத்துக்கும் சிறு வேற்றுமைதான் உண்டு.
லகரத்தின் வலப் பக்கத்தின் மத்தியில் வளைந்த கோடு இட்டால்
அது ளகரமாகிறது. கோடு இடாவிட்டால் லகரமாகிறது.
இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகர
2. Early South Indian Palacography, 1967, p. 283-84.
3. No. 58. p. 66. Seminar on Inscriptions 1966. Historical
Tamil Brahmi Inscriptions. fravatham Mahadevan. Paper read
at the Tamil Conference Seminar held at Kulalumpur, 1966.<noinclude></noinclude>
4orwp2v7np3bkygbzs37zeyn9uk271l
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/145
250
652534
1960778
2026-08-29T19:20:32Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>136
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
வ
எழுத்தாகத் தோன்றுகிறது. ஆகவே நள்ளி ஊர் என்பதே
சரியாகும். 'பிடந்தை மகள்' என்று இவர் படிப்பது தவறு.
எழுத்தில் 'பிடந்தை மகன்' என்றுதான் இருக்கிறது. மகள்
என்று தவறாகப் படித்த இவர், மகள் என்பதற்கு மக்கள் என்று
பொருள் கூறுகிறார். கீரன் கொற்றன் என்னும் ஒரே பெயரைக்
கீரன். என்றும் கொற்றன் என்றும் இரண்டு பெயர்களாகக்
கூறுகிறார்.
இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்:
நள்ளிவ் ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்றன்
என்பது இதன் வாசகம். நள்ளி ஊரில் வாழ்ந்த பிடந்தை
என்பவருடைய மகனான கீரன் கொற்றன் (என்பவர் சுற்படுக்
கையை அமைத்துக் கொடுத்தார்) என்பது இதன் பொருள்.
விளக்கம்: நள்ளியூர் என்று எழுத வேண்டிய சொல்லை
வகர ஒற்றுச் சேர்த்து எழுதியிருக்கிறது. இஃது எழுதினவரின்
பிழையாகும். நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் இருந்தது
என்பது தெரிகிறது. நள்ளி என்னும் பெயருள்ள கடையெழு
வள்ளல்களில் ஒருவர் கூறப்படுகிறார். 'நளிமலை நாடன் நள்ளி’*
'கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி’5 'திண்தேர் நள்ளி'க
'வல்வில் இளையர் பெருமகன் நள்ளி 'கொள்ளார் ஓட்டிய
நள்ளி'B கண்டிரம் என்னும் ஊரின் தலைவனான கண்டீரக்கோப்
பெருநள்ளியைச் சங்கச் செய்யுள் கூறுகிறது. நள்ளியூரை இந்தப்
பிராமி எழுத்துக் கூறுகிறபடியால் நள்ளி என்பவர் பெயரால்
நள்ளியூர் ஒன்று இருந்தது என்பதை யறிகிறோம்.
T
பிடந்தை என்பது ஒருவன் பெயர். சங்கச் செய்யுள்களில்
பிட்டங்கொற்றன் கூறப்படுகிறான். இவன் வானவன் (சேர
4. சிறுபாண்.107.
5. அகநா.238:14.
6.குறுந்.210:1.
7. அகநா.132:15,
8. புறநா. 158:10.<noinclude></noinclude>
an4p9m2fu2sj4diur3ew4f73a76vd59
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/146
250
652535
1960779
2026-08-29T19:20:50Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>புகழூர் பிராமி எழுத்து
10
137
னுடைய) மறவள் (சேனைத்தலைவன்) என்று கூறப்படுகிருள்.
பிட்டங்கொற்றனைப் 'பிட்டன்' என்றும் கூறுவர். அவனைக்
கொற்றன் என்றும் கூறுவர்.11 பிட்டன் என்றும் கொற்றன்
என்றும் கூறப்பட்ட பிட்டங்கொற்றனுக்கு எந்தை என்னும்
சிறப்புப் பெயரும் இருந்தது. பிட்டங்கொற்றனைப் பாடிய
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறநானூறு 171இல்
பாடியுள்ளார். அதன் அடிக்குறிப்பு 'பிட்டங்கொற்றனைக்
பாடியது' என்று கூறுகிறது. அச் செய்யுளில் அவர் அவனை
கொற்றன் (அடி 7) என்றும் எந்தை (அடி 12) என்றும் கூறுகிறார்.
ஆகவே அவனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்தது
தெரிகிறது.
இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் பிடந்தை என்பவன்
கூறப்படுகிறான். பிடந்தை என்பது பிட்டெந்தை என்பதன் திரிபு.
நள்ளியூர்ப் பிடந்தை, சங்கச் செய்யுள்களில் கூறப்பட்ட பிட்டெந்
தையாக இருக்கலாம்.
கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர். இவன்
பிடத்தையின் மகன்,
நள்ளியூரில் இருந்த பிடந்தை (பிட்டனெந்தையின்) மகனான
கீரன் கொற்றன் இந்தக் கற்படுக்கைகளைச் செய்து கொடுத்தான்
என்பது இக் கல்வெட்டின் பொருள்.
-
மேலே கூறப்பட்ட கீரன் கொற்றனுடைய தங்கையும் இந்தக்
குகையில் கற்படுக்கையை யமைத்துத் தானம் செய்திருக்கிறார்.
அவருடைய பெயர் கீரன் கொற்றி என்பது. இவருடைய பெயரை
யும் இந்தக் கல்வெட்டு கூறுகிறது. இது 1963 - 64 ஆம் ஆண்ஷன்
கல்வெட்டுத் தொகுப்பில் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. 12 1927-28ஆம் ஆண்டின் 346ஆம்
9. அகநா. 143:10-13.
10. புறநா. 170:8, அகநா. 77:15-16, புறநா. 172:8
11.புறநா.108: 17, 171:7.
12. Madras Epigraphy Collection, 296 of 1933-34.<noinclude></noinclude>
fl9k3wks9bs4elwe2d0ixd77b6b04zk
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/147
250
652536
1960780
2026-08-29T19:21:11Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>.
138 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
எண்ணுள்ள கல்வெட்டும் 1983-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண்
கல்வெட்டும் தமயன் தங்கைமாரைக் குறிக்கின்றன என்பதைச்
சாசன இலாகா அலுவலகர் ஒருவரும் தெரிந்துகொள்ளவில்லை. இக்
கல்வெட்டைப் படித்த திரு. ஐ. மகாதேவனும், இதை அறியவில்லை.
இந்த இரண்டு கல்வெட்டுக்களும் தமயன் தங்கையரைக் காட்டு
கிறீன் என்பது எம் ஆராய்ச்சியினால் காணப்பட்டது. இந்தக்
கல்வெட்டைப் பார்ப்போம். இந்த எழுத்தின் வரி வடிவத்தைத்
திரு.ஐ. மகாதேவன் வெளியிட்டுள்ளார். இதை இவர் நேரில்
கண்டு எழுதியதாகத் தோன்றுகிறது. எழுதியபோது சில கோடு
களை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. இந்த எழுத்துக்களை
இவர் காட்டியபடி இங்கே தருகிறோம். (இதில் மூன்றாவது எழுத்து
இடப் புறமாகத் திரும்பியிருக்க வேண்டியது வலப் புறமாகத்
திரும்பி இருக்கிறது.)
Lout
I
திரு.ஐ. மகாதேவன் அவர்கள் இந்தக் கல்வெட்டுக்களை
இவ்வாறு படித்துள்ளார் :18
நல்லி ஊர் அ பிடன் குறும் மகள்
கீரன் நொற்றி செய்பித பளி
நல்லியூர் பிடனுடைய இளைய மகன்களான கீரனும் ஓரியும்
செய்வித்த பள்ளி.
இவர் படித்துப் பொருள் கூறுவதில் சில தவறுகள் உள்ளதை
எடுத்துக்காட்டுவோம். தல்லி ஊர் என்பது மேலே முன் சாசனத்
தில் கூறப்பட்ட நள்ளியூர். நல்லி என்பது தவறு என்றும்
நள்ளி என்பதே சரி என்றும் முன்னே கூறினோம். குறும்மகன்
13. No. 59, p. 66. Seminar on inscriptions 1966, Historical
Tamil-Brahmi Inscriptions. I. Mahadevan. Paper read at the
Tamil Conference Seminar held at KulaJumpur, 1966.<noinclude></noinclude>
6guu2a2dukcr6nbgw47a1swe8ym6s19
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/148
250
652537
1960781
2026-08-29T19:21:37Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>புகழூர் பிராமி எழுத்து
139
என்பதை இளைய இரண்டு மகன்கள் என்று பொருள் கூறுகிறார்.
இது தவறு. குறும் மகன் என்பது இரண்டு இளைய மகன்களைக்
குறிக்கவில்லை. அதன் பொருள் சிறிய மகன் என்பது. கீரன்
ஒற்றி என்பவை இரண்டு மகன்களின் பெயர் என்று கூறுகிறார்:
இஃது ஒரே ஆளின் பெயரைக் குறிக்கிறது. கீரனும். ஓரியும்
என்னும் இரண்டு மகன்கள் என்று எழுதிய இவர், பிறகு கோலா
லம்பூர் மாநாட்டில், கீரன் ஓரி என்பது ஒரு மகனின் பெயர் என்று
கூறியுள்ளார்.
இக் கல்வெட்டின் சரியான வாசகத்தையும் கருத்தையும்
கூறுவோம்:
நள்ளி ஊர் பிடன் குறும் மகள்
கீரன் கொற்றி செய்பித பளி
'தள்ளியூர் பிட்டனுடைய சிறிய மகளான கீரன் கொற்றி
செய்வித்த பள்ளி' என்பது இதன் கருத்து.
விளக்கம் : நல்லி ஊர் என்றிருப்பது நள்ளி ஊர் என்றி
ருக்க வேண்டும். நிழற்படத்தையாவது மை யொற்றுப் படிமை.
யாவது பார்த்து இதை முடிவு செய்ய வேண்டும்.
இந்த இரண்டு சாசனங்களில் நள்ளியூர் பி(ட்)டன் கூறப்
படுகிறான். 'நள்ளியூர் பிடந்தையின் மகன் கீரன் கொற்றனும்
மகள் கீரன் கொற்றியும் கூறப்படுகின்றனர். இந்தத் தமயனும்
தங்கையும் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்து முனிவர்
களுக்குத் தானஞ் செய்தனர்.' இவர்களுடைய உறவு முறை இது:
நள்ளியூர்ப் பிட்டத்தை (பிட்டன் கொற்றன்)
(மகன்)
கீரன் கொற்றன்14
14. 346 of 1927-28.
15.296 of 1963-64.
மகள்
கீரன் கொற்றி<noinclude></noinclude>
qsa5z924cmjl40sq3c7k8gq8bxlnhfm
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/149
250
652538
1960782
2026-08-29T19:21:57Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>40
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
முன் கல்வெட்டில் நள்ளி ஊர் என்று படித்தோம். ஆகவே
இதுவும் நள்ளி ஊராகத்தான் இருக்க வேண்டும். பிராமி எழுத்து
லகரத்துக்கும் ளகரத்துக்கும் மிகச் சிறு வேறுபாடுகள் உண்டு
என்பதை முன்னமே விளக்கிக் கூறினோம். ல்லி என்னும் எழுத்
துக்களின் வலப்பக்கத்தில் தாழச் சிறு வளைவுக்கோடு விடுபட்டிருக்
கிறது; அல்லது மறைந்திருக்கிறது. மையொற்றுப் படியைக்
கொண்டு அறிய வேண்டும்.
'ஊர்அ' என்று அடுத்த எழுத்துக்கள் உள்ளன. அ
என்பது 'உடைய' அது, என்னும் பொருள் உடைய வேற்றுமை
உருபு எழுத்து. ஊர் + அ என்பதை ஊர என்று படித்து,
ஊரைச் சேர்ந்த, ஊரினுடைய என்று பொருள் கொள்ளலாம்.
பிடன் என்பது பிட்டன் என்பதே. டகர ஒற்று விடுபட்
டிருக்கிறது பிடன் என்பது முன் சாசனத்தில் கூறப்பட்ட பிடந்தை
(பிட்டனெந்தை ) யைக் குறிக்கிறது.
'குறும்மகள்' என்பது சிறு மகள் என்னும் பொருள்
உள்ளது. பிட்டனுடைய மகள் என்பது பொருள். இதில் மகர
ஒற்று மிகையாக எழுதப்பட்டிருக்கிறது. குறுமகள் என்றிருக்க
வேண்டும். குறுமகள் என்பதை ஐ. மகாதேவன் மகன்கள்
என்று படித்திருப்பது தவறு. மகள் என்று தெளிவாக எழுதப்
பட்டிருக்கிறது. அவர் குறுமகள் என்பதை இளைய மகன் என்று
படித்திருப்பதும் தவறாகும். தமிழில் குறுமகள் என்பதற்கும் குறு
மகன் என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. குறுமகள்
என்றால் இளம்பெண் என்று பொருள். குறுமகன் என்பது
குறுமகளின் ஆண்பாற் பெயர் அன்று. குறுமகன் என்றால் கீழ்
மகன் என்று பொருள்.16 பிராமி எழுத்தில் கூறப்படுகிற பிடன்
குறுமகள்' என்பதைப் 'பிடன் குறுமகன்' என்று படித்தால்
பிட்டனுடைய கீழ்மகன் என்று பொருளாகிறது. கல்வெட்டில்
'குறுமகள்' என்னும் சொல் தெளிவாகக் காணப்படுகிறது.
16. 'குறுமகன் தன்னால்' (சிலம்பு. 13: 93), 'குறுமகனாற்
கொலையுண்ண(சிலம்பு. 29 உரைப்பாட்டுமடை.) 'கோவலன் தன்னைக்
குறுமகன் கோளிழைப்ப' (சிலம்பு. 28, காவற்பெண்டரற்று) குறு
மகன் என்பதற்கு 'கீழ்மகன்' என்று அரும்பதவுரைகாரர் கூறுகிறார்.<noinclude></noinclude>
kfw9ih10bvq6n4gt3j8r0mpftuo1cs3
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/150
250
652539
1960783
2026-08-29T19:22:21Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>புகழூர் பிராமி எழுத்து
141
'குறுமகள்' என்றால் இனம் பெண். சிறு வயதுள்ள மகள்
என்பது பொருள். சங்கச் செய்யுள்களில் குறுமகள் என்னுஞ்
சொல்லை நெடுகக் காண்கிறோம். 17
இரண்டாவது வரியில் கீரன் கொற்றி என்று தெளிவாக
எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கீரன் ஓரி என்று மகாதேவன்
படிப்பது தவறு, கீரன் கொற்றி என்பதே சரியானது. கொற்றன்
என்று ஆண்மகனுக்கும் கொற்றி என்று பெண்மகளுக்கும் சங்க
காலத்தில் பெயர்கள் வழங்கி வந்தன. கீரன் கொற்றி என்பவள்
முன்பு கல்வெட்டில் கண்ட கீரன் கொற்றனுடைய தங்கை.
இரண்டு கல்வெட்டுக்களும் அடுத்தடுத்து இருப்பதும் இதனைத்
தெளிவாக்குகிறது.
செயிபித என்பது செய்ப்பித்த என்று இருக்க வேண்டும்.
செய்வித்த என்னும் பொருள் உள்ளது.
பளி என்பது பள்ளி என்றிருக்க வேண்டும். ளகர ஒற்று
இடாமல் எழுதப்பட்டிருக்கிறது.
17: 'ஒள்ளிழைக் குறுமகள்' (நற். 253 : 5), 'மேதையங் குறு
மகள்' (அகநா. 7: (0), 'பொலந் தொடிக் குறுமகள்' (அகநா. 219:9)
வாணுதற் குறுமகள்' (அகநா. 230 : 5), 'பெருந்தோட்குறுமகள்' (நற்.
221:11), 'மெல்லியற் குறுமகள்' (அகநா. 93: 81, 'மடமிகு குறு
மகள்' (நற்.319:8), 'எல்வளைக் குறுமகள்' (நற். 167:10), 'அணி
யியற் குறுமகள்' (நற்.184: 8) முதலியன காண்க.<noinclude></noinclude>
s7036exrxsgcok42ivmgpqwow886wyg
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/151
250
652540
1960784
2026-08-29T19:22:48Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>18.. ஐயர்மலை பிராமி எழுத்துக்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழித்தலை வட்டத்தில்
ஐயர்மலை என்னும் ஊரில் ஐயர்மலை இருக்கிறது. திருச்சிராப்
பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள குழித்தலை நிலையத்தி
னீருந்து ஆறு கல் தொலைவில் இந்த மலை இருக்கிறது. ஐவர்
மலை என்னும் ஊர் இனாம் சத்திய மங்கலத்தைச் சார்ந்தது.
ஐயர்மலை என்னும் பெயர் பிற்காலத்தில் அமைந்தது போலத்
தோன்றுகிறது. இதன் பழைய பெயர் 'ஐவர்மலை' என்றிருக்க
வேண்டும். ஏனென்றால் பழைய மலைக் குகைகள் ஐவர்மலை
என்றும், பாண்டவமலை என்றும், பஞ்சபாண்டவமலை என்றும்வேறு
சில இடங்களில் பெயர் கூறப்படுவதை அறிகிறோம். மலையில்
உள்ள குகைக் குன்றுகள் பாண்டவரோடு இணைத்துப் பெயர்
கூறப்பட்டன. ஆகவே ஐபர்மலை என்று இப்போது கூறப்படுகிற
பெயர் பழங்காலத்தில் ஐவர்மலை என்று இருந்து பிற்காலத்தில்
ஐயர்மலை என்று வழங்குகிறதுபோலத் தோன்றுகிறது.
ஐயர்மலை என்னும் இவ்வூரின் நடுகில் இருக்கிற ஐயர்மலை
மேல் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை
இரத்தினகிரீசுவரர் கோயில் என்று கூறுகிறார். கி.பி.ஏழாம்
நூற்றண்டில் இந்த மலைக்கு வாட்போக்லை என்று பெயர்
வழங்கி வத்தது. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்
கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரத்தில் வாட்போக்திமலையில்
எழுந்தருளியுள்ள இரத்தினகிரீசுவரரையும் சுரும்பார் குழலியம்மை
யையும் பாடியுள்ளார். ' இந்த மலைக்கு மாணிக்கமலை, இரத்தினகிரி
என்னும் பெயர்களும் உண்டு.
நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய பிராமி எழுத்துக் கல்வெட்டு
இந்த மலையின் உச்சியில் இருக்கிறது. இந்த மலைமேல் வேறு
1. அப்பர் தேவாரம்: இரண்டாம் திருமுறை - திருவாட்போக்கி
தேவாரம்.<noinclude></noinclude>
kc70j42859mac0yi0zp5v448xqo2hm3
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/152
250
652541
1960785
2026-08-29T19:23:03Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஐயர்மலை பிராமி எழுத்துக்கள்
143
இவை
இடத்தில் மூன்று இடங்களில் கற்படுக்கைகள் உள்ளன.
கடைச்சங்க காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி.
முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. மூன்று இடங்களில்
உள்ள கற்படுக்கைகளுக்கு இவ்வூரார் 'மஞ்சள மெத்தை' என்று
பெயர் கூறுகிறார்கள். முதல் மஞ்சன மெத்தை, இரண்டாம்
மஞ்சன மெத்தை. இவற்றுக்கு மேலேயுள்ளதை மூன்றாம்
மஞ்சன மெத்தை என்று பெயர் கூறுகிறார்கள். இந்தப் பெயர்
'மஞ்சமெத்தை' என்றிருக்க வேண்டும். மஞ்சனமெத்தை என்று
கூறுவது பாமரர் பகர்ச்சி என்று தோன்றுகிறது. மஞ்சனம்
என்றால், குளித்தல் நீராடுதல் என்பது பொருள்; மஞ்சம் என்ப
தற்கு இருக்கை, படுக்கை, உட்காரும் இடம் என்றும் பொருள்.
ஆகவே, கற்படுக்கை என்னும் பொருளில் மஞ்ச மெத்தை
(மஞ்சம் - படுக்கை. மெத்தை - நிலை ) என்று வழங்கப்பட்டுப்
பிற்காலத்தில் மஞ்சன மெத்தை என்று தவறாக வழங்கப்படுகிறது
என்பது தெரிகிறது. உயரத்தில் உள்ள மூன்றாவது மஞ்ச
மெத்தையில் ஆறு கற்படுக்கைகளும் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய
பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இந்தக் கல்வெட்டு
அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரால்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது:
பளை துறை வெஸன அதடஅனம
இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கலாம்.
பனைத்துறை வெஸன் அதடஅனம்.
இது மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியம். அவை பனை
துறை வெஸன் அதடஅனம் என்பவை. இதனை விளக்குவோம்:
முதல் நான்கு எழுத்துக்கள் பனைத்துறை என்பவை. பனை துறை
என்பது ஓர் இடத்தின் பெயர். அடுத்த சொல்லில் கூறப்படுகிற
வெஸன் என்பவர் இவ்வூரில் இருந்தவர் என்று தெரிகிறது.
இரண்டாவது சொல் 'வெஸன்' என்பது. இதை வேஸன் என்றும்
படிக்கலாம். வேஸன் என்பதில் ஸ என்பது வடமொழி எழுத்து.
2. 'கொங்கு' 15, 8.78, தேனடை 3. தேனீ 8, பக். 201-203.<noinclude></noinclude>
8i60d911k5jzybc0y42hagabvzy9dmn
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/153
250
652542
1960786
2026-08-29T19:23:24Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>144
று
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
வெஸன் அல்லது வேஸன் என்பது தமிழ்ப் பெயராகத் தோன்ற
வில்லை; இவர் பௌத்தராகவோ சைனராகவோ இருக்கவேண்டும்.
என்று தெரிகிறது. இந்தப் பெயருக்கு அடுத்துள்ள 'அதடஅனம்'
என்னும் சொல்லைக்கொண்டு, இவர் இந்தக் கற்படுக்கைகளை
அமைத்துக் கொடுத்தார் என்று தெரிகிறது, மூன்றாவது சொல்
லாகிய அதட அனம் என்பது தவறாக எழுதப்பட்டிருக்கிறது.
அகரத்தை அடுத்துள்ள தகர எழுத்து நிகரமாக எழுதப்பட
வேண்டும். அதற்கு அடுத்தடஅ என்னும் எழுத்துக்களை டா என்று
எழுதியிருக்க வேண்டும். ஆனால், அக் காலத்து வழக்கப்படி டவ
என்று எழுதப்பட்டுள்ளது. இதை டா என்று படிக்க வேண்டும்.
டா என்பதிலும் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்துட்டா என்று
எழுதப்பட வேண்டும். ட் என்னும் டகர ஒற்று விடுபட்டிருக்
கிறது. தவறாக எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லை அதிட்டாடனம்
என்று திருத்திப் படிக்க வேண்டும்.
சித்தன்னவாசல் பிராமிக் கல்வெட்டிலும் இத்தச் சொல், அதிட
அனம் என்று எழுதப்பட்டிருக்கிறது. (சித்தன்னவாசல் பிராமி
எழுத்து காண்க.) ஆனால் புகழியூர் கல்வெட்டில் இந்தச் சொல்
அதிட்டானம் என்று சரியாக எழுதப்பட்டிருக்கிறது. அதிட்டானம்
என்பது தமிழ்ச் சொல் அன்று. அது பிராகிருத மொழியாகவோ
அல்லது சமற்கிருத மொழியாகவோ இருக்க வேண்டும் என்று
தோன்றுகிறது. அதிட்டானம் என்பது இருக்கை நிலை எனனும்
பொருள் உள்ளது போலத் தோன்றுகிறது.
பனை துறை என்னும் ஊரினரான வெஸன் என்பவர் முனிவர்
களுக்காக இந்தக் கற்படுக்கைகளை அமைத்தார் என்பது இந்தக்
கல்வெட்டின கருத்து.<noinclude></noinclude>
nzbn0pvo6970o1j2hpcuwfq2r8jls4q
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/154
250
652543
1960787
2026-08-29T19:23:47Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>பின்னிணைப்பு
'ஔவைக்கு நெல்லிக்கனி ஈத்த*
அதியமான் கல்வெட்டு
தென்னார்க்காடு மாவட்டத்தில், திருக்கோயிலூரிலிருந்து
16 கல் தொலைவில் ஜம்பை என்னும் ஊர் உள்ளது இவ்வூரைத்
திருவண்ணாமலையிலிருந்து (30.கி.மீ) சென்றடையலாம். இவ்
வூர் பெண்ணையாற்றின் வடகரையிலுள்ளது. பல குன்றுகளால்
சூழப்பட்டிருப்பதால் இவ்வூர் பார்ப்பதற்கு இனிய காட்சியளிக்
கிறது. இவ்வூர் 'வாணக்கோப் பாடி நாட்டில்' இருந்தது எனப்
பழைய கல் வெட்டுக்கள் கூறுகின்றன. இவ் வூரில்தான் வர
லாற்றுச் சிறப்பு மிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல் வெட்
டொன்றை அண்மையில் தமிழ்நாட்டரசின் தொல்பொருள்
ஆய்வுத் துறை கல்வெட்டியல் மாணவர் திரு. செல்வராஜ் கண்டு
பிடித்துள்ளனர்.
66
இக் குன்றத்தில் "ஆள் ஏருப் பாறை", "சன்யாசி மடம்"
"தாசி மடம்” என்னும் பெயர்களுடைய பகுதிகள் உண்டு. தாசி
மடம் என்பது இயற்கையாக அமைந்த குகைத்தளம். அதில்
தான் இக் கல்வெட்டு இருக்கிறது. ஏறத்தாழ நான்கு அடி நீள
முள்ள ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள இக் கல்வெட்டு பின்
வருமாறு:
"ஸதியபுதோ அதியந் தெடும்கஞ் அஞ்சி ஈத்த பாளி"
என்பதாகும். இவ் வெழுத்துக்கள் கி. பி. முதல் நூற்றாண்டைச்
சேர்ந்தது என்று அதனைப் படித்த தொல் பொருள் ஆய்வுத்
துறை இயக்குநர் டாக்டர் இரா.நாகசாமி கூறியுள்ளார்.
அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற இக் கல்வெட்டினைப்பற்றித்
தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி
அவர்கள், தினமணி 12-10-81 இதழில் எழுதிய கட்டுரையினின்று
தொகுக்கப்பெற்றது.
ச.பி.க.-10<noinclude></noinclude>
40ozcyj1zdyse7743djspig3jxptykp
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/155
250
652544
1960788
2026-08-29T19:24:15Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>146
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
இக் கல்வெட்டின் சிறப்பு யாதெனின் இதிலுள்ள இரண்டு
சொற்றொடர்கள் "ஸதிய புதோ" என்பதும் "அதியந் நெடுமாஞ்
அஞ்சி'' என்பதுமாகும்.
அதியமான் நெடுமான் அஞ்சியைப்பற்றி அறிந்திராத
கற்றறிந்த தமிழர் இருக்க மாட்டார்கள. தமக்குக் கிடைத்த அரிய
நெல்லிக் கனியைத் தாம் உண்ணாது தமிழ் மூதாட்டியான ஔவை
யாருக்கு அளித்த வள்ளல் அன்றோ அதியமான் நெடுமான்
அஞ்சி !
ஒளவையார், பரணர், மாமூலனார், அரிசில் கிழார், நல்லூர்
நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தை மகள்
தாகையார் ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின்
புகழைக் கூறுகின்றன. தகடூரை (இன்றைய தர்மபுரியை)த் தலை
நகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர் அதியமான்
மரபின் முன்னோர்கள் ஆவர்.
இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிடப்
பெற்றான். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும்
மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான்.
முதன்முதலில் புகளூர் ஆர் நாட்டார் மலைக் கல் வெட்டில்
மூன்று சோர் தலைமுறையைக் குறிக்கும் கல்வெட்டைப் படித்துச்
சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களே கல்வெட்டில்
குறிக்கப்பெறுபவர். இதிலிருந்து சங்சு இலக்கியத்தின்
காலத்தைக் கணிக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டியவர்
திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆவர். ஜம்பையில்
இப்போது கிடைத்துள்ள அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்
வெட்டு சங்க இலக்கியத்தில் கூறியுள்ள அரசர்களும் தலைவர்களும்.
வாழ்ந்து-வீரம் விளைத்துக் குடிகளைக் காத்து-வரலாறு படைத்
தவர்களே என ஐயம் திரிபற ஆணித்தரமாக ஆதாரச் சான்று
களுடன் எடுத்துக் கூறுகிறது என்பதாலேயே இக் கல்வெட்டு
மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
இக் கல்வெட்டு அதியன் ஆட்சியில் வேறு யாரோ கொடுத்த
தன்று. அதியமான் நெடுமான் அஞ்சியே கொடுத்தது. அது<noinclude></noinclude>
ru44ccydg2oxzz2zzw1reh5ixe492ke
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/156
250
652545
1960789
2026-08-29T19:24:34Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு 147
ட்டுமன்று. தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன்,
இருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான்
னச் சங்கப் பாடலால் தெரிகிறது. ஔவையும் பரணரும்
அவனது திருக்கோயிலூர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதும்
நண்டுக் குறிப்பிடத் தக்கது. அந்தத் திருக்கோயிலூருக்கு மிக
அண்மையிலேயே இந்தக் கல்வெட்டும் இருக்கிறது. எனவே,
அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை
ற்படுத்திக் கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளி
கிறது.
அதியமான் திருக்கோயிலூரை வென்றதும் உண்மை ;
தனை ஔவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு
பறு சான்று என்ன தேவை? அதியன் சிவனடியை வணங்கும்
ன்னியான் ஆயினும் சமணர்க்குப் பாளி அமைத்துக் கொடுத்
ருக்கிறான் என்பதைக் காணும்போது அவன் எல்லாச் சமயங்
ளயும் போற்றியிருக்கிறான் என்ற உண்மையும் தெளிவா
கின்றது. அது மட்டுமன்று; "அஞ்சி ஈத்த பாளி' என்றும் அக்
கல்வெட்டு கூறுகிறது.
இக் கல்வெட்டு, தமிழக வரலாற்றுக்கு மட்டுமே அரிய
செய்திகளை வழங்கியுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது.
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை
வழங்கியுள்ளது, எனலாம். அதியனை இது ''ஸதியபுதோ
அதியந் நெடுமாஞ் அஞ்சி" என்று அழைக்கிறது. இந்தியாவின்
மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மௌரியப் பேரரசனான
அசோகன். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப் பெரு
கன்னன் தன் கல்வெட்டுக்களில் சோழர், பாண்டியர், கேரள
த்ரர், ஸத்திய புத்ரர் ஆகியோரைக் குறித்துள்ளான். இவர்
ளின் நாடுகள் அவ் அசோகனின் ஆட்சிக்குட்பட்டவை யல்ல.
அவர்கள் தனியாட்சி நடத்தி வந்தனர். அங்கெல்லாம் அவன்
பளத்த அறங்கள் பரவும்வகை செய்தான். அசோகன்
குறிக்கும் ஸத்ய புத்ரர்" யார் என்பது இதுகாறும் அறியக்
கூடவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் 'வாய்
மொழிக் கோசர்" என்பவராய் இருக்கக் கூடும் எனச் சிலர் கூறு<noinclude></noinclude>
exqqpa9ueaheffpdhw4t1vc5qm8sa5o
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/157
250
652546
1960790
2026-08-29T19:24:55Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>143 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
கின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு
ஆண்ட்வர்களாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதினர். மகா
ராட்டிரத்தில் "சத்புதர்" என்போர் உண்டு. இஃது அவர்களா
யிருக்கக் கூடும் என்போரும் உளர். சத்ய மங்கலம் இவர்
பெயரால் வந்தது என்கின்றனர் சிலர். " ஸதியபுதோ' என்பவர்
அதியமான்களாக இருக்கக் கூடும் என்பவர்களும் உண்டு.
இப்போது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும்
"ஸத்ய புத்ரர்கள்" அதியமான்கள்தாம் எனத் திட்ட வட்டமாகத்
தெளிவாகிவிட்டது. அதியனை "பொய்யா எழினி" (சத்ய
புத்ரர்) எனப் புறநானூறு கூறுகிறது.<noinclude></noinclude>
h7wf2eyucndxgqvold1dpi92s0cl3dt
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/158
250
652547
1960791
2026-08-29T19:25:14Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>14
'P.115
129
சித்தா
சைவசர
Phot
தலைமை நிலையம்:
79, பிரகாசம் சாலை, சென்னை-1.
கிளை நிலையங்கள்:
திருநெல்வேலி-6
மதுரை - 1
கும்பகோணம்-1
கோயமுத்தூர்-1
திருச்சிராப்பள்ளி-2
அப்பர் அச்சகம், சென்னை-1.<noinclude></noinclude>
dhqqztwv269qdzm9tiny8u0il1dyv6t
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/2
250
652548
1960792
2026-08-29T19:25:49Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>சங்ககாலத்துப்
பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
ஆசிரியர்:
வரலாற்றுப் பேரறீஞi
மயிலை சீனி.வேங்கடசாமி
திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
79, பிரகாசம் சாலை, சென்னை-1.
1981<noinclude></noinclude>
m5y4jvkxd1aw7te6ik4ok7mw6tpuug3
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/3
250
652549
1960793
2026-08-29T19:26:07Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>மயிலை சீனி.வேங்கடசாமி (1900-1980)
THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED.
கிளைகள்:
ரீதிருநெல்வேலி-6.
மதுரை-1.
கும்பகோணம் - 1.
கோயமுத்தூர்-1.
திருச்சிராப்பள்ளி-2
கழக வெளியீடு : கஎஉச
முதற் பதிப்பு : நவம்பர் 1981
V 211. A
N81
SANGAKAALATHTHUP
PRAMIC KALVET TEZHUTTHUKKAL
அப்பர் அச்சகம், சென்னை - 600001, (1/-)<noinclude></noinclude>
c9an6dg0v6m7i6kvu8i3holpfea9c6a
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/5
250
652550
1960794
2026-08-29T19:26:35Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
களைப் பற்றி ஆயும் வரலாற்று மாணவர்கட்கும், தமிழ் வரி
வடிவத்தினைப் பற்றி ஆயும் மொழியாராய்ச்சி மாணவர்
கட்கும் இந் நூல் பெருந்துணையாக அமையும்.
LD,
இந்நூலை அச்சிடப் பெருந்துணையாயிருந்தவர் திரு
ஊ. ஜயராமன் அவர்கள். ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை
சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய அனைத்தையும் அச்சில்
கொண்டுவர வேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டுவரு
கிறார். அங்ஙனமே இதனைக் கழகவழி வெளியிட இசை
வளித்த நூலாசிரியரின் பேத்திமார் அழகம்மாள்,
ம. அன்புமணி ஆகிய இருவர்க்கும் நன்றியைத் தெரி
வித்துக்கொள்கிறோம். பல கல்வெட்டுக்களின் மூலப்படி
யைப் படியெடுக்க உதவியவை South Indian Paleography,
கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகிய நூல்களாகும். இரு கல்
வெட்டுக்களின் மூலப்படியைப் பெற்றுத் தந்த திரு கொடு
முடி சண்முகம் அவர்கட்கும் எம் நன்றி உரித்தாகுக.
ஆக்கியோர் மறைவுக்குப்பின் வெளிவரும் (Posthu
mous edition) இதனை, நூலகங்களும் ஆராய்ச்சி மாணவர்
களும் வாங்கிப் பயன்படுத்துவதே இந் நூலாசிரியருக்குக்
காட்டும் நன்றிக் கடனாகும்.
சைவசித்தரத்த நூற்பதிப்புக் கழகத்தார்<noinclude></noinclude>
8ao98kw0h7nv2x3rrd21qpjgmpmtgtu
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/6
250
652551
1960795
2026-08-29T19:27:50Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முன்னுரை
என் ஆசான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் குறித்
துத் தமிழ் ஆராய்ச்சியுலகுக்கு அறிமுகம் செய்யவேண்டிய
அவசியமில்லை. தம் 80 ஆண்டு வாழ்க்கையில் அவர் 60
ஆண்டுகளுக்குக் குறையாமல் ஆராய்ச்சித் துறைக்கே தம்மை
ஒப்படைத்துக்கொண்டார். ஒழுங்கான கல்வி கேள்வியோடு
ஓர் உள்ளுணர்வும் (Insight) அவருக்கு இருந்தது; அது
தமிழக வரலாற்றுச் சிக்கல்கள் பலவற்றைச் சுலபமாகத் துலங்க
வைத்தது. கடுமையான உழைப்பும், உண்மை காணும் வேட்
கையும், அவற்றைக் குழப்பாமல் வெளியிடும் பெற்றியும்
அவருக்கேயுரிய சிறப்புகளாகும்.
அவர் புரிந்த பல ஆராய்ச்சிகளில் கடைசிக் காலத்தில்
புரிந்த ஒன்று, சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
பற்றியது. இது தமிழக வரலாற்றின் சில முக்கியமான பிரச்சினை
களைத் தீர்த்துவைக்க உதவுகிறது; கிறிஸ்துவுக்கு முந்திய
நூற்றாண்டுகளின் தமிழக வரலாற்றை வரையறுக்கத் துணை புரி
கிறது; கடைச்சங்க காலத்தை அறுதியிட மெத்தவும் கை
கொடுக்கிறது.
தமிழகத்து மலைக்குகைகளில் கிடைத்த இப் பிராமிக் கல்
வெட்டுகளைச் சில தேர்ந்த அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள்
என்றாலும், அவற்றைச் சரியாகப் படித்தறியத் தமிழ் மொழி,
இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரன்முறை முதலிய
வற்றில் ஊன்றிய அறிவு தேவை; கிடைத்த கல்வெட்டுகள்
யாவும் ஜைன முனிவர்களுக்கு வழங்கப்பட்ட மலைக்குகைகளி
லேயே காணப்படுவதால், ஜைன சமய ஞானமும் ஓரளவு
வேண்டும்; இவற்றோடு தமிழக வரலாற்றைப் பொறுப்போடும்
கண்ணியமாகவும் துல்லியத்துடனும் கணிக்கவேண்டும் என்கிற
நல்லெண்ணமும் அவசியம். இவை யாவும் அமைந்தவராக
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விளங்குவதனால், அவரு
டைய வாசிப்பை (Reading) நாம் கணிசமாக நம்ப முடியும்.<noinclude></noinclude>
d96kq23lnautgd4j0v8ogfajxcvw2yi
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/7
250
652552
1960796
2026-08-29T19:28:09Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
எதனையும் தம்மால் இயன்ற அளவு ஒழுங்காகத் தொகுத்து,
கூர்ந்து ஆராய்ந்து, உத்தமமாகத் தமிழ் மக்களுக்கும் உலக மக்க
ளுக்கும் படைப்பது மயிலை சீனி. அவர்களின் வழக்கம். அதன்படி,
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளையும்
மிகுந்த உழைப்புடன் சேகரித்து வகைப்படுத்தி வாசகங்களைப்
படித்துக் காட்டுகின்றார் ; ஏறத்தாழ 18 ஊர்களில் கிடைத்த
பிராமிக் கல்வெட்டுகளை இதில் சேர்த்திருக்கிறார். கடைசியில்,
தற்போது பத்திரிகைகளில் அதிகமாகப் பேசப்படும் அதிகமான்
நெடுமான் அஞ்சியின் கல்வெட்டும் ஆராயப்படுகிறது. இவ்
வாராய்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தமிழகத்தின் கடைச்
சங்க காலம் கி.மு. 3லிருந்து கி.பி. 3வரை என்பது உறுதி
யாகும்; இஃது இந்திய வரலாற்றுக்கும் ஒளி சேர்க்கும்.
தமிழகத்தில் கடைச் சங்க காலத்தில் வழங்கிய எழுத்து
முறை (Script) பற்றி அறிவதற்குக்கூடப் பிராமிக் கல்வெட்டுகள்
துணை நிற்கின்றன. இந்திய தேசத்தில் அசோகன் காலத்தி
லிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை பிராமி (Brabm)
எழுத்து முறையே வழக்கில் இருந்தது என்கிற கொள்கையை
ஆய்வதற்கும் இவை ஒத்தாசை புரிகின்றன. ஆனால், மலைக்
குகை ஜைனக் கல்வெட்டுகளில் கையாளப்பட்ட வரிவடிவத்தை
வைத்துக்கொண்டே, தமிழ் மக்கள் தங்கள் மொழியைப் பிராமி
எழுத்திலேயே எழுதினர் என்று சொல்ல முடியுமா என்கிற
கேள்வி இங்கு எழுகிறது. இதற்கு மயிலை சீனி. அவர்கள் ஒரு
பதில் கூறினார்.
'தற்போது, தமிழகத்துக் குகைக் கல்வெட்டுகளில் பிராமி
எழுத்துத் தான் கிடைக்கிறது என்பது உண்மைதான் ; ஆனால்,
அப் பிராமியில் வடபிராமிக்கும் தென்பிராமிக்கும் வேறுபாடு
இருக்கிறது; வட பிராமியில் ந. ழ, ள, ற, ஃ போன்ற எழுத்துகள்
காணப்படவில்லை; தென் பிராமியில் இவற்றில் சில காணப்படு
கின்றன. அப்படியானால், அவ் வெழுத்துக்கள் வேறு ஏதோ
உள்நாட்டு வரிவடிவில் (Local script) இருந்த எழுத்துகளாக
இருக்கலாம் அல்லவா? அந்த வரிவடிவு ஏட்டுச் சுவடிகள்
மூலம் நமக்குக் கிடைக்க முடியாதே? ஆனால், அக் காலத்திய<noinclude></noinclude>
3f0rded07nmktqpaba6cvlej4vpt25x
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/8
250
652553
1960797
2026-08-29T19:28:30Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முன்னுரை
அஃதாவது, கடைச் சங்க காலத்திய நடுகற்கள் அல்லது வீரக்
கற்கள் கிடைத்தால், அவற்றில் உள்ள எழுத்தைக் கொண்டு
பண்டைக் காலத் தமிழ் வரிவடிவைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு
வந்துவிட முடியுமே. என்று அவர் கூறினார். ஆனால், சங்க
கால நடுகல் நமக்குக் கிட்ட வேண்டுமே? இதுபோன்ற பல
சிந்தனைகள் இந் நூலைப் படிப்பதன்மூலம் நமக்குக் கிடைக்கும்.
என் ஆசான் மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு
இந்நூல் வெளிவந்தாலும், இஃது இன்று மிகவும் பயன்படுவதாக
உள்ளது. இதனைத் தனிப்பட்ட ஊக்கம் மேற்கொண்டு தென்
னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அழகாக வெளி
யிட்டிருக்கிறது. கழகப் பொது மேலாளர் (General Manager)
அறிஞர் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் இதற்காகப் பட்ட
துன்பங்கள் அதிகம்; அவருக்கு நான் மிகுதியும் கடமைப்
பட்டவன். இப்படி மயிலை சீனி. அவர்கள் வெளியிடாது விடுத்துச்
சென்ற நூல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ் மக்கள் படிக்கும்
பழக்கத்தை வளர்த்துக்கொண்டு பாரில் ஓங்கியுயர் வேண்டும்
என்கிற விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டு முடிக்கிறேன்.
வணக்கம்.
சென்னை-1.
23-11-81.5
ஊ. ஜயராமன்
(கொற்றன்காரி)<noinclude></noinclude>
eq2avi9ek9yhfsoctcjuzd3srzxvgio
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/9
250
652554
1960798
2026-08-29T19:28:50Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முன்னுரை
உள்ளுறை
1. அரசலூர் பிராமி எழுத்துக்கள்
2.
கொங்கர் புளியங்குளம் பிராமி எழுத்து
3. குன்னக்குடி (குன்றக்குடி) பிராமி எழுத்து
4. மாலகொண்ட பிராமி எழுத்து
5. முத்துப்பட்டி பிராமி எழுத்து
B. அழகர்மலைப் பிராமி எழுத்துக்கள்
7. ஆண்டிப்பட்டி பிராமி எழுத்து
8. விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு
9. அரிட்டாபட்டி
10. ஆளைமலை பிராமி எழுத்து
11. கருங்காலக்குடி பிராமி எழுத்து
12.மேட்டுப்பட்டி (சித்தர்மலை)
13. கீழைவளவு பிராமி எழுத்து
14. மறுகால்தலை பிராமி எழுத்து
15. அரிக்கமேடு பிராமி எழுத்து
17. புகழூர் பிராமி எழுத்து
16.திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து
18. ஐயர்மலை பிராமி எழுத்துக்கள்
பின்னிணைப்பு :
ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த
அதியமான் கல்வெட்டு
பக்கம்
1
29
33
40
43
46
48
63
65
70
92
99-
101
110
114
121
124
132
142
145<noinclude></noinclude>
cr5j6dnaalmsxe5sswowxi1u9fv9t7d
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/25
250
652555
1960799
2026-08-29T19:29:15Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>16
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
ருடைய கோமாளித்தனமான ஆராய்ச்சியை,
ஆராய்ச்சியில் பிறகு பார்ப்போம்.
பிராமி எழுத்து}
இந்தியாவில் வழங்கி வருகிற மொழிகளில் தமிழ்மொழி மிகப்
பழைமையானது என்பதையும் அது சமற்கிருதத்தைவிடத்
தொன்மையானது என்பதையும் செம்மை மனம் படைத்த அவர்கள்
அறிவார்கள். வெறுப்பும் மொழிவெறியுங் கொண்ட நாராயண
ராவ் போன்றவர்கள் உண்மையை அறியமாட்டார்கள்.
என்ன மொழி?
தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கட்
பட்டபோது, கல்வெட்டு ஆராய்ச்சிக்காரருக்குக் குழப்பத்தை
உண்டாக்கிவிட்டது. இலங்கையிலும் வடஇந்தியாவிலும்
காணப்படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம்
பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், தமிழ்நாட்டில்
காணப்படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத
மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதி
னார்கள். அவ்வாறே கல்வெட்டு இலாகா ஆண்டு அறிக்கை
யிலும் இவை பாலி மொழில் எழுதப்பட்டவை என்று எழுதினார்கள்.
ஆனால் படிக்க முயன்றபோது பிராகிருத மொழிக்கு மாறுபாடான
வாக்கியங்களும் சொற்களும் காணப்பட்டன. கடைசியில் இந்த
எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது தமிழ் மொழி என்று அறிந்தனர்.
ஆனால், பாலி, அர்த்தமாகதி போன்ற பிராகிருத மொழிச் சொற்
களும் இக் கல்வெட்டுக்களின் இடையிடையே காணப்படுகின்றன.
இந்தச் சொற்களைச் சமற்கிருத மொழிச் சொற்கள் என்று அவர்கள்
கருதினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து தவறானது.
அவை சமற்கிருத மொழிச் சொற்கள் அல்ல; பிராகிருத மொழிச்
சொற்கள். இந்தக் கல்வெட்டெழுத்துக்களை எழுதியவர் பௌத்த
சைன சமயத்தவர். இவர்கள் பிராகிருத மொழியைப் பயின்றவர்.
ஆகவே இந்தக் கல்வெட்டு வாக்கியங்களில் பிராகிருத மொழிக்
சொற்களைச் சேர்த்து எழுதினார்கள். சங்க காலத்திலே தமிழில்
வட இந்திய மொழியான பிராகிருதச் சொற்களே முதலில்
கலந்தன. ஏனென்றால், பிராகிருத மொழியைப் பயின்றவர்<noinclude></noinclude>
rbxz8zf0owekjl1k7q1gn5hpdd4qk96
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/36
250
652556
1960800
2026-08-29T19:29:39Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முன்னுரை
28
களாம். அதே சமயத்தில் பாமரக் குடிமக்கள் இன்னொரு வகை
யான எழுத்தை எழுதினார்களாம். அதுபோலவே, தமிழ்நாட்டில்
சங்கப் புலவர் பயின்ற பழந்தமிழ் எழுத்து ஒன்றாகவும், பௌத்த
சமண மதத்தவர் எழுதிய புதிய பிராமி எழுத்து வேறாகவும் இருந்
தன. இந்த நிலை ஒன்றிரண்டு நூற்றாண்டு இருந்திருக்க வேண்
டும். பிறகு பிராமி எழுத்து மிகப்பரவி வளர்ந்ததனால் பழைய தமிழ்
வரி வடிவம் மறைந்து போயிற்று.
இதை அறியாமல் சிலர், பிராமி எழுத்து தமிழகத்துக்கு.
வருவதற்கு முன்பு தமிழில் இலக்கியமும் இலக்கணமும் இல்லை
என்றும், பிராமி வந்த பிறகுதான் அந்த எழுத்தைக் கொண்டு
தமிழ்நூல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவது ஏற்கத்தக்க
தன்று. அவர்கள் கூற்று தவறு. இதுபற்றி விளக்கமாக எழுதினால்
இடம் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம்.தமிழ்
நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டு எழுத்து மொழிகள் பௌத்த
சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகளில் எழுதப்பட்டுள்ளன.
அவற்றை எழுதினவர் பௌத்த-சமண சாவகர்கள். அவர்கள்
பிராகிருதம், தமிழ் இரண்டையும் கலந்த கொச்சைத் தமிழில்
பிழையாக எழுதினவைதாம், பிராமியக் கல்வெட்டுக்கள். செந்தமிழ்
நடைக்கும் அவர்களுடைய கொச்சை நடைக்கும் தொடர்பு இல்லை.
இந்தக் கொச்சை நடையைத்தான் தமிழர் எல்லோரும் வழங்கி
னார்கள் என்று கூறுவது வரலாறு அறியாதவர் கூற்றாகும்.
துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி
எழுத்தினாலே துருக்கி மொழியின் இலக்கண இலக்கியங்கள்
தொன்று தொட்டு எழுதப்பட்டன. அண்மையில் துருக்கி நாட்டில்
ஏற்பட்ட சீர்திருத்தப் புரட்சி காரணமாக, பழைய அரபி எழுத்து
மாற்றப்பட்டுப் புதிதாக இலத்தின் (ஆங்கில) எழுத்து அங்கு எழுதப்-
படுகிறது. துருக்கி மொழி நூல்களும், இலக்கியங்களும் இக்
காலத்தில் இலத்தின் எழுத்தினால் எழுதப்பட்டு வருகின்றன.
இலத்தின் எழுத்துக்களால் துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதம்
படுவதனால், இலத்தின் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி மொழி.
யின் இலக்கிய இலக்கணங்கள் உருவடைந்தன என்று எந்த
அறிஞரும் கூறமாட்டார். துருக்கி மொழியில் எழுத்து மாறிற்றே<noinclude></noinclude>
ts4vmd9tfb4tycez72czntxp4qwc24f
பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/1
250
652557
1960801
2026-08-29T19:30:32Z
Vishali Saravana Kumar
16801
ocr
1960801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>சங்ககாலத்து...
பிராமிக்
கல்வெட்டெழுத்துக்கள்
Job + +
கழக வெளியீடு
அரச<noinclude></noinclude>
89vmduu0xogurvlitvfbc0zngj0yrj6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/906
250
652558
1960854
2026-08-30T05:47:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழிடமாகும். இவ்வூர் எல்க்குமலை, தொட்டபெட்டா முதலிய சிகரங்களால் சூழப்பட்டது. இங்குள்ள ஏரி அதன் அருகிலுள்ள ஓபாட்டுப் பூங்கா, தாவரவியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|878|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>வாழிடமாகும். இவ்வூர் எல்க்குமலை, தொட்டபெட்டா முதலிய சிகரங்களால் சூழப்பட்டது. இங்குள்ள ஏரி அதன் அருகிலுள்ள ஓபாட்டுப் பூங்கா, தாவரவியல் பூங்கா, விளையாட்டரங்கு போன்றவை பயணிகளின் மனத்தில் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. இம்மாவட்டத்தில் உதகை செல்லும் சாலையில் கூனூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அரவங்காடு என்னும் ஊர் உள்ளது. இது ஒரு தொழிற்சாலை நகரமாகும். இம்மாவட்டத்தில் உள்ள கூனூர் ஒரு நகராட்சி மையமாகும். இது நீலகிரி மாவட்டத்தின் இரண்டாம் பெரிய நகரமாக விளங்குகிறது இவ்வூருக்கு அடுத்த பள்ளத்தாக்கில் வெலிங்டன் இந்திய இராணுவப் பயிற்சித் தளம் உள்ளது. இவ்வூர் மிதமான குளிர்ச்சியையும் பயிர்கள் விளைவதற்கேற்ற தட்பவெப்பநிலையையும் பெற்றுத் திகழ்கிறது. இங்குக் கூனூர் பெட்டா என்னும் சிகரம் உள்ளது. இச்சிகரத்திற்கு வடக்கே அழகான சிம்சு பூங்கா ஒன்றுள்ளது. இங்குள்ள இலேம்ப்சு பாறை, சீமாட்டி கானில்சீட்டு, மனமகிழ் மன்றம், நூல் நிலையம், தேவாலயங்கள் முதலியன சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றன. கூனூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் கோத்தகிரி ஆகும். இம்மாவட்டத்தின் பெரிய நகரங்களுள் இதுவும் ஒன்று. இங்குத் தேயிலையும், காப்பியும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இம்மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் முதுமலை என்னும் இடத்தில் உள்ளது. கூடலூர் வட்டத்தின் தலைநகரமாக விளங்கும் கூடலூர் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகள் கூடும் ஊராகும். இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தை புகழ்பெற்றது. இம்மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தாவரவியல் தோட்டம், ஏரி, தொட்டபெட்டா, முக்குருட்டி சிகரம், பைக்காரா அணை, கூனூர், கோத்தகிரி போன்ற பகுதிகளாகும்.
<b>கல்வி</b>: இங்குக் கிறித்தவர்கள் மிகுதியாக வாழ்வதால் இம்மாவட்டம் கல்வி வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது. உதகை, கூனூர் வட்டங்களில் படித்தவர் எண்ணிக்கை மிகுதி. இம்மாவட்டத்தில் ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் பல புகழ்பெற்று விளங்குகின்றன. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் கலைக் கல்லூரி ஒன்றும் இம்மாவட்டத்தில் உள்ளன. பழங்குடிகள் ஆய்வு மையம் ஒன்றைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இங்கு நிறுவியுள்ளது.
<b>வரலாறு</b>: இம்மாவட்டத்தின் தொன்மை வரலாறு குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இம்மாவட்டத்தின் வயநாடு பகுதி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் கங்க மரபின் கீழ் விளங்கி வந்தது. கடம்பர்கள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 12-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கங்கர்களைத் தோற்கடித்தனர். அப்பொழுது வயநாடு பகுதி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுக் கடம்பர்கள் வசிக்கும் நீலகிரிப் பகுதிகள் சில இருந்தன. ஓய்சானர்களின் அமைச்சராக விளங்கிய பெருமாள் தேவ தன்னாயகா என்பவன் நீலகிரி கொண்டான் என்னும் பட்டத்தோடு இப்பகுதியை கி.பி. 1318 வரை ஆட்சி செய்தான். விசயநகர ஆட்சியின்கீழ் இப்பகுதி கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வந்தது. விசய நகரப் பேரரசு அழிந்தபின் மைசூர் அரசர்களின் கீழ் உம்மட்டூர் உடையார்கள் வயநாட்டுப் பகுதியை ஆண்டனர். அதனை அடுத்து ஆங்கிலேயரின் வரவால் இப்பகுதி வளர்ச்சியும் செல்வாக்கும் பெற்றது இருப்பினும் ஐதர் அலி, திப்புசுல்தான் போன்றோர் இப்பகுதியில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்தனர். மூன்றாம் மைசூர்ப் போருக்குப்பின் வயநாட்டுப் பகுதியைக் கேரள நாட்டு அரசர் சொந்தம் கொண்டாடினார். அதனால் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயர் பலர் கால்லப்பட்டனர். கேரளவர்மா என்ற அரசர் இறந்த பின்னரே இப்பகுதியை முழுவதுமாக ஆங்கிலேயர் கைப்பற்ற முடிந்தது. சென்னை ஆளுநராக இருந்த சுசிங்டன் கி.பி.1829-இல் உதகைக்கு வருகை புரிந்தார். அவரது காலத்தில் உதகை வளர்ச்சி அடைந்தது. சேம்சு தாமசு என்னும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பி. 1830-இல் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளை மலபாருடன் இணைத்தார். தனி ஆட்சியர் தகுதியை இம்மாவட்டம் கி.பி.1868-ஆம் ஆண்டு பெற்றது. பின்னர் கி.பி. 1873-இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கு, வயநாடு பகுதியின் தென்கிழக்குப் பகுதிகள் போன்றவை இம்மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப்பின் பல்வேறு வசதிகளைப் பெற்றுள்ள இம்மாவட்டம் மூன்று சட்டசபைத் தொகுதிகளைப் பெற்று விளங்குகிறது.
<b>பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்,</b> இது இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இம்மாவட்டத்திற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டது. இம்மாவட்டம் பல்வேறு சிறப்புகளை உடையது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டை உலகிற்கு அளித்த கனியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டி இம்மாவட்டத்தைச் சார்ந்ததே.
<b>எல்லைகள்</b>: இம்மாவட்டத்தின் வடக்கில் புதுக்கோட்டை மாவட்டமும் தெற்கில் இராமநாதபுரம் மாவட்டமும், மேற்கில் மதுரை, காமராசர் மாவட்டங்களும் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின்<noinclude></noinclude>
9sb8p3973tt7lr7174kjig0rp0pwgdj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/907
250
652559
1960855
2026-08-30T05:57:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 907 |bSize = 375 |cWidth = 313 |cHeight = 191 |oTop = 37 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|படகப் பெண்கள் தேயிலை பறித்தல்-நீலகிரி}} {{Css image crop |Image = வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|879|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 907
|bSize = 375
|cWidth = 313
|cHeight = 191
|oTop = 37
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|படகப் பெண்கள் தேயிலை பறித்தல்-நீலகிரி}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 907
|bSize = 375
|cWidth = 285
|cHeight = 191
|oTop = 245
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|தோடர் பெண்கள்-நீலகிரி}}
{{nop}}<noinclude></noinclude>
ekj6fxxppjo8jr5rny0xlsc2ja0iht5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/891
250
652560
1960856
2026-08-30T06:01:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பரப்பில் பெருங்கற்காலச் சின்னங்கள் நெடுஞ்சாலையின் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள பெருங்கற்காலச் சின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சானூர்|865|சானூர்}}</noinclude>பரப்பில் பெருங்கற்காலச் சின்னங்கள் நெடுஞ்சாலையின் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள பெருங்கற்காலச் சின்னங்களிலேயே மிகப்பெரும் பரப்பளவில் காணப்படும் சின்னங்களாக விளங்குகின்றன. இப்பகுதியின் மேற்கில் குன்றுகளும் வடகிழக்கில் ஏரி ஒன்றும் உள்ளன. இங்குள்ள பெருங்கற்காலச் சின்னங்களை 1957–ஆம் ஆண்டு கே.வி. சௌந்தரராசனும் என் ஆர். பானர்சியும் அகழாய்வுகள் செய்தனர். இருமுறை செய்யப்பட்ட அகழாய்வுகளில் மொத்தம் ஐந்து பெருங்கற்காலச் சின்னங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 891
|bSize = 480
|cWidth = 327
|cHeight = 197
|oTop = 195
|oLeft = 70
|Location = center
|Description =
}}
{{center|சானூர்}}
சானூர் பெருங்கற்காலச் சின்னத்தில் கற்குவியல் (Cairne circle) கல்திட்டை (Dolmenoid cists) என்ற இரண்டு வகையான ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. இச்சின்னங்களைச் சுற்றிப் பெரிய கருங்கற்கள் வட்டமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கற்கள் பெரிய அளவினவாகவும் கரடுமுரடான தோற்றமுடையனவாகவும் உள்ளன. அகழாய்வுகள் செய்யப்பட்ட ஐந்து ஈமச்சின்னங்களில் இரண்டு கற்குவியல் வகையையும் மூன்று கல்திட்டை வகையையும் சார்ந்தவை. இவ்வீமச் சின்னங்களைச் சுற்றித்தரையின் மேற்பகுதியில் வட்டமாகக் கற்களை வைத்திருந்தனர்.
அகழாய்வுகள் செய்யப்பட்ட ஐந்தாம் ஈமச் சின்னம் தரையின் மேல்மட்டத்திலிருந்து 3½ அடி உயரமுடையதாகக் காணப்பட்டது. இச்சின்னத்தைச் சுற்றியிருந்த கல்வட்டத்தின் விட்டம் 50 அடிகளாகும். இதைத் தோண்டியபோது மனித, விலங்கின எலும்புகள் மிகப்பல கண்டெடுக்கப்பட்டன. இக்குழியின் அடிப்பாகத்தில் மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. பானைகள், சாடிகள், மூடிகள், தாங்கிகள் போன்ற பலவகையான மட்பாண்டங்கள் கிடைத்தன. இரும்பினால் செய்யப்பட்ட அம்பு முனை (arrow head) கத்திகள், சுரண்டி, நீண்ட கத்தி போன்றவை குறிப்பிடத்தக்க இரும்பு ஆயுதங்களாகும். இவைகளுடன் சங்குகளும் சங்கு வளையல்களும் கண்டெடுக்கப்பட்டன.
நான்காம் ஈமச்சின்னம் கற்குவியல் வகையைச் சார்ந்தது. இக்குழியில் கால்களுடன் கூடிய பேழை (Sarcophages) கண்டெடுக்கப்பட்டது. சவக்குழியில் வைக்கப்பட்டிருந்த பேழையில் எவ்வித எலும்புகளும் காணப்படவில்லை. இரும்பினால் செய்யப்பட்ட மூன்று உளிகள் மட்டும் கிடைத்துள்ளன. கிண்ணங்கள், வட்டத் தாங்கிகள் போன்றவை கறுப்பு சிவப்பு மட்பாண்ட வகைகளிலும் சிவப்பு மட்பாண்ட வகைகளிலும் கிடைக்கின்றன.
மூன்றாம் ஈமச்சின்னம் ஆறு கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கல்லறையும் அதன் மேல் பெரிய மூடிக் கல்லைக் கொண்டு மூடப்பட்ட அமைப்புமுடையது. இதனைச் சுற்றிலும் மேற்பகுதியில் கல்வட்டம் உள்ளது. இக்கல்லறையின் உட்பகுதி-<noinclude>
<b>வா.க. 8 – 55</b></noinclude>
mmltjr3z0qnwifue0x4x3y9gbu7q4rs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/908
250
652561
1960857
2026-08-30T06:10:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 908 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 122 |oTop = 38 |oLeft = 25 |Location = Left |Description = }} {{Left|தமிழ்நாட்டு மீனவர்}} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|880|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{dhr}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 908
|bSize = 375
|cWidth = 163
|cHeight = 122
|oTop = 38
|oLeft = 25
|Location = Left
|Description =
}}
{{Left|தமிழ்நாட்டு மீனவர்}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 908
|bSize = 375
|cWidth = 163
|cHeight = 123
|oTop = 42
|oLeft = 199
|Location = Right
|Description =
}}
வெற்றிலை வணிகம்
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 908
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 190
|oTop = 205
|oLeft = 25
|Location = Left
|Description =
}}
{{Left|படகு கட்டுதல்}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 908
|bSize = 375
|cWidth = 168
|cHeight = 190
|oTop = 211
|oLeft = 194
|Location = Right
|Description =
}}
நாகூர் தர்கா
{{Multicol-end}}
{{nop}}<noinclude></noinclude>
9vj1thqyd3dkff2wdkw5ss41xyby2i8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/892
250
652562
1960858
2026-08-30T06:13:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வில் பேழை வைக்கப்பட்டிருந்தது. இப்பேழை கிழக்கு மேற்காக வைக்கப்பட்டுப் பேழைக்கு மூடி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. பேழையின் அடியில் மூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சானூர்|866|சானூர்}}</noinclude>வில் பேழை வைக்கப்பட்டிருந்தது. இப்பேழை கிழக்கு மேற்காக வைக்கப்பட்டுப் பேழைக்கு மூடி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. பேழையின் அடியில் மூன்று துளைகளும் மூடியில் மூன்று துளைகளும் காணப்படுகின்றன. இச்சின்னத்தில் இரண்டு அரைமணிக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. நாற்பத்திரண்டு மட்பாண்ட வகைகள் இச்சின்னத்தில் ஈமப்பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன. பல்வகைக் கிண்ணங்கள், குடுவைகள் வட்டமான அடியையுடைய பானைகள், கூம்புவடிவச் சாடிகள், தாங்கிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். இங்கு மூன்று கால்களுடன் கூடிய சாடி கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சவக்குழியை அமைக்கக் கீழ்க்கண்ட முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. கலிமண், கூழாங்கற்கள் போன்றவைகளைக் கல்லறையைச் சுற்றி இட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்மேல் மூடிக்கல்லை வைத்து மூடி, மண்ணைக் கொண்டு மண் மேடாக்கியுள்ளனர்.
முதல் பெருங்கற்காலச் சின்னம் 33 அடி விட்டமும் தரையிலிருந்து 4 அடி உயரமும் கொண்டது. ஏழு பெரிய கற்களால் அமைக்கப்பட்ட இந்தச் கல்லறை கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழியில் ஐந்து பேழைகள் வைக்கப்பட்டிருந்தன. இவை பலவகையான அளவுகளிலும் மூடிகளுடனும், அடிப்பகுதியில் கால்களுடனும் காணப்படுகின்றன. குழியின் மேல் பாகத்தில் 50 மட்பாண்டங்கள் கிடைத்தன. கிண்ணங்கள், நீண்ட கழுத்துடைய பானைகள், தாங்கிகள், மூடிகள், அகன்ற வாய்ப்பாக பாகமுடைய மட்பாண்டங்கள் ஆகியன மிகுந்த அளவில் காணப்படுகின்ற மட்பாண்ட வகைகளாகும். குத்துக் கத்தி, நீண்ட கத்தி ஆகிய இரும்புப் பொருள்களும் பலவகையான மட்பாண்டங்களும், ஈமப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. இதில் இருந்த பேழையில் அவை வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் குழியில் சில குறிப்பிடத்தக்க தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. இக்குழியில் இரண்டு வட்டங்கள் களிமண், கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. இதிலிருந்த பெரிய கற்களைக் கொண்டு இந்தக் கல்லறை செய்யப்பட்டிருந்தது. மூன்று பேழைகள் இதிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவைகளைச் சுற்றி 25 மட்பாண்டங்கள் ஈமப்பொருளாக வைக்கப்பட்டிருந்தன. இங்குக் கிடைத்துள்ள மட்பாண்டங்களுள் மூன்று கால்களுடன் கூடிய சாடியும் சிலப்பு நிற மட்பாண்டங்களும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தன. மேலும் வட்டத் தாங்கி போன்தவைகளும், அரிவாள், கத்தி, அம்புமுனை, ஈட்டிமுனை, தூண்டில் அமைப்புடைய இரும்பு ஆயுதம் போன்ற இரும்புப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. பந்து போன்ற உருண்டையான கருங்கல், அளவற்ற எலும்புகள், இரண்டு மண்டை ஓடுகள் போன்றவை பேழையின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. எலும்புகள் பேழையின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் மட்டுமன்றி மூன்று கால்களுடன் கூடிய சாடிகளிலும் காணப்பட்டன. பேழையில் மட்பாண்டங்கள் காணப்படவில்லை.
முதல் பேழையின் வெளிப்பகுதி விரல்களைக் கொண்டு பதிக்கப்பட்டிருந்தது. இது சங்கிலித் தொடர் போன்று பேழையைச் சுற்றிலும் காணப்பட்டது. இரண்டாம் பேழையில் எலும்புக் கூடுகள் இல்லை. பேழையின் அடியில் 18 கால்கள் மூன்று வரிசையில் பொருத்தப்பட்டிருந்தன. பேழையின் வெளிப்பகுதியில் 5 அடி நீளம் கொண்ட இரும்பு சுட்டி வைக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பேழையில் 15 கால்கள் மூன்று வரிசைகளில் தாங்கிகளாக இருந்தன. இந்தப் பேழைக்கு மூடி இல்லை. இதன் அடிப் பாகத்தில் இரண்டு துவாரங்கள் காணப்பட்டன. குதிரை இலாடம் போன்ற அமைப்பில் பேழையைச் சுற்றி அலங்காரக் கோடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்குக் கிடைத்த மட்கலன்கள் சக்கரத்தால் செய்யப்பட்டவை. அவை நன்றாகச் சுடப்பட்டும் பளபளப்பான முறையிலும் செய்யப்பட்டிருந்தன. சில மட்பாண்டங்களில் கீறல் குறியீடுகளும் கிடைத்திருக்கின்றன. இக்குறியீடுகளை மட்கலங்களைச் சுட்டபின்னர் அதன்மேற் பாகத்தில் கீறி அழகாகச் செய்துள்ளனர். இக்குறியீடுகள் அக்கால மக்களின் புனிதமான குறியீடுகளாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்குக் கிடைத்த இரும்புக் கருவிகளைக் கொண்டு இங்கு வாழ்ந்த மக்கள் வேட்டையாடுதலை முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. மண்ணால் செய்து சுட்ட மணிகளையும் அரை மணிகளையும் சங்குகளையும் சங்குக் காதணிகளையும் பயன்படுத்தி உள்ளனர்.
இங்குக் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளைக் கொண்டு இவர்கள் விலங்குகளை வளர்த்து வந்துள்ளனர் என்று தெரிகின்றது. இவற்றுள் பசு, வெள்ளாடு, செம்மறி ஆடு போன்றவற்றின் எலும்புகள் மிகுதியாகக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
{{Right|<b>தி.சு.</b>}}
<section end="சானூர்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
kganhkwnbkq947vssm9cjyjk5tggo52
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/909
250
652563
1960859
2026-08-30T06:18:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 909 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 163 |oTop = 43 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|தஞ்சை மருத்துவக் கல்லூாரி}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|881|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 909
|bSize = 375
|cWidth = 295
|cHeight = 163
|oTop = 43
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|தஞ்சை மருத்துவக் கல்லூாரி}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 909
|bSize = 375
|cWidth = 295
|cHeight = 198
|oTop = 223
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|படகு கட்டுதல்-கடலூர்}}
{{nop}}<noinclude>
<b>வா.க. 9 - 56</b></noinclude>
cat51cs78tpvmuezwpheo14wl8td05n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/910
250
652564
1960863
2026-08-30T06:30:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 910 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 105 |oTop = 47 |oLeft = 28 |Location = Left |Description = }} {{Left|தஞ்சைக் கலைத்தட்டு}} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|882|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{dhr}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 910
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 105
|oTop = 47
|oLeft = 28
|Location = Left
|Description =
}}
{{Left|தஞ்சைக் கலைத்தட்டு}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 910
|bSize = 375
|cWidth = 162
|cHeight = 110
|oTop = 48
|oLeft = 208
|Location = Right
|Description =
}}
சப்தமாதர்-தாராசுரம்
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 910
|bSize = 375
|cWidth = 147
|cHeight = 200
|oTop = 203
|oLeft = 28
|Location = Left
|Description =
}}
{{Left|மதுரை மீனாட்சி கோயில்}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 910
|bSize = 375
|cWidth = 170
|cHeight = 238
|oTop = 185
|oLeft = 199
|Location = Right
|Description =
}}
முதுமலை யானைகள்
{{Multicol-end}}
{{nop}}<noinclude></noinclude>
9rgvw6bsv7jr5ba5yvvphfjcwkymslm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/911
250
652565
1960867
2026-08-30T06:42:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 911 |bSize = 375 |cWidth = 172 |cHeight = 117 |oTop = 55 |oLeft = 12 |Location = center |Description = }} {{center|ஏர் உழுதல்}} பரப்பளவு 4136.81 ச.கி.மீ. இம்மாவட்டம் சிவகங்கை, இளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|883|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 911
|bSize = 375
|cWidth = 172
|cHeight = 117
|oTop = 55
|oLeft = 12
|Location = center
|Description =
}}
{{center|ஏர் உழுதல்}}
பரப்பளவு 4136.81 ச.கி.மீ. இம்மாவட்டம் சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் என ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தலைமையகம் சிவகங்கையில் உள்ளது.
<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் வளம்மிக்க மாவட்டமாக இன்று விளங்கி வருகிறது. சிமிண்டுத் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக்கல் பகுதிகளும் மஞ்சள் காவி நிறக் களிமண், வெள்ளைக் களிமண் ஆகியவையும் இம்மாவட்டத்தில் பரவியுள்ளன. மலைப்பகுதிகளையும் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சிப் பகுதி ஆகியவற்றில் 40 ச.கி.மீ. அளவிற்குப் பாறைகள் உள்ளன. இப்பகுதியில் வழுக்குப் பாறைகள் அதிகம். இம்மாவட்டத்தின் மண்வளம் வட்டத்திற்கு வட்டம் மாறுபடுகிறது. சில இடங்களில் அமிலச்சத்து மிகுந்த மண்வளமும் சில இடங்கள் செம்மண் நிலங்களும் கரிசல்மண் பகுதிகளும் கொண்டனவாக உள்ளன. இம்மாவட்டம் வறட்சிமிக்க பகுதியாகும். ஆண்டிற்குச் சில இடங்களில் 15 செ.மீ. மழையும் சில இடங்களில் 52. செ.மீ. மழையும் இம்மாவட்டம் பெறுகிறது. காட்டுவளம் குறைந்த பகுதியாதலால் மழை குறைவாகவே பெய்கிறது. இம்மாவட்டத்தில் பாயும் ஆறுகள் வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. சிவகங்கை வட்டம், வைகை ஆற்றாலும் பெரியாற்றுக் கால்வாயாலும் வளம் பெறுகிறது. இவ்வட்டத்தில் சருகணி என்ற ஆறு சிறு குன்றில் தோன்றி வங்கக் கடலில் கலக்கின்றது. மானாமதுரைப் பகுதியும் வைகையாற்றால் செழிப்புற்றுள்ளது. வரிசலையாறு, பாலாறு, மணிமுத்தாறு, குண்டாறு, உப்பாறு போன்ற ஆறுகளும் இம்மாவட்டத்தில் உள்ளன. இம்மாவட்டத்தில் காட்டுவளம் குறைவாக விருப்பினும் காடுகள் 18,291 எக்டேர் நிலப்பரப்பளவில் பரவியுள்ளன.
<b>வேளாண்மை</b>: இம்மாவட்டம் வேளாண்மை வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. மழை அளவு குறைவின் காரணமாக மழைபெய்யும் காலங்களில் மட்டுமே வேளாண்தொழில் நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் கிணற்றுப் பாசனம் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தின மொத்த நிலப்பரப்பில் 1,27,571 எக்டேர் பரப்பளவில் வேளாண்மை செய்யப்படுகிறது. நெல், கரும்பு, கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி, மல்லி, மிளகாய், வரகு போன்றவை இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றன. இம்மாவட்டத்தில் வேளாண்மைக்காக ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டுள்ளன. வேளாண் தொழில் புரிவோர் கால்நடைகளையும் வளர்க்கின்றனர்.
<b>கனிப்பொருள்கள்</b>: இம்மாவட்டத்தில் இப்பொழுது கனிப்பொருள்கள் கிடைக்கும் இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படும் மஞ்சள் காவிகளிமண் சிவகங்கைப் பகுதியில் மிகுந்த அளவு கிடைக்கிறது. சிமிண்டு தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கிறது. தேவ கோட்டைப் பகுதியில் நில எண்ணெய் இருப்பதாக தொடக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காரைக்குடிக்கு அருகே உயர்ரக பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டுத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
<b>தொழில்கள்</b>: மாவட்ட மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். கால்நடைச் செல்வங்களும் பொருளாதார உயர்விற்கு ஓரளவு வழிவகுத்துள்ளன. விலங்கின உற்பத்தியில் உயர்வகைக் கால்நடைகள் இம்மாவட்டத்தில் உள்ளன. தமிழக அரசே கால்நடைப் பண்ணை ஒன்றை இம்மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. தொழிற்சாலைகளில் பின் தங்கிய மாவட்டமாக இது விளங்கி வருகிறது. நெசவுத் தொழில் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. காளையார்கோவில், மானாமதுரை, சிலைமான் போன்ற ஊர்களில் ஆலைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் பல கூட்டுறவுத் தொழில்கள் நடைபெறுகின்றன. கதர்கிராமத் தொழில் வளர்ச்சி இம்மாவட்டத்தில் பரவலாக உள்ளது. தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகமும் புதிய தொழில்கள் பலவற்றை நிம்மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. காரைக்குடியில் பால் பதனிடும் தொழில் சிறப்புற அமைந்துள்ளது. இரு சக்கர இயந்திர வாகன ஊர்தித் தொழிற்<noinclude>
<b>வா.க. 9 - 56அ</b></noinclude>
1fmcbb5pdeyzw3jgky9kiraghmzr0pt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/893
250
652566
1960868
2026-08-30T06:43:10Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சி"/> {{dhr}} {| |- |{{dropinitial|சி}} சகரத்திற்கு உரிய முயற்சியோடு இளித்த நிலையில் வெளிவரும் ஒலி சி ஆகும். || || |- |முதலில் காணப்படும் வடிவம் கி.மு. 3–ஆம் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="சி"/>
{{dhr}}
{|
|-
|{{dropinitial|சி}} சகரத்திற்கு உரிய முயற்சியோடு இளித்த நிலையில் வெளிவரும் ஒலி சி ஆகும். || ||
|-
|முதலில் காணப்படும் வடிவம் கி.மு. 3–ஆம் நூற்றாண்டிலிருந்து, குகைக் கல்வெட்டுகளில் (மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில்) காணப்படுகிறது. || ... ... ... ||rowspan=5 |{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 893
|bSize = 480
|cWidth = 49
|cHeight = 179
|oTop = 191
|oLeft = 366
|Location = center
|Description =
}}
|-
|இது கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் பல்லவ மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டு, பரமேச்சுவரனின் கூரம் செப்பேடுகள் ஆகியவற்றில் தலைக்கட்டிலிருந்து விலகி வளைந்து தோன்ற ஆரம்பித்தது. || ... ... ... ||
|-
|பின்னர் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் தோன்றிய பல்லவர் கல்வெட்டுகளில் தனித்தே எழுத்திற்குமேல் எழுதப்பட்டது. பல்லவரின் இரண்டாம் பரமேச்சுவரனின் திருவதிகைக் கல்வெட்டில் இவ்வுருவம் காணப்படுகின்றது. || ... ... ... ||
|-
|சகரத்தின் மூல வடிவம் வளர்ந்து வந்தபின் இந்த இகரக்குறி எழுத்தின் மேல் ஒட்டினபடியே எழுதப்பட்டது. இவ்வடிவம் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் இராசநாராயண சம்புவராயனின் குன்றத்தூர்க் கல்வெட்டிலும் காணப்படுகிறது. || ... ... ... ||
|-
|வட்டெழுத்தில் சகரத்தின் தலைக்கட்டிலிருந்து இழுக்கப்படுவதற்கு மாற்றாகச் சகரத்தின் குறுக்குக் கோட்டிலிருந்து இகரக் குறி இழுக்கப்பட்டது. வட்டெழுத்து மறையும் வரை இதில் ஒரு மாறுதலும் இல்லை. || ||
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="சி"/>
<section end="சிக்கந்தர் லோடி"/>
{{dhr}}
{{larger|<b>சிக்கந்தர் லோடி (கி.பி. 1489–1517):</b>}} வட இந்தியாவை ஆண்டு வந்த உலோடி வம்சத்தின் தலை சிறந்த சுல்தான் சிக்கந்தர் (Sikandhar) லோடி ஆவார். இவர் 29 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். இவர் மாபெரும் வீரராகவும் படைத் தலைவராகவும் ஆட்சியாளராகவும் கலைப் புரவலராகவும் நேர்மையாளராகவும் போற்றப்படுகிறார்.
பகலால் லோடியின் மகனான இவரது இயற்பெயர் நிசாம்கான் என்பதாகும். சிக்கந்தர் சாலோடி என்னும் பட்டப் பெயருடன் கி.பி. 1489–இல் அரியணையேறிய இவர், முதலில் தம் எதிரிகளை வென்று தம் நிலையை வலுப்படுத்திக் கொண்டார். பின்னர்ப் பீகார், திர்கட்டு, தோல்பூர், மண்ட்ரெயில், உத்கிர், நார்வார், நாகௌர் முதலான பகுதிகளை வென்று தம் சுல்தானியத்துடன் இணைத்துக் கொண்டார். வங்கச் சுல்தானுடன் இவர் உடன்பாடு செய்து கொண்டு, தம் செல்வாக்கைப் பெருக்கினார். இராச புத்திரர்களை இவர் அடிமைப்படுத்தினார். இராச புத்திரர்களைக் கட்டுப்படுத்தற்பொருட்டு கி.பி. 1504–இல் ஆக்ரா நகரை நிறுவினார்.
ஆப்கானியச் செல்வர்களைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வர இவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அனைத்து மாநில ஆளுநர்களும், உயர் அலுவலர்களும் தத்தம் வரவு–செலவுக்களை மத்திய அரசிற்குத் தருதல் வேண்டுமென ஆணையிட்டார். அவை தணிக்கை செய்யப்பட்டன. செல்வர்கள் சுல்தானுக்குரிய மரியாதைகள் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அதனால் சுல்தானின் மேலாண்மை நிலைநாட்டப்பட்டது. அனைவருக்கும் சட்டம் பொதுவாக்கப்பட்டது. அதனால்<noinclude>
<b>வா.க. 8 – 55அ</b></noinclude>
92sj6mf47g6kjbabjgi6g1eqinqvx4v
மக்கட் செல்வம்
0
652567
1960870
2026-08-30T06:48:36Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960870
wikitext
text/x-wiki
{{header
| title = மக்கட் செல்வம்
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section =
| previous =
| next = [[/பிள்ளைக் கனியமுது/]]
| year = 1960
| notes =
}} {{featured download}}{{dhr|4em}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
8zhq70wfihlnqrajdm71ospm8t8zhwr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/912
250
652568
1960872
2026-08-30T06:53:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாலை ஒன்றை ‘இராயல் என்பீல்டு’ நிறுவனத்தார் சிங்கம்புணரியில் அமைத்துள்ளனர். இங்குத் தமிழ்நாடு காரியகக் கனிமத் தொழிற்சாலை (Graphite Factory) ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|884|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>சாலை ஒன்றை ‘இராயல் என்பீல்டு’ நிறுவனத்தார் சிங்கம்புணரியில் அமைத்துள்ளனர். இங்குத் தமிழ்நாடு காரியகக் கனிமத் தொழிற்சாலை (Graphite Factory) ஒன்று நடைபெற்று வருகிறது.
<b>மக்கள்</b>: இம்மாவட்டத்தில் முக்குலத்தோர், செட்டியார், சௌராட்டிரர், நாடார் முதலிய இனத்தவர் வாழ்கின்றனர், இசுலாமியரும் கிறித்தவர்களும் உள்ளனர். இவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் பல்வேறு அறிஞர்கள் தோன்றிச் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் ஆண்களைவிடப் பெண்கள் மிகுதி. மக்கள்தொகை 972,656(1981).
<b>போக்குவரத்து</b>: இம்மாவட்டம் சாலைகளால் பிறநகரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இங்கு 115 கி.மீ. நீளம் இருப்புப்பாதை செல்கிறது, மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகமும் பிற தனியார் நிறுவனங்களும் மாவட்டப் போக்குவரவைச் செம்மை செய்கின்றன. மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகளை விட்டுள்ளது. தொடர்வண்டிப் பாதை செட்டிநாடு, காரைக்குடி, சிவகங்கை வழியாகத் திருச்சி-மானாமதுரை தொடர் வண்டிப் பாதையும் கண்டனூர் புதுவயல் வழியாகக் காரைக்கடி-அறந்தாங்கிப் பாதையும் செல்கின்றன.
<b>நகரங்கள்</b>: இம்மாவட்டத்தில் குன்றக்குடி, தாயமங்கலம், கொல்லங்குடி, மாடப்புறம், பிரான்மலை, பிள்ளையார்பட்டி, இளையான்குடி முதலியன சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன. திருப்பத்தூர் அருகில் உள்ள கொல்லுகுடிபுட்டி பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது. தேவகோட்டை காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, இளையான்குடி, காளையார் கோவில், மானாமதுரை போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும். சிவகங்கை நகரம் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. இங்குக்கௌரிமகால் என்னும் பழைய அரண்மனை ஒன்று உள்ளது. இந்நகரில் அரசு அலுவலகங்களும் கல்லூரியும் உள்ளன.
காளையார் கோவில் மதுரையிலிருந்து 61 கி.மீ தொலைவில் உள்ள நகரமாகும். இங்குப் பாண்டியர் கோட்டை என்னும் அழிந்த கோட்டை ஒன்று உள்ளது. திருப்புத்தூர் ஒரு வட்டத்தின் தலைநகரமாகும். இவ்வூரைத் திருப்பத்தூர் என்றும் கூறுகின்றனர். வாணிக வளர்ச்சி பெற்ற இவ்வூர் பல சிற்றூர்களைச் சுற்றிலும் கொண்டுள்ளது. இவ்வூரின் வழியாகப் பல நகரங்களுக்குச் சாலைகள் செல்கின்றன. தேவகோட்டையில் அரசு அலுவலகங்களும் நீதிமன்றங்களும் உள்ளன. தேவ கோட்டையில் நகரத்தார் இன மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இங்கு ஒரு கல்லூரி உள்ளது. காரைக்குடி ஒரு தொடர்வண்டி நிலையச் சந்திப்பாகும். இது மிகப் பெரிய நகரமாகும். இங்கு அழகப்பா பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
<b>கல்வி</b>: இம்மாவட்டத்தில் காரைக்குடியில் பல்கலைக் கழகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் கலைக் கல்லூரிகளும் பல் தொழில் கல்லூரிகளும் உயர் நிலைப்பள்ளிகளும் மேல் நிலைப் பள்ளிகளும் உள்ளன. அழகப்பச் செட்டியார் இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்தார். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் துறைகள் பலவற்றைக் கொண்டு விளங்கி வருகிறது. சிவகங்கை, திருப்பத்தூர், பள்ளத்தூர், தேவகோட்டை காரைக்குடி, தைனார்புரம் போன்ற இடங்களில் கலைக் கல்லூரிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் பல பொறியியற் கல்லூரிகளும் உள்ளன. நடுவணரசின் மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று காரைக்குடியில் உள்ளது.
<b>வரலாறு</b>: முற்காலப் பாண்டியர்களின் வரலாற்றில் சிறப்புப் பெற்று விளங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியே இன்றைய பசும்பொன் முத்துராமலிங்க மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் பல புகழ்வாய்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்டியர்களின் கல்வெட்டுகளும் சோழர்களின் கல்வெட்டுகளும் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளதிலிருந்து இப்பகுதி பாண்டியர், சோழர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமை அறிய வருகிறது. இப்பகுதி கி.பி. 1331க்குப்பின் மதுரையைத் தலைநகரமாகக் கொண்ட இசுலாமியர் ஆட்சிக்குட்பட்டது. பின்னர் நாயக்கர்களும் சேதுபதிகளும் இப்பகுதியை ஆட்சி செய்தனர். சேதுபதிகளின் ஆட்சிக்குப்பின் மீண்டும் இசுலாமியரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது. கருநாடக நவாபு முகம்மது அலி, இராமநாதபுரம் சிவகங்கைப் பகுதியைக் கைப்பற்றி 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இது ஒரு குறுநில மன்னன் ஆட்சியாக (ஜமீன்) ஆக்கப்பட்டது. சிவகங்கைப் பகுதியைச் சின்ன மருது பெரிய மருது போன்றோர் ஆட்சிப்புரிந்து வந்தனர். இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக, வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு உதவியாகக் காளையர் கோவிலில் வீரமுடன் போரிட்டனர். இவர்களுக்குப் பின் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்த இப்பகுதி, கி.பி.19-ஆம் நூற்றாண்டில் விசயரகுநாதகௌரி வல்லபதேவர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இப்பகுதி பல வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிருவாகம் சீர்செய்யப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி<noinclude></noinclude>
kf7jalwminpulhtbxaq0g2gzyz8gjdr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/913
250
652569
1960875
2026-08-30T07:05:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாக விளங்கிய இது 1956-இல் ஆறு வட்டங்களைக் கொண்ட தனிமாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. <b>புதுக்கோட்டை மாவட்டம்</b>: தொண்டைமான் மரபில் தோன்றிய இரகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|885|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>யாக விளங்கிய இது 1956-இல் ஆறு வட்டங்களைக் கொண்ட தனிமாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
<b>புதுக்கோட்டை மாவட்டம்</b>: தொண்டைமான் மரபில் தோன்றிய இரகுநாதர் என்பவரால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. புதுக்கோட்டை நகரின் பெயரால் இம்மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டம் எனக் கூறப்படுகிறது.
<b>எல்லைகள்</b>: புதுக்கோட்டை மாவட்டத்தின் வடமேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் வடகிழக்கில் தஞ்சை மாவட்டமும் தெற்கில் இராமநாதபுரம், காமராசர் மாவட்டங்களும் மேற்கில் மதுரை மாவட்டமும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லை பரப்பளவு உள்ளன. இம்மாவட்டத்தின் 4,650 ச.கி.மீ. இது திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கொளத்தூர், புதுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய வட்டங்களைக் கொண்டது.
<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் பாறைகள் மிகுந்த நிலப்பகுதியையும் சமவெளிப் பகுதியையும் கொண்டு விளங்குகிறது. பாறைப் பகுதிகள் வேளாண்மைக்கு ஏற்றவை அல்ல. இப்பகுதிகளில் காடுகள் மிகுதி. சமவெளிப்பகுதியில் வேளாண்மை சிறப்பாக நடைபெறுகின்றது. மலைகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு வெள்ளாறு, பாம்பாறு, அக்கினி ஆறு, அம்புலி ஆறு, கோரையாறு, குண்டாறு, கோவலனாறு, நரசிங்க காவேரி ஆகிய ஆறுகள் உள்ளன. இம்மாவட்டம் மலைவளத்தைப் பெற்றுள்ளமையால் பல ஊர்கள் மலைகளின் பெயரால் கூறப்படுகின்றன. இக்குன்றுகள் செங்குத்தானவை. இம்மாவட்டத்தில் பல மலைகள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பிரான்மலை, நார்த்தாமலை, ஆளுருட்டிமலை, சேவலூர்மலை, அன்னவாசல்மலை, பூரம்மலை, செவலைமலை, கொன்னாட்டு மலை, செம்பட்டு மலை, விராலிமலை, குடுமியான்மலை, போன்றவை இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க மலைகளாகும். இம்மாவட்டத்தின் சமவெளிப் பகுதி மலைப்பகுதியிலிருந்து கிழக்காகச் சரிவடைந்து காணப்படுகிறது. இம்மாவட்டம் செவ்வல் என்னும் சிவப்பு மணல் மிகுந்த நிலத்தையும் கரிசல் மண் பகுதியையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மார்ச்சு முதல் மே வரை முடிய கோடைக் காலம். சூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்குப் பருவக் காற்று இம்மாவட்டத்தில் வீசுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்கின்றது. திசம்பர் முதல் குளிர் காலமாகும். கோடைக்காலத்தில் இங்கு மிகுந்த அளவு 37° செ. வெப்பமும், குறைந்த அளவு 26° செ. வெப்பமும் காணப்படுகிறது. கிழக்கு வட்டங்களில் கடற்காற்றால் வெப்பம் சிறிதளவு குறைந்து காணப்படும்.
<b>வேளாண்மை</b>: இம்மாவட்டம் வேளாண்மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வேளாண்மைக்கு ஏற்றவாறு ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள் பயன்படுகின்றன. இம்மாவட்டத்தில் குளங்கள் மிகுதியாக வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளாற்றில் குடுமியா மலைக்கருகில் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. பாம்பாற்றின் குறுக்கே நெடுங்குடி என்னும் ஊருக்கு அருகே ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. இவை வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. இங்கு நெல், வரகு, தானியப் பயிர்கள், வேர்க்கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை பயிரிடப்படுகின்றன. தோட்டப் பயிர்களாகப் புகையிலை, மிளகாய், வாழை, மா, பலா போன்றவையும் பயிராகின்றன. இம்மாவட்டத்தில் காடுகளும் மிகுதி. எனவே, பல்வேறு பறவை இனங்களும் பாம்பு இனங்களும் பிற விலங்கினங்களும் காணப்படுகின்றன. இங்குப் பனை மரங்கள் மிகுதி.
<b>கனிப் பொருள்கள்</b>: பாறைகள் மிக்க மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிமண், உறுதிப்பாறை, கங்கர், படிகக்கல், வெள்ளைக் களிமண், அப்பிரகம், காந்தக்கல் போன்றவை கிடைக்கின்றன.
<b>தொழில்கள்</b>: புதுக்கோட்டை மாவட்டம் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும். பட்டு<noinclude></noinclude>
bq8r1babw7yykif3jtoma8d4jjucpc0
1960876
1960875
2026-08-30T07:08:13Z
Bharathblesson
15164
1960876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|885|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>யாக விளங்கிய இது 1956-இல் ஆறு வட்டங்களைக் கொண்ட தனிமாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
<b>புதுக்கோட்டை மாவட்டம்</b>: தொண்டைமான் மரபில் தோன்றிய இரகுநாதர் என்பவரால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. புதுக்கோட்டை நகரின் பெயரால் இம்மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டம் எனக் கூறப்படுகிறது.
<b>எல்லைகள்</b>: புதுக்கோட்டை மாவட்டத்தின் வடமேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் வடகிழக்கில் தஞ்சை மாவட்டமும் தெற்கில் இராமநாதபுரம், காமராசர் மாவட்டங்களும் மேற்கில் மதுரை மாவட்டமும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லை பரப்பளவு உள்ளன. இம்மாவட்டத்தின் 4,650 ச.கி.மீ. இது திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கொளத்தூர், புதுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய வட்டங்களைக் கொண்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 913
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 154
|oTop = 194
|oLeft = 25
|Location = center
|Description =
}}
<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் பாறைகள் மிகுந்த நிலப்பகுதியையும் சமவெளிப் பகுதியையும் கொண்டு விளங்குகிறது. பாறைப் பகுதிகள் வேளாண்மைக்கு ஏற்றவை அல்ல. இப்பகுதிகளில் காடுகள் மிகுதி. சமவெளிப்பகுதியில் வேளாண்மை சிறப்பாக நடைபெறுகின்றது. மலைகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு வெள்ளாறு, பாம்பாறு, அக்கினி ஆறு, அம்புலி ஆறு, கோரையாறு, குண்டாறு, கோவலனாறு, நரசிங்க காவேரி ஆகிய ஆறுகள் உள்ளன. இம்மாவட்டம் மலைவளத்தைப் பெற்றுள்ளமையால் பல ஊர்கள் மலைகளின் பெயரால் கூறப்படுகின்றன. இக்குன்றுகள் செங்குத்தானவை. இம்மாவட்டத்தில் பல மலைகள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பிரான்மலை, நார்த்தாமலை, ஆளுருட்டிமலை, சேவலூர்மலை, அன்னவாசல்மலை, பூரம்மலை, செவலைமலை, கொன்னாட்டு மலை, செம்பட்டு மலை, விராலிமலை, குடுமியான்மலை, போன்றவை இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க மலைகளாகும். இம்மாவட்டத்தின் சமவெளிப் பகுதி மலைப்பகுதியிலிருந்து கிழக்காகச் சரிவடைந்து காணப்படுகிறது. இம்மாவட்டம் செவ்வல் என்னும் சிவப்பு மணல் மிகுந்த நிலத்தையும் கரிசல் மண் பகுதியையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மார்ச்சு முதல் மே வரை முடிய கோடைக் காலம். சூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்குப் பருவக் காற்று இம்மாவட்டத்தில் வீசுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்கின்றது. திசம்பர் முதல் குளிர் காலமாகும். கோடைக்காலத்தில் இங்கு மிகுந்த அளவு 37° செ. வெப்பமும், குறைந்த அளவு 26° செ. வெப்பமும் காணப்படுகிறது. கிழக்கு வட்டங்களில் கடற்காற்றால் வெப்பம் சிறிதளவு குறைந்து காணப்படும்.
<b>வேளாண்மை</b>: இம்மாவட்டம் வேளாண்மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வேளாண்மைக்கு ஏற்றவாறு ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள் பயன்படுகின்றன. இம்மாவட்டத்தில் குளங்கள் மிகுதியாக வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளாற்றில் குடுமியா மலைக்கருகில் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. பாம்பாற்றின் குறுக்கே நெடுங்குடி என்னும் ஊருக்கு அருகே ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. இவை வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. இங்கு நெல், வரகு, தானியப் பயிர்கள், வேர்க்கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை பயிரிடப்படுகின்றன. தோட்டப் பயிர்களாகப் புகையிலை, மிளகாய், வாழை, மா, பலா போன்றவையும் பயிராகின்றன. இம்மாவட்டத்தில் காடுகளும் மிகுதி. எனவே, பல்வேறு பறவை இனங்களும் பாம்பு இனங்களும் பிற விலங்கினங்களும் காணப்படுகின்றன. இங்குப் பனை மரங்கள் மிகுதி.
<b>கனிப் பொருள்கள்</b>: பாறைகள் மிக்க மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிமண், உறுதிப்பாறை, கங்கர், படிகக்கல், வெள்ளைக் களிமண், அப்பிரகம், காந்தக்கல் போன்றவை கிடைக்கின்றன.
<b>தொழில்கள்</b>: புதுக்கோட்டை மாவட்டம் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும். பட்டு<noinclude></noinclude>
jexom10niw9zfy26qw6wbotwouggax8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/914
250
652570
1960877
2026-08-30T07:19:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெசவு, சாயம் தோய்த்தல், வாசனைப் பொருள் உற்பத்தி, இசைக்கருவிகள் செய்தல், கல் உடைத்தல், மரவேலைப்பாடு, பனை மரப் பொருள் உற்பத்தி போன்றவை இம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|886|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>நெசவு, சாயம் தோய்த்தல், வாசனைப் பொருள் உற்பத்தி, இசைக்கருவிகள் செய்தல், கல் உடைத்தல், மரவேலைப்பாடு, பனை மரப் பொருள் உற்பத்தி போன்றவை இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன. சிற்பத் தொழிலும் மரத்தச்சு வேலையும் மூங்கிலால் பொருள்கள் செய்தலும் இம்மாவட்டத்தில் சிறந்த முறையில் நடைபெறுகின்றது. இம்மாவட்டத்தில் பல சிறு தொழிற் கூடங்களும் உள்ளன. பாம்புத்தோல் உற்பத்தியில் சிறப்பான இடத்தை இது பெறுகின்றது. இங்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தொழில் நடைபெறுகின்றது. மீனைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஏரிகளிலும் குளங்களிலும் மீன்வளர்ப்பு நடைபெறுகின்றது. அம்மாபட்டினம் என்னும் ஊரில் படகு கட்டும் தொழில் நடைபெறுகின்றது.
<b>மக்கள்</b>: இம்மாவட்டத்தில் முக்குலத்தோர், நாட்டுக்கோட்டை நகரத்தார், முத்தரையர், அந்தணர்கள், கம்மாளர், யாதவர், இடையர்கள், சௌராட்டிரர், நாயுடு, கைக்கோளர், குறும்பர், மருத்துவர், வன்னியர் முதலிய பல இனமக்களும் வாழ்கின்றனர். இசுலாமியர்கள், கிறித்தவர்கள் முதலிய பல சமயத்தவரும் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,156,812(1981). ஆண்களைவிட பெண்களின் தொகை இங்கு அதிகமாகும். இப்பகுதியைச் சேர்ந்த நாட்டுக் கோட்டை நகரத்தார் பலர் சிறந்த கல்வி மான்களாவர். தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் அருந்தொண்டாற்றி உள்ளனர்.
<b>போக்குவரத்து</b>: இம்மாவட்டத்தின் வழியாக மதுரை, இராமநாதபுரம் போன்ற தென் நகரங்களுக்குச் சாலைகள் செல்கின்றன. சிறிய ஊர்களுக்கும் சாலை வசதிகளும், போக்குவரத்து வண்டி வசதியும் உள்ளன. இம்மாவட்டத்தில் திருச்சி-புதுக்கோட்டைத் தொடர்வண்டிப் பாதை 1929-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகியவை முக்கிய தொடர்வண்டி நிலையங்களாகும். இம்மாவட்டத்தில் 12 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன.
<b>நகரங்கள்</b>: இம்மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டமாக இருப்பினும் வரலாற்றுப் புகழ்பெற்ற பல சிறந்த நகரங்களைக் கொண்டு விளங்குகிறது. மாவட்டத்தின் தலைநகரமான புதுக்கோட்டை இதன் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவில் கோட்டை ஒன்று உள்ளது. இக்கோட்டை வரலாற்றுப் புகழ் பெற்றது. கோட்டைக்கு நடுவில் பழைய அரண்மனையும் கோயிலும், கொலு மண்டபமும் காணப்படுகின்றன. கோட்டையின் நாற்புறமும் பெரிய வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நகரம் மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள நகரமாகும். இந்தாரின் தென்மேற்கில் தொண்டைமான் அரசர் கட்டிய நவீன அரண்மனை உள்ளது. இங்கு ஆங்கிலேயர் வந்து தங்குவர், இந்நகரில் உள்ள அரண்மனை, அலுவலகக் சுட்டிடங்கள் மிக அழகு வாய்ந்தவை. இது இப்பொழுது ஆட்சியர் அலுவலகமாகச் செயற்பட்டு வருகிறது. புதுக்கோட்டையைச் சுற்றிப் பல ஊர்கள் உள்ளன. ஆதனக்கோட்டை என்னும் ஊர் தஞ்சாவூர்-புதுக்கோட்டைச் சாலையில் அமைந்துள்ள ஊராகும். இவ்வழியாகத்தான் ஐதர் அலியின் படைகள் சென்றன. இம்மாட்டத்தில் உள்ள சிறப்பான ஊர்கள் அம்புக்கோயில், ஆவுடையார்கோயில், ஆவூர் கீழ்நிலை, கொடும்பாளூர், விராலிமலை, திருவரங்குளம், திருமயம், தேனீமலை, சித்தன்னவாசல், திருக்கட்டளை, மலையப்பட்டி, நார்த்தாமலை, குடுமியா மலை போன்றவை ஆகும்.
இம்மாவட்டம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு இடங்களையும் பெற்றுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சித்தன்னவாசல், இங்குள்ள குடைவரைகளில் வரலாற்றுக் கால ஓவியகள் உள்ளன. திருமயத்தில் கோயில்கள் உள்ளன. சோழ அரசர்களுள் முதல் அரசரான விசயாலய சோழன் சுட்டிய கோயில்கள் நார்த்தாமலை என்னும் இடத்தில் உள்ளன. இது கட்டடக் கலைச் சிறப்புப் பெற்றது. குடுமியாமலை கோயில் சிற்பங்களுக்கும் கோயில்களுக்கும் புகழ் பெற்ற ஊராகும். கொடும் பாளூர் மூவர் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
<b>கல்வி</b>: புதுக்கோட்டை நகரில் இராசா அரசுக் கலைக் கல்லூரியும், அரசு பெண்கள் கலைக் கல்லூரியும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் உள்ளன. தொழிற் நுணுக்கக் கல்வி நிலையம் ஒன்றும் இந்நகரில் உள்ளது. முக்கிய நகரங்களில் கல்லூரிகள் பல உள்ளன. மாட்டூர் என்னும் இடத்தில் அகதிகள் கல்விக்கூடம் ஒன்று உள்ளது.
<b>வரலாறு</b>: நீண்டதொரு பழமையான வரலாற்றை இம்மாவட்டம் கொண்டு விளங்குகிறது. இம்மாவட்டம் தொல்லியல் சிறப்புப் பெற்ற மாவட்டமாகும். கல்வெட்டுகளையும், பழைய நகரங்களையும் பெருங்கற்காலச் சின்னங்களையும், ஓவியங்களையும் கோயில்களையும் கொண்டு இம்மாவட்டம் விளங்குகிறது. சேர, சோழ பாண்டியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுப் பின்பு கானாடு, கோனாடு வேளாளர்களின் பொறுப்பில் இயங்கிவந்த இம்மாவட்டம் கள்ளர், மறவர் ஆகியோரின் வருகைக்குட்பட்டது. பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் ஆட்சிக்குட்பட்டு விளங்கிய இம்மாவட்டப்பகுதிகள் மதுரை முசுலீம்<noinclude></noinclude>
th261ne04oumc7r3fov9n4xa74t1dzo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/915
250
652571
1960878
2026-08-30T07:31:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுக்குப்பின், இருக்குவேளிர், முத்தரையர், விசய நகரப் பேரரசு ஆகியோர் காலத்தில் சிறந்து விளங்கியது. தொண்டைமான் மரபினர் இப்பகுதியைத் தங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|887|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>களுக்குப்பின், இருக்குவேளிர், முத்தரையர், விசய நகரப் பேரரசு ஆகியோர் காலத்தில் சிறந்து விளங்கியது. தொண்டைமான் மரபினர் இப்பகுதியைத் தங்களின் ஆட்சிக்குட்படுத்தினர். கானாடு இரகுநாத தொண்டைமான் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினான். பின்பு கோனாடு நமன தொண்டைமான் ஆதிக்கத்திலும் வந்தது. தொண்டைமான் அரசர்கள் ஆங்கிலேயருக்குப் பல வழிகளில் உதவி புரிந்தனர். விசயரகுநாத தொண்டைமான் திருச்சிமீது படையெடுத்துத் திப்புசுல்தானை முறியடித்தார். தொண்டைமான் காலத்தில் நீதி, நிருவாகம் ஆகியன இப்பகுதியில் சிறந்து விளங்கின. விசயரகுநாதருக்குப் பின் ஆங்கில அரசாங்கம் புதுக்கோட்டையை நேரிடையாக ஆளும் வாய்ப்பைப் பெற்றது. இம்மாவட்டத்தில் கி.பி. 1889 முதல் கி.பி.1895 வரை தொடர்ச்சியாகப் பஞ்சங்கள் பல ஏற்பட்டு மக்களும் கால்நடைகளும் இறக்க நேர்ந்தன. ஆங்கில ஆதிக்கத்திற்குட்பட்டு ஆட்சி செய்த மார்த்தாண்டத் தொண்டைமான் ஐரோப்பாவிற்குச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். முதல் உலகப் போரின் பொழுது ஆங்கிலேயருக்கு உதவியாகப் படைகளும் பணமும் புதுக்கோட்டை சமசுதானத்தால் கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை நிருவாகத்தைக் கவனிக்க ஆங்கில அரசு 1929, 1931-ஆம் ஆண்டுகளில் குழுக்களை நியமித்தது. மகாத்மா காந்தியடிகள் இம்மாவட்டத்திற்கு 1921-இல் வருகை புரிந்துள்ளார். இம்மாவட்டத்தினைச் சார்ந்த சத்திய மூர்த்தி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். புதுக்கோட்டை சமசுதானத்தில் 1924-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. சட்டமேல்சபை ஒன்று உருவாக்கப்பட்டது. மீண்டும் 1927-இல் ஒரு தேர்தல் நடந்தது, இப்பகுதிக்கு மீண்டும் காந்தியடிகள் 1927-இல் வருகைபுரிந்தார். சமசுதானத்தின் பட்டத்து இளவரசராக இராசகோபாலத் தொண்டைமான் பட்டம் சூட்டப்பட்டார். இவர் அலெக்சாண்டர் தொடன்காம் என்பவரை நிருவாகத்தை கவனிப்பதற்காக நியமித்தார். இரண்டாம உலகப் போரின் போதும் புதுக்கோட்டை சமசுதானம் பல உதவிகளை ஆங்கிலேயருக்கு நல்கியது. இந்தியா சுதந்திரம் பெறும் பொழுது புதுக்கோட்டை தனித்தே இருந்தது. சர்தார் வல்லபாய் படேலின் கொள்கையின்படி 1948-ஆம் ஆண்டு அது சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தினின்று 1974-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டுப் புதுக்கோட்டை மாவட்டமாக இது விளங்கி வருகின்றது.
<b>பெரியார் மாவட்டம்</b>: இம்மாவட்டம் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் பெயரால் அமைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 8169.2 ச.கீ.மீ. ஆகும். பெரியார் மாவட்டத்தின் தலைநகரம் ஈரோடு.
<b>எல்லைகள்</b>: இம்மாவட்டத்தின் கிழக்கில் தருமபுரி திருச்சி, சேலம் மாவட்டங்களும், மேற்கில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும், தெற்கில் மதுரை மாவட்டமும், வடக்கில் கருநாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் நான்கு பக்கங்களிலும் நிலங்களே எல்லைகளாக அமைந்துள்ளன. பெரியார் மாவட்டம் ஏழு வட்டங்களைக் கொண்டு விளங்குகிறது. ஈரோடு, பெருந்துறை, தாராபுரம், காங்கேயம், பவானி, கோபிச் செட்டிப்பாளையம், சத்தியமங்கலம் ஆகியவை இம்மாவட்டத்தின் வட்டங்களாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 915
|bSize = 375
|cWidth = 139
|cHeight = 163
|oTop = 134
|oLeft = 194
|Location = center
|Description =
}}
{{center|பெரியார் மாவட்டம்}}
<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் மணல் கலந்த செம்மண் நிலப்பகுதியையும் செங்களிமண் நிலப்பகுதியையும் கொண்டுள்ளது. கீழ் பவானி, பரம்பிக்குளம், மேட்டூர்க் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் மணல்கலந்த செம்மண் நிலங்களும், பிறபகுதியில் களிமண் செங்களி நிலப் பகுதியும் உள்ளன. தட்டப்பள்ளி, அரக்கன் கோட்டை காளிங்கராயன் போன்ற நீர்வளமிக்க பகுதிகளில் களிமண் நிலப்பகுதி காணப்படுகிறது. கரிசல்மண் வகை தாராபுரம், குன்பம் போன்ற பகுதிகளில் உள்ளன. இம்மாவட்டத்தில் தாளவாடிமலை, தல்லமலை, சென்னிமலை, பருவாச்சி மலை, திம்பமலை, தவளகிரிமலை, பூனாட்சிமலை, பவளமலை, பன்னாரிமலை, அந்தியூர்மலை, வட்டமலை அரசன்னாமலை, திண்டல்மலை, மலைப் பாளையம் மலை, எழுமாத்தூர் மலை, எட்டிமலை அருகுமலை, அறச்சலூர் மலை, சிவகிரி மலை,<noinclude></noinclude>
gylak7f51289v8fi6ved31854jxgyb3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/916
250
652572
1960879
2026-08-30T07:43:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விசயகிரி மலை, ஊராட்சிக் கேட்ட மலை போன்ற மலைகள் உள்ளன. மாவட்டத்தின் வடக்கில் கருநாடகப் பீடபூமியின் தொடர்ச்சி காணப்படுகிறது. இப்பகுதியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|888|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>விசயகிரி மலை, ஊராட்சிக் கேட்ட மலை போன்ற மலைகள் உள்ளன. மாவட்டத்தின் வடக்கில் கருநாடகப் பீடபூமியின் தொடர்ச்சி காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மலைகள் 900 மீ முதல் 1700மீ. வரை உயரமுடையது.
பெரியார் மாவட்டத்தில் காவிரி, பவானி, நொய்யல், அமராவதி போன்ற ஆறுகள் ஓடுகின்றன. காவிரியின் துணை ஆறுகளாக மேற்குறிப்பிட்ட பிற ஆறுகள் விளங்குகின்றன. இவற்றைத்தவிர சித்தாறு, குரங்கனாறு போன்ற ஆறுகளும் காவிரியின் ஆறுகளாகும். பவானி ஆற்றில் பாய்கரை, கல்லாறு, மோயாறு போன்ற சிற்றாறுகளும், நொய்யலாற்றுக்குக் காஞ்சி, நீலிப்பள்ளம், நள்ளாறு போன்ற சிற்றாறுகளும் உள்ளன. இந்த ஆறுகள் அனைத்தும் மாவட்டத்தில் கிழக்கு நோக்கியே ஓடுகின்றன. இம்மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகச் சேலம் மாவட்டத்தைப் பிரிக்கும் ஆறாகக் காவிரி விளங்குகிறது.
இம்மாவட்டத்தில் ஆண்டிற்கு 70 செ.மீ மழை பெய்கிறது. தென் மேற்குப் பருவக் காற்றாலும் வடகிழக்குப் பருவக் காற்றாலும் இம்மாவட்டம் மழையைப் பெறுகிறது. தென்மேற்குப் பருவமழை ஆகசுட்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும், வடகிழக்குப் பருவமழை சூன், சூலை மாதங்களிலும் இம்மாவட்டத்தில் பெய்கிறது. தென்மேற்குப் பருவக் காற்றால்தான் இம்மாவட்டம் அதிக மழையைப் பெறுகிறது. பெரியார் மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானி வட்டங்கள் அதிக மழையைப் பெறுகின்றன. கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு ஆகிய வட்டங்கள் சுமாரான மழையும், பெருந்துறை, தாராபுரம் வட்டங்கள் குறைந்த அளவு மழையும் பெறுகின்றன. பெரியார் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் வெயில் கடுமையாகவும், குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும் உள்ளன. கோடைக்கால அதிக அளவு வெப்பம் 37° செ.கி. குறைந்த அளவு 32° செ.கி. குளிர்காலத்தில் வெப்பநிலை 22° செ.கி. குறைந்த அளவு வெப்பம் 16° செ.கி. ஆகும். மார்ச்சு மாதம் முதல் சூலை மாதம் முடியக் கோடைக்காலம்; திசம்பர் முதல் பிப்பிரவரி முடியக் குளிர்காலம்.
<b>வேளாண்மை</b>: இம்மாவட்டத்தில் முக்கிய தொழில் பயிர்த்தொழில் ஆகும். இப்பகுதி கோபிச் செட்டிப்பாளையம் வேளாண் பிரிவு, ஈரோடு வேளாண் பிரிவு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வேளாண்மைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. நிலத்திற்குத் தேவையான நீர்வளத்திற்காகப் பல கால்வாய்கள் இங்கு வெட்டப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர கிணறுகளும் உள்ளன. இம்மாவட்டத்தில் அரக்கன்கோட்டை வாய்க்கால், தடப்பள்ளி வாய்க்கால், பவானிசாகர் வாய்க்கால், மேட்டூர் மேற்குக்கரைக் கால்வாய், கீழ்பவானி திட்டம் காளிங்கராயன் கால்வாய், உப்பாறு நீர்த்தேக்கம் போன்றவை பாசனத்திற்குப் பயன்படுகின்றன. நெல், சோளம், கேழ்வரகு, பருத்தி, வேர்க்கடலை, வாழை, கரும்பு, கம்பு, வெங்காயம், வெற்றிலை மஞ்சள், பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. விளைபொருள்களை விற்பனை செய்ய வாரந்தோறும் முக்கிய ஊர்களில் சந்தைகள் கூடுகின்றன.
<b>கனிப்பொருள்கள்</b>: பெரியார் மாவட்டத்தில் இரும்பு, தங்கம், மணிக்கற்கள் வகைகள் கருங்கல் போன்றவை கிடைக்கின்றன.
<b>தொழில்கள்</b>: தலைநகரமாக விளங்கும் ஈரோடு பெரியதொரு வணிக நகரமாகும். இங்குக் கைத்தறித் துணி, மஞ்சள், புகையிலை, பருத்தி ஆகியவை விற்கப்படுகின்றன. இம்மாவட்டத்தின் முக்கிய தொழில் நெசவுத் தொழிலாகும், இது தாராபுரம், பெருத் துறை, ஈரோடு, பவானி, அந்தியூர், சென்னிமலை ஆகிய இடங்களில் பெருமளவில் நடைபெறுகிறது. சென்னிமலை, பவானி ஆகிய ஊர்கள் படுக்கை விரிப்புகளுக்கும் போர்யைகளுக்கும் புகழ்பெற்றனை, இம்மாவட்டத்தில் பட்டு உற்பத்தியும், பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிலும் நடைபெறுகின்றன, எண்ணெய், தோல், புகையிலைத் தொழில்களும் நடைபெறுகின்றன. சித்தோடு, சத்திதகர், பெருந்துறை, கவந்தப்பாடி ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. கால்நடை வளர்ப்பும் இங்கு மிகுதியாக உள்ளது. பவானிசாகர் அணை, உப்பாறு அணை, ஆகிய இடங்களில் மீன்பிடிக்கும் தொழில் நடைபெறுகிறது. இம்மாவட்டம் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின் நிலையங்களைப் பெற்றுத் திகழ்கின்றது.
இம்மாவட்டத்தில் உள்ள காடுகளிலிருந்து சந்தனம், தேக்கு, மூங்கில், வேங்கை, கருங்காலி, மருது போன்ற மரவகைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் வனக்கோட்டங்களில் பெரியார் மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியதாகும். இதன் பரப்பளவு 2000 கி.மீ. தமிழ்நாட்டுச் சந்தன மரங்களில் மூன்றில் ஒரு பகுத மரங்கள் இம்மாவட்டத்தில் வளருகின்றன. சத்தியமங்கலத்தில் தமிழ்நாட்டு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனவிலங்குகளும் மிக்குள்ளன. தல்லமலைப் பகுதிகளில் புலி, காட்டெருமை, முள்ளம் பன்றி, மான்கள் உள்ளன. யானைகள் பவானிசாகர், தெங்கமராடா, மேயாறு, பன்னாரிப் பகுதிகளில் உள்ளன. காடுகளிலிருந்து குங்கிலியம்<noinclude></noinclude>
erodcv1qf0m3nes5soi7lap6ykuxxud
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/917
250
652573
1960880
2026-08-30T07:56:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரக்கு, தேன், கடுக்காய் போன்ற பொருள்கள் கிடைக்கின்றன. <b>மக்கள்</b>: இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 20,68,462(1981) ஆகும். இவர்களுள் பெண்களின் தொகை ஆண்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|889|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>அரக்கு, தேன், கடுக்காய் போன்ற பொருள்கள் கிடைக்கின்றன.
<b>மக்கள்</b>: இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 20,68,462(1981) ஆகும். இவர்களுள் பெண்களின் தொகை ஆண்களைவிடச் சிறிது குறைவாக உள்ளது. மாவட்ட மக்கள் தொகையில் ஆண்கள் 44 விழுக்காடும் பெண்கள் 18 விழுக்காடும் கல்வியறிவுடையவர்களாக உள்ளனர். பெருந்துறை, பவானி வட்டங்களில் மக்கள்தொகை அளவாகவும், ஈரோட்டில் மக்கள்தொகை அதிகமாகவும், சத்தியமங்கலம், கோபிச் செட்டிப்பாளையம், தாராபுரம் ஆகிய இடங்களில் குறைவாகவும் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் ச.கி.மீ.க்கு 220 பேர்கள் வீதம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு வேளாள மரபினர் மிகுதியாக வசிக்கின்றனர். இவர்கள் கொங்கு வேளாளர் எனப்படுகின்றனர். வேட்டுவர் எனப்படும் குடிகளும் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். மற்றும் இங்கே இந்துக்கள் அல்லாத பிற சமயத்தவரும் வாழ்கின்றனர். மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மலைவாழ் பழங்குடிகளும் காணப்படுகின்றனர்.
<b>போக்குவரத்து</b>: பெரியார் மாவட்டம் முக்கிய சாலைகளாலும் இருப்புப் பாதைகளாலும் இணைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரமான ஈரோட்டிலிருந்து பிறமாவட்டங்களுக்கும் பிறமாநில நகரங்களுக்கும் பேருந்துகளும் தொடர்வண்டிகளும் செல்கின்றன. ஈரோட்டிலிருந்து பவானி, சித்தோடு, விசயமங்கலம் வழியாகத் தேசிய நெடுஞ்சாலை ஒன்று கருநாடக மாநிலத்தை அடைகிறது. தாராபுரம், கோபி, பெருந்துறை, காங்கேயம், கரூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், பொள்ளாச்சி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சாலைகள் செல்கின்றன. பெரியார் மாவட்டத்தின் வழியாக இருப்புப்பாதை 75 கி.மீ. நீளம் செல்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகரமான ஈரோடு முக்கிய சந்திப்பு மையமாகும். சென்னையிலிருந்து செல்லும் அகன்ற இருப்புப்பாதை ஈரோடு கோயம்புத்தூர் வழியாகக் கேரள மாநில நகரங்களுக்குச் செல்கின்றது. பிறிதொரு பிரிவு ஈரோட்டிலிருந்து திருச்சி சந்திப்பிற்குச் செல்கின்றது. காவிரியாற்றின் பல்வேறு இடங்களில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் இயங்கும் சீவாப் போக்குவரத்துக் கழகம் ஒரு சிறந்த போக்குவரத்துக் கழகமாக விளங்குகிறது.
<b>நகரங்கள்</b>: இம்மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து நகராட்சிகளும் 15 நகரங்களும் உள்ளன. இந்நகரங்களுள் குறிப்பிடத்தக்கவை ஈரோடு, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், பவானி, தாராபுரம் முதலியனவாகும். சிவன்மலை, சென்னிமலை, முதலிய பல புண்ணியத்தலங்களும் இங்குள்ளன. ஈரோடு நகரத்தில் உள்ள தொன்மீச்சுரக் கோயில், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் திருக்கோயில் போன்றவை புகழ்பெற்ற தலங்களாகும். இந்துக் கோயில்களை அடுத்து ஈரோட்டிலும் பிற ஊர்களிலும் கிறித்தவர் தேவாலயங்களும் முகமதியர் மசூதிகளும் உள்ளன.
<b>கல்வி</b>: இம்மாவட்டத்தில் பல கலைக் கல்லூரிகளும். தொழிற் நுட்பக் கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன. ஈரோட்டில் அரபு மொழிக் கல்லூரி ஒன்றும் உள்ளது.
<b>வரலாறு</b>: பழங்காலத் தமிழ்நாட்டின் ஒரு பிரிவாக விளங்கிய கொங்கு நாட்டின் ஒரு பகுதியே இன்றைய பெரியார் மாவட்டம் ஆகும். கொங்கு மண்டல சதகம் என்னும் நூலிலும் பிற தனிப் பாடல்களிலும் கொங்கின் எல்லைகளும் பிறசெய்திகளும் கூறப்பட்டுள்ளன. இது கொங்கு மண்டலம் என்றும், கொங்கு என்றும், கொங்கம் என்றும் கூறப்பட்டது, இக்கொங்கு நாடு 24 நாட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் இன்றைய பெரியார் மாவட்டம் சில பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் கொங்கர் என்னும் குடிமரபினர் வாழ்ந்து வந்தமையால் கொங்கு எனப் பெயர் ஏற்பட்டது என்பர். சங்க காலத்திற்குப்பின், கங்க மன்னர்களும் அவர்களை அடுத்துச் சோழர், பாண்டியர் போன்றோரும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தினர். பாண்டியர் காலத்தில் பட்டக்காரர் சிறப்புற்று விளங்கினர். இது கி.பி.13-ஆம் நூற்றாண்டில் ஒய்சாளர் ஆட்சிக்குட்பட்டுப் பின்னர் விசயநகரப் பேரரசிற்குட்பட்டும், மைசூர் உடையார்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டும் இருந்தது. மைசூரை ஆட்சி செய்த ஐதர் அலி, திப்புசுல்தான் காலத்தில் இப்பகுதி மைசூரின் ஒருபகுதியாக விளங்கியது. இவர்களுக்குப் தமிழ்நாட்டில் பின், ஆங்கிலேவர் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். இம்மாவட்டமும் ஆங்கிலேயரின் வசம் மைசூர்ப் போரின் விளைவாக வந்தது.
ஆங்கிலேயர்கல் நிருவாக வசதிக்காக இப்பகுதியை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். கோவை மாவட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வடபகுதி சேலம் பகுதிகளுடன் இணைக்கப்பட்டது. இதன் தலைநகரமாகப் பவானி விளங்கியது. கோவையின் தென்பகுதியின் தலைநகரமாகத் தாராபுரம் விளங்கியது. பின்னர் 1804-ஆம் ஆண்டு கோயம்புத்தூரைத் தலைநகரமாகக் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டமும், சேலத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேலம் மாவட்டமும் உருவாயின. இப்பகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடங்கியது. பின்னர், 1979-ஆம் ஆண்டு, இம்மாவட்டத்தின்<noinclude></noinclude>
fqd5h1w50ik59ygsaxjt30wuvwn5kwj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/918
250
652574
1960881
2026-08-30T08:27:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலை நகரமான ஈரோட்டில் பிறந்த ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்களின் நினைவாகப் பெரியார் மாவட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டுத் தனித்ததொரு மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|890|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>தலை நகரமான ஈரோட்டில் பிறந்த ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்களின் நினைவாகப் பெரியார் மாவட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டுத் தனித்ததொரு மாவட்டமாக விளங்கி வருகிறது.
<b>மதுரை மாவட்டம்</b>: பண்டையத் தமிழ்நாட்டு நாகரிகத்தின் நிலைக்களனாக விளங்குகிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு இயங்கி வரும் மாவட்டம்.
<b>எல்லைகள்</b>: இம்மாவட்டத்தின் வடக்கில் அண்ணா மாவட்டமும், கிழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமும், தெற்கில் காமராசர் மாவட்டமும், மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் மதுரை தெற்கு, மதுரை வடக்கு மேலூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 8 வட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் பரப்பளவு 6,558,43 ச.கி.மீ.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 918
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 133
|oTop = 197
|oLeft = 19
|Location = center
|Description =
}}
{{center|கொல்லிமலை மலையாளிப் பழங்குடி}}
<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: வைகையின் வளத்தையும் பல மலைத்தொடர்களையும் குன்றுகளையும் இம்மாவட்டம் கொண்டிலங்குகிறது. இம்மாவட்டத்தில் யானைமலை, பசுமலை, நாகமலை, சிம்மக்கல், துவரிமான், சிலைமான், அழகர்மலை, எலியார்பத்தி போன்ற மலைகள் உள்ளன. வளமான விளைச்சல் நிலப்பகுதிகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. இங்குப்பாயும் முக்கிய ஆறு, வையை ஆறு. இந்த ஆற்றுடன் பல கிளை ஆறுகள் கலக்கின்றன. இது தென்மேற்கு வடக்கிழக்கு ஆகிய இருபருவக் காற்றுகளால் மழையைப் பெறுகிறது. இங்கு ஆண்டிற்கு 90. செ.மீ. மழை பெய்கின்றது. இது காட்டு வளமும் உடையது. காடுகளில் தேக்கு, சந்தனம், மூங்கில் முதலிய மரங்கள் வளர்கின்றன.
<b>வேளாண்மை</b>: வேளாண்மைத் தொழில் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு நெல், புகையிலை, வெற்றினை, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, சூரியகாந்தி, எள் போன்றவை பயிரிடப்படுகின்றன. பல்வேறு வகைப் பழ இனங்களும் காய்கறிகளும் இங்குப் பயிராகின்றன.
<b>கனிப் பொருள்கள்</b>: இம்மாவட்டத்தில் அலுமினிய மண்வகை, காரீயம் (Graphite), பல்வகை இரத்தினக் கற்கள், பளிங்கு போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன. நத்தம் வட்டத்தில் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்புக் கல்லும் இங்குக் கிடைக்கின்றது.
<b>தொழில்கள்</b>: இம்மாவட்டத்தில் ஆலைகள் பல உள்ளன. மதுரை ஆலை (Madura Mills), மீனாட்சி ஆலை, மகாலட்சுமி ஆலை குறிப்பிடத்தக்கவை, மதுரையைச் சுற்றிப் பல ஆலைகள் உள்ளன. பருத்தி விதை எண்ணெய் ஆலைகள், பருத்தி அரைக்கும் ஆலைகள் ஆகியனவும் இம்மாவட்டத்தில் உள்ளன பாண்டியராசபுரத்தில் மதுரை சர்க்கரை ஆலையும், அலங்காநல்லூர் அருகே ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளன. திருமங்கலம் அருகே மேற்குச் செருமனி நாட்டுத் தொழில் நுட்ப உதவியுடன் உலோகத்தூள் குழுமம் அலிமினியத்துனைத் தயார் செய்கின்றது. இரசாயனத் தொழிற்சாலைகளும், பல சிறு தொழிற்சாலைகளும் இப்பகுதியில், உள்ளன, மேலூர் செல்லும் சாலையில் தொழிற்பேட்டை ஒன்று உள்ளது.
<b>மக்கள்</b>: இம்மாவட்டத்தில் பல்வேறு சமயத்தினரும் வாழ்கின்றனர். சைவமும், வைணவமும், சமணமும் முற்காலத்தில் இப்பகுதியில் தழைத்தோங்கின. இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகுப்பினரும் பாடுபட்டுள்ளனர். இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர் முதலிய பல சமயத்தவர் வாழ்கின்றனர். யாதவர், நாடார், நகரத்தார், சௌராட்டிரர், வேளாளர், பார்ப்பனர் ஆதிதிராவிடர், நாயுடு முதலிய பல்வேறு சாதியினர் வாழ்கின்றனர். புலியர், முதுவர் போன்ற மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர், இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 29,71,449 (1981).
<b>போக்குவரத்து</b>: இம்மாவட்டத்தின் தலைநகரமான மதுரை போக்குவரத்து வசதிமிக்கதாக உள்ளது. மதுரையின் வழியாகத் தென் மாவட்ட நகரங்களுக்குப் பேருந்துகள் செல்கின்றன. மதுரையிலிருந்து பிற மாநில நகரங்களுக்கும், திருச்சி,<noinclude></noinclude>
bo61x92l44sppw61x4ok2j6w1gjg8n2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/919
250
652575
1960882
2026-08-30T08:42:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கோடைக்கானல் போன்ற நகரங்களுக்கும், மாவட்ட நகரங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|891|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கோடைக்கானல் போன்ற நகரங்களுக்கும், மாவட்ட நகரங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. மதுரை மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைப் பாண்டியன் போக்குவரத்து நிறுவனம் கவனித்து வருகின்றது. இம்மாவட்டத்தில் தொடர் வண்டிப் பாதை 310 கி.மீ. தொலைவிற்குப் போடப்பட்டுள்ளது. இது குறுகிய இருப்புப்பாதையாகும். மதுரை முக்கிய சந்திப்பு நிலையமாகச் செயற்படுகிறது. மதுரையில் இருப்புப்பாதைக் கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு விமான நிலையம் ஒன்றும் செயற்பட்டு வருகின்றது. இது அருப்புக் கோட்டை சாலையில் உள்ளது. மதுரையிலிருந்து பல செய்தித் தாள்கள் வெளிவருகின்றன. இங்கு ஒரு வானொலி நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.
<b>கல்வி</b>: இம்மாவட்டத்தின் தலைநகரமான மதுரையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட பல கல்லூரிகள் பல்வேறு நகரங்களில் உள்ளன. இம்மாவட்டத்தில் தொடக்கப் பாட சாலைகளும், உயர்நிலைப் பள்ளிகளும், மேல்நிலைப் பள்ளிகளும், தொழில் நுட்பக் கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன. கல்லூரிக் கல்வித் துணை இயக்குநர் மதுரை அலுவலகம் இங்குச் செயற்படுகின்றது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் ஐந்தாம் உலகத் தமிழ் மசநாடு 1981-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும், சட்டக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, பொறியியற் கல்லூரி ஆகியனவும் உள்ளன. நகரில் பல கலைக்கல்லூரிகள் உள்ளன. இம்மாவட்டத்திலுள்ள காந்திகிராமத்தில் காந்திகிராமப் பல்கலைக்கழகம் உள்ளது.
<b>நகரங்கள்</b>: தலைநகரமான மதுரை பழைமையும் சிறப்பும் வாய்ந்த நகரமாகும். பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய மதுரை பல்வேறு கலைகளையும் சிறப்புகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் இரண்டாம் மாநகராட்சியாக இது செயற்படுகின்றது. இங்குள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகழ் பெற்றது. இக்கோயில் பாண்டியர்களின் சிற்பக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. மதுரையில் பல்வேறு கோயில்களும் பல சுற்றுலாவிடங்களும் உள்ளன. இந்நகரம் சிறந்த வாணிக நகரமும் ஆகும். இம்மாவட்டத்தில் ஆனைமலை, நரசிங்கம், திருமேரூர், கொடிக்குளம், ஒத்தக்கடை, மாங்குளம், மீனாட்சிபுரம், சிறுவலை, புதுப்பட்டி, பொதும்பு, விளாங்குடி, திருப்பரங் குன்றம், அவனியாபுரம், கொடிமங்கலம், மேலூர், அழகர்கோயில், கொட்டாம்பட்டி, நத்தம், உசிலம்பட்டி, சேடப்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், நிலக்கோட்டை போன்ற ஊர்கள் உள்ளன இம்மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மஞ்சளாறு முதலியவை சிறந்த சுற்றுலா மையங்களாக உள்ளன.
<b>வரலாறு</b>: சங்ககாலப் பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய சிறப்புடையது மதுரை. இம்மாவட்டத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சின்னங்களும், புதிய கற்காலக் கருவிகளும் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. பல்வேறு குன்றுகளில் இயற்கையான குகைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தொன்மை வாய்ந்த பிராமி வடிவக் கல்வெட்டுகள் பல அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்ச்சங்கம் வளர்ந்த நகரம் மதுரை. பிற்காலப் பாண்டியர், இசுலாமியர், நாயக்கர், ஆங்கிலேயர் முதலியோரின் ஆட்சிகளுக்கு உட்பட்டு விளங்கிய இம்மாவட்டம் விடுதலைப் போரில் பெரிதும் பங்கு கொண்ட ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரமான மதுரையில் அரசு நிறுவனங்கள் பல உள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமும் இங்கு உள்ளது.
<b>வடஆர்க்காடு மாவட்டம்</b>: தமிழ்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள மாவட்டம், ஆர்க்காடு பகுதியில் செல்லும் பாலாற்றின் வடக்குப் பகுதி வடஆர்க்காடு என்றும் அதன் தெற்கே உள்ள பகுதி தென்ஆரிக்காடு என்றும் ஆங்கிலேயர் அழைத்தனர். அப்பெயரே நிலைத்து நின்றுவிட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 919
|bSize = 375
|cWidth = 148
|cHeight = 157
|oTop = 275
|oLeft = 202
|Location = center
|Description =
}}
{{center|சிறு தொழில்}}
{{nop}}<noinclude></noinclude>
hm9l9t5rg4yt1qet45k4kvm67or87nt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/920
250
652576
1960883
2026-08-30T08:54:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>எல்லைகள்</b>: வடஆர்க்காடு மாவட்டத்தின் வடக்கில் ஆந்திர மாநிலமும் கிழக்கில் செங்கற்பட்டும் தென் ஆர்க்காடும், மேற்சில் தரும்புரி மாவட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|892|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude><b>எல்லைகள்</b>: வடஆர்க்காடு மாவட்டத்தின் வடக்கில் ஆந்திர மாநிலமும் கிழக்கில் செங்கற்பட்டும் தென் ஆர்க்காடும், மேற்சில் தரும்புரி மாவட்டமும் ஆந்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இம்மாவட்டம் பரப்பளவில் இன்று பெரிய மாவட்டமாக விளங்கி வருகின்றது. மாவட்டத்தின் தலைநகர் வேலூர் ஆகும். இம்மாவட்டத்தில் அரக்கோணம், வாலாசாப்பேட்டை, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, ஆர்க்காடு ஆகிய வட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் பரப்பளவு 12,268 ச.கி.மீ. ஆகும்.
<b>நிலமும் தட்பவெப்பமும்</b>: இம்மாவட்டம் கரடுமுரடான மலைப்பகுதிகளையும் பாலாற்றுச் சமவெளிப் பகுதிளையும் கொண்டிலங்குகிறது. மேற்குப்பகுதியில் மைசூர்ப் பீடபூமி பரவியுள்ளது. தொடர்ச்சியான மலைகளையும் சிறு குன்றுகளையும் இம்மாவட்டம் கொண்டு விளங்குகிறது. மாவட்டத்தின் மேற்கிலும் வடக்கிலும் மலைகள் நிறைந்துள்ளன. கிழக்கிலும் தெற்கிலும் வறண்ட பகுதிகளும் சிறு குன்றுகளும் உள்ளன. இது செழுமையான மண் வளத்தைப் பெற்றுள்ளது. மலைகளுக்கு இடையில் பல கணவாய்களும் இங்கு உள்ளன. வடக்கில் சைனகுண்டா கணவாய் ஆந்திராவிற்குச் செல்ல உதவுகிறது. இம்மாவட்டத்தில் பரவியுள்ள சவ்வாது மலைத்தொடர் 3000 அடி உயரமுடையது. இம்மலைத்தொடர் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் சமவெளிகளைக் கொண்டுள்ளது. வேலூர் வரை வரும் இம்மலைத்தொடர் இப்பகுதியில் உயரம் குறைந்து கொண்டே செல்கிறது. இம்மலைத்தொடரில் காடுகள் மிகுதி. இம்மாவட்டத்தில் பாலாறு, பெண்ணையாறு, செய்யாறு, பொன்னியாறு, கோர்த்தலையாறு, கௌண்டின்யா ஆறு, அகரம் ஆறு போன்றவை பாய்கின்றன. இவற்றுள் பாலாறு மிகப் பெரிய ஆறாகும். இது மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களின் குறுக்காகப் பாய்ந்து மேற்கு கிழக்காக ஓடி வங்கக் கடலை அடைகிறது. பாலாறு நந்தி துர்க்கம் என்ற இடத்தில் தோன்றி வாணியம்பாடிப் பகுதியிலும் ஆம்பூர், குடியாத்தம், ஆர்க்காட்டுப் பகுதியிலும் செய்கிறது இவ்வாற்றில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும். சவ்வாது மலையில் தோன்றும் செய்யாறு, மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஓடிப் பாலாற்றுடன் இணைகின்றது. பாலாற்றின் துணையாறான பொன்னியாறு ஆந்திர மாநிலத்தில் சந்திரகிரியில் தோன்றி ஆர்க்காடு அருகில் பாலாற்றுடன் கலக்கிறது. பாவாற்றின் துணையாறுகளான கொட்டாறு, கௌண்டின்யா ஆறு முறையே ஆம்பூர், குடியாத்தம் பகுதியில் பாலாற்றுடன் இணையின்றன, இம்மாவட்டத்தில் ஏரிகளும் கிணறுகளும் மிகுதியாக உள்ளன. செங்கற்பட்டுக்கு அடுத்த நிலையில் ஏரிகள் இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளன. அவற்றுள் மாமண்டூர் ஏரியும் காவேரிப்பாக்கம் எரியும் குறிப்பிடத்தக்கவை. இம்மாவட்டத்தின் பீடபூமிப் பகுதியில் வெப்பம் மிகுதி. மலைப்பகுதிகளில் குளிர் காலத்தில் குளிர் மிகுதியாகக் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மழை மிகுதியாக உள்ளது. இங்கு உள்ள காடுகளில் கருங்காலி, சந்தனம், வேம்பு, மா, கருவேலம், வில்வம் போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. சவ்வாது மலைப் பகுதியில் கரடிமான் வகைகள், காட்டுப் பன்றி, காட்டு நாய் போன்றவை உள்ளன.
<b>வேளாண்மை</b>: இம்மாவட்டத்தில் நெல் விளைச்சல் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் ஏரிப்பாசனமும் கிணற்றுப் பாசனமும் வேளாண்மை வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளன. மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமே பெரும் அளவில் காணப்படுகிறது. இம்மாவட்ட சாத்தனூர் அணை சிறிதளவு வேளாண்மைக்கு உதவி புரிகிறது. இம்மாவட்டம் தமிழ்நாட்டின் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் பெற்று விளங்குகிறது. இவருக் கரும்பு, வாழை, வெற்றிலை, பழவகைகள், பூ வகைகள் தென்னை, பனை, சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்றவை பயிரிடப்படுகின்றன. கால்நடைகளின் வளர்ப்பும் கணிசமான அளவு இங்குக் காணப்படுகிறது.
<b>தொழில்கள்</b>: இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க கனிப்பொருகள் கிடைக்கவில்லை. எனினும், தொழில் வளர்ச்சியில் இது பெரிதும் முன்னேறி வருகின்றது. தோல் பதனிடும் தொழிலும் தோல் பொருள்கல் உற்பத்தித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. இங்கு வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தோல் பதவிடும் தொழிற்சாலைகளும் தோல் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் பெருமளவில் உள்ளன. தீப்பெட்டித் தொழிற்சாலைகள் பல சிறு சிறு சிற்றூர்களிலும், குடியாத்தம் ஆம்பூர், வேலூர்ப் பகுதிகளிலும் பெருகியுள்ளன. தீப்பெட்டித் தொழிலில் குடியாத்தம் நகரம் சிறந்துள்ளது. இம்மாவட்டத்தில் நெசவுத் தொழிலும் வளர்ச்சியடைந்துள்ளன. மாவட்டத்தில் ஆரணி, பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. குடியாத்தம், ஆரணி, சோளிங்கபுரம், வாலாசாபேட்டை ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் மிகுந்துள்ளன. இம்மாவட்டத்தில் நடுவன் அரசின் தொழில் நிறுவனம் (BHEL) காட்பாடிக்கு அருகில் முகந்தராயபுரம் என்னும் இடத்தில் உள்ளது. தன் அருகில் உள்ள இராணிப்பேட்டையில் பல<noinclude></noinclude>
19zxjom71nfl631muhh28wbqgfeoo85
மக்கட் செல்வம்/பிள்ளைக் கனியமுது
0
652577
1960885
2026-08-30T11:52:31Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960885
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = பிள்ளைக் கனியமுது
| previous = [[..//]]
| next = [[../குழவி கொள்பவன் ஒம்புமதி!/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="14" />
gn864ishq5odhm5eu6sff0wywmnkf6r
1960887
1960885
2026-08-30T11:54:16Z
Balajijagadesh
1137
1960887
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = பிள்ளைக் கனியமுது
| previous = [[..//]]
| next = [[../குழவி கொள்பவன் ஒம்புமதி!/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="10" to="14" />
nvth3k7tefp5uj98wcu1uhfmwczugsv
மக்கட் செல்வம்/குழவி கொள்பவன் ஒம்புமதி!
0
652578
1960886
2026-08-30T11:52:43Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960886
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = குழவி கொள்பவன் ஒம்புமதி!
| previous = [[../பிள்ளைக் கனியமுது/]]
| next = [[../புதல்வர்தம் மழலை/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="15" to="22" />
egi83gpn8bg6kid06midnls39yjuh6b
மக்கட் செல்வம்/புதல்வர்தம் மழலை
0
652579
1960888
2026-08-30T11:54:35Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960888
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = புதல்வர்தம் மழலை
| previous = [[../குழவி கொள்பவன் ஒம்புமதி!/]]
| next = [[../மறத்துக்கும் அஃதே துணை/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="23" to="29" />
c1w5n41leqj2cyongyyv0oootgttl2o
மக்கட் செல்வம்/மறத்துக்கும் அஃதே துணை
0
652580
1960889
2026-08-30T11:54:47Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960889
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = மறத்துக்கும் அஃதே துணை
| previous = [[../புதல்வர்தம் மழலை/]]
| next = [[../தாயில்துவாக் குழவி/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="30" to="35" />
m6632xzn0qun20jd1fl0m11nwldoglo
மக்கட் செல்வம்/தாயில்துவாக் குழவி
0
652581
1960890
2026-08-30T11:54:59Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960890
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = தாயில்துவாக் குழவி
| previous = [[../மறத்துக்கும் அஃதே துணை/]]
| next = [[../சிறுவர்ப் பயந்த செம்மலோர்/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="36" to="44" />
7jnej5rzrx1tpwy74c6f0jdehnca204
மக்கட் செல்வம்/சிறுவர்ப் பயந்த செம்மலோர்
0
652582
1960891
2026-08-30T11:55:11Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960891
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = சிறுவர்ப் பயந்த செம்மலோர்
| previous = [[../தாயில்துவாக் குழவி/]]
| next = [[../தம்பொருள் என்ப தம்மக்கள்/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="45" to="53" />
0rbta2eimn2a1dgatx9dmgudf3sm2wt
மக்கட் செல்வம்/தம்பொருள் என்ப தம்மக்கள்
0
652583
1960892
2026-08-30T11:55:23Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960892
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = தம்பொருள் என்ப தம்மக்கள்
| previous = [[../சிறுவர்ப் பயந்த செம்மலோர்/]]
| next = [[../குழந்தையும் தெய்வமும்/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="54" to="60" />
axlzn250fl2hi9ym5uukkez1g9vka6l
மக்கட் செல்வம்/குழந்தையும் தெய்வமும்
0
652584
1960893
2026-08-30T11:55:35Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960893
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = குழந்தையும் தெய்வமும்
| previous = [[../தம்பொருள் என்ப தம்மக்கள்/]]
| next = [[../பாலுண்ணும் பசுங்குழவி/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="61" to="74" />
f8kvc58t9vz93p4m72y2r0u6yxvhyte
மக்கட் செல்வம்/பாலுண்ணும் பசுங்குழவி
0
652585
1960895
2026-08-30T11:55:48Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960895
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = பாலுண்ணும் பசுங்குழவி
| previous = [[../குழந்தையும் தெய்வமும்/]]
| next = [[../பிள்ளைத் தமிழ்/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="75" to="74" />
iszqmd983u0l762ojpzekjubqykypah
மக்கட் செல்வம்/பிள்ளைத் தமிழ்
0
652586
1960896
2026-08-30T11:56:00Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960896
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = பிள்ளைத் தமிழ்
| previous = [[../பாலுண்ணும் பசுங்குழவி/]]
| next = [[../பாரதியும் பாப்பாவும்/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="75" to="82" />
3rm9vwzit1cki3b8a7brq8qrn107glj
மக்கட் செல்வம்/பாரதியும் பாப்பாவும்
0
652587
1960897
2026-08-30T11:56:12Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960897
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = பாரதியும் பாப்பாவும்
| previous = [[../பிள்ளைத் தமிழ்/]]
| next = [[../கருவில் குழந்தை I/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="83" to="89" />
nkmz77quqw3nrgohistv8roufttd9pj
மக்கட் செல்வம்/கருவில் குழந்தை I
0
652588
1960898
2026-08-30T11:56:24Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960898
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = கருவில் குழந்தை I
| previous = [[../பாரதியும் பாப்பாவும்/]]
| next = [[../கருவில் குழந்தை II/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="90" to="96" />
8jteakrp16kn8mrxgq3jhqntlrhn35e
மக்கட் செல்வம்/கருவில் குழந்தை II
0
652589
1960899
2026-08-30T11:56:36Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960899
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = கருவில் குழந்தை II
| previous = [[../கருவில் குழந்தை I/]]
| next = [[../குழந்தையின் ஐம்புல நுகர்வு/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="97" to="104" />
9ru5mof34yvdhyo7298q4zd4416gt6l
மக்கட் செல்வம்/குழந்தையின் ஐம்புல நுகர்வு
0
652590
1960900
2026-08-30T11:56:48Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960900
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = குழந்தையின் ஐம்புல நுகர்வு
| previous = [[../கருவில் குழந்தை II/]]
| next = [[../குழந்தையின் மன வளர்ச்சி/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="105" to="114" />
l1jgodn6a0huf6sr4cujiirh9dqrxdl
மக்கட் செல்வம்/குழந்தையின் மன வளர்ச்சி
0
652591
1960901
2026-08-30T11:57:00Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960901
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = குழந்தையின் மன வளர்ச்சி
| previous = [[../குழந்தையின் ஐம்புல நுகர்வு/]]
| next = [[../அடித்தா? அணைத்தா?/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="115" to="122" />
aw1wgcayiu8tyofz1oj9hfb6hckx59c
மக்கட் செல்வம்/அடித்தா? அணைத்தா?
0
652592
1960902
2026-08-30T11:57:13Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960902
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = அடித்தா? அணைத்தா?
| previous = [[../குழந்தையின் மன வளர்ச்சி/]]
| next = [[../மக்கட்பேறு வேண்டாவா?/]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="123" to="127" />
0rm5vnovegy74h1von1ur79uuy63ofz
மக்கட் செல்வம்/மக்கட்பேறு வேண்டாவா?
0
652593
1960904
2026-08-30T11:57:25Z
Balajijagadesh
1137
தொடக்கம்
1960904
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section = மக்கட்பேறு வேண்டாவா?
| previous = [[../அடித்தா? அணைத்தா?/]]
| next = [[..//]]
| notes =
}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="128" to="137" />
oj38efkuhby1zbtvgmk69vtp6o2mcho