விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.17
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1960922
1960824
2026-08-30T13:07:10Z
~2026-47298-71
16979
/* பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 */ புதிய பகுதி
1960922
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
== சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் ==
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC)
:இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC)
:கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC)
== தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் ==
தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC)
== எண்ணங்கள் ==
# {{ஆதரவில்லை}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:19, 28 ஆகத்து 2026 (UTC) ஏனெனில், '''இலக்குத் தெளிவில்லை; இது கலந்துரையாடி உருவாக்கிய கொள்கை அல்ல. இது தனிநபர் அறிவிப்பு.''' இது தமிழ் விக்கிமீடியர் இடையே வட்டத்தினை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ அடித்தளமிடவில்லை. மாறாக, ''தமிழ் விக்கிமீடியர் என்ற படிநிலைத்தோற்றத்தையே உருவாக்கும். ஈடுபாடு உள்ளவர், அவரவர் முடித்த இலக்குகளைக் கூற வேண்டும். பிறகு, அனைவரும் சேர்ந்து என்ன இலக்கினை முடிக்க உள்ளோம் என்று கூற வேண்டும். "நாங்கள் முடித்தோம்" என்று பிறர் செய்த இலக்குகளை, நான் கூறினால், அதனை பிறர் எப்படி தடுக்க என்ன வழிமுறை?''. விக்கிமீடிய என்பது பல்நோக்குத்திட்டமாகும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு, இலக்கோடு செயற்படுகிறார்கள். அவரவர் என்ன இலக்கோடு, செயற்பட உள்ளார்கள் என்ற தெளிவான வரையறை இல்லை.
#:இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு. ஆர்வமுள்ளவர்கள் தொடர் பரப்புரை செய்ய பரிந்துரைத்துள்ள சிறு திட்டம். யாரையும் இது கட்டுப்படுத்தாது. வழக்கம் போல இதர திட்டங்களுக்குச் சிக்கலில்லை. படிநிலைத்தோற்றம் என்று எதுவெனப் புரியவில்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். இலக்கு என்றால் புதிய பொது அமைப்புகளிடம் விக்கித்திட்டங்களைக் கொண்டு சேர்த்துத் தொடர் பங்களிப்பாளர்களை அதிகரித்தல் எனலாம். அறிவியல் அமைப்புகள், மொழி அமைப்புகள், நூலகங்கள், எழுத்தாளர் வட்டம், வழக்கறிஞர் மன்றம் போன்று பொது அமைப்புகளிடம் தொடர் பரப்புரை செய்ய ஒரு புதிய திட்டமாகத் தான் பார்க்கிறேன். நாங்கள் முடித்தோம் என்று சொல்வதைத் தடுப்பது இதன் வரையறையில்லை அதைத் தனியாகத் தீர்த்துக் கொள்ளலாம். என்ன இலக்கோடு செயல்பட்டால் தொடர் பங்களிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நீங்களும் பரிந்துரைக்கலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:06, 28 ஆகத்து 2026 (UTC)
#:://இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு// "தமிழ் விக்கிமீடியா" என்பதால் மேல்விக்கியில் பிறரோடு தொடர்ந்து உரையாடலாம். அங்கு பிறர் ஒப்பமிட்டுள்ளதை கண்டேன். அதற்கு கீழே, நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்துகளுக்கு உட்பிரிவுகளை உண்டாக்கி, உரையாட அழையுங்கள். அங்கு தமிழில் உரையாட அடித்தளமிட்டமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:31, 30 ஆகத்து 2026 (UTC)
#:::அது திட்டப்பக்கம். பரப்புரையாளர்களுக்குக் கீழே மாற்றுக்கருத்தை உருவாக்கி உரையாடுவது மரபல்லவே. பேச்சுப் பக்கத்தில் நீங்கள் பதியலாம், வழிகாட்டலாம். அதற்கேற்பத் திட்ட வரையறைகளை மாற்றிக் கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:44, 30 ஆகத்து 2026 (UTC)
== பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 ==
வணக்கம்,
இந்தக் கருத்தைத் தெரிவிக்க இது சரியான இடமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.
நான் '11 ஆம் திருமுறையை படிக்கும்போது ஒர் பிழை இருப்பதை உணர்ந்தேன்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731
இது சரியாக இல்லை. இதற்கு முன் வரும் பக்கம் இங்கே இருக்க வேண்டும். அந்தப் பக்கத்தையே காணவில்லை. ஆனால் அடுத்து வந்திருக்கும் பக்கம் இரண்டு முறையாக வந்துள்ளது. (பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/732 & -4.pdf/733) .
அன்புகூர்ந்து இதை சரிசெய்ய பணிவுடன் விழைகிறேன்.
மிக்க நன்றி, வணக்கம்.
A.S. Maniyam - webmaster of www.kaumaram.com
(aka SEynthan சேந்தன்) email: kaumaram@gmail.com [[சிறப்பு:Contributions/~2026-47298-71|~2026-47298-71]] ([[பயனர் பேச்சு:~2026-47298-71|talk]]) 13:07, 30 ஆகத்து 2026 (UTC)
qyyd0jh0meavk7xebyd273cwb46j8dj
1961036
1960922
2026-08-31T06:00:30Z
TVA ARUN
3777
/* பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 */ பதில்
1961036
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
== சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் ==
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC)
:இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC)
:கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC)
== தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் ==
தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC)
== எண்ணங்கள் ==
# {{ஆதரவில்லை}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:19, 28 ஆகத்து 2026 (UTC) ஏனெனில், '''இலக்குத் தெளிவில்லை; இது கலந்துரையாடி உருவாக்கிய கொள்கை அல்ல. இது தனிநபர் அறிவிப்பு.''' இது தமிழ் விக்கிமீடியர் இடையே வட்டத்தினை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ அடித்தளமிடவில்லை. மாறாக, ''தமிழ் விக்கிமீடியர் என்ற படிநிலைத்தோற்றத்தையே உருவாக்கும். ஈடுபாடு உள்ளவர், அவரவர் முடித்த இலக்குகளைக் கூற வேண்டும். பிறகு, அனைவரும் சேர்ந்து என்ன இலக்கினை முடிக்க உள்ளோம் என்று கூற வேண்டும். "நாங்கள் முடித்தோம்" என்று பிறர் செய்த இலக்குகளை, நான் கூறினால், அதனை பிறர் எப்படி தடுக்க என்ன வழிமுறை?''. விக்கிமீடிய என்பது பல்நோக்குத்திட்டமாகும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு, இலக்கோடு செயற்படுகிறார்கள். அவரவர் என்ன இலக்கோடு, செயற்பட உள்ளார்கள் என்ற தெளிவான வரையறை இல்லை.
#:இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு. ஆர்வமுள்ளவர்கள் தொடர் பரப்புரை செய்ய பரிந்துரைத்துள்ள சிறு திட்டம். யாரையும் இது கட்டுப்படுத்தாது. வழக்கம் போல இதர திட்டங்களுக்குச் சிக்கலில்லை. படிநிலைத்தோற்றம் என்று எதுவெனப் புரியவில்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். இலக்கு என்றால் புதிய பொது அமைப்புகளிடம் விக்கித்திட்டங்களைக் கொண்டு சேர்த்துத் தொடர் பங்களிப்பாளர்களை அதிகரித்தல் எனலாம். அறிவியல் அமைப்புகள், மொழி அமைப்புகள், நூலகங்கள், எழுத்தாளர் வட்டம், வழக்கறிஞர் மன்றம் போன்று பொது அமைப்புகளிடம் தொடர் பரப்புரை செய்ய ஒரு புதிய திட்டமாகத் தான் பார்க்கிறேன். நாங்கள் முடித்தோம் என்று சொல்வதைத் தடுப்பது இதன் வரையறையில்லை அதைத் தனியாகத் தீர்த்துக் கொள்ளலாம். என்ன இலக்கோடு செயல்பட்டால் தொடர் பங்களிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நீங்களும் பரிந்துரைக்கலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:06, 28 ஆகத்து 2026 (UTC)
#:://இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு// "தமிழ் விக்கிமீடியா" என்பதால் மேல்விக்கியில் பிறரோடு தொடர்ந்து உரையாடலாம். அங்கு பிறர் ஒப்பமிட்டுள்ளதை கண்டேன். அதற்கு கீழே, நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்துகளுக்கு உட்பிரிவுகளை உண்டாக்கி, உரையாட அழையுங்கள். அங்கு தமிழில் உரையாட அடித்தளமிட்டமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:31, 30 ஆகத்து 2026 (UTC)
#:::அது திட்டப்பக்கம். பரப்புரையாளர்களுக்குக் கீழே மாற்றுக்கருத்தை உருவாக்கி உரையாடுவது மரபல்லவே. பேச்சுப் பக்கத்தில் நீங்கள் பதியலாம், வழிகாட்டலாம். அதற்கேற்பத் திட்ட வரையறைகளை மாற்றிக் கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:44, 30 ஆகத்து 2026 (UTC)
== பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 ==
வணக்கம்,
இந்தக் கருத்தைத் தெரிவிக்க இது சரியான இடமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.
நான் '11 ஆம் திருமுறையை படிக்கும்போது ஒர் பிழை இருப்பதை உணர்ந்தேன்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731
இது சரியாக இல்லை. இதற்கு முன் வரும் பக்கம் இங்கே இருக்க வேண்டும். அந்தப் பக்கத்தையே காணவில்லை. ஆனால் அடுத்து வந்திருக்கும் பக்கம் இரண்டு முறையாக வந்துள்ளது. (பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/732 & -4.pdf/733) .
அன்புகூர்ந்து இதை சரிசெய்ய பணிவுடன் விழைகிறேன்.
மிக்க நன்றி, வணக்கம்.
A.S. Maniyam - webmaster of www.kaumaram.com
(aka SEynthan சேந்தன்) email: kaumaram@gmail.com [[சிறப்பு:Contributions/~2026-47298-71|~2026-47298-71]] ([[பயனர் பேச்சு:~2026-47298-71|talk]]) 13:07, 30 ஆகத்து 2026 (UTC)
:இனி வரும் காலங்களில் இதுபோன்ற குறிப்புகளை அட்டவணையின் உரையாடல் பக்கத்தில் அல்லது உரிய பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தல் போதுமானது என்றே எண்ணுகிறேன். நூலின் விடுபட்ட பக்கங்கள் முறையாக முழுமையாகக் கண்டறிந்து சேர்க்க முயற்சிக்கலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:00, 31 ஆகத்து 2026 (UTC)
p8281tqzv1qlmbrqcsxfxnktdqyyrbq
1961055
1961036
2026-08-31T06:34:21Z
Balajijagadesh
1137
/* பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 */ பதில்
1961055
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
== சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் ==
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC)
:இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC)
:கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC)
== தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் ==
தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC)
== எண்ணங்கள் ==
# {{ஆதரவில்லை}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:19, 28 ஆகத்து 2026 (UTC) ஏனெனில், '''இலக்குத் தெளிவில்லை; இது கலந்துரையாடி உருவாக்கிய கொள்கை அல்ல. இது தனிநபர் அறிவிப்பு.''' இது தமிழ் விக்கிமீடியர் இடையே வட்டத்தினை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ அடித்தளமிடவில்லை. மாறாக, ''தமிழ் விக்கிமீடியர் என்ற படிநிலைத்தோற்றத்தையே உருவாக்கும். ஈடுபாடு உள்ளவர், அவரவர் முடித்த இலக்குகளைக் கூற வேண்டும். பிறகு, அனைவரும் சேர்ந்து என்ன இலக்கினை முடிக்க உள்ளோம் என்று கூற வேண்டும். "நாங்கள் முடித்தோம்" என்று பிறர் செய்த இலக்குகளை, நான் கூறினால், அதனை பிறர் எப்படி தடுக்க என்ன வழிமுறை?''. விக்கிமீடிய என்பது பல்நோக்குத்திட்டமாகும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு, இலக்கோடு செயற்படுகிறார்கள். அவரவர் என்ன இலக்கோடு, செயற்பட உள்ளார்கள் என்ற தெளிவான வரையறை இல்லை.
#:இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு. ஆர்வமுள்ளவர்கள் தொடர் பரப்புரை செய்ய பரிந்துரைத்துள்ள சிறு திட்டம். யாரையும் இது கட்டுப்படுத்தாது. வழக்கம் போல இதர திட்டங்களுக்குச் சிக்கலில்லை. படிநிலைத்தோற்றம் என்று எதுவெனப் புரியவில்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். இலக்கு என்றால் புதிய பொது அமைப்புகளிடம் விக்கித்திட்டங்களைக் கொண்டு சேர்த்துத் தொடர் பங்களிப்பாளர்களை அதிகரித்தல் எனலாம். அறிவியல் அமைப்புகள், மொழி அமைப்புகள், நூலகங்கள், எழுத்தாளர் வட்டம், வழக்கறிஞர் மன்றம் போன்று பொது அமைப்புகளிடம் தொடர் பரப்புரை செய்ய ஒரு புதிய திட்டமாகத் தான் பார்க்கிறேன். நாங்கள் முடித்தோம் என்று சொல்வதைத் தடுப்பது இதன் வரையறையில்லை அதைத் தனியாகத் தீர்த்துக் கொள்ளலாம். என்ன இலக்கோடு செயல்பட்டால் தொடர் பங்களிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நீங்களும் பரிந்துரைக்கலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:06, 28 ஆகத்து 2026 (UTC)
#:://இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு// "தமிழ் விக்கிமீடியா" என்பதால் மேல்விக்கியில் பிறரோடு தொடர்ந்து உரையாடலாம். அங்கு பிறர் ஒப்பமிட்டுள்ளதை கண்டேன். அதற்கு கீழே, நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்துகளுக்கு உட்பிரிவுகளை உண்டாக்கி, உரையாட அழையுங்கள். அங்கு தமிழில் உரையாட அடித்தளமிட்டமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:31, 30 ஆகத்து 2026 (UTC)
#:::அது திட்டப்பக்கம். பரப்புரையாளர்களுக்குக் கீழே மாற்றுக்கருத்தை உருவாக்கி உரையாடுவது மரபல்லவே. பேச்சுப் பக்கத்தில் நீங்கள் பதியலாம், வழிகாட்டலாம். அதற்கேற்பத் திட்ட வரையறைகளை மாற்றிக் கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:44, 30 ஆகத்து 2026 (UTC)
== பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 ==
வணக்கம்,
இந்தக் கருத்தைத் தெரிவிக்க இது சரியான இடமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.
நான் '11 ஆம் திருமுறையை படிக்கும்போது ஒர் பிழை இருப்பதை உணர்ந்தேன்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731
இது சரியாக இல்லை. இதற்கு முன் வரும் பக்கம் இங்கே இருக்க வேண்டும். அந்தப் பக்கத்தையே காணவில்லை. ஆனால் அடுத்து வந்திருக்கும் பக்கம் இரண்டு முறையாக வந்துள்ளது. (பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/732 & -4.pdf/733) .
அன்புகூர்ந்து இதை சரிசெய்ய பணிவுடன் விழைகிறேன்.
மிக்க நன்றி, வணக்கம்.
A.S. Maniyam - webmaster of www.kaumaram.com
(aka SEynthan சேந்தன்) email: kaumaram@gmail.com [[சிறப்பு:Contributions/~2026-47298-71|~2026-47298-71]] ([[பயனர் பேச்சு:~2026-47298-71|talk]]) 13:07, 30 ஆகத்து 2026 (UTC)
:இனி வரும் காலங்களில் இதுபோன்ற குறிப்புகளை அட்டவணையின் உரையாடல் பக்கத்தில் அல்லது உரிய பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தல் போதுமானது என்றே எண்ணுகிறேன். நூலின் விடுபட்ட பக்கங்கள் முறையாக முழுமையாகக் கண்டறிந்து சேர்க்க முயற்சிக்கலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:00, 31 ஆகத்து 2026 (UTC)
:வணக்கம் திரு "சேந்தன்". தாங்கள் பிழையை கண்டு நேரம் எடுத்து இங்கு வந்து எழுதியதற்கு நன்றி. எங்கு எழுத வேண்டும் என்று தெரியாவிட்டால் இங்கு எழுதுவது சிறப்பு. [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf]] நூலில் விடுபட்ட பக்கத்தைப் பற்றிய குறிப்பை சேர்த்துள்ளேன். @[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] இதனை சரி செய்ய முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். தங்களுக்கு இது வரை விக்கி கணக்கு இல்லை யென்றால் ஒரு கணக்கை தொடங்கி தன்னார்வ மெய்ப்பு பணியை செய்ய கேட்டுக்கொள்கிறேன். எப்படி தொடங்க வேண்டும் என்று தெரியாவிட்டால் குறிப்பிடுங்கள். சொல்லிக்கொடுக்க விக்கப்பீடியர்கள் உள்ளனர். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:34, 31 ஆகத்து 2026 (UTC)
gvd69lp486yaj63yqemj2jt7m1oylte
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/215
250
181339
1961089
536099
2026-08-31T10:08:45Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்பு
1961089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>நா. பார்த்தசாரதி 213 விழிகளில் நெகிழும் நீரும், முகத்தின் எல்லையற்ற சாந்தமும் அவனை உருக்கின. எவ்வளவு நேரம் அப்படிக் கண் கலங்கியிருந்தோமென்று அவனுக்கே தெரியாது. இளைத்த வலது கையைத் தூக்கி அவனை அழாமலிருக்கும் படி ஜாடை காட்டினாள் அவள். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். கை ஜாடையாலேயே அவனைக் 'காலையில் ஏதாவது சாப்பிட்டாயிற்றா இல்லையா? என்றும் விசாரித்தாள் அவள். தளர்ந்து செத்துக் கொண்டிருந்த நிலையிலும் வெள்ளமாகப் பெருகும் அவள் அன்பு அவனைப் பிரியத்தாலேயே கொல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு நிலம் எழுதித் தந்தது, வீட்டை அடமானம் வைத்தும் நகைகளை விற்றும் பணம் உதவியது, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லிப் புலம்பினான் அவன். அவள் இப்படியாகி இந்த நிலைக்கு வந்ததற்குத் தானே காரணம், என்று அவன் கூறத் தொடங்கியபோது, செல்லமான கண்டிப்பு முகத்தில் தெரிய,
'நீங்க வந்து பக்கத்திலே இருக்கீங்கங்கற சந்தோஷத்திலே எனக்குப் போன மூச்செல்லாம் திரும்ப வந்திண்டிருக்கு. அந்த சமயத்திலே நீங்கள் இப்படி எல்லாம் பேசினா எப்படி? தயவு செய்து இப்படிப் பேசாதீங்கோ...' என்று ஒவ்வொரு வார்த்தையாக இருமலை அடக்கியபடி கூறினாள் மதுரம். அவளுடைய ஒவ்வொரு சொற்களும் சற்றுமுன் அவளே அவன் பாதத்தில் உதிர்த்த ரோஜா இதழைப்போல் மிருதுவாக அவன் செவிகளில் வந்து பூவிதழ்களாய் உதிர்ந்தன. அவனுடைய உடம்பு இளைத்திருப்பதைப் பற்றி வருத்தப்பட்டாள் அவள்.
அப்போது பிருகதீஸ்வரனும் ஜமீன்தாரிணியும் உள்ளே வந்தார்கள். பிருகதீஸ்வரன் வந்த திசையை நோக்கி, எழுந்திருக்க முயன்றபடியே கைகூப்பினாள் மதுரம். பிருகதீஸ்வரன் எழுந்திருக்க வேண்டாம் என்று அவளுக்கு ஜாடை காண்பித்துக் கொண்டே அருகே வந்தார்.<noinclude></noinclude>
ikattsoifbme3ncz6cedinox6djyp25
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/216
250
181340
1961091
536100
2026-08-31T11:13:44Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */
1961091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>214 ஆத்மாவின் ராகங்கள்
'ஆசிரமம் எப்படி நடக்கிறது?’ என்று கேட்க நினைத்து 'ஆசிரமம்...' என்று மதுரம் தொடங்கிய போதே இருமலும் சேர்ந்து வந்து அவளைப் பேசவிடாமல் செய்தது. அவளைப் பேசாமலிருக்கும்படி சொல்லிவிட்டு அவரே ஆசிரமத்தைப் பற்றி அவளுக்குத் திருப்தி ஏற்படும்படி எல்லாம் சொன்னார். கேட்டு முகமலர்ந்தாள் அவள்.
'கொண்டு வந்து சேர்த்தாச்சு, கொஞ்சநாள் இங்கேயே உன்னோட இருக்கச் சொல்லி உத்தரவே போட்டிருக்கேன் இவனுக்கு. நீதான் பிழைச்சு எழுந்திருக்கணும் அம்மா! சீக்கிரமே நம்ம ஆசிரமத்துக்கு வந்து, ரகுபதி ராகவ, வைஷ்ணவ ஜனதோ எல்லாம் பாடணும் நீ. தேசத்துக்குச் சுதந்திரமும் கிடைச்சிடும் போலேருக்கு. முதல் சுதந்திர கீதமாக உன்குரலாலே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அந்தப் பாரதியார் பாட்டை நீ பாடி நாங்க கேட்கணும். சுதந்திரம் வந்ததுமே ராஜாராமனோட விரதமும் முடிஞ்சிடறது. உங்க கலியானத்தையும் நானே ஆசிரமத்தில் வச்சு நடத்தி சந்தோஷப்படனும்' என்று ராஜாராமனைக் காண்பித்துச் சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினார் பிருகதீஸ்வரன். பதிலுக்கு அவள் முகத்தில் வழக்கமாக மலரும் தானம் கலந்த புன்னகை ஒருகணம் மெல்லிய ஒளிக்கீற்றாக மலர்ந்து மறைந்தது. பற்களே வெளியில் தெரியாமல் இரகசியமாய் சிரிக்கும் பெண்களைக் குடும்ப ஸ்திரிகளிலேயே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டு மென்றிருக்கையில், அவள் சிரிக்கும் போதெல்லாம் அதில் ஒர் இங்கிதமான அந்தரங்கம் இருப்பதாக ராஜாராமன் என்றும் வியந்தது போலவே இன்றும் வியந்தான். கலீரென்று அவள் சிரித்து அவன் பார்த்ததில்லை. எப்போதோ தனியே அவன் முன் ஒரிருமுறை அவள் அப்படி சிரித்திருந்த போதுகூட அந்தப் பற்களின் வனப்பையும் ஒளியையும் கவர்ச்சியையும் முழுமையாகக் காண முடியாத வேகத்தில் சிரித்த சுவட்டோடு அந்தச் சிரிப்பையே விரைந்து ஒர் இரகசியமாக்கி விடும் நளினத்தை அவள் சுபாவமாகவே<noinclude></noinclude>
bs1zin65xhhedhmyz2q3fp0x7fd978r
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/217
250
181341
1961090
536101
2026-08-31T11:09:55Z
Sadiqbasha.18
16804
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்பு
1961090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sadiqbasha.18" /></noinclude>நா. பார்த்தசாரதி 215 பெற்றிருந்தாள். அவள் வாசிக்கும் ராகங்களைப் போலவே அதுவும் ஓர் சுகமான ராகமாக அவனுக்குத் தோன்றியது.
சிறிது நேரத்தில் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் பக்கத்தில் மலையடிவாரத்தில் இருந்த ஓர் அருவிக்குப் போய்க் குளித்துவிட்டு வந்தார்கள். பிருகதீஸ்வரன் சட்டையே போடுவதில்லை. ஒரு நாலு முழம் கதர் வேட்டியும் துண்டும்தான். அருவிக் கரையிலேயே அவற்றை உலர்த்தி உடுத்திக் கொண்டு விட்டார் அவர். நீண்ட நேரம் அருவியில் துளைத்துத் துளைத்து நீராடிய ராஜாராமன், வேறு துணிமணிகள் கைவசம் இல்லை யென்பதையும் மறந்து நனைந்த துணிகளை உலர்த்தாமல் ஈரத்தைக் கட்டிக் கொண்டே வீடு திரும்பினான். நடந்து வந்த வழியில் மழை மப்பான மந்த வெளியில் அந்தக் கதர்த்துணிகள் கொஞ்சமும் உலரவில்லை. அவர்கள் வீடு திரும்பியபோது ஜமீன்தாரிணி சமையற்கட்டிலிருந்தாள். பிருகதீஸ்வரன் பூஜையறையில் நுழைந்துவிட்டார். மதுரம் ராஜாராமனை ஜாடை செய்து கட்டிலருகே கூப்பிட்டாள். அவன் போய் நின்றான். 'ஈர வேஷ்டியோட நிற்கிறீங்களே? உடம்பு என்னத்துக்கு ஆகும்? வேற வேஷ்டி இல்லையா?"
தான் ஈர வேஷ்டியோடிருப்பது அவனுக்கே அப்போது தான் நினைவு வந்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். அவன் தடுத்தான். - -
'பரவாயில்லே...' என்று அவள் மீண்டும் எழுந்திருக்க முயன்றபோதும் அவன் தடுத்தான்.
"என்ன செய்யனும்னு சொல்லு மதுரம் நானே செய்யறேன். நீ எழுந்திருக்க வேண்டாம்.'
''நான் உங்களை வேலை வாங்கப்படாதுன்னு பார்த்தேன். நீங்க விட மாட்டீங்க போலேருக்கு...'
'என்னன்னு சொல்லேன்... நான் செய்யறேன்..."<noinclude></noinclude>
h4cmz72utn0zdwady3mtab7u2imy4br
பக்கம்:மக்கட் செல்வம்.pdf/136
250
240601
1960906
1381434
2026-08-30T11:59:35Z
Balajijagadesh
1137
பக்க இறுதியில் பத்தியை பிரிக்க, கடைசியில் {{nop}} சேர்க்கப்பட்டுள்ளது.
1960906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gladys jaba" />{{rh|வேண்டாவா?|| 135}}</noinclude>
காமராசரின் அன்னையார் அவரைப் பெற்றெடுக்குமுன்
பாராண்டு சிறப்பார் எனக் கனவு கண்டிருக்க முடியுமா? அதுவும் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புக்களும் சிறக்க நிற்கும் இக்காலத்தில் எப்படிக் காட்ட முடியும்? சேற்றில் செந்தாமரை போல் எங்கு யார். பிறப்பார்கள் எனக் காட்ட முடியுமா ?. உலகை உய்விக்க வந்த அடியவர்களும், அறிஞர்களும், ஆணயாளர்களும் எத்தகைய குலங்களில் பிறந்தார்கள் என். பதை உலக வரலாறு காட்டுகிறதே. கபிலரகவல்’ என்ற
நூலில் அவர் அன்றைய அறிஞர்கள் பிறந்த குடியையும்
முறையையும் காட்டியுள்ளனரே. எனவே மற்றெதற்கு
இன்றேனும், அத்தகைய நல்லவர் பிறக்கும் நாளும் குடி
யும் நாம் அறியோம் என்பதல்லை, அந்த வழிகாட்டிகள்
வருவதற்காகவாவது இச் செயற்கைச் சேற்றில் நாம்
இறங்கக்கூடாது என நான் விரும்புகின்றேன். இன்னும்
இந்த கட்டுப்பாட்டை விதித்துச் செயலாற்றும்
தலைவர்கள் சற்றுச் சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.
ஆம். அவர் தம் பெற்றோர்கள் இக்கட்டுப்பாட்டை
எண்ணியிருந்தால் இவர்கள் வாழ்வு ஏது? இந்த
விதண்டாவாதம்தான் ஏது ?
உலகம் பரந்து கிடக்கிறது. பல உலகங்களைக் கண்டு குடியேற வாய்ப்பு இருக்கிறது. இந்த நாளில் உழைப்பை மறந்து, தன்னம்பிக்கையை மறந்து, இக் கட்டுப்பாட்டில் இறங்குவதுபோன்ற அநாகரிகச் செயல்' வாழ வழியில்லை. அதனுல் குழந்தை பெற வேண்டாம்; என்ற கட்டுப்பாட்டுச் செயல் - இந்த உலகத்திற்கே வேண்டாத ஒன்று. அதற்குப் பதில் மக்களினம் ஒன்றாகத் திரண்டு உள்ள உரமும் உடல் உழைப்பும் கொண்டு. பாடுபடுமானல் இன்றைய மக்கட் தொகையைப்போல் இரண்டாயிரம் மடங்கு பெருகினாலும் அத்தனை பேரையும் வாழவைக்க வழியுண்டு என்பது திண்ணம்.
{{nop}}<noinclude></noinclude>
ajvev8ytfrkz53gx3uph6dittk6oc2k
அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf
252
275223
1961045
1703473
2026-08-31T06:20:47Z
Balajijagadesh
1137
removed [[Category:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]; added [[Category:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1961045
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=முருகவேள் பன்னிரு திருமுறை-4
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf|தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=980
|File size=240.32
|Category=
|Progress=C
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
7318n02xgzkndyj879b6zox9phthvfh
1961047
1961045
2026-08-31T06:27:14Z
Balajijagadesh
1137
1961047
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=முருகவேள் பன்னிரு திருமுறை-4
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf|தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=980
|File size=240.32
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages={{missing pages|pages=அச்சு பக்க எண் 723}}
<pagelist
1="நூலட்டை"
2="உரிமம்"
8="உள்ளடக்கம்"
9="2"
731="725"
733="—"
734="727" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
172kys712lbxw6hprk0a98us6ipdsvb
1961053
1961047
2026-08-31T06:29:44Z
Balajijagadesh
1137
added [[Category:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1961053
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=முருகவேள் பன்னிரு திருமுறை-4
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf|தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=980
|File size=240.32
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages={{missing pages|pages=அச்சு பக்க எண் 723}}
<pagelist
1="நூலட்டை"
2="உரிமம்"
8="உள்ளடக்கம்"
9="2"
731="725"
733="—"
734="727" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
71ygir91a0l8qfgv6kjomt0bgnfn6pk
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/1
250
278725
1961049
879193
2026-08-31T06:28:46Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{c|
{{Xxxx-larger|முருகவேள் பன்னிரு திருமுறை}}
{{Xx-larger|தொகுதி-4}}
{{dhr|10em}}
தணிகைமணி
{{x-larger|டாக்டர் வ.சு. செங்கல்வராயன்}}}}<noinclude></noinclude>
ikuutf05eyd6xn0uxs7jlw9ljfrj88j
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/9
250
278757
1961052
880620
2026-08-31T06:29:34Z
Balajijagadesh
1137
/* மேம்படுத்த வேண்டியவை */ சில சொற்கள் இல்லை
1961052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Balajijagadesh" /></noinclude>முருகவேள் பன்னிரு திருமுறை
திருத்தணிகையெம் பெருமான் திருப்புகழ்ச் செல்வத்தை எங்கள் குடும்பத்துக்குத் தந்து அச் செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பு ஒன்றையும் இப்ப்ோது தந்தனர்.திருப்புகழே அன்றி முருகன் பெரும்புகழ்ப் பெருநூல்கள் அனைத்தையும் பன்னிரு திருழுறைகளாக வகுக்கலாம் என ஒர் எண்ணத்தை உதவினர். சிவபிராற்கு உரிய பன்னிரு திருமுறைகளுக்கு ஒப்பனவாக, முருகவேளுக்கும் உரிய பன்னிரு திருமுறைகள்ாவ்ன.
1 முதல் 7 திருமுறைகள்
முதல் 6յ (լք தி றகளாம் தேவாரம்' போல திருப்புகழும் முதல் ஏழு றகளாம்.( படை வீட்டுத் திருப்புகழ்ப் பாக்கள் ருமுறைகள்: பிற திருப்பதிகளின்
திருப்புகழும் பொதுத் திருப்புகழும் ஏழாந் திருமுறை) 8ஆந் திருமுறை
திருவாசகம் திருக்கோவையார் எட்டாந் திருமுறை யாமாறு, திருவாசகத்துக்கு இணையாம் கந்தரலங்காரமும் அகப் பொருள் கொண்ட திருக்கோவையாருக்கு ஒப்ப அகப் பொருள் அமைந்த கந்தரந்தாதியும் எட்டாந் திருமுறையாம். 9 ஆந் திருமுறை
ஒன்பதாம் திருமுறையாகுந் திருவிசைப்பா'வுக்கு ஒப்ப, இச்ைப் பாடலாம் திருவகுப்பு ஒன்பதாந் திருமுறையாம்.
10 ஆந் திருமுறை --
மந்திர நூலாய்ப் பத்தாந் திருமுறையாகும் திருமந்திரத்' துக்கு இண்ையாக, மந்திர நூலாம் கந்தரநுபூதி பத்தாந் திருமுறையாகும். 11 ஆந் திருமுறை
அடியார் பலரின் பாடல் தொகுதியாம் பதினோராந்
திருமுறைக்கு ஒப்ப, முருகவேளுக்குரிய பழைய அடியார்கள்
பலர் பாடினவற்றுள், திரட்டப்பட்ட பகுதிகள் முருகப்
பெருமானது பதினோராந் திருமுறையாகும்.
12 ஆந் திருமுறை
திருத்தொண்டர் புராணமாம் பெரிய புராணத்துக்கு ஒப்ப,
முருகவேள் தொண்டர்களின் புராணம் சேய்த்தொன்டர்
'ானம்' என்னும் அருமைப் பெயரு ஒன்று.
அது பன்னி -<noinclude></noinclude>
4lgn3ya93dcbyxn6j02cc89sb19jl9b
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/733
250
280827
1961043
880316
2026-08-31T06:19:47Z
Balajijagadesh
1137
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ பக்கத்தை '' கொண்டு பிரதியீடு செய்தல்
1961043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" />{{இருமுறையுள்ளது|}}</noinclude><noinclude></noinclude>
i6j02mfa3ld9tv1ws8d4wx0x8umv5td
1961044
1961043
2026-08-31T06:19:56Z
Balajijagadesh
1137
/* உரையில்லாதவை */
1961044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Balajijagadesh" />{{இருமுறையுள்ளது|}}</noinclude><noinclude></noinclude>
ohbifefrnwye4quw1ipn4xf0g2cd9qg
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/3
250
337999
1961031
874926
2026-08-31T05:45:52Z
சூலூர் ஆனந்தி
16894
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="சூலூர் ஆனந்தி" /> உ
திருத்தணிகேசன் துணை
'''முகவுரை'''</noinclude>
'முருகருந் தமிழும்' என்னும் விஷயத்தைப் பற்றி ---டிசம்பர் மாதம் சென்னை சிங்தாதிரிப் பேட்டை வேண்டியிருந்தது. அப்பொழுது சொன்ன விஷயங்களை நூலாகக் தொகுத்து வெளியிடின் அது பயதரும் சில அன்பர் தெரிவித்தனர். அங்ஙனமே தொகுக்கப்பட்டு குகஸ்ரீ - கிருபாநந்தவாரி அவர்கள் வெளியிடும்
'திருப்புகழ் அமிர்தம்’ என்னும் அருமைப் பத்திரிகையில்
இந்நால் முதலில் வெளிவந்தது. இப்பொழுது, திருத்தணிகேசன் திருவருள் கூட்டிவைக்கத் தனிநூலாக இது வெளிவருகின்றது. நூலின் கண் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாது குணத்தையே கொள்ளுமாறு அன்பர்களை வேண்டுகின்றேன்.
''நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும், அனைததெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும்'' ஸ்ரீ தணிகை யெம்பெருமான் திருவடிக்கண் இணையிலாப் பத்திபூண்ட வள்ளிமலை ஸ்ரீ திருப்புகழ் சச்சிதாநந்த
சுவாமிகளுக்கு இந்நூலை உரிமை செய்கின்றேன்.
''முருகரும் தழிழும்'' என்ற இந்தூலை
முறைதெரிந் தடியனேன் எழுத
அருகனிங் கில்லேன் எனினுநல் லன்பர்
அருவார திதனையேற் பதற்கே
பெருகுகல் லிசையிற் றிருப்புகழ்ப் பாவைப்
பிழையிலா தெவருமே பயின்றிங்
குருகுமா றியற்றுங் திருப்புகழ்ச் சாமிக்
குரிமை செய் தேனிந்த நாலை.
சென்னை,
3-2-1941 வ. சு. செங்கல்வராயப் பிள்ளை.
|<noinclude></noinclude>
9g1cs2h1w1j3m3laewhuttqmm2boiwy
1961032
1961031
2026-08-31T05:47:13Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /> உ
திருத்தணிகேசன் துணை
'''முகவுரை'''</noinclude>
'முருகருந் தமிழும்' என்னும் விஷயத்தைப் பற்றி ---டிசம்பர் மாதம் சென்னை சிங்தாதிரிப் பேட்டை வேண்டியிருந்தது. அப்பொழுது சொன்ன விஷயங்களை நூலாகக் தொகுத்து வெளியிடின் அது பயதரும் சில அன்பர் தெரிவித்தனர். அங்ஙனமே தொகுக்கப்பட்டு குகஸ்ரீ - கிருபாநந்தவாரி அவர்கள் வெளியிடும்
'திருப்புகழ் அமிர்தம்’ என்னும் அருமைப் பத்திரிகையில்
இந்நால் முதலில் வெளிவந்தது. இப்பொழுது, திருத்தணிகேசன் திருவருள் கூட்டிவைக்கத் தனிநூலாக இது வெளிவருகின்றது. நூலின் கண் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாது குணத்தையே கொள்ளுமாறு அன்பர்களை வேண்டுகின்றேன்.
''நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும், அனைததெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும்'' ஸ்ரீ தணிகை யெம்பெருமான் திருவடிக்கண் இணையிலாப் பத்திபூண்ட வள்ளிமலை ஸ்ரீ திருப்புகழ் சச்சிதாநந்த
சுவாமிகளுக்கு இந்நூலை உரிமை செய்கின்றேன்.
''முருகரும் தழிழும்'' என்ற இந்தூலை
முறைதெரிந் தடியனேன் எழுத
அருகனிங் கில்லேன் எனினுநல் லன்பர்
அருவார திதனையேற் பதற்கே
பெருகுகல் லிசையிற் றிருப்புகழ்ப் பாவைப்
பிழையிலா தெவருமே பயின்றிங்
குருகுமா றியற்றுங் திருப்புகழ்ச் சாமிக்
குரிமை செய் தேனிந்த நாலை.
சென்னை,
3-2-1941 வ. சு. செங்கல்வராயப் பிள்ளை.
|<noinclude></noinclude>
449boh7430oqjruf9i379bmr9xgnity
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/4
250
338000
1961035
874937
2026-08-31T06:00:05Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /> உ
திருத்தணிகேசன் துணை
'''முருகரும் தமிழும்'''</noinclude>
முருகக் கடவுளுக்கும் தமிழுக்கும் உள்ள இணைபிரியா
நிலை வேறு யாருக்கும் எதற்கும் இல்லையெனத் துணிவுபடக்
கூறலாம். இதனுண்மை தமிழ் நூல்களெல்லாம்,
'தமிழ்க்கடவுள்', 'செந்தமிழ்க் கடவுள்', 'செந்தமிழ்
நூலோன், 'தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன்' -
இன்ன பல திருநாமங்களிட்டு இவரை அழைப்பதாற் பெறப்
படும். முருகபிரான் தமிழ்க்கடவுள், தமிழ்ப்புலவர், தமிழ் விநோதர், தமிழ்க்குரு, தமிழ்ப்பிரியர், தமிழ்ப்பித்தர், தமிழ்
மருந்துண்போர் என்பதற்குச் சான்று கூறுவோம்.
'''1'''. '''தமிழ்கடவுள்''' தமிழுக்கு ஆதார பூதமானவர் :
(1) ''சேய் தமிழ்நாம் சீர்க்கு ஐ ”
(இயற்றமிழ் நூலுக்குரிய முப்பது சீருக்கும் புலவனாகிய தெய்வம்) -கந்தரந்தாதி-31
(2) ''செந்தமிழ் நூற் சீரங்க ராக விநோத என்பார்க் கில்லை தீவினையே '-(செவ்விய தமிழ்ப் பநுவவின் சீர்முதலிய எட்டுறுப்புக் குரிய பாவலனே கீதத்தில் உல்லாசனே! என்று துகிக்கின்றவர்க்குத் தீவினை இல்லை) -கந்தரந்தாதி-98<noinclude></noinclude>
7t33xeqahckn62irikulmpkz4wnesxz
1961037
1961035
2026-08-31T06:01:38Z
சூலூர் ஆனந்தி
16894
1961037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /> உ
திருத்தணிகேசன் துணை
'''முருகரும் தமிழும்'''</noinclude>
முருகக் கடவுளுக்கும் தமிழுக்கும் உள்ள இணைபிரியா
நிலை வேறு யாருக்கும் எதற்கும் இல்லையெனத் துணிவுபடக்
கூறலாம். இதனுண்மை தமிழ் நூல்களெல்லாம்,
'தமிழ்க்கடவுள்', 'செந்தமிழ்க் கடவுள்', 'செந்தமிழ்
நூலோன், 'தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன்' -
இன்ன பல திருநாமங்களிட்டு இவரை அழைப்பதாற் பெறப்
படும். முருகபிரான் தமிழ்க்கடவுள், தமிழ்ப்புலவர், தமிழ் விநோதர், தமிழ்க்குரு, தமிழ்ப்பிரியர், தமிழ்ப்பித்தர், தமிழ்
மருந்துண்போர் என்பதற்குச் சான்று கூறுவோம்.
'''1'''. '''தமிழ்கடவுள்''' தமிழுக்கு ஆதார பூதமானவர் :
(1) ''சேய் தமிழ்நாம் சீர்க்கு ஐ''
(இயற்றமிழ் நூலுக்குரிய முப்பது சீருக்கும் புலவனாகிய தெய்வம்) -கந்தரந்தாதி-31
(2) ''செந்தமிழ் நூற் சீரங்க ராக விநோத என்பார்க் கில்லை தீவினையே''-(செவ்விய தமிழ்ப் பநுவவின் சீர்முதலிய எட்டுறுப்புக் குரிய பாவலனே கீதத்தில் உல்லாசனே! என்று துகிக்கின்றவர்க்குத் தீவினை இல்லை) -கந்தரந்தாதி-98<noinclude></noinclude>
kxhm1s148bfubg8cs979si8pubhdqug
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/5
250
338001
1961048
874952
2026-08-31T06:28:41Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" />
முருகரும் தமிழும்</noinclude>'''2. தமிழ்ப்புலவர் :''' முதற்புலமை வாய்ந்து தமிழின் கரை கரை கண்ட பெருந்தமிழ்ப் புலவர்-என்க:
(1) 'நூலறி புலவ'-''பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே'' -திருமுருகாற்றுப்படை
(2) 'பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும் நீயே -கல்லாடம்.
(3)'செஞ் சொல் தெரி புலவோனே' -திருப்புகழ்-614
(4) மதித்த முத்தமிழிற் பெரியோனே' -திருப்புகழ்-294
(5) 'தமிழ்தனைக் கரைகாட்டிய திறலோனே' -திருப்புகழ்-1286
(6) 'திருத்த முத்தமிழ்க் கவிக் கொருத்த' -திருப்புகழ்-252
(7) கொழுதமி ழுணரு முதற்புல மைக்குக கொட்டுக சப்பாணி ்டி யமரு மிடைக்கழி யற்புத கொட்டுக சப்பாணி'. -திருவிடைக்கழி பிள்ளைத்தமிழ்.
'''3. தமிழ் விநோதர்:''' முத்தமிழ் ஆய்வதிலேயே பொழுது
போக்கும் அவா உடையார் என்பது:
(1) அதிமதுர சித்ரக்கவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரய விநோதக் கலாதரனும்: -திருவகுப்பு.<noinclude></noinclude>
h5cpml1w8zrco6qy92zkwsx21f88hjh
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/102
250
476310
1960956
1545944
2026-08-30T14:38:03Z
Arularasan. G
2537
1960956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரும்பு நுரையீரல் |84| இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு...}}</noinclude><section end="149"/><section begin="150"/>
{{larger|<b>இரும்பு நுரையீரல்</b>}} (Iron Lung) இளம் பிள்ளைவாதம், தொண்டையடைப்பான் (Diphtheria) போன்ற சில நோய்களில் மூச்சுத் தசைகள் தமது இயக்க சக்தியை மெல்ல இழந்து விடுகின்றன. இதனால் மார்பின் இயக்கம் அநேகமாக நின்றுபோய், நோயாளி மூச்சு விட முடியாமல் இறக்க நேரிடலாம். இத்தகைய நோயாளிகள் செயற்கை முறையில் மூச்சு விடுமாறு செய்யும்சாதனங்களில் இரும்பு நுரையீரலும் ஒன்று. பாஸ்டன் நகர மருத்துவரான டிரின்கெர் (Drinker) என்பவர் இதை 1928ஆம் ஆண்டில் அமைத்தார். இது ஒரு பெரிய உலோகத் தொட்டி போல் இருக்கும். தலை மட்டும் வெளியே இருக்குமாறு நோயாளி இதற்குள் படுக்கவைக்கப்படுகிறான். மின்சாரத்தினால் இயங்கும் பம்பு ஒன்று நிமிடத்திற்கு 15-30 முறை தொட்டியிலுள்ள காற்றை வெளியே அகற்றி அதன் அழுத்தத்தைக் குறைக்கிறது. இப்போது நோயாளியின் மார்பு அகன்று, நுரையீரல்களுக்குள் காற்று நிறைகிறது. வெளியேறிய காற்றை மீண்டும் உள்ளே செலுத்தினால் மார்பு குறுகி நுரையீரல்களிலுள்ள காற்று வெளியேறுகிறது. இவ்வகையில் நோயாளி மூச்சுவிட முடிகிறது. ஒரே சமயத்தில் நான்குபேர் வரை படுக்க ஏற்றவாறு அமைந்த பெரிய கருவிகள் உண்டு.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 102
|bSize = 416
|cWidth = 206
|cHeight = 225
|oTop = 96
|oLeft = 105
|Location = left
|Description = {{center|<b>இரும்பு நுரையீரல்</b>}} {{smaller|<b>உதவி : ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை</b>}}
}}
இதைவிட எளிய அமைப்பொன்றைப் பிராகு, பால் என்னும் இரு அறிஞர்கள் அமைத்தார்கள். இது நோயாளியின் மார்பைச் சுற்றி இணைக்கப்படும் ரப்பர் பையொன்று. ஒரு பம்பின் உதவியால் இதற்குள் காற்றை உட்புகுத்தியும், வெளியேற்றியும், மார்பை மாறிமாறி அழுத்தியும், அகலச் செய்தும், நோயாளியை மூச்சு விடச் செய்யும்.
இச்சாதனங்களால் நோயாளிகளைப் பல வாரங்களும் சில சமயங்களில் சில ஆண்டுகளும் மூச்சு விடச் செய்து பிழைக்கவைத்து, மூச்சுத் தசைகள் மீண்டும் தாமாக இயங்குமாறு செய்கிறார்கள்.
<section end="150"/><section begin="151"/>
{{larger|<b>இரும்புப் பெட்டிகளும், பாதுகாப்பு அறைகளும்</b>}} ( Safes and Strong Rooms) : உள்ளிருக்கும் பொருள்கள் திருட்டுப் போகாமலும், தீயினால் எரிந்துவிடாமலும் பத்திரமாகப் பாதுகாக்கும் பெட்டி இரும்புப் பெட்டி எனப்படுகிறது. இரும்புப் பெட்டி செய்யும் தொழில் நெடுங்காலமாகவே சென்னையில் நடைபெற்று வருகிறது. உறுதியான மரப் பலகைகளின்மேல் தடித்த இருப்புத் தகடுகளை அடித்து இவற்றைக் கொண்டு வலிமையுள்ள பெட்டிகளைச் செய்கிறார்கள். இப்பெட்டிக்குள் எஃகு அறைகள் இருக்கும். இப்பெட்டியில் உள்ள தாழ்ப்பாள்களைப் போட்டபின் அவற்றை அசைக்க முடியாதபடி பூட்டிவிடலாம்.
பழங்காலத்தில் செய்யப்பட்ட இரும்புப் பெட்டிகள் சாமான்கள் திருட்டுப்போகாமல் பாதுகாப்பளித்தன. ஆனால், அவை தீயை எதிர்க்கும் திறனைப் பெறவில்லை. 1801-ல் ரிச்சர்டு ஸ்காட் என்பவர் தீயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பெட்டியை அமைத்தார். பெட்டியின் பக்கங்களையும், கதவையும் இரண்டு தகடுகளால் அமைத்து, இவற்றினிடையே வெப்பத்தைக் கடத்தாத பொருளொன்றை இவர் இட்டு நிரப்பினார். இப்பொருள் வெப்பத்தைக் கடத்தாததோடு ஈரத்தை வெளியீடுவதாகவும் இருக்கவேண்டும். இதன் பின்னர் சப்ஸ் என்பவர் 1839-ல் பரப்பைக் கடினமாக்கிய எஃகின் தகடுகளால் இரும்புப் பெட்டிகளைச் செய்து அவற்றின் வலிமையை அதிகமாக்கினார்.
{{larger|தற்கால இரும்புப் பெட்டி:}} தற்காலத்தில் இரும்புப் பெட்டியின் பக்கங்களும், மேற்புறமும், அடிப்பாகமும் ஒரே எஃகின் தகட்டை வளைத்துச் செய்யப்படுகின்றன. இதன்
பின்புறத் தகட்டை இதனுடன் இணைத்துப் பொருத்துகிறார்கள். தகட்டின் உட்புறத்தில் வெப்பத்தைக் கடத்தாத பொருள் அமைக்கப்பட்டிருக்கும். தீயை எதிர்த்து, ஈரத்தை வெளிவிடும் பொருள்கள் பெட்டிக்குள் ஒரு சிறு அறையில் இருக்கும். காரக்கரைவொன்றோ, படிக்காரம், சிலாசத்து ஆகிய இரு பொருள்களின் கலவையோ இதற்குள் இருக்கும். இப்பொருள்கள் வெப்பத்தை ஏற்றால் நீராவியை வெளிவிட்டுப் பெட்டியை ஈரமாக்கி இது தீப்பிடிக்காமற் செய்யும். பெட்டியில் வைக்கப்படும் பொருள்களின் மதிப்பிற்கேற்ப இரும்புத் தகட்டின் தடிப்பு 1/16 அங்குலத்திலிருந்து 3/4 அங்குலம் வரை இருக்கலாம். பெட்டியின் கதவு இதன் பக்கங்களைவிட வலிவாக அமைக்கப்படுகிறது. கதவின் உட்புறத்தில் தாழ்ப்பாள்களைப் போடும் சாதனமும், போட்ட நிலையில் இவற்றைப் பொருத்திவைக்கும் பூட்டும் இருக்கும். கதவைத் துளைத்து இவற்றைத் திறந்துவிடாமற் செய்ய, இவற்றின் மேல் இன்னும் சில எஃகின் தகடுகள் அடிக்கப்படுகின்றன.
தீயினால் விளையும் தீங்கைத் தடுக்கத் தீ யெதிர்க்கும் பொருள் உள்ளே அமைக்கப்படுவதோடு வேறு சில எச்சரிக்கைகளும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இரும்புப்பெட்டி உள்ள கட்டடம் தீப்பிடித்துக்<noinclude></noinclude>
krgyjzriaau45y8uji1zd8d04jaubit
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/104
250
476312
1960957
1545969
2026-08-30T14:40:06Z
Arularasan. G
2537
1960957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரும்பும் எஃகும் |86|இரும்பும் எஃகும் }}</noinclude>எச்சரிக்கை செய்யும் பாதுகாப்புச் சாதனங்களும் அறையில் அமைக்கப்படுகின்றன.
<section end="151"/><section begin="152"/>
{{larger|<b>இரும்பும் எஃகும்</b>}} நாகரிகத்தின் அடிப்படையான பொருள்கள். போக்குவரத்துச் சாதனங்களையும், கட்டடங்கள், பாலங்கள் முதலியவற்றையும் எஃகு இல்லாமல் நிறுவ முடியாது. சுத்த இரும்பு என்பது எளிதில் பெற முடியாத அருமையான பொருள். இரும்பு எப்போதும் சிறிதளவு கரிப்பொருளுடன் கலந்தேயிருக்கும். இக்கரி இரும்பின் குணங்களை மாற்றிவிடுகிறது. அதன் வலிமைக்கும் காரணமாகிறது. இரும்புவகைகளை வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron),எஃகு (Steel) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
வார்ப்பிரும்பில் சுமார் 4 சதவிகிதம் கரி உள்ளது. இது கடினமானதல்ல, எளிதில் உடையக்கூடியது. இதைச் சூடேற்றிச் சம்மட்டியால் அடித்து நீட்ட முடியாது. உருக்கி அச்சுக்களில் வார்க்கலாம். ஆகையால் இதற்குச் சில பயன்களே உண்டு.
தேனிரும்பு கரி குறைவாக உள்ளது. முற்காலத்தில், இதுவே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது பலவித உருவங்களில் காய்ச்சித் தட்ட ஏற்றது. சிறிதுகூடக் கரியில்லாத சுத்தமான இரும்பின் கடினமும் எஃகின் உறுதியும் இதற்குக் கிடையாது. இது {{SIC|விரவினல|விரைவில்}} துருப்பிடிக்காது. தேனிரும்புத் துண்டங்கள் வெண்சூட்டில் ஒன்றோடொன்று இணையும். இக்காரணங்களினால் எஃகு அதிகமாகப் பயனாகும் வரையில் இது மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்டது.
எஃகு என்பது இரும்பும் கரியும் கொண்ட கலவை. இதில் கரியின் அளவு 1.7% வரையிலிருக்கும். இன்னும் மாங்கனீஸ், கந்தகம், பாஸ்வரம்,சிலிக்கன் ஆகியவைகளும் இதில் இருக்கலாம். இதைச் சிவந்த சூட்டில் காய்ச்சித் தட்டலாம். சாதாரணச் சூட்டில் ஓரளவு உருவாக்கலாம். நன்றாகக் கடினமாவது இதன் முக்கியமான பண்பு. கரிப்பொருளே இதன் கடினத் தன்மைக்கு முக்கிய காரணமாகும். வலிமை இதன் மற்றச் சிறப்பியல்புகளில் ஒன்று.
{{larger|வரலாறு:}} இரும்பு கி.மு.4000 முதல் 6000
ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. அக்காலங்களில் இது தங்கத்தைவிட அதிக விலையுள்ளதாயும் அருமையாயுமிருந்தது கிரீஸ் தேசத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சாமான்களில் ஒரு வெள்ளி மோதிரத்தில் இரும்பு முத்திரை யிருந்தது. அம்மோதிரம் கி.மு. 1100ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் உலைகளின் வெப்பம் குறைவாதலால் இரும்பு மிகச் சிற்றளவிலேயே உருக்கப்பட்டது. பிறகு தோலினாலான துருத்தி கண்டுபிடிக்கப்பட்டதும், அதிக அளவில் இரும்பை உருக்க வழி ஏற்பட்டது. எகிப்தியர்கள் இந்தியர்களிடமிருந்தே இரும்பு உருக்கும் கலையைக் கற்றுக்கொண்டார்கள். 1837-ல் ராயல் ஏஷியாடிக் சொசைடியில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் ஹீத் (Heath) என்பவர் தென்னிந்தியாளில் செய்யப்பட்ட எஃகே ஐரோப்பாவிற்கும் எகிப்து தேசத்திற்கும் பண்டை நாளில் அனுப்பப்பட்டது என்று காட்டியிருக்கிறார். இந்துக்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.
அக்காலங்களில், கல்லினாலும் மண்ணினாலுமான சிற்றுலைகளில் இரும்புக் கணியங்களின் பொடியைக்
கட்டைக்கரியுடன் சேர்த்து உருக்கி 70-80 இராத்தல் நிறையுள்ள இரும்புக் கட்டிகளை உற்பத்தி செய்தார்கள். மூங்கில் குழாய்கள் கொண்ட துருத்திகளால் ஊதப்பட்ட காற்றினால் உலையில் கரியை எரித்து 10-12 மணி நேரத்திற்குப் பிறகு உலையை உடைத்து, இரும்புக் கட்டியை வெளியே எடுத்தார்கள். அக்கட்டி, பஞ்சுபோல் உருகின கரிச்சாம்பல் முதலிய அசுத்தப் பொருள்களுடன் கலந்திருந்தது. பிறகு அதைக் கரியடுப்பில் காய்ச்சிச் சம்மட்டியால் தட்டி, இரும்புப் பானங்களாகச் செய்தார்கள். 1930-ல் கூட மத்தியப்பிரதேசம், பீகார் பிராந்தியங்களில் காட்டுமக்கள் இவ்வாறு இரும்பை உருக்கி வந்தார்கள்.
{{larger|இந்திய இரும்பும் எஃகும்:}} டெல்லியின் சமீபத்திலுள்ள குதுப்மினாருக்கு அருகிலுள்ள இரும்புத்தூண் முற்காலத்தில் செய்யப்பட்ட இரும்புப் பாளங்களை வெண்சூட்டில் இணைத்துச் செய்யப்பட்டது. இது கி.பி.300-ல் அமைக்கப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளாகக் காற்றிலும் மழையிலும் அடிபட்டும் இது சற்றும் துருப்பிடிக்காது உள்ளது. இந்தூருக்கு 33 மைல் தொலைவிலுள்ள தார் என்னும் இடத்திலுள்ள இரும்புத்தூண் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்டது. இது டெல்லித் தூணைவிடப் பெரியது. சுமார் 1½ அங்குல அளவுள்ள சதுரமான இரும்புக்கட்டிகளைச் சிறு
துண்டங்களாக்கிக் கரித்தூளைப் பக்கங்களில் நிரப்பிச் சிறு களிமண் பாத்திரத்தில் வைத்து, அதன் வாயைக் களிமண்ணால் அடைத்துக் கரியடுப்புக்களில் வெண்சூடாகும் வரையில் காய்ச்சிச் சிலமணி நேரங்களுக்குப் பிறகு அப்பாத்திரங்களை எடுத்து ஆறவைத்து, உறுதியும் கடினமுமான எஃகைத் தயாரிக்கும் முறையைப் பழங்கால இந்தியர் அறிந்திருந்தனர். ஆயுதங்கள் செய்ய இது பயன்பட்டது. இந்தியாவில் கி.பி.400-ல் முதன் முதலில் உட்ஸ் (Wootz) என்ற பெயரில் எஃகு செய்ததுடன் ஐரோப்பா முதலிய வெளிநாடு களுக்கும் அதை ஏற்றுமதி செய்தார்கள். இந்த உட்ஸ் எஃகிலிருந்தே உலகப்பிரசித்தி பெற்ற 'டமாசீன்' (Damacene) கத்திகள் செய்யப்பட்டன. எஃகைக் காய்ச்சித் தண்ணீரில் அவித்துக் கடினமாக்கும் முறையையும் மற்ற நாட்டினர் இந்தியரிடமிருந்து கற்றார்கள். சென்ற நூற்றாண்டில் இரும்பையும் எஃகையும் தயாரிக்கச் சில முயற்சிகள் நடந்து கைவிடப்பட்டன. பல தடைகளையும் பொருட்படுத்தாது ஜாம்ஷெட்ஜி டாட்டா இந்தியாவில் இரும்புத் தொழிற்சாலையை நிறுவ முயன்றார். இவருக்குப்பின் ஜாம்ஷெட்பூரில் தொழிற்சாலையொன்று நிறுவப்பெற்றது. 1912-ல் இது உற்பத்தி தொடங்கியது. 1923-ல் மைசூரிலுள்ள பத்ராவதியில் அரசாங்க ஆதரவு பெற்று இரும்புத் தொழிற்சாலை யொன்று நிறுவப்பட்டது.
{{larger|இரும்புக் கனியங்கள் (Iron ores) :}} இரும்பு தனி நிலையில் பூமியிலிருந்து கிடைப்பதில்லை. இரும்புக் கனியங்களில் முக்கியமானவை ஹேமடைட்டு (Haema
tite Fe<sub>2</sub> O<sub>3</sub>), மாக்னடைட்டு(Magnetite Fe<sub>3</sub> O<sub>4</sub>).
நீருடைய கார்பனேட்டான சிடரைட்டு (Fe CO<sub>3</sub>
.x . H<sub>2</sub>O) ஆகியவை.
அமெரிக்க ஐக்கியநாடுகள், கானடா, ரஷ்யா இந்தியா முதலிய இடங்களில் பேரளவிலும், பாலஸ்தீனம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் சில பகுதிகள் முதலிய இடங்களில் சொற்பமாகவும் இக்கனியங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான அளவில் இரும்புக் கனியங்கள் உள்ளன. பீகார், ஒரிஸ்ஸா பிரதேசங்களில் 8,0000 மிலியன் டன்களுக்குக் குறைவில்லாமல் குறைந்த பட்சம் 60 சதவிகிதம் இரும்பை உடைய கனியங்கள் உள்ளன. ஜம்மு.<noinclude></noinclude>
tmxvmkmq09atkbzjtcnknmccsymwfil
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/111
250
476319
1960958
1546024
2026-08-30T14:43:23Z
Arularasan. G
2537
1960958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரும்பை மாகாளம் |93|இருமைக் கொள்கை }}</noinclude>அதை ஏற்றவாறு வெப்பவினைக்கு உட்படுத்தவேண்டும்.
ஆனால் குறிப்பிட்டதோர் அளவிற்கும் மேற்பட்ட உறுப்புக்களைச் செய்யவும் வலிவான உறுப்புக்களைத்
தயாரிக்கவும் எஃகின் கலவைகளே ஏற்றவை.
ஒரு வேலைக்கு இத்தகைய எஃகு தான் ஏற்றது என்று திட்டமாகவரையறுத்துவிடமுடியாது.கிரயம், தயாரிப்பு முறை முதலிய பல விஷயங்களையும் மனத்திற் கொண்டே அதை நிருணயிக்கலாம். அதிலும் அது எந்நிலையில் பயன்படப்போகிறது என்பதை நாம் முக்கியமாகக் கருதிப் பார்க்கவேண்டும். குறிப்பிட்டதொரு வேலைக்குக் கரி கலந்த எஃகு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அதை மிகப்பெரியதாகவோ, சிககலான அமைப்புள்ள தாகவோ தயாரிக்கவேண்டி இருந்தால் சாதாரண எஃகிற்குப் பதிலாகக் கலவை எஃகையே பயன்படுத்த நேரும்.
{{float_right|மை. இ .எ .தொ}}
<section end="152"/><section begin="153"/>
{{larger|<b>இரும்பை மாகாளம்</b>}} புதுச்சேரிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது. மாகாளர் தலம், பங்குனி உத்தரத்தில் முருகப்பெருமானுக்குக் காவடி யெடுக்கின்றனர். சுவாமி மாகாளேசுரர். அம்மன் குயில் மொழியம்மை. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. இவ்வூருக்கு 3 மைலில் அரசிலி என்னும் தலம் இருக்கிறது.
<section end="153"/><section begin="154"/>
{{larger|<b>இருமல்:</b>}} சுவாசப்பைக் குழாயிலுள்ள கபத்தையோ அல்லது அங்கு வந்து சேர்ந்த பிற பொருளையோ அப்புறப்படுத்துவதற்காக உடல் மேற்கொள்ளும் செயலே இருமல் என்பது. சுவாசப்பைகளையும் அது சம்பந்தமான குழாய்களையும் சுத்தமாக வைத் திருப்பதற்காக உண்டாகும் இருமல் உடல் நலத்ததே. ஆனால் மற்ற விதமாக உண்டாகும் இருமல்கள் எல்லாம் தீயனவே. இருமல் நீண்ட காலம் மிகுதியாக உண்டாகுமானால் மார்புத் தசைகளிலும், வயிற்றுத் தசைகளிலும் புண்ணுற்றதுபோல் நோய் உண்டாகும். சுவாசப்பைகளும் இருதயமும் வலிமையற்றிருப்பின் அவை இருமலால் பழுதடையும். சிறு குழந்தைகளாயிருந்தால் குடல் இறக்கம் (Hernia) உண்டாகலாம். க்ஷயரோகிகளாயிருந்தால் இரத்தக் குழாய்கள் வெடித்துப் போகலாம். சிகிச்சை இருவகைப்படும்:
1. உள்ளே புகுந்த பிற பொருள்களை அப்புறப்படுத்தல், 2. இருமல் உண்டாகும் நரம்புகளை ஆற்றல். முதல் சிகிச்சை முறையில் வாந்தி (Emetics) மருந்துகளும், இரண்டாவது சிகிச்சை முறையில் ஆற்றி மருந்துகளும் (Sedatives) பயன்படும்.
<section end="154"/><section begin="155"/>
{{larger|<b>இருமைக் கொள்கை</b>}} (Dualism) : பிரபஞ்சம் எதனால் ஆக்கப் பெற்றுள்ளதோ, அதன் தன்மையை ஆராயத் தொடங்கிய காலமே தத்துவ விசாரணையின் வைகறையாகும். அதன் காரணமாகக் கீழ் நாட்டிலும் மேல் நாட்டிலும் பல கொள்கைகள் எழுந்தன. பிரபஞ்சமானது ஒன்று. இரண்டு, அல்லது பல மூலப் பொருள்களிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்னும் நம்பிக்கையே இந்தக் கொள்கைகளின் அடி நிலை மூலப் பொருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருமைக்கொள்கை (Monism), இருமைக் கொள்கை, பன்மைக் கொள்கை (Pluralism) என்னும் மூன்று தத்துவக் கொள்கைகள் காணப்படுகின்றன.
சடப்பொருளோ, மனப்பொருளோ, எதுவாயினும் ஒரே ஒரு மூலப்பொருளே உண்டு என்று கூறுவது ஒருமைக் கொள்கை, ஒன்றுக்கொன்று முரணான இரண்டு மூலப்பொருள்கள் உண்டு என்று இருமைக்கொள்கை கூறுகிறது. ஒன்றுமன்று, இரண்டுமன்று; பல மூலப் பொருள்கள் உண்டு என்று கூறுவது பன்மைக் கொள்கை. இந்த மூலப்பொருள்கள் சடப் பொருள்களாகவுமிருக்கலாம், மனப்பொருளாகவு மிருக்கலாம் என்றும் அது கூறுகிறது.
நம்முடைய அனுபவமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பொருள் அனுபவமாகவே இருக்கிறது என்று இருமைக்கொள்கை கூறுகிறது. மனிதனானவன் சடம், மனம் என்னும் இரண்டும் சேர்ந்த ஒரு பொருளாவான். இதுபோலவே மனிதனுடைய அறிவும், மனிதன் அறியும் பொருளும் என்ற ஓர் இருமையும் உள்ளது. கடவுள், சாத்தான் என்ற இருமையை மதமும், நன்மை தீமை என்ற இருமையை அறநூலும் கூறுகின்றன.
இவ்வாறு நம்முடைய அனுபவத்தில் காணப்படும் இருமைகளின் முரண்பாடுகளை விடுவிக்க முயல்வதையே இருமை கொள்கையின் வரலாறு கூறுகிறது.
இருமைக் கொள்கை முதன் முதல் காணப்பட்டது சமயக் கொள்கையிலே யாகும். சாத்தானும் கடவுளுடனே தோன்றிக் கடவுளைப்போலவே அழியாப் பொருளாக உளன் என்று கிறிஸ்தவ சமயக்கொள்கை கூறுகிறது. இந்தக் கருத்து நாளடைவில் வேறுவேறு பொருள் பெற்று, ஆத்மிகம், இலௌகிகம் என்ற இருமைக்கொள்கை ஆயிற்று. ஆத்மிகம் கடவுளையும் நன்மையையும் குறிக்கும்: இலெளக்கம் சாத்தானையும் தீமையையும் குறிக்கும். இதன் காரணமாக எழுந்ததே துறவறக்கொள்கை. துறவிகள் இலௌகிக வாழ்க்கையைத் தீமையாக எண்ணி, அதைத் துறந்து வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருமைக் கொள்கைக்குத் தத்துவப் பொருள் தரப்பட்டது. சடம் அல்லது உடலும், மனம் அல்லது அன்மாவும் முற்றிலும் வேறுபட்ட பொருள் களாகக் கருதப்பெற்றன. இக்கருத்தேதான் இருமைக் கொள்கைக்கு இப்பொழுதுள்ள பொருள்.
மேனாட்டில் இந்தத் தத்துவக் கருத்தில் இருமைக்
கொள்கையை முதன் முதலாகக் கூறியவர் பண்டைக்
கிரேக்கத் தத்துவ சாஸ்திரி ஆனாக்சகோரஸ் என்பவராவர். உடலையும் உள்ளத்தையும் வேறுவேறு பொருளாக முதன் முதல் கருதியவர் அவர் தாம். அவர் காலத்திருந்தவரும் அணுக் கொள்கையை முதன் முதலாகக் கூறியவருமான டெமோக்கிரிட்டஸ் என்பவர் இந்த இருமைக் கொள்கைக்கு ஆதரவு அளித்தார்.
அடுத்த பெரிய இருமைக்கொள்கையர் பிளேட்டோ ஆவர். அவருடைய இருமைக் கொள்கையானது கருத்துக்கள் பற்றிய கொள்கையிலே உற்பத்தியாயிற்று. கருத்துக்களே உண்மையான உள்பொருள்கள் என்பதும் அந்த நித்தியமான கருத்துக்களின் புறத்தோற்றமே புலன்களால் அறியப்படும் சடமாகிய உலகம் என்பதும் அவருடைய கருத்து.
பிளேட்டோவின் புகழ்வாய்ந்த மாணவரான அரிஸ்டாட்டில், பிளேட்டோ கூறும் கருத்துக்கள் என்னும் பொருள் அனுபவத்துக்கு எட்டாதவை என்று ஏற்றுக் கொள்ளாமல், சடம்,உருவம் என்ற இருமைக் கொள்கையைக் கூறுகிறார். நம்முடைய அனுபவம் எல்லாம் சடம் பற்றிய தென்றும், அதில் நிறைந்து நிற்கும் பொது உருவத்தையே நாம் அறிகிறோம் என்றும் கூறுகிறார்.
இவ்வாறு இருமைக்கொள்கை பண்டைக் கிரேக்கத் தத்துவ சாஸ்திரிகளிடம் காணப்பட்டபோதிலும் கணிதத் தத்துவ சாஸ்திரியான டேக்கார்ட் என்பவரே மனம் - சடம் என்ற இருமைக் கொள்கைக்கு உறுதியான அடிநிலை அமைத்தவர். அவரே தத்துவ சாஸ்திர ஆராய்ச்சிக்கும் விஞ்ஞான முறைகளைக் கையாண்டவர்.<noinclude></noinclude>
b4tjydpj0pcnzk7vzj6qs707rh1zubc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/79
250
625642
1960923
1960852
2026-08-30T13:10:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 79
|bSize = 468
|cWidth = 382
|cHeight = 538
|oTop = 32
|oLeft = 5
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
famqhovtwi0bos4tyxx6lurfo7iit4v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/82
250
625645
1960924
1960853
2026-08-30T13:11:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf
|Page = 82
|bSize = 468
|cWidth = 542
|cHeight = 363
|oTop = 150
|oLeft = 5
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{nop}}<noinclude></noinclude>
ia120ppp7uznqg7q8sgt1fjk00or66s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/93
250
625687
1960926
1876561
2026-08-30T13:15:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|49|உருசியா}}</noinclude>மேற்குச் சைபிரியாவை வென்றார்கள். பால்டிக்குக் கடலுக்கு வடமேற்கில் உள்ள நிலங்களையும் ஐவன் வெல்லப் பெருமுயற்சி செய்தார். ஆனால், இலிதுவேனிய, போலந்து, சுவீடியப் படையினர் இவரைத் தோற்கடித்தனர். நான்காம் ஐவன் கி.பி. 1584-இல் காலமானார்.
<b>தொல்லைகள் நிறைந்த காலம்</b>: நான்காம் ஐவன் காலமான பின்னர், சார் மன்னர்களின் அதிகாரம் சீர்குலையவே உருசியாவில் பல தொல்லைகள் தோன்றலாயின. ஐவனின் இரண்டாம் மகன் முதலாம் தியோடர் என்பவர் பட்டத்திற்கு வந்தார். இவர் திறமை குறைந்தவர். இவர் ஆண் சந்ததியின்றி கி.பி. 1598-இல் சாரலமானார். எனவே, செம்சுக்கி சோபர் (zemskii sobor) எனப்படும் நிலக் குழுவினர் போரிசு கோடுனாவைச் சார் மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலக்குழுவினர் பாராளுமன்றத்தைப் போன்ற ஒருவகை அமைப்பு உடையவர்; மிகக் குறைந்த அதிகாரத்தைக் கொண்ட குழுவினர். முன்னாளைய சமயத்துறவியான கிரிகரி ஒட்ரிபியாவு (Gregory Otrepiev) என்பவர் தம்மைத் திமித்திரி (Dmitri- முதலாம் தியோடரின் இறந்து போன தம்பி) என்று கூறிக்கொண்டு, உருசிய அரசைக் கைப்பற்ற எண்ணி, கி.பி. 1604 -இல் போலந்துப் படைவீரர்களின் துணையோடு உருசியாவின்மீது படையெடுத்தார். சார் மன்னர்களின் ஆட்சியை விரும்பாத அனைத்து வகுப்புகளையும் சார்ந்த உருசியர்கள் பெரும் எண்ணிக்கையில் படையெடுத்தவர்களுடன் இணைந்து கொண்டனர். இப்படையெடுப்புத் தொல்லைகள் நிறைந்த காலத்தை உருசியாவில் உருவாக்கியது. உருசியாவில் உள்நாட்டுப் போரும் படையெடுப்பும் அரசியல் குழப்பத்தை கி.பி. 1613- வரை நீடிக்கச் செய்தன.
போலித் திமித்திரி கி.பி. 1605-இல் சார் மன்னராக அரியணை ஏறினார். ஆனால், போயர்களின் குழுவொன்று அடுத்தாண்டில் அவரைக் கொன்றுவிட்டது. பின்னர், பாசில் சூயிசுக்கி (Basil shuisky) என்பார் சார் மன்னரானார். கி.பி. 1610-இல் போலந்துப் படையெடுப்பாளர்கள் மாசுக்கோவைக் கைப்பற்றிக் கொண்டனர். போயர்களின் திறமையற்ற குழு ஒன்றின் துணையுடன் கி.பி. 1612-வரை அவர்கள் ஆட்சி செய்தனர். இதனிடையில் பிறிதொரு போலித் திமித்திரியும் வேறுபல போலிகளும் அரியணையைப் பெறப்போட்டியிடவே, அவர்களைப் பின்பற்றவும் பல ஆட்கள் சேர்ந்தனர், உருசியா முழுவதிலும் குடியானவர்கள் கலகங்கள் மூண்டன. நிலவுடைமையாளர்களும் எல்லைப்புற மக்களும் தத்தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். மாசுக்கோ நகரைப் போலந்து மக்களிடம் இருந்து விடுவிக்கும் நோக்குடன், உருசியர்கள் அனைவரும் இணைந்து படையெடுப்பாளர்களை விரட்டியடித்தனர். அவர்கள் தலைநகரை கி.பி. 1612-இல் மீண்டும் கைப்பற்றிக்கொண்டனர்.
<b>உரோமனாவு அரச மரபினர் ஆட்சி</b>: போலந்து மக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அரியணையேற அரசக் குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒருவரும் இல்லாத நிலையேற்பட்டது. சேம்சுக்கி சோபர் எனப்படும் நிலக்குழுவினர் மைக்கேல் உரோமனாவு என்பாரை கி.பி. 1613-இல் சார் மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். அடுத்த முந்நூறு ஆண்டுகளுக்கு உரோமனாவு சார் மன்னர்களே உருசியாவை ஆண்டனர். இம் மரபினர் ஆட்சி 1917-ஆம் ஆண்டு பிப்பிரவரிப் புரட்சியின் போது ஒழிக்கப்பட்டது.
<b>பேரரசர் மகாபீட்டா்</b>: கி.பி. 1682-ஆம் ஆண்டில் எற்பட்ட பதவிப் போட்டியில் ஒன்றுவிட்ட இரண்டு சகோதரர்களான பேரரசர் மகாபீட்டரும் (கி.பி. 1682-1725), ஐந்தாம் ஐவனும் அரசராக முடிசூட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இவ்விருவரும் இணைசார் மன்னர்களாக முடிசூட்டப்பெற்றனர். ஆனால், இருவருமே சிறு குழந்தைகளாக இருந்தமையால்,
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 93
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 163
|oTop = 250
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|இலெனின் கிராடில் உள்ள மகாபீட்டர் சிலை}}<noinclude></noinclude>
g70oyniw2db90w0bgr4x5kqbx3xrr55
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/94
250
625689
1960929
1876578
2026-08-30T13:19:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|50|உருசியா}}</noinclude>ஐவனின் சகோதரியான சோபியா என்பார் அரசப் பிரதிநிதியாக ஆண்டார். மகாபீட்டரின் துணைவர்கள் சோபியா பதவியிலிருந்து விலகவேண்டுமென்று வற்புறுத்தவே, வேறு வழியின்றி அவர் கி.பி. 1689-இல் பதவியிலிருந்து விலகினார். அக்காலத்தில் மாசுக்கோவில் வாழ்ந்த மேலைநாட்டு ஐரோப்பியர்கள் பலருடன் நெருக்கிய தொடர்பு கொண்ட பீட்டர் அவர்களிடமிருந்து பல பதிய செய்திகளைத் தெரிந்து கொண்டார். ஐவன் கி.பி. 1696-இல் காலமானதும், பீட்டர் முழு அதிகாரத்தையும் பெற்றுச் சார் மன்னரானார்.
ஐரோப்பாவில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் மக்கள் நலம் பேணும் வல்லரசர்கள் பலர் ஆண்டனர். அவர்களுள் உருசியாவை ஆண்ட பீட்டரும் ஒருவர். பீட்டரின் ஆட்சிக்காலத்தில் உருசியாவின் எல்லை பால்டிக்குக் கடல் வரை விரிந்தது, சுவீடன் நாட்டுடன் இவர் போர் செய்து தம் நாட்டின் எல்லையை விரிவாக்கினார். இப்போரை வட பெரும் போர் (Great Northern War) என்பர். பீட்டர் கி.பி. 1703-ஆம் ஆண்டில் புனித பீட்டர்சுபர்கு என்னும் நகரை உருவாக்கினார். இப்போது இது இலெனின்கிராடு எனக் கூறப்படுகிறது. இந்நகரம் பால்டிக்குக் கடலையொட்டியுள்ளது. இதனையே இவர் தம் தலைநகர் போல் கருதினார். பீட்டர் ஐரோப்பா முழுவதிலும் பயணம் செய்து, அந்த நாடுகளில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களை நேரடியாகப் பார்த்து வந்தார். பின்னர், உருசியாவிலும் மேலைநாட்டுப் பாணி உடை உடுத்தல், தொழிற்சாலைகள் அமைத்தல், பள்ளிகளை உருவாக்கல் போன்றவற்றைச் செய்தார். நிலப்பிரபுக்கள், திருச்சபைக் குருமார்கள், செர்பு என்னும் அடிமைகள் போன்றோரைவிடச் சார் அரசரின் வலிமையைப் பெருக்கினார்.
உருசியாவின் உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் பலவற்றைப் பீட்டர் மேற்கொண்டார். பொருளாதாரப் பிற்போக்கு நிலையிலிருந்த உருசியாவை முற்போக்கு நாடாக்குவதே இவரின் நோக்கமாகும். இவர் நிலத்தைப் பிரபுக்களுக்கும் செர்பு அடிமைகளுக்கும் பகிர்ந்துகொடுத்தார். வேளாண்மைக் துறையில் பீட்டர் பெருமளவிற்குத் தலையிடவில்லை; மாறாக, செய்தொழில்களை உற்பத்தி செய்வதில் மிகுந்த கவனஞ் செலுத்தினார். வணிகர்களைப் பாதுகாக்க இவர் சுங்கவரிக் கொள்கையிலும் பல மாறுதல்களைச் செய்தார். தரைப்படையையும் கப்பற் படையையும் உருவாக்கிப் பீட்டர் வல்லாட்சியை உறுதிப்படுத்தியதுடன், அரசு நிருவாக முறையையும் திருத்தியமைத்தார். சமயத்துறையிலும் மாற்றம் ஏற்பட்டது. சார் மன்னரே கி.பி. 1721-இல் வைதிகத் திருச்சபையின் முதன்மைச் சமய குருவாகப் பதவியேற்றார். பீட்டரின் ஆட்சிக்காலத்தில் அனைத்து அறிவியல் துறைகளிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. நிலநூல் பற்றிய அறிவு பெருகி வளர்ந்தது. உருசிய அறிவியல் கழகம் கி.பி. 1724-இல் நிறுவப்பட்டது. இலக்கியம், கலை, கட்டடக்கலை போன்ற நுண்கலைகளும் வல்லாட்சியை வலுவாக்கின. பீட்டர் கி.பி. 1725-இல் காலமானார்.
பீட்டர் இறந்தவுடன் மீண்டும் உருசியாவில் அரியணையைக் கைப்பற்றப் பல சச்சரவுகள் மூண்டன. பதவி வகித்த பெருங்குடி மக்களுக்கும் முதன்மைப் பிரபுக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுப் பகைவர்களாயினர், பதவி வகித்த பெருங்குடிமக்களின் ஆகரவு பெற்ற போட்டியாளர்கள் பல் வெற்றிகளைப் பெற்றுத் தம் ஆதரவாளர்களுக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கினர். அரசர்களும் இப்பெருங்குடி மக்களின் அதிகாரத்தைப் பெருக்கினர், பெருங்குடி மக்களின் கட்டாயச் சேவை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கி.பி. 1762-இல் முழுதுமாக ஒழிக்கப்பட்டது.
பகட்டான அரண்மனை விருந்துகளும் ஏனைய விழாக்களும் மேலைநாட்டுப் பாணியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் உருசியாவிலும் புகுகத்தப்பட்டன. கலைகள் ஆக்கமும் ஊக்கமும் பெற்றன. பல புதிய பள்ளிகள் தொடங்கப் பெற்றன. இப்பள்ளிகள் மேற்குடி மக்களுக்குப் பேருதவி செய்தன. உருசியப் பேரரசுக் குழுநிலையாட்டப் பள்ளியும், இத்தாலிய இசைநாடகமும், அறையில் இசைக்கும் இசையும் உருசியாவுக்குள் கொண்டுவரப்பட்டன. பேரரசி இரண்டாம் காதரீன் என்பார் ஆட்சியின்போது விடுதலை, சமூகச் சீர்திருத்தம் போன்றவற்றின் புதிய மேலைநாட்டுக் கருத்துகள் உருசியாவில் பெரிதும் வரவேற்கப்பட்டன. பேரரசி காதரீன் கி.பி. 1767-இல் உருசியாவின் சட்டங்களைத் திருத்த மாபெரும் சட்டமன்றப் பேரவையைக் கூட்டினார். ஆனால், இச்சட்டமன்றத்தால் பயனேதும் நிகழவில்லை.
இத்தருணத்தில் பெருவாரியான உருசியக் குடிமக்கள் சொல்லொணா வறுமையாலும் அறியாமையாலும் வாடி வதங்கினர். எமிலியன் புகச்சேவு (Emelian Pugachev) என்பாரின் தலைமையில் குடியானவர்களின் உள்ளக்குமுறல் கி.பி. 1773-74-இல் கலகமாக வெடித்தது. யூரல் மலைத்தொடரிலிருந்து வால்கா ஆறு வரை உருசியா முழுவதையும் இக்கலகம் திக்குமுக்காடச் செய்தது. இது மாசுக்கோவைக் தாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியது. ஆனால், அதற்குள் அரசுப்படைகள் கலகத்தை அடக்கி விட்டன.<noinclude></noinclude>
qjb2fn29f120qh2col963qi2n2cm0gd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/95
250
625691
1960930
1876595
2026-08-30T13:23:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|51|உருசியா}}</noinclude>காதரீன் கி.பி. 1775-இல் செர்பு அடிமைகளை நிலக்கிழார்கள் கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களை மேலும் கடுமையாக்கினார்.
காதரீன் பேரரசியின் ஆட்சிக்காலத்தில் உருசியா முதன்மையான அரசாக உருவாகிப் புதியதோர் சிறப்பினைப் பெற்றது எனலாம். போலந்து நாட்டினிடமிருந்து பைலோருசியக் குடியரசு என்றழைக்கப்படும் பெரும் பகுதியை உருசியப் படைவீரர்கள் வென்றனர். அன்றைய உதுமானியப் பேரரசிடமிருந்து போரிட்டுக் காதரீன் கிரிமியாவையும் ஏனைய துருக்கியப் பகுதிகளையும் பெற்றார். காதரீன் கி.பி. 1796-இல் காலமானார். காதரீன் மகன் பால் என்பார் சார் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். பால் சார் மன்னராக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தினார். அவர் கி.பி. 1801-இல் கொலைசெய்யப்பட்டதால் அவருடைய ஆட்சி முடிவுற்றது.
பால் மன்னரின் மகன் முதலாம் அலெக்சாந்தர் சார் மன்னரானார். அவர் செர்புகளின் அடிமைத்தளையைக் கிள்ளிக் களையப் போவதாகச் சூளுரைத்தார். அனைத்து இளம் உருசியர்களும் கற்கப் பள்ளிகள் கட்டித்தரப் போவதாகக் கூறினார்; அரியணையைத் துறந்து விட்டு உருசியாவைக் குடியரசு நாடாக்கப் போவதாகவும் பறைசாற்றினார். அலெக்சாந்தர் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். பல அரசியல் கைதிகள் விடுதலையானார்கள். மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களும் கருத்துகளும் பின்பற்றப்பட்டன. ஆனால், சார் மன்னர்களின் பெருகி வளர்ந்திருந்த அதிகாரத்தைக் குறைக்கவோ அடிமைத்தளையைக் கிள்ளிக் களையவோ அவரால் இயலவில்லை. அவருடைய ஆட்சிக்காலத்தில் உருசியா பாரசீகர்கள், சுவீடியர்கள், துருக்கர்கள் போன்றோரிடமிருந்து தொடர்ந்து நிலங்களைப் பெற்று ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தியது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 95
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 85
|oTop = 325
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|நெப்போலியன் படையெடுப்பு}}
முதலாம் நெப்போலியன் கி.பி. 1812-இல் உருசியாவின் மீது படையெடுத்தார். உருசியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்று வந்த வாணிகத்தையும் பால்கன் பகுதியில் அந்நாடுகள் முன்னேறி வருவதையும் நிறுத்த நெப்போலியன் விழைந்தார். அப்போது இங்கிலாந்து பிரான்சின் கடும் பகை நாடாக இருந்தது. பிரெஞ்சுப் படைகள் கி.பி. 1812, செப்டம்பர் மாத அளவில் முன்னேறி மாசுக்கோவைச் சென்றடைந்தன. அந்நகரில் வாழ்ந்திருந்த பெரும்பாலான மக்கள் நகரை விட்டு வெளியேறி விட்டார்கள். போராட்டம் ஏதுமின்றி நெப்போலியன் அந்நகருள் நுழைந்தார்.
மாசுக்கோவின் பெரும் பகுதி தீக்கிரையாயிற்று. 35 நாள்களுக்குப் பின்னர், உருசியாவின் அடுத்து வரவிருக்கும் கடுங்குளிரைக் கண்டஞ்சிய பிரெஞ்சியர் அம்மாநகரை விட்டு வெளியேறினர். உணவுப் பற்றாக் குறையும் தொடர்ந்து தாக்கிய உருசியர்களின் போர் நடவடிக்கையும் பிரெஞ்சியரைப் பின்வாங்க வைத்தன. பின்னர், நெப்போலியனைத் தோற்கடிக்க ஐரோப்பிய நாடுகள் செய்த கூட்டு முயற்சியில் உருசியா பெரும் பங்கு வகித்துது.
முதலாம் அலெக்சாந்தர் சில சீர்திருத்தங்களை மேற்கொண்ட போதிலும், உருசியாவில் தொடர்ந்து கொடூர ஆட்சியே நீடித்தது. பல நிலக்கிழார்கள் கி.பி. 1816-இன் தொடக்கத்தில் புரட்சிவாதிகளாக மாறினர். இரகசிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு, உருசியாவிற்குப் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை அவ்வியக்கத்தினர் இயற்றினர். மேலும், கலகம் ஒன்றையும் செய்ய ஆயத்தமாயினர், இந்நிலையில் கி.பி. 1825-இல் அலெக்சாந்தர் காலமானார். முதலாம் நிக்கோலசு சார் மன்னரானார். அதே ஆண்டு திசம்பர் மாதத்தில் புரட்சிவாதக் குழுக்களுள் ஒன்றான திசம்பர் வாதிகள் (Decembrists) கலகம் உண்டாக்கினார். அரசாங்கப் படைவீரர்கள் கடுமையாகத் தாக்கி அக்கலகக்தை அடக்கினர்.
திசம்பர் வாதிகளின் கலகம் முதலாம் நிக்கோலசு மன்னரைப் பெரிதும் பாதித்தது. அவர் நிலவுடைமையாளர்களைப் பதவியிலிருந்து விலக்கிப் படைவீரர்களைப் பதவியில் அமர்த்தினார், பத்திரிகைகளையும் கல்வியையும் கட்டுப்படுத்தியதுடன் உருசியாவிற்கு வெளியே பயணம் செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் செல்வாக்குள்ள இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. ஆறு தனிச் சிறப்பு வாய்ந்த<noinclude>
<b>வா. க. 5-4அ</b></noinclude>
1a8vmnguk2lo4mtgzgreem553x53bwp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/96
250
625693
1960931
1876610
2026-08-30T13:26:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|52|உருசியா}}</noinclude>அரசுக் துறைகளை நிக்கோலசு தோற்றுவித்தார். அத்துறைகளுள் இரகசியக் காவல் அமைப்பினைக் கொண்டது ஒன்று. இவ்வமைப்புச் சீரிய பொருளாதாரத்தோடு, அரியல் தொடர்பான செயல்களைக் கையாண்டது. இத்துறைகளின் வாயிலாக நிக்கோலசு உருசிய அரசின் நடவடிக்கைகளைப் புறக்கணித்து விட்டுத் தம் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 96
|bSize = 375
|cWidth = 320
|cHeight = 100
|oTop = 120
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{center|கோகல், தால்சுடாய், தோசுத்தோவுசுக்கி, புசுகின்}}
நிக்கோலசு மன்னரின் ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருந்தபோதிலும், அது உருசிய இலக்கியத் துறையில் சாதனை படைக்கும் அளவிற்கு உயர்ந்திருந்தது. நிக்கோலாய் கோகல் (Nikolai Gogol), மைக்கேல் இலெர்மொண்டோவு (Mikhail Lermontov), அலெக்சாந்தர் புசுகின் (Alexander Pushgin) போன்றோர் தலைசிறந்த நூல்களை எழுதி இலக்கியத்திற்குப் புகழ் சேர்த்தனர். பயோடர் தோசுத்தோவ்சுக்கி (Fyodor Dostoevsky), இலியோ தால்சுடாய் (Leo Tolstoy), ஐவன் தர்கினாவு (Ivan Turgenov) போன்றவர்கள் சிறந்த இலக்கியங்களை இயற்றினர். படித்த உருசியர்கள் பலர் மேலைநாட்டுப் பாணியில் அமையும் உருசிய வாழ்க்கைமுறை பழைய உருசிய வாழ்க்கையைவிடச் சிறந்ததென வாதிட்டனர். மேலைநாட்டுப் பாணியை விரும்பிய உருசியா்கள் மேலை நாடுகளிடமிருந்து பல விவரங்களைக் கற்றுக்கொள்வதுடன், பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் அவர்களைப் பின்பற்றுவதன் சிறப்பினை வலியுறுத்தினர். ஆனால், பழமை விரும்பிகள் பழையதே தலைசிறந்தது என்று கூறிச் சாரின் ஆட்சிமூறை, வலிமை வாய்ந்த திருச்சபை, அமைதியான நாட்டுப்புற உருசிய வாழ்க்கை முறை ஆகியவற்றின் தேவையை வற்புறுத்தினர்.
முதலாம் நிக்கோலசு மன்னருக்கு ஐரோப்பாவின் காவல்காரன் (Policeman of Europe) என்னும் பெயரும் உண்டு. போலந்து, அங்கேரி நாடுகளில் மூண்ட புரட்சிகளை அடக்கு அவர் இராணுவத்தை அனுப்பியதால் இப்பெயர் பெற்றார். கீழைநாட்டு வைதிகத் திருச்சபையின் காவலர், என்று தம்மைக் கூறிக்கொண்ட நிக்கோலசு முசுலிம்களின் உதுமானியப் பேரரசுடன் இரு போர்களைச் செய்தார், உருசியா கி.பி. 1826-இலும் கி.பி. 1829-இலும் நடைபெற்ற போர்களில் பால்கன் பகுதியில் உதுமானியப் பேரரசுக்குச் சொந்தமான பகுதிகளைப் பெற்றது. துருக்கியர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நீர்ப்பிரிவுகளின் வழியாகக் கருங்கடலிலிருந்து மத்திய கரைக்கடலுக்கு வாணிகக் கப்பல்கள் சென்றுவரும் உரிமையையும் இக்காலத்தில் உருசியா பெற்றது.
உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே கி.பி. 1853-இல் கரிமியப்போர் மூண்டது. துருக்கியருக்கு ஆதரவாக இங்கிலாந்து, ஆசுத்திரியா, பிரான்சு, சார்டீனியா போன்றவை திரண்டன. பால்கன் முந்நீரகத்தில் உருசியாவின் ஆதிக்கம் பெருகி வளர்வதை அவர்கள் எதிர்த்தனர். கிரிமியப்போரில் உருசியா தோற்று கி.பி. 1856-இல் பாரீசு உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, ஏற்கனவே துருக்கியரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டிருந்த பகுதியை விட்டுக் கொடுக்கும்படி உருசியா வற்புறுத்தப்பட்டது.
கிரிமியப் போரில் தோற்ற பின்னர், உருசியா ஆசியாவில் தன் ஆதிக்கத்தைப் பரப்பத் தொடங்கியது. கிழக்கு ஆசியாவில் சீனாவிடமிருந்து பல இடங்களைக்<noinclude></noinclude>
dmglp4nfpbci4pzy8a7tj0jw0uv88to
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/97
250
625695
1960933
1876622
2026-08-30T13:30:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|53|உருசியா}}</noinclude>கைப்பற்றியது. ஆமூர் ஆற்றுக்கு வடக்கிலும் உகரி ஆற்றுக்குக் கிழக்கிலும் உள்ள பகுதிகளை உருசியாவுக்குக் கொடுப்பதாக கி.பி. 1858-இலும், கி.பி. 1860-இலும் சீனா உடன்படிக்கை செய்து கொண்டது. உருசியப் படைகள் கி.பி. 1864-ஆம் ஆண்டளவில் காகசசுப் பகுதியில் கலகம் விளைவித்த இனங்களைத் தோற்கடித்தன. உருசியா கி.பி. 1865 -க்கும் கி.பி. 1876-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல படையெடுப்புகளை நடத்தி, நடு ஆசியாவையும் வென்றது, உருசியா கி.பி. 1867-இல் அலாசுக்கா என்னும் பகுதியை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு 72,00,000 தாலருக்கு விற்றது. முதலாம் நிக்கோலசின் காலம் சார் மன்னர்களின் வல்லாட்சி மலர்ந்திருந்த காலமாயினும், உருசியா பலவகை முன்னேற்றங்களையும் கண்டது. முதலாம் நிக்கோலசு கி.பி. 1855-இல் கிரிமியப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காலமானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 97
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 155
|oTop = 178
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|இரண்டாம் அலெக்சாந்தர்}}
நித்கோலசுக்குப்பின் அவர்தம் மகன் இரண்டாம் அலெக்சாந்தர் சார் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். உருசியா கிரிமியப் போரில் தோல்வியுற்றது அவருக்குப் பாடமாக அமைந்தது. பெரும் வல்லரசு நாடாகத் திகழ வேண்டுமாயின் உருசியா மேலைநாடுகளுக்கு இணையாகப் போட்டியிடல் வேண்டும் என்னும் உண்மையை அவர் உணர்ந்து கொண்டார். பொருளாதாரத் துறையில் வலிவு பெறவும் பொதுவாக உருசியர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் அலெக்சாந்தர் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் கி.பி. 1861-ஆம் ஆண்டில் அடிமைத்தளையினைக் களைந்து, அடிமைகளுக்கும் நிலம் வழங்கினார். இருப்புப் பாதையைப் பெருக்கும் பணியைத் தொடங்கியதுடன், வங்கி அமைக்கும் முறையையும் அவர் அமைத்தார். அலெக்சாந்தர் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பத்திரிகைக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல், நீதிமன்றங்களில் நடுவர்குழு (Jury) முறையைப் புகுத்துதல் முதலிய பல சீர்திருத்தங்களையும் செய்தார். நகர்ப்புறங்களிலும் நாட்டுப் புறங்களிலும் தன்னாட்சி அமைப்புகளையும் உருவாக்கினார். எனினும், அவரால் அனைத்து உருசியர்களையும் கவர முடியவில்லை.
இளம் உருசியர்கள் பலர் அவர்தம் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல என்று எண்ணலாயினர். அவர்கள் மிகத் தீவிரமான மாற்றங்களை விரைவில் செய்ய விரும்பியவர்கள். புரட்சிவாதச் குழுக்கள் சில உருசியாவில் சமதருமக் கொள்கையை நிலைநாட்ட விழைந்தன. ஒரு சிலர் அரசியல் அமைப்புத்திட்டம் வேண்டுமெனக் கோரினர். வேறு சிலர் உருயாவில் குடியரசு முறையில் ஆட்சி நடைபெறவேண்டுமென எண்ணினர். மேற்குறிப்பிடப்பட்ட குழுக்கள் பல பொது நிறுவனங்களையும் இரகசிய நிறுவனங்களையும் அமைத்துக்கொண்டன. புரட்சிவாதிகளுள் ஒருவர் கி.பி. 1866-ஆம் ஆண்டில் இரண்டாம் அலெக்சாந்தரைக் கொல்ல முயன்றார். இதனால், மனம் உடைந்த சார் மன்னர் முன்னரே நடைமுறைப்படுத்திய பல சீர்திருத்தங்களைக் கைவிட்டுவிட்டார். எனவே, சீர்திருத்த வேகம் குறையலாயிற்று, புரட்சிவாதிகள் இரண்டாம் அலெக்சாந்தரைக் குறைகூறி, அவருக்கு என்றுமே சீர்திருத்தத்தில் நம்பிக்கை இருந்ததில்லை என வாதிட்டனர். புரட்சிவாதிகள் குடியானவர்களைக் கலகம் செய்யத் தூண்டினர். நாட்டில் சமதருமக் கொள்கை அல்லது ஆட்சி வேண்டாக் கொள்கை செயற்படுவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், இந்த முயற்சியும் தோல்வியுற்றது. மக்களின் விருப்பம் (Will of the people) என்னும் பெயர்கொண்ட பயங்கரவாதக் குழுவொன்று சார் மன்னரைக் கொல்லப் பலமுறை முயன்றது. அலெக்சாந்தர் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் புதிய திட்டமொன்றை உருவாக்கிச் செயற்படுத்த முடிவு செய்தார். ஆனால், கி.பி. 1881-ஆம் ஆண்டில் அவர் புனித பீட்டர்சுபர்கு என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் அவர்மீது எறிந்த குண்டு ஒன்றினால் தாக்குற்று இறந்தார்.
இரண்டாம் அலெக்சாந்தர் மாண்டபின் அவர் மகன் சார் மன்னரானார். அவரும் கொடூர ஆட்சி-<noinclude></noinclude>
qds0jkkpjdr4mgflwu2tpxqx6hj5tpo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/98
250
625696
1960934
1876629
2026-08-30T13:35:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|54|உருசியா}}</noinclude>யைத் தொடர்ந்தார் என்று கூறுவதுதான் பொருத்தம், அவரை மூன்றாம் அலெக்சாந்தர் என்பர். பத்திரிக்கைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும், பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தவும் முற்பட்டார். தலத் தன்னாட்சி நிறுவனங்களின் அதிகாரத்தையும் அவர் குறைத்தார், நிலக்கிழார்கள் தம் சொத்துகளை மிகுதியாக்கிக்கொள்ள வழிவகை செய்யும் சிறப்பு வங்கியொன்றையும் அவர் தோற்றுவித்தார். மேலுமவர், நிலத்தலைவர்கள் என்போரை நிலக்கிழார்களிடமிருந்து தேர்ந்தெடுத்து அவர்களைப் பதவியில் அமர்த்திக் குடியானவர்களைவிட அவர்களுக்கு மிகுந்த அரசியல் அதிகாரத்தைக் கொடுத்தார். குடியானவா்களுக்கும் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கும் உதவும் நோக்குடன் அலெக்சாந்தர் சில திட்டங்களைக் தொடங்கினார். எனினும் அவர்களின் வாழ்க்கைத்தரம் சிறிதும் உயரவில்லை என்பதுதான் உண்மை, மூன்றாம் அலெக்சாந்தர் கி.பி. 1894-ஆம் ஆண்டில் காலமானார்.
இரண்டாம் நிக்கோலசு உருசியாவின் அடுத்தசார் மன்னரானார். சார் மன்னருள் கி.பி.1894-ஆம் ஆண்டில் அரசரான அவரே இறுதியானவர். புரட்சி இயக்கம் கி.பி. 1890-ஆம் ஆண்டுவரை அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்திருந்தது. ஆனால், தொடர்ந்து குறைந்துவந்த சாகுபடியால் குடியானவர்கள் வறுமையுற்று வாடினர். மேலும், நாட்டில் தொழில்மயம் பெருகி வளர்ந்தமையால், நகர்ப்புறங்களில் வாழ்ந்த நடுத்தர வகுப்பு மக்களிடையேயும் தொழிலாளர்களிடையேயும் மனக்கசப்பு மிகுந்தது. மனக்குறை கொண்டிருந்த உருசியா பல அரசியல் நிறுவனங்களை நிறுவினர். அவற்றுள் பின்வரும் மூன்றினைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். (1) முற்போக்கு அரசியலமைப்புவாதிகள் (Liberal Constitutionalists). இவர்கள் சார் மன்னரின் ஆட்சிக்கு மாறாக மேலைநாட்டுப் பாணியில் பாராளுமன்ற முறை அரசாங்கத்தை நிலைநாட்ட விரும்பியவர்கள். (2) சமூகப் புரட்சிவாதிகள்; குடியானவர்களிடம் புரட்சியைக் கொணர விழைந்தவர்கள், (3) மார்க்சியவாதிகள்; நகரக் தொழிலாளர்களிடையே புரட்சியை உருவாக்க முனைந்தவர். மார்க்சியவாதிகள் காரல்மார்க்சு (Karl Marx) என்பாரின் சமுதாயச் சிந்தனைகளைப் பின்பற்றியவர்கள். மார்க்சு ஒரு செருமானியத் தத்துவ ஞானியாவார்.
மார்க்சியவாதிகள் உருசியச் சமுதாய மக்களாட்சித் தொழிலாளர் கட்சியை (Russian Social Democratics Labour Party) 1898-ஆம் ஆண்டில் அமைத்தார்கள். இக்கட்சி 1903-ஆம் ஆண்டில் இரு குழுக்களாகப் பிரிந்தது. பெரும்பான்மையோர் இருந்த குழுவைப் போல்சுவிக்குகள் (Bolsheviks) என்றும், சிறுபான்மையோர் இருந்த குழுவை மென்சுவிக்குகள் (Mensheviks) என்றும் கூறினர். போல்சுவிக்குத் தலைவராயிருந்தவர் விளாதிமிர் ஐ. இலியநாவு என்பார். அவரை இலெனின் என்றும் அழைத்தனர். போல்சுவிக்குகள் தம் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையைச் சிறிதாகவே வைத்துக் கொள்ளவேண்டுமென்றும், அவ்வுறுப்பினர்கள் அனைவரும் முழுநேரப் புரட்சிவாதிகளாக இருக்கவேண்டும் என்றும், அவர்கள் தலைமைகாங்கித் தொழிலாளர்களை நடத்திச்செல்ல வேண்டுமென்றும் விரும்பினர். மென்சுவிக்குகள் பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு, மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைமையை விரும்பினர்.
உருசியாவில் கி.பி. 1899-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் விளைவாக அந்நாட்டு மக்களிடையே சொல்லொணா அமைதியின்மை பெருகி வளரலாயிற்று. மாணவர் கிளர்ச்சிகள், குடியானவர் கலகங்கள், தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போன்றவற்றின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்தது. உருசியாவுக்கும் சப்பானுக்கும் 1904-ஆம் ஆண்டில் போர் மூண்டது. போருக்குப் பின்னர் அமைதியின்மை மேலும் பெருகலாயிற்று. கிழக்கு ஆசியாவில் உருசியாவின் நாட்டைப் பெருக்கும் திட்டத்தைக் கண்ணுற்ற சப்பான் அதிர்ச்சியுற்றது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்துப் பல சிக்கல்கள் தோன்றியதன் விளைவாக, ஆர்தர் துறைமுகத்தில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த உருசியக் கப்பல்களைச் சப்பானியா் தாக்கினர். ஆர்தர் துறைமுகம் சீனர்களுக்குச் சொந்தமானது. அப்போது அதை உருசியர் குத்தகைக்கு எடுத்திருந்தனர். இருநாடுகளுக்கும் இடையே நிலத்திலும் நீரிலும் நடைபெற்ற போர்களில் குறைந்த எண்ணிக்கையிலிருந்தும் நன்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த சப்பானியப் படைகள் 1905-இல் உருசியாவைக் தோற்கடித்தன.
<b>1905-ஆம் ஆண்டுப் புரட்சி</b>: படைக்கலம் தரிக்காத பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 1905-ஆம் ஆண்டு சனவரி மாதம் 22-ஆம் நாள் புனித பீட்டர்சுபர்கிலுள்ள சார் மன்னரின் குளிர் கால மாளிகையை நோக்கிப் படையெடுத்தார்கள். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்திருந்ததோடு இரண்டாம் நிக்கோலசு மன்னரிடம் சீர்திருத்தங்கள் வேண்டும் வேண்டுகோளை விடுக்கவும் திட்டமிட்டிருந்தனர். வேண்டுகோள் விடுக்க வந்த கூட்டத்தை நோக்கி மன்னரின் படைகள் துப்பாக்கியால் சுட்டன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்<noinclude></noinclude>
31c6hqsl4yhzooui10uw9t56xxpx99e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/99
250
625698
1960935
1876633
2026-08-30T13:39:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|55|உருசியா}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 99
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 120
|oTop = 60
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|இலெனினும் இசுடாலினும்}}
குண்டடிபட்டு இறந்தும் புண்பட்டும் வீழ்ந்தனர். இந்நிகழ்ச்சியைக் ‘குருதி தோய்ந்து ஞாயிறு’ (Bloody Sunday) என்பர். முற்போக்கு அரசியலமைப்புத் திட்டத்தை விரும்பியவர்களால் வழிநடத்தப்பட்ட புரட்சி இயக்கம் இக்கலகத்திற்குப் பின்னர் வலிமை பெறலாயிற்று. அதன் விளைவாக வேலை நிறுத்தங்கள் மிகுந்தன; குடியானவார்களும் படைவீரர்களும் கலகம் செய்தனர்.
உருசியநாட்டில் 1905-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட பொது வேலை நிறுத்தம் நாட்டையே செயலிழக்கச் செய்தது. புனித பீட்டா்சுபர்கிலிருந்து புரட்சிவாதிகள் குழுவொன்றை உருவாக்கிக் கொண்டார்கள். இக்குமுவைச் ‘சோவியத்து’ என்றனர். தொழிலாளர்களின் பேராளர்களைக் கொண்ட இவ்வகைச் சோவியத்துக் குழு புரட்சியின் போது பெரும்பங்காற்றியது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ‘தூமா’ (Duma) என்னும் நாடாளுமன்றத்தை நிறுவ நிக்கோலசு மன்னர் இசைந்தார். முன் மொழியப்பெற்ற அனைத்துச் சட்டங்களையும் நிறைவேற்றவோ தள்ளிவிடவோ அந்நாடாளுமன்றத்தால் முடியும் என்ற காரணத்தால் பல உருசியர்கள் மகிழ்ச்சியுற்றனர். ஆனால், மகிழ்ச்சியுறாத மற்றவர்களும் இருந்தனர். மாசுக்கோவில் புரட்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. திசம்பர் மாதத்தில் அங்கு மூண்ட தீவிரக் கலகத்தை இராணுவம் நசுக்கியது.
தூமா என்னும் உருசிய நாடாளுமன்றம் 1905-ஆம் ஆண்டிலும் 1907-ஆம் ஆண்டிலும் கூட்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் சில மாதங்கள் கூடிய பின்னர்க் கலைக்கப்பட்டது. நிக்கோலசுடனும் அவர்தம் உயர் அதிகாரிகளுடனும் நாடாளுமன்றத்தால் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை. அவர்கள் தாம் இது நாள்வரை அனுபவித்த மிகுதியான அதிகாரத்தைக் கைவிட மனம் ஒப்பவில்லை. தேர்தல் கூட்டத்தை நிக்கோலசு அத்துமீறி மாற்றினார். அதற்குப் பின்னர்த் தோர்ந்தெடுக்கப்பட்ட தூமா உறுப்பினர்கள் குறைந்த அளவு மக்களாட்சி முறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தூமா மன்றத்தில் குடியானவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தது. மேல்குடி மக்களின் உறுப்பினர் எண்ணிக்கை பெருகலாயிற்று. மூன்றாம், நான்காம் தூமா மன்றங்கள் சார் மன்னருடன் ஒத்துழைத்தன. எனவே, அவை தொடர்ந்து 1907 முதல் 1917 வரை பத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஐந்தாண்டுக் காலமாகப் பதவி வகித்தன. இந்த இடைக்காலத்தில் உருசியா கலைகள், கல்லி, பண்ணைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் தொடர்ந்து முன்னேறிப் பல அரும்பணிகளை நிறைவேற்றிச் சாதனை புரிந்தது.
<b>முதல் உலகப் போர்</b>: முதல் உலகப் போர் 1914-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது ஐரோப்பா இருபெரும் பாசறைகளாகப் படைக்கலம் ஏந்திப் பிரிந்திருந்தது. ஒரு பக்கம் முக்கூட்டு உடன்படிக்கை நாடுகளாக உருசியா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய மூன்றும் அணிதிரண்டிருந்தன. உருசியாவும் பிரான்சும் கி.பி. 1894-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி மேற்குறிப்பிட்ட இருநாடுகளில் யாதேனும் ஒன்று தாக்குதலுக்குள்ளானால் மற்றொன்று அதற்கு உதவ வேண்டும் என்பது உறுதியாயிற்று. பிரான்சும் இங்கிலாந்தும் 1904-இல் நட்புறவு கொள்ளும் உடன்படிக்கையைச் செய்து கொண்டன. இதனை வரலாற்றில் நேச இணைப்பு (Entente Cordiale) என்பர். உருசியாவும் இங்கிலாந்துடன் 1907-ஆம் ஆண்டில் அத்தகைய உடன்படிக்கையைச் செய்து கொண்டது. மேற்கூறிய உடன்படிக்கைகளின் மூலம் உருவானதுதான் முக்கூட்டு இணைப்பு (Triple Entente) ஆகும். இம்முக்கூட்டுக்கு எதிராக உருவானது முக்கூட்டு ஒப்பந்தம் (Triple Alliance) ஆகும். இக்கூட்டில் செருமனி, ஆசுத்திரிய-அங்கேரி, இத்தாலி ஆகிய மூன்று நாடுகள் இணைந்திருந்தன. எனவே, முதல் உலகப் பெரும்போர் தொடங்கு முன் ஐரோப்பிய நாடுகள் முக்கூட்டு உடன்படிக்கை நாடுகள் என்றும் (Triple Entente) முக்கூட்டு ஒப்பந்த நாடுகள்<noinclude></noinclude>
5jwrbodlh6axvzlmn1dnazas6v6qx2q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/100
250
625699
1960936
1876636
2026-08-30T13:44:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|56|உருசியா}}</noinclude>என்றும் (Triple Alliance) பிரிந்திருந்தன என்பது நினைவிற் கொள்ளத் தக்கது.
செருமனி 1914-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள் உருசியா மீது போர் தொடுத்தது. பால்கன் முந்நீரகத்தில் பெருகிவந்த உருசியாவின் செல்வாக்கிற்கு எதிராக இப்போர் மூண்டது. இதன் பின்னரே செருமானிய மொழியில் ஒலித்த புனித பீட்டர்சுபர்கு என்னும் நகரத்தின் பெயரைப் பெட்ரோகிராடு என உருசியா மாற்றிக் கொண்டது. செருமானியப் படைகள் உருசியர்களைச் செருமனியில் உள்ள தேனன்பர்கு (Tannenberg) என்னும் ஊரில் நடந்த போரில் தோற்கடித்தன. ஆனால், உருசியர்கள் ஆசுத்திரியப் படையை ஆசுத்திரிய-அங்கேரியிலிருந்த இலெம்பர்கு, கலீசியா என்னுமிடங்களில் நடைபெற்ற போர்களில் தோற்கடித்தனர்.
ஆசுத்திரிய-செருமானியப்படைகள் 1915-ஆம் ஆண்டில் உருசியர்களை விரட்டியடித்தன. அடுத்த ஆண்டில் உருசியர்கள் கலீசியா முனையில் 113 கி.மீ. தொலைவுக்குத் தாக்கினார்கள். அவர்கள் 97 கி.மீ. தொலைவு முன்னேறினர். உருசியப் படைகள் கார்ப்பேத்திய மலைத்தொடர்கள் வரை 1917-இல் முன்னேறிச் சென்றன. எனினும், செருமானியர் அப்படைகளை விரட்டியடித்தனர்.
முதல் உலகப் பெரும்போரின்போது உருசியாவின் பொருளாதார நிலை மிகவும் தாழ்ந்திருந்தது. இது படைவீரர்களின் தேவைகளையும் குடிமக்களின் தேவைகளையும் நிறைவுசெய்ய முடியாத சூழலில் சிக்கித் தவித்தது. இருப்புப் பாதை வண்டிகள் மக்களை ஏற்றிச் செல்வதற்கு மாறாகப் படைவீரர்களுக்கான தளவாடங்களை ஏற்றிச் சென்றன. உணவு எரிபொருள், வீட்டுவசதி போன்ற அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையினால் மக்கள் சொல்லொணாத் துயருற்றனர். படித்த உருசியர்களுள் பெரும்பாலோர் 1916-ஆம் ஆண்டளவில் சார்மன்னரின் ஆட்சியை எதிர்த்தனர். நிக்கோலசு மன்னர் திறன் படைத்த உயர் அரசு அலுவலர்களைப் பதவியினின்று விலக்கி, திறமையற்றவர்களையும் மக்களின் நம்பிக்கைக்கு ஆளாகாதவர்களையும் பதவியில் அமர்த்தினார். அத்தகைய நடவடிக்கைகளால் அரசர் போர் முயற்சிகளை நலியச் செய்கிறார் என்று மக்கள் குறை கூறினர். அரசரும் அரசியாரும் கிரிகோரி ஒய்.இரசு புட்டின் (Grigori Y. Rasputin) என்பாரின் செல்வாக்கிற்கு அடிபணிந்து விட்டனர் என்று பல உருசியர்கள் கண்டனம் தெரிவித்தனர். இரசுபுட்டின் புனிதமானவர் என்றும் நோயுற்றிருந்த தம் மகனைக் காப்பாற்றக் கூடியவர் என்றும் அரசரும் அரசியாரும் நம்பினர். பிரபுக்களின் கூட்டம் ஒன்று 1916-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இரசுபுட்டினைக் கொலை செய்தது. எனினும், அவரால் நியமிக்கப்பட்டிருந்த அலுவலர்களின் செல்வாக்கு ஒரு சிறிதும் குறையாமல் இருந்தது. இதனால் மக்கள் கோபம் கொண்டனர்.
மக்கள் 1917-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கலகம் செய்தனர். உருசிய நாட்டுப் பஞ்சாங்கப்படி அது பிப்பிரவரி மாதமாகும். எனவே, உருசியர்கள் அதனைப் பிப்பிரவரிப் புரட்சி என்றனர். பழைய பஞ்சாங்க முறை 1918-இல் மாற்றியமைக்கப்பட்டது பெட்ரோகிராடில் ரொட்டி, நிலக்கரி முதலியவற்றின் பற்றாக்குறைகளுக்கெதிராகக் கலகங்களும் வேலைநிறுத்தங்களும் பெருகி வன்முறை மிகுதியாயிற்று. கலகத்தை அடக்க வந்த படைவீரர்கள் கலகக்காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். நில உரிமையாளர்களும் அவ்வண்ணமே சார் மன்னருக்கெதிராக அணிதிரண்டனர். பெட்ரோகிராடு மக்கள் உருசிய நாடாளுமன்றமான தூமாவை அணுகித் தங்களுக்குத் தலைமை தாங்க வேண்டினர். அதைக் கண்ட நிக்கோலசு மன்னர் தூமாவையே கலைத்து விட்டதாக ஆணையிட்டார். ஆனால், நாடாளுமன்றம் அவருடைய ஆணையை ஏற்க மறுத்து விட்டது. தூமா உறுப்பினர் சிலரையும் பொதுமக்களுள் சிலரையும் கொண்ட அப்போதைய அரசு ஒன்றைத் தூமா நிறுவியது. இளவரசர் சார்சு இலெவாவு என்பார் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிக்கோலசு 1917-இல் முடிதுறந்தார். நிக்கோலசும் அவர் குடும்பத்தினரும் 1918 வரை சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வாண்டில் போல்சுவிக்குப் புரட்சிவாதிகள் அவர்களைக் கொன்றனர்.
மார்ச்சு மாதத்திலேயே சோவியத்துத் தொழிலாளர், படைவீரர் ஆகியவர்களின் பேராளர் குழுவொன்று புதிதாகப் பெட்ரோகிராடில் நிறுவப்பட்டது. அக்குழு அப்போதைய அரசுக்கு உறுதுணையாக நின்றது. அதுபோன்ற சோவியத்துக் குழுக்கள் பல உருசியா முழுவதிலும் உருவாக்கப்பட்டன. போர் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் ஈடுபாட்டைச் சோவியத்துகள் பெருமளவிற்கு நலிய வைத்துவிட்டன. உருசியப் படை அணிகளுள் பல போரிட மறுத்துவிட்டன. ஏப்பிரல் மாதத்தில், ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்று இலெனின் கோரினார். எனினும், சோவியத்துகள் அப்போது அரசாங்கத்தை ஏற்று நடத்த மறுத்து விட்டன. இருப்பினும், சூலை மாதத்தில் படைக்கல மேந்திய தொழிலாளர்களும் படைவீரர்களும் பெட்ரோகிராடில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றனர்.<noinclude></noinclude>
lwu6hu3hpx5glhn036llbcltnnbuua2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/101
250
625700
1960937
1876637
2026-08-30T13:44:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|57|உருசியா}}</noinclude>{{dhr|2em}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 101
|bSize = 375
|cWidth = 268
|cHeight = 175
|oTop = 45
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|ஒடிசா துறைமுகம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 101
|bSize = 375
|cWidth = 315
|cHeight = 180
|oTop = 255
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{center|இலெனின் கிரேடு}}
{{nop}}<noinclude></noinclude>
rn7691d6lvewqai41pf2pipi1jn5ts5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/102
250
625712
1960940
1876847
2026-08-30T13:50:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|58|உருசியா}}</noinclude>எனினும், அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. இலெனின் பின்லாந்திற்குத் தப்பியோடினார். அவர் தம் நெருங்கிய தோழர்கள், தப்பித்தோ சிறைப்பட்டோ வாழவேண்டியவரானார்கள். அம்மாத இறுதியில் அலெக்சாந்தர் கெரன்சுகி முதல் அமைச்சரானார் அவர் ஒரு சமதருமவாதி.
<b>அக்டோபர்ப் புரட்சி, 1917</b>: போரில் ஏற்பட்ட தோல்விகளுக்குக் கெரன்சுகியைத் திறன்மிக்க உருசியர்களுள் பலர் குறைகூறிக் கண்டித்தனர்; அவருடைய சமதருமக் கொள்கைகளையும் எதிர்த்தனர். படைத் தலைவர் இலாவர் கொர்னிலாவு (Lavr Kornilov) ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். கெரன்சுகி சிறையிலடைக்கப்பட்டிருந்த போல்சுவிக்குகளை விடுதலை செய்து. பெட்ரோகிராடு தொழிலாளர்களுக்கு படைக்கலக் கருவிகளைக் கொடுத்துக் கொர்னிலாவிற்கு எதிராகக் கிளப்பி விட்டார். படைத்தலைவர் பெட்ரோகிராடின் மீது 1917, செப்டம்பர் மாதத்தில் படையெடுத்தார். ஆனால், அவருடைய குழுவினர் தலைநகரை நெருங்கு முன்னரே சிதறுண்டனர். போல்சுவிக்குகளுக்குப் பணியேயில்லாமல் போய்விட்டது. ஆனால், தொழிலாளர்களுக்கு அப்போது துப்பாக்கிகள் கிடைத்துவிட்டன.
அந்த மாதத்தில் போல்சுவிக்குகள் பெட்ரோகிராடு சோவியத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்றனர். அக்டோபர் மாதத்தில் பின்லாந்திலிருந்து திரும்பிய இலெனின், இனி ஒரு சிறிதும் தாமதியாது ஆட்சியைக் கைப்பற்ற முயலவேண்டுமென்று கூறினார். உருசியாவில் புரட்சி ஏற்பட்டால், ஏனைய மேலை நாடுகளிலுள்ள சமதருமவாதிகளும் கலகங்களில் ஈடுபடுவர் என்று அவர் நம்பினார். இலெனின் வலக்கை போன்றிருந்த இலியான் திராட்சுகி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தைத் தீட்டினார். பெட்ரோகிராடின் சிறப்பான இடங்களைப் படைக்கலம் ஏந்திய தொழிலாளர்கள் 1917-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் நாள் கைப்பற்றிக் கொண்டனர். அதே நாள் பிற்பகலில் தொழிலாளர்களும் போல்சுவிக்குகளால் நடாத்திச்செல்லப்பட்ட படைவீரர்களும், மாலுமிகளும், அப்போதைய அரசின் தலைமையிடமாயிருந்த குளிர்கால மாளிகையைத் தாக்கி அதனைச் கைப்பற்றிக்கொண்டனர். அரசு உறுப்பினர்கள் சிறை செய்யப்பட்டனர். பெரும் இரத்தக்களறிக்குப்பின் மாசுக்கோ மாநகரமும் நவம்பர் மாதம் 15-ஆம் நாள் போல்சுவிக்குகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
இலெனின் தலைமையில் போல்சுவிக்குகள் புதியதோர் உருசிய அரசாங்கத்தை நிலைநாட்டினர். தல சோவியத்துக்களின் மூலம் அவர்கள் போல்சுவிக்குகளின் ஆட்சியைப் பரப்பினர். பெரும் பண்ணை நிலங்களையும் கைப்பற்ற வேண்டுமெனக் குடியானவர்களை இலெனின் அனுமதித்தார். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளைத் தம் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரவேண்டுமென்று அனுமதித்து, அவர்கள் தல சோவியத்துகளில் சீரிய பங்குபெற வேண்டுமென்று கூறினார். ஆனால், விரைவில் அரசும் தன் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தலாயிற்று. குடியானவர்கள் தாம் உற்பத்தி செய்த பொருள்களில் பெரும்பாலானவற்றை அரசுக்கே கொடுக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டார்கள். உருசியாவின் தொழிற்சாலைகளையும் எடுத்துக்கொண்டு, நடுவண் மேலாண்மைக் குழுக்களை நிறுவி, அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஏற்றுக்கொண்டது. சீக்கா (Cheka) என்னும் இரகசியக் காவற் படையும் நிறுவப்பட்டது. உருசியாவில் போல்சுவிக்குகளின் ஆட்சி முழுமையாக நிறுவப்பட்டது.
போல்சுவிக்குகள் அரசாங்கத்தைக் கைப்பற்றியபின், உருசியா முதல் உலகப் பெரும்போரிலிருந்து விலகிக் கொண்டது. செருமனியுடன் அமைதிப் பேச்சுகளையும் தொடங்கியது. உருசியா 1918-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் செருமனியுடன் பிரசுட்-இலிட்டோவுக்க என்னுமிடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி மேற்கு, தென்மேற்குப் பகுதிகளிலிருந்த செழுமையான பெரும் பரப்பிலான பகுதிகளை உருசியா விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. செருமனி 1918 நவம்பரில் தோற்றுச் சரணடைந்த பின்னர், விட்டுக் கொடுத்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை உருசியா திரும்பப் பெற்றது.
போல்சுவிக்குகள் 1918-இல் உருசியாவின் தலைநகரை மீண்டும் மாசுக்கோவிற்கே மாற்றினர். உருசியச் சமூக மக்களாட்சித் தொழிலாளர் கட்சி என்னும் தம் கட்சியின் பெயரை உருசியப் பொதுவுடைமைக் கட்சி (போல்சுவிக்குகள்) என்றும் மாற்றினர். பின்னர், இப்பெயர் சோவியத்து ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சி என்று மாற்றப்பட்டது. போல்சுவிக்குகள் செஞ்சேனையை உருவாக்கி அமைத்ததுடன், பொதுவுடைமைக் கட்சியின் கொடியைச் செங்கொடி என்று அமைத்தும் வழங்கினர். பொதுவுடைமைக் கட்சியினரையே செங்கொடியினர் என்றும் அழைத்தனர்.
<b>உள்நாட்டுப் போர்</b>: உருசியாவில் 1918-க்கும் 1920-க்கும் இடைப்பட்ட காலத்தில், பொதுவுடைமைக் கட்சியினருக்கும் அவர்களை எதிர்ப்போருக்கு<noinclude></noinclude>
l3fy5nfju8hmfq0owul9wsz5pslv097
1960941
1960940
2026-08-30T13:50:51Z
Booradleyp1
1964
1960941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|58|உருசியா}}</noinclude>எனினும், அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. இலெனின் பின்லாந்திற்குத் தப்பியோடினார். அவர் தம் நெருங்கிய தோழர்கள், தப்பித்தோ சிறைப்பட்டோ வாழவேண்டியவரானார்கள். அம்மாத இறுதியில் அலெக்சாந்தர் கெரன்சுகி முதல் அமைச்சரானார் அவர் ஒரு சமதருமவாதி.
<b>அக்டோபர்ப் புரட்சி, 1917</b>: போரில் ஏற்பட்ட தோல்விகளுக்குக் கெரன்சுகியைத் திறன்மிக்க உருசியர்களுள் பலர் குறைகூறிக் கண்டித்தனர்; அவருடைய சமதருமக் கொள்கைகளையும் எதிர்த்தனர். படைத் தலைவர் இலாவர் கொர்னிலாவு (Lavr Kornilov) ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். கெரன்சுகி சிறையிலடைக்கப்பட்டிருந்த போல்சுவிக்குகளை விடுதலை செய்து. பெட்ரோகிராடு தொழிலாளர்களுக்கு படைக்கலக் கருவிகளைக் கொடுத்துக் கொர்னிலாவிற்கு எதிராகக் கிளப்பி விட்டார். படைத்தலைவர் பெட்ரோகிராடின் மீது 1917, செப்டம்பர் மாதத்தில் படையெடுத்தார். ஆனால், அவருடைய குழுவினர் தலைநகரை நெருங்கு முன்னரே சிதறுண்டனர். போல்சுவிக்குகளுக்குப் பணியேயில்லாமல் போய்விட்டது. ஆனால், தொழிலாளர்களுக்கு அப்போது துப்பாக்கிகள் கிடைத்துவிட்டன.
அந்த மாதத்தில் போல்சுவிக்குகள் பெட்ரோகிராடு சோவியத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்றனர். அக்டோபர் மாதத்தில் பின்லாந்திலிருந்து திரும்பிய இலெனின், இனி ஒரு சிறிதும் தாமதியாது ஆட்சியைக் கைப்பற்ற முயலவேண்டுமென்று கூறினார். உருசியாவில் புரட்சி ஏற்பட்டால், ஏனைய மேலை நாடுகளிலுள்ள சமதருமவாதிகளும் கலகங்களில் ஈடுபடுவர் என்று அவர் நம்பினார். இலெனின் வலக்கை போன்றிருந்த இலியான் திராட்சுகி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தைத் தீட்டினார். பெட்ரோகிராடின் சிறப்பான இடங்களைப் படைக்கலம் ஏந்திய தொழிலாளர்கள் 1917-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் நாள் கைப்பற்றிக் கொண்டனர். அதே நாள் பிற்பகலில் தொழிலாளர்களும் போல்சுவிக்குகளால் நடாத்திச்செல்லப்பட்ட படைவீரர்களும், மாலுமிகளும், அப்போதைய அரசின் தலைமையிடமாயிருந்த குளிர்கால மாளிகையைத் தாக்கி அதனைச் கைப்பற்றிக்கொண்டனர். அரசு உறுப்பினர்கள் சிறை செய்யப்பட்டனர். பெரும் இரத்தக்களறிக்குப்பின் மாசுக்கோ மாநகரமும் நவம்பர் மாதம் 15-ஆம் நாள் போல்சுவிக்குகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
இலெனின் தலைமையில் போல்சுவிக்குகள் புதியதோர் உருசிய அரசாங்கத்தை நிலைநாட்டினர். தல சோவியத்துக்களின் மூலம் அவர்கள் போல்சுவிக்குகளின் ஆட்சியைப் பரப்பினர். பெரும் பண்ணை நிலங்களையும் கைப்பற்ற வேண்டுமெனக் குடியானவர்களை இலெனின் அனுமதித்தார். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளைத் தம் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரவேண்டுமென்று அனுமதித்து, அவர்கள் தல சோவியத்துகளில் சீரிய பங்குபெற வேண்டுமென்று கூறினார். ஆனால், விரைவில் அரசும் தன் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தலாயிற்று. குடியானவர்கள் தாம் உற்பத்தி செய்த பொருள்களில் பெரும்பாலானவற்றை அரசுக்கே கொடுக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டார்கள். உருசியாவின் தொழிற்சாலைகளையும் எடுத்துக்கொண்டு, நடுவண் மேலாண்மைக் குழுக்களை நிறுவி, அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஏற்றுக்கொண்டது. சீக்கா (Cheka) என்னும் இரகசியக் காவற் படையும் நிறுவப்பட்டது. உருசியாவில் போல்சுவிக்குகளின் ஆட்சி முழுமையாக நிறுவப்பட்டது.
போல்சுவிக்குகள் அரசாங்கத்தைக் கைப்பற்றியபின், உருசியா முதல் உலகப் பெரும்போரிலிருந்து விலகிக் கொண்டது. செருமனியுடன் அமைதிப் பேச்சுகளையும் தொடங்கியது. உருசியா 1918-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் செருமனியுடன் பிரசுட்-இலிட்டோவுக்க என்னுமிடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி மேற்கு, தென்மேற்குப் பகுதிகளிலிருந்த செழுமையான பெரும் பரப்பிலான பகுதிகளை உருசியா விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. செருமனி 1918 நவம்பரில் தோற்றுச் சரணடைந்த பின்னர், விட்டுக் கொடுத்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை உருசியா திரும்பப் பெற்றது.
போல்சுவிக்குகள் 1918-இல் உருசியாவின் தலைநகரை மீண்டும் மாசுக்கோவிற்கே மாற்றினர். உருசியச் சமூக மக்களாட்சித் தொழிலாளர் கட்சி என்னும் தம் கட்சியின் பெயரை உருசியப் பொதுவுடைமைக் கட்சி (போல்சுவிக்குகள்) என்றும் மாற்றினர். பின்னர், இப்பெயர் சோவியத்து ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சி என்று மாற்றப்பட்டது. போல்சுவிக்குகள் செஞ்சேனையை உருவாக்கி அமைத்ததுடன், பொதுவுடைமைக் கட்சியின் கொடியைச் செங்கொடி என்று அமைத்தும் வழங்கினர். பொதுவுடைமைக் கட்சியினரையே செங்கொடியினர் என்றும் அழைத்தனர்.
<b>உள்நாட்டுப் போர்</b>: உருசியாவில் 1918-க்கும் 1920-க்கும் இடைப்பட்ட காலத்தில், பொதுவுடைமைக் கட்சியினருக்கும் அவர்களை எதிர்ப்போருக்கு-<noinclude></noinclude>
mc5fysvcjpwukd872qkz7yya3mel0vb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/103
250
625713
1960944
1876851
2026-08-30T13:58:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|59|உருசியா}}</noinclude>மிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. பொதுவுடைமைக் கட்சியை எதிர்த்தவர்கள் வெள்ளையர் என்றழைக்கப்பட்டனர். வெள்ளையர் போரில் வெற்றிபெற நேர்ந்தால் தம் நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுப் பழைய நிலவுடைமையாளர்களிடம் கொடுத்துவிட நேருமோ என்று நம்பிய குடியானவர்கள் பொதுவுடைமைக் கட்சியினரான செங்கொடியினரை ஆதரித்தனர். பிரான்சு, இங்கிலாந்து, சப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவையும் பொதுவுடைமை அரசினை எதிர்த்த ஏனைய நாடுகளும் வெள்ளையருக்கு உதவின. ஆனால், இந்நாடுகள் போதுமான உதவியைச் செய்யவில்லை. முதல் உலகப் பெரும் போர் முடிந்தவுடனேயே பிறிதொரு போரைச் செய்ய அந்நாடுகள் விரும்பவில்லை. வெள்ளையருக்குக் கிட்டிய உதவி பொதுவுடைமைக் கட்சிக்குத் தீமை பயப்பதற்கு மாறாக நன்மையையே விளைத்தது. படையெடுத்தவர்களை எதிர்த்துப் போரிட்டமையால், பொதுவுடைமைக் கட்சியினர் உருசியாவைக் காத்தவர்கள் என்று உரிமை கொண்டாட அவர்களுக்கு இது பயன்பட்டது. வெள்ளையர்கள் செங்கொடி வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
<b>போலந்துடன் போர்</b>: செஞ்சேனை 1920 இல் போலந்திலிருந்து படையெடுத்தவர்களை எதிர்த்து வெற்றிபெற இயலவில்லை. பைலோ உருசியா, உக்ரேன் போன்ற பகுதிகளைச் சொந்தம் கொண்டாடிய போலந்து, பிரெஞ்சியரின் உதவியுடன் உருசியாவைத் தோற்கடித்தது. போலந்து உரிமை கொண்டாடிய பெரும் பகுதிகளை உருசியா 1921-இல் முடிவான உடன்படிக்கையின்படி விட்டுக்கொடுத்தது.
<b>புதிய பொருளாதாரக் கொள்கை</b>: ஏழாண்டுகள் நடைபெற்ற போர், புரட்சி, உள்நாட்டுப்போர், படையெடுப்புப் போன்றவற்றால் உருசியா 1921-ஆம் ஆண்டளவில் களைத்துப்போய் இருந்தது. உள்நாட்டுப் போரின்போது மட்டிலும் 2 கோடி மக்களுக்குமேல் கொடிய தொற்று நோய்கள், பசிப்பிணி போன்றவற்றிற்கு இரையாகி மடிந்தனர். வேளாண்மைச் சாகுபடியும் தொழிற்சாலை உற்பத்தியும் பெரும் அளவில் குறைந்தன. படித்துத் திறன் வாய்ந்த பத்து இலட்சம் உருசியர்கள் நாட்டை விட்டே வெளியேறியிருந்தனர். வேளாண்மையில் ஏற்பட்ட சரிவின் விளைவாகப் புதிய குடியானவர்களால் கலகங்கள் மூண்டன; பெட்ரோகிராடிற்கு அண்மையிலிருந்த குரோன்சுடாட்டுக் கடல்தளத்தைச் சார்ந்த மாலுமிகளும் கலகம் செய்தனர். தொழிலாளர்களிடையே வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டன.
இலெனின் 1921-ஆம் ஆண்டில் புதியதொரு பொருளாதாரக் கொள்கையை வெளியிட்டு நாட்டினைப் பலப்படுத்தினார். இதற்குமுன்னர்த் தொடங்கப்பெற்றிருந்த சமதருமக் கொள்கையின் அடிப்படையில் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. சிறுதொழில்களும் சில்லறை வாணிகமும் தத்தம் சொந்தக் கட்டுப்பாட்டின்கீழ்ச் செயற்பட அனுமதிக்கப்பட்டன தாம் உற்பத்தி செய்த பண்ணைப் பொருள்கள் பெரும்பாலானவற்றை அரசுக்கு அளிக்கவேண்டுமென்னும் கொள்கையும் கைவிடப்பட்டது. வரி கட்டிவிட்டு வாடிக்கையாளர்களுக்குச் சுதந்திரமாக விற்க அவர்கள் முற்பட்டனர். பெருந்தொழில்கள், போக்குவரத்துக் கருவிகள், வங்கித் துறைகள், அந்நிய நாட்டு வாணிகம் போன்றவை மட்டும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, உருசியாவின் பொருளாதார நிலை படிப்படியாக நலிவிலிருந்து மீட்சிபெறலாயிற்று. மீண்டும் தனியார் வாணிகம் வெகுவாக வளரலாயிற்று. சில்லறை வாணிகத்தில் முக்காற் பகுதி 1923 ஆம் ஆண்டளவில் தனியார் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. எனினும் பெருந்தொழில்கள் அரசின் கட்டுப்பாட்டின்கீழே இருக்குமாறு கவனம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய சோவியத்துச் சமதரும ஒன்றியம் (Union of Soviet Socialist Republics - USSR) என்னும் அமைப்பை உருசிய அரசு 1922-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் நிறுவியது. இவ்வமைப்பு கூட்டாட்சி அடிப்படையில் இணைக்கப்பட்டது. கூட்டாட்சியின் இணையும் குடியரசுகள் விருப்பப்படின் பிரிந்து செல்லும் உரிமையும் வழங்கப்பட்டது.
இலெனின் 1924-ஆம் ஆண்டு சனவரியில் காலமானார். அவருடைய மறைவுக்குப் பின்னர், அரசின் பொறுப்பு சோசப்பு இசுடாலின் (Joseph Stalin). இலெவு காமனாவு (Lev Kamenev), கிரிகோரி சினோவிவு (Grigori Zinovicv) என்னும் மூவர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திராட்சுகி (Trotsky) என்பாரைக் கட்சி புறக்கணித்துவிட்டது. அவர் இசுடாலினின் கடும் எதிரியாகக் கருதப்பட்டார். திராட்சுகி நாடுகடத்தப்பட்டு, பின்னர் மெக்சிகோ நாட்டில் கொலைசெய்யப்பட்டார். இசுடாலினை எதிர்த்தவர்கள் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர் 1936-க்கும் 1938-க்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து பெருமளவு ஊழியர்களை விலக்கி வைத்தார். அப்போது ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சோவியத்து அரசு 1920-ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி-<noinclude></noinclude>
6dpf3pzqzowzex2tsbdppcqrwdzr5d6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/104
250
625716
1960948
1876871
2026-08-30T14:06:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|60|உருசியா}}</noinclude>வகை செய்தது. அவ்வாண்டில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அத்திட்டம் தடையிலா வாணிகத்தையும் தனியார் வாணிகத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும் அது புதிதாக உருவாக்கப்பட்டிருந்த வணிக வகுப்பையும் செல்வச் சிறப்புற்றிருந்த குடியானவர்களையும் அழித்தொழித்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை அடுத்து இரண்டாம் திட்டமும், பின்னர் மூன்றாம் திட்டமும் கொண்டு வரப்பட்டன. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் இரண்டாம் உலகப் போரினால் தடைப்பட்டது. மூன்றாம் பொதுவுடைமைப் பன்னாட்டமைப்பு (Third Communist International) என்னும் இரகசிய அமைப்பின் வாயிலாகச் சோவியத்து அரசு வெளியுறவுக் கொள்கையைச் செயற்படுத்தியது. இக்கொள்கையின்படி உலகம் முழுவதிலும் பொதுவுடைமைப் புரட்சிகளைத் தூண்டிவிட்டனர். இவ்வமைப்பு சீனாவில் தீவிரமாகச் செயற்பட்டது. சப்பான், செருமனி நாடுகளில் இராணுவத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து இக்கொள்கையைச் சோவியத்து அரசு மாற்றிக் கொண்டது. சர்வதேச சங்கத்தில் (League of Nations) 1934-ஆம் ஆண்டு உருசியா சேர்ந்தது. அமெரிக்கா சோவியத்து ஒன்றியத்துடன் 1933-ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் தூதரகத்தை ஏற்படுத்தி உறவு கொள்ளலாயிற்று. சப்பான் 1937-ஆம் ஆண்டில் சீனாவின்மீது படையெடுத்தபோது, உருசியா சீனாவை ஆண்ட சியாங்கேசேக்கு (Chiang Kai-Shek ) அரசுக்கு உதவி செய்தது.
மேற்கூறிய வெளியுறவுக் கொள்கை செருமனி நாட்டுடன் வெற்றிகரமாகச் செயற்படவில்லை. எனவே, இசுடாலின் 1939-இல் புதிய கொள்கையொன்றினைப் பின்பற்றுவதென முடிவு செய்தார். அதன்படி செருமானியரும் உருசியரும் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டனர். இதனை ‘நாசி-சோவியத்து ஒப்பந்தம்’ (Nazi-Soviet Pact) என்பர். இதற்கு ‘இரிப்பன்டிராப்-மாலட்டோவு உடன்படிக்கை’ (Ribbentrop-Molotov Pact) என்னும் பெயரும் உண்டு. இதனை ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஒப்பந்தம் (Non-aggression Pact) என்று கூறுவது பொருந்தும். இருநாடுகளும் போலந்து நாட்டைப் பங்குபோட்டுக் கொள்ள இவ்வுடன்படிக்கை உதவியது.
போலந்து நாட்டின்மீது 1939 செப்டம்பர் மாதம் முதல் நாள் செருமனி படையெடுத்தது. இரு வாரங்களுக்குப் பின்னர், உருசியாவும் போலந்துநாட்டின் மீது படையெடுத்துக் கிழக்குப் பகுதிகளைத் தாக்கியது. போலந்தின் பகுதியைக் கைப்பற்றிக்கொண்டபின், உருசியா அண்டை நாடுகளைக் கைப்பற்ற முனைந்து எசுத்தோனியா (Estonia). பின்லாந்து (Finland), இலாட்வியா (Latvia), இலிதுவேனியா (Lithuania) போன்ற நாடுகளை 1940-ஆம் ஆண்டளவில் கைப்பற்றியது; உருமேனியா (Romania) அரசின் மீது வலிமையான கட்டுப்பாடுகளை விதித்து அதனைக் கட்டுப்படுத்த முயன்றது. பெசரேபியாவையும் (Bessarabia) உருசியா தன் வசமாக்கிக் கொண்டது. எனினும், உருசியாவுக்கும் செருமனிக்குமிடையே உறவு 1941-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீர்குலையத் தொடங்கியது. செருமனியின் நாசிப்படைகள் உருசியாவின்மீது படையெடுத்து வேகமாக முன்னேறின. இச்சமயத்தில் உருசியா அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஏனைய நேசநாடுகளின் உதவியை நாடியது. செருமானியப் படைகள் 1941 நவம்பர் மாத அளவில் மாசுக்கோ (Mascow) நகருக்கு 160 கி.மீ. தொலைவு வரை சென்றுவிட்டன. இலெனின்கிராடு (Leningrad) நகரமும் முற்றுகையிடப்பட்டது. ஆனால், 1942-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் செருமனிக்கு எதிராகத் திசைமாறியது. உருசியப் படைவீரர்கள் செருமானியப் படைகளை விரட்டியடித்தனர். உருசியாவின் கடுங்குளிரைச் செருமானியரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இருப்பினும், இலெனின்ரொடு முற்றுகை தொடர்ந்து நீடித்தது. சூகாவு (Zhukov) என்னும் படைத்தலைவர் செருமானியர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றார். செருமானியப் படைவீரர்கள் சரணடைந்தனர். இதனை ‘இசுடாலின்கிராடு வெற்றி’யென்பர் உருசியப் படைகள் தொடர்ந்து முன்னேறி, நேசப்படைகளின் உதவியுடன் செருமானியப் படைகளைத் தோற்கடித்தன. அமெரிக்கா இப்போரின்போது பெருந்தொகையைக் கொடுத்து உருசியாவுக்கு உதவி செய்தது.
பசிபிக்குப் பகுதியிலும் உருசியா நேசப்படைகளுடன் சேர இசுடாலின் இசைந்தார். சப்பான்மீது அணுக்குண்டுகளை வீசிக் கிழக்கு எல்லைப் போரை அமெரிக்கா முடிவுக்குக் கொணர்ந்தது. மஞ்சூரியாவிலும் (Manchuria) வடகொரியாவிலும் (North Korea) இருந்த சப்பானியப் படைகள் உருசியரிடம் சரணடைந்தன.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது உருசியா கிழக்கு ஐரோப்பானவ விடுதலை பெறச் செய்யச் செயல் திட்டம் ஒன்றை இசுடாலின் உருவாக்கினார். அதன்படி மக்களின் சனநாயக அமைப்புகள் (People's Democracies) என்னும் பெயரில் பொதுவுடைமைக் கொள்கைக்குச் சார்புடைய அரசுகள் அல்பேனியா (Albania), பல்கேரியா (Bulgaria), அங்கேரி (Hungary) போலந்து<noinclude></noinclude>
4yg91jf0z6tpe6ni88phzseho9c22b6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/105
250
625718
1960951
1876873
2026-08-30T14:11:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|61|உருசியா}}</noinclude>(Poland), உருமேனியா (Romania) போன்ற நாடுகளில் நிறுவப்பட்டன. கிழக்குச் செருமனியிலும் உருசியரின் ஆட்சி நிறுவப்பட்டது. செக்கோசுலோவாக்கியா நாட்டில் 1948-ஆம் ஆண்டில் பொதுவுடைமை ஆட்சி நிறுவப்பட்டது. எனினும் யூகோசுலேவியா என்னும் நாடு உருசியாவின் கொள்கையை ஏற்க மறுத்து விட்டது. அதன் தலைவரான திட்டோ (Tito) என்பார் நீக்கி வைக்கப்பட்டார். உருசியா யூகோசுலேவியாவையும் கோமின்பார்ம் (Cominform) என்னும் அமைப்பிலிருந்து விலக்கி வைத்தது. இசுடாலின் இருக்கும்வரை (1953) உருசியா யூகோசுலேவி யாவைக் குறைகூறியே வந்தது. கிழக்குத் திசையில் உருசியா சியாங் கே சேக்கின் தேசிய சீன அரசை விரட்டியடிக்க முயன்று வெற்றிபெற்றது. மா சே துங்கு (Mao Tsc Tung) அந்நாட்டின் தலைவரானார்.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருமுன்னர் உலக நாடுகளில் புரட்சி இயக்கத்தைக் கிளப்பிவிட உருசியா பெருமுயற்சி செய்தது. பன்னாட்டு அரசியல் வானில் ஒருவகை நம்பிக்கையற்ற நிலையை உருவாக்கியது. இதனைத் கெடுபிடிப்போர் (Cold War) என்பர். இதன்படி உருசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அனைத்து உறவுகளையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் துண்டித்துக் கொண்டன. இதனையே இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் வின்சுட்டன் சர்ச்சில் (Winston Churchill) ‘இரும்புத்திரை’ (Iron Curtain) என்று கூறினார். ஐ.நா. அவையில் அமெரிக்காவும் உருசியாவும் தம் வெட்டு அதிகாரத்தைப் (Veto Power) பயன்படுத்தி வருகின்றன. காசுமீரம், காங்கோ, சூயசுக் கால்வாய் போன்ற பகுதிகளில் தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு இருபெரும் வல்லரசுகளின் மோதல் போக்கே காரணம் எனலாம். வியத்நாம் இவ்வாறு உருவான சிக்கல்களுள் ஒன்றுதான். ஆனால், அண்மைக்காலத்தில் அச்சிக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வட தென் வியத்நாம் நாடுகள் இணைந்து வியத்நாம் என்னும் ஒரே நாடாகி விட்டன.
உருசியாவின் அதிபரான சோசப்பு இசுடாலின் 1953-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5-ஆம் நாள் காலமானார். அவரை அடுத்து மாலங்கோவு (Malenkov) என்பார் தலைவரானார். மாலங்கோவும் குருச்சேவு (Khrushchev) என்பாரும் இணைத்து உருசியாவை ஆட்சி செய்தனர். ‘கூட்டுத் தலைமைப்’ பொறுப்பு (Collective Leadership) கொள்கை உருவாக்கப்பட்டது. மாலங்கோவை அடுத்துப் புல்கானின் (Bulganin) என்பார் தலைமை அமைச்சரானார். குருச்சேவு கட்சிச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இசுடாலினால் பேணிக்காக்கப்பட்ட பல கொள்கைகளில் மாறுதல்கள் செய்யப்பட்டன. புல்கானினுக்குப் பின்னர்க் குருச்சேவே தலைமை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
புதிய மாற்றத்தால் உருசியாவில் நீடித்த கெடுபிடிக் கொள்கைகள் மாறி, மக்கள் வாழ்க்கை நலமுறலாயிற்று. பொருளாதாரக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்பட்டன. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு 1958-ஆம் ஆண்டில் புதிய ஏழாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண்மைத்துறையிலும் உருசியா அமெரிக்காவை மிஞ்சுமளவுக்கு அத்திட்டம் தீட்டப்பட்டது. அதேபோல் வெளியுறவுக் கொள்கையிலும் உருசியா புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. வெளிநாடுகளுக்குச் சென்று வருதல், பண்பாட்டுத் துறைகளில் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு இப்புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேற்கு நாடுகளுடன் உருசியா நல்லுறவு கொள்ளும் சமாதான சகவாழ்வுக் (Peaceful Coexistence) கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி உலகப் புரட்சிக் கொள்கையை உருசியா கைவிட்டுப் புதிய பார்வை (New Look) பெற்று வருவதாகப் பலர் எண்ணினர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் உருசியா நல்லுறவுக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியது. யூகோசுலேவியா போலந்து, அங்கேரி போன்ற நாடுகளுடன் நல்லுறவு நீடிக்க வழிவகை செய்யப்பட்டது.
உருசியாவின் அறிவியல் அறிஞர்கள் விண்வெளிக் கலத்தை வான வீதியில் முதன்முதலாகச் செலுத்தி (1957) முன்னேறினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உருசியாவின் செயற்கைக் கோள் சந்திரனைத் தொட்டு வந்தது. வானத்தில் உள்ள பிறிதொரு கோளைத் தொட்டு வந்த முதல் நாடு உருசியாவே ஆகும்.
குருச்சேவு 1964-ஆம் ஆண்டில் பதவி விலகினார் அவர் 1971-இல் காலமானார். குருச்சேவுக்குப் பின்னர் உருசியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக வந்தவர் இலியோனிடு பிரசுனேவு (Leonid Brezhnev) என்பவராவர். அவர் பின்பற்றிய நடுநிலைக் கொள்கை (Centrist Policy) அவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டிக் கொடுத்தது. பிரசுனேவும் பல கொள்கைகளை மாற்றியும் புதுப்பித்தும் மக்களால் போற்றப்பட்டவரானார். தலைமை அமைச்சராகப் பணியாற்றிய கோசிசின் (Kosygin) 1980-இல் ஓய்வுபெற்றார்.
பிரசனேவு காலமானதும், ஆந்திரப்போவு (Andropov) என்பார் சில மாதங்களும், அவரை<noinclude></noinclude>
lfgew2am218bevofaxr0omhz61uers3
1960952
1960951
2026-08-30T14:11:54Z
Booradleyp1
1964
1960952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|61|உருசியா}}</noinclude>(Poland), உருமேனியா (Romania) போன்ற நாடுகளில் நிறுவப்பட்டன. கிழக்குச் செருமனியிலும் உருசியரின் ஆட்சி நிறுவப்பட்டது. செக்கோசுலோவாக்கியா நாட்டில் 1948-ஆம் ஆண்டில் பொதுவுடைமை ஆட்சி நிறுவப்பட்டது. எனினும் யூகோசுலேவியா என்னும் நாடு உருசியாவின் கொள்கையை ஏற்க மறுத்து விட்டது. அதன் தலைவரான திட்டோ (Tito) என்பார் நீக்கி வைக்கப்பட்டார். உருசியா யூகோசுலேவியாவையும் கோமின்பார்ம் (Cominform) என்னும் அமைப்பிலிருந்து விலக்கி வைத்தது. இசுடாலின் இருக்கும்வரை (1953) உருசியா யூகோசுலேவி யாவைக் குறைகூறியே வந்தது. கிழக்குத் திசையில் உருசியா சியாங் கே சேக்கின் தேசிய சீன அரசை விரட்டியடிக்க முயன்று வெற்றிபெற்றது. மா சே துங்கு (Mao Tsc Tung) அந்நாட்டின் தலைவரானார்.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருமுன்னர் உலக நாடுகளில் புரட்சி இயக்கத்தைக் கிளப்பிவிட உருசியா பெருமுயற்சி செய்தது. பன்னாட்டு அரசியல் வானில் ஒருவகை நம்பிக்கையற்ற நிலையை உருவாக்கியது. இதனைத் கெடுபிடிப்போர் (Cold War) என்பர். இதன்படி உருசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அனைத்து உறவுகளையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் துண்டித்துக் கொண்டன. இதனையே இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் வின்சுட்டன் சர்ச்சில் (Winston Churchill) ‘இரும்புத்திரை’ (Iron Curtain) என்று கூறினார். ஐ.நா. அவையில் அமெரிக்காவும் உருசியாவும் தம் வெட்டு அதிகாரத்தைப் (Veto Power) பயன்படுத்தி வருகின்றன. காசுமீரம், காங்கோ, சூயசுக் கால்வாய் போன்ற பகுதிகளில் தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு இருபெரும் வல்லரசுகளின் மோதல் போக்கே காரணம் எனலாம். வியத்நாம் இவ்வாறு உருவான சிக்கல்களுள் ஒன்றுதான். ஆனால், அண்மைக்காலத்தில் அச்சிக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வட தென் வியத்நாம் நாடுகள் இணைந்து வியத்நாம் என்னும் ஒரே நாடாகி விட்டன.
உருசியாவின் அதிபரான சோசப்பு இசுடாலின் 1953-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5-ஆம் நாள் காலமானார். அவரை அடுத்து மாலங்கோவு (Malenkov) என்பார் தலைவரானார். மாலங்கோவும் குருச்சேவு (Khrushchev) என்பாரும் இணைத்து உருசியாவை ஆட்சி செய்தனர். ‘கூட்டுத் தலைமைப்’ பொறுப்பு (Collective Leadership) கொள்கை உருவாக்கப்பட்டது. மாலங்கோவை அடுத்துப் புல்கானின் (Bulganin) என்பார் தலைமை அமைச்சரானார். குருச்சேவு கட்சிச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இசுடாலினால் பேணிக்காக்கப்பட்ட பல கொள்கைகளில் மாறுதல்கள் செய்யப்பட்டன. புல்கானினுக்குப் பின்னர்க் குருச்சேவே தலைமை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
புதிய மாற்றத்தால் உருசியாவில் நீடித்த கெடுபிடிக் கொள்கைகள் மாறி, மக்கள் வாழ்க்கை நலமுறலாயிற்று. பொருளாதாரக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்பட்டன. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு 1958-ஆம் ஆண்டில் புதிய ஏழாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண்மைத்துறையிலும் உருசியா அமெரிக்காவை மிஞ்சுமளவுக்கு அத்திட்டம் தீட்டப்பட்டது. அதேபோல் வெளியுறவுக் கொள்கையிலும் உருசியா புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. வெளிநாடுகளுக்குச் சென்று வருதல், பண்பாட்டுத் துறைகளில் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு இப்புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேற்கு நாடுகளுடன் உருசியா நல்லுறவு கொள்ளும் சமாதான சகவாழ்வுக் (Peaceful Coexistence) கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி உலகப் புரட்சிக் கொள்கையை உருசியா கைவிட்டுப் புதிய பார்வை (New Look) பெற்று வருவதாகப் பலர் எண்ணினர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் உருசியா நல்லுறவுக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியது. யூகோசுலேவியா போலந்து, அங்கேரி போன்ற நாடுகளுடன் நல்லுறவு நீடிக்க வழிவகை செய்யப்பட்டது.
உருசியாவின் அறிவியல் அறிஞர்கள் விண்வெளிக் கலத்தை வான வீதியில் முதன்முதலாகச் செலுத்தி (1957) முன்னேறினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உருசியாவின் செயற்கைக் கோள் சந்திரனைத் தொட்டு வந்தது. வானத்தில் உள்ள பிறிதொரு கோளைத் தொட்டு வந்த முதல் நாடு உருசியாவே ஆகும்.
குருச்சேவு 1964-ஆம் ஆண்டில் பதவி விலகினார் அவர் 1971-இல் காலமானார். குருச்சேவுக்குப் பின்னர் உருசியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக வந்தவர் இலியோனிடு பிரசுனேவு (Leonid Brezhnev) என்பவராவர். அவர் பின்பற்றிய நடுநிலைக் கொள்கை (Centrist Policy) அவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டிக் கொடுத்தது. பிரசுனேவும் பல கொள்கைகளை மாற்றியும் புதுப்பித்தும் மக்களால் போற்றப்பட்டவரானார். தலைமை அமைச்சராகப் பணியாற்றிய கோசிசின் (Kosygin) 1980-இல் ஓய்வுபெற்றார்.
பிரசனேவு காலமானதும், ஆந்திரப்போவு (Andropov) என்பார் சில மாதங்களும், அவரை-<noinclude></noinclude>
95feiyyc6gtduqova6iq7mv7ehjjwzy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/106
250
625739
1960953
1877096
2026-08-30T14:16:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|62|உருசியா}}</noinclude>யடுத்துக் கான்சுடன்டின் செர்னென்கோவும் (Konstantin Chernenko) ஆட்சித் தலைவராயினர். இப்போது மிகேயில் கார்பச்சேவு (Mikhail Gorbachev) என்பார் தலைவராகவும் ஆட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
உருசியாவின் மக்கள்தொகை 27,63,00,000(1985){{Right|இரா.அ.}}
<b>அரசியலமைப்பு (1977)</b>: உருசியாவில் இதுவரை நான்கு அரசியலமைப்புகள் வரையப்பட்டுள்ளன. முதல் அரசியலமைப்பு 1918-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 10-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பை வடிப்பதில் இலெனின் (Lenin) முக்கிய பங்கு வகித்தார். அவ்வரசியலமைப்பு மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் உறுதி செய்து அறிவிக்கும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. இரண்டாம் அரசியலமைப்பு 1924-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதன்மூலம் உருசிய நாட்டிற்குச் ‘சோவியத்துச் சமநிலைக் குடியரசுகளின் ஒன்றியம்’ (USSR) என்னும் புதிய பெயர் கொடுக்கப்பட்டது. அது ‘அனைத்து ஒன்றிய சோவியத்துக் காங்கிரசு’, ‘அனைத்து ஒன்றிய மையக்குழு’, ‘அனைத்து ஒன்றியத் தலைமையகத் தலைமை நீதிமன்றம்’ ஆகிய உயர் நிறுவனங்களை ஏற்படுத்தியது. இசுடாலினைத் (Stalin) தலைவராகக்கொண்டு அரசியலமைப்பு வடிக்கும்குழு ஒன்று 1935-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1936-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1937-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் அந்த மூன்றாம் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அது கூட்டாட்சி அமைப்பைத் தெனிவு படுத்தியதோடு, சமதருமப் பொருளாதார அமைப்புகளையும் விரிவுபடுத்தியது.
இப்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு 1977-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. உருசிய நாட்டின் சமுதாய, பொருளாதார, அரசியல் நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து நிலவியது. மறைந்த முன்னாள் அதிபரும் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான இலியோனிடு பிரசுனேவின் (Leonid Brezhnev) மேற்பார்வையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. பிரசுனேவு முன்மொழிந்த சட்ட வரைவிற்குப் பொதுமக்கள் பெரும் ஆதரவு காட்டினர். நாடு தழுவிய விவாதத்தில் 140,000,000 பொதுமக்கள் பங்கு பெற்றனர். தொழிற்சாலைகள், இராணுவப் பிரிவுகள், குடியிருப்புகள், மற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட கூட்டங்கள் இதை விவாதிப்பதற்காக நடத்தப்பட்டன பொதுவுடைமைக் கட்சி மட்டுமே சுமார் 4,50,000 பகிரங்கக் கூட்டங்களை நடத்தியது. அரசியலமைப்பு வரைவில் 4,00,000 திருத்தப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. திருத்தப் பிரேரணைகளை ஆழ்ந்து ஆராய்ந்த பிறகு, முன்வரைவின் 173 விதிகளில் 110 விதிகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ஒரு புதிய விதி சேர்க்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சட்ட ஆணைக்குழு பரிந்துரைத்தது. ஆனால், இத்திருத்தங்கள் அரசியலமைப்பின் தன்மையை மிகச் சிறிய அளவிலேயே மாற்றியமைத்தன என்பது கவனிக்கத் தக்கது.
புது அரசியல் சட்ட வரைவு பொதுவுடைமைக் கட்சியின் மையக் குழுவின் ஒப்புதலைப் பெற்றபின் 1977-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 7-ஆம் நாள் தலைமைச் சோவியத்தால் (Supreme Soviet) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வரசியலமைப்பு முன்னுரையையும், ஒன்பது பகுதிகளையும். 174 விதிகளையும் கொண்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு சோவியத்துச் சமநிலைக் குடியரசுகளின் ஒன்றியத்தை அனைத்து மக்களின் சமநிலை அரசாக அறிவிக்கிறது. அரசியலமைப்பின் முன்னுரை நாட்டின் எல்லா நிலைகளிலும் பொதுவுடைமைக் கட்சி வழிகாட்டும் பாங்கினை வெளிப்படுத்துகின்றது. அன்றியும், மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் தெளிவாக்குகின்றது.
முதலாவதாக, அரசியலமைப்பு அரசியல் முறையைத் தெளிவாக்குகிறது. எல்லா அதிகாரங்களும் மக்களைச் சார்ந்தவை என உறுதி செய்கிறது. பொதுவுடைமைக் கட்சியே உருசியச் சமுதாயத்தின் வழிகாட்டி என அறிவிக்கிறது. அரசியல் கட்சி அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமதரும மக்களாட்சியின் விரிவாக்கம், அரசின் நிருவாகத்தில் மக்களின் விரிவான பங்கு, மக்கள் கருத்திற்கு மதிப்பளித்தல் போன்றவை உருசிய அரசியல் முறையின் முக்கிய நோக்கங்கள் என அரசியலமைப்புக் கூறுகின்றது.
இரண்டாவதாக, இந்த அரசியலமைப்பு அரசின் பொருளாதார முறையைப் பற்றிக் கூறுகிறது. உருசிய நாட்டின் பொருளாதார உற்பத்தியின் மூலங்கள் அரசு உரிமைக்கு உட்பட்டவை. மேலும், பொதுச் சொத்தை யாரும் தனிமனித நலனுக்குப் பயன்படுத்தலாகாது என்றும் அரசியலமைப்புக் கூறுகிறது.{{nop}}<noinclude></noinclude>
93qktfwaz5autpjrjb2capmn1zzkjov
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/107
250
625740
1960954
1877097
2026-08-30T14:22:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|63|உருசியா}}</noinclude>மூன்றாவதாக, சமுதாய வளர்ச்சி, பண்பாடு ஆகியவை பற்றி அரசியலமைப்பு எடுத்தியம்புகிறது. உருசிய நாட்டுச் சமுதாய அடிப்படை என்பது உழைப்பாளிகள், உழவர்கள் இடையே நிலவும் உடைக்க முடியாத பந்தமேயாகும். ஒவ்வொருவருடைய முன்னேற்றமும் மற்றவர்களுடைய முன்னேற்றத்துடன் பிணைந்தே உள்ளது.
நான்காவதாக, உருசிய அரசியலமைப்பு வெளியுறவைப் பற்றிக் கூறுகிறது. பொதுவுடைமை அமைப்பிற்குச் சாதகமாகப் பன்னாட்டு நிலைமைகளை உறுதிப்படுத்துவதையும், ஆக்கிரமிப்புப் போர்களைத் தடுப்பதையும், உலகச் சமதரும நிலைகளைப் பலப்படுத்துவதையும், தேச விடுதலைக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் மக்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பதையும் இந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது.
ஐந்தாவதாக, மக்களின் உரிமைகளை அரசியலமைப்பு வரிசைப்படுத்துகிறது. அனைத்து மக்களும் சமஉரிமை உடையவர்கள். ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வேற்றுநாட்டுக் குடியுரிமை இழந்தவர்களுக்கு உருசியா அரசியல் புகலிடம் அளித்துப் பாதுகாப்புக் கொடுக்கிறது. வேலைவாய்ப்பு உரிமை, பொழுது போக்கு உரிமை, குடியிருப்பு, சுகாதாரம், கல்வி போன்ற வசதிகளுக்கான உரிமை ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மனச் சாட்சிப்படி உழைத்தல், சமுதாயச் சொத்தைப் பாதுகாத்தல், தாயகத்தைக் காத்தல், குழந்தைகளைச் சமதருமச் சமுதாயத்திற்குப் பொறுப்புடையவர்களாக வளர்த்தல், அனைத்துநாட்டு நட்பு மற்றும் நல்லுறவுக்காகப் பாடுபடுதல் போன்ற மக்களாற்ற வேண்டிய கடமைகளையும் அரசியலமைப்புக் கூறியுள்ளது.
ஆறாவதாக, கூட்டாட்சிச் சட்டமன்றமாகிய தலைமைச் சோவியத்தின் (Supreme Soviet) அமைப்பு, தேர்தல் முறை, அதிகாரங்கள் போன்றவற்றை அரசியலமைப்பு விளக்குகிறது.
ஏழாவதாக, தலைமைச் சோவியத்தால் தேர்ந்தெடுக்கப்படும் புதுமை நிறுவனமாகிய தலைமைக் குழுவைப் பற்றி அரசியலமைப்பு எடுத்தியம்புகிறது. இதன் தலைவர் நாட்டின் அதிபர் ஆவார். அமைச்சரவையை நாட்டின் மிக உயர்ந்த நிருவாக அமைப்பாக அரசியலமைப்பு அறிவிக்கிறது.
கடைசியாக, தலைமைச் சோவியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நீதிமன்றத்தைக் கொண்ட நீதித்துறையைப் புதிய அரசியலமைப்பு உருவாக்கியுள்ளது. இவை உருசிய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளாகும்.
<b>சட்டமன்றம்</b>: உருசியாவுக்கு 1936-ஆம் ஆண்டில் இசுடாலினால் (Stalin) ஏற்படுத்தப்பட்ட தலைமைச் சட்டமன்றம் (Supreme Soviet), அமைச்சர் அவை (Council of Ministers), தலைமையகம் (Presedium) என்ற புதுமையான அமைப்பு, தலைமை நீதிமன்றம் (Supreme Court) முதலிய கூறுகளெல்லாம் 1977-ஆம் ஆண்டின் பிரசுனேவு அரசியலமைப்புச் சட்டத்திலும் தொடர்ந்துள்ளன; ஆனால், அவையெல்லாம் 1977-ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் புதிய குறிக்கோள்களுக்கிணங்கச் செயலாற்றுகின்றன. தலைமைப் பாராளுமன்றத்தில் இணையத்தின் மன்றம் (Soviet of the Union), தேசிய இனங்களின் மன்றம் (Soviet of Nationalities) என்ற இருமன்றங்களுள்ளன. இணையத்தின் மன்ற உறுப்பினர்கள் 300,000 மக்களுக்கு ஓர் உறுப்பினர் என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மன்றத்தில் ஏறக்குறைய 740 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய இனங்களின் மன்றம் என்பது 640 உறுப்பினர்களை உடையது. ஒன்றியக் குடியரசு ஒவ்வொன்றிலிருந்தும் (Union Republic) 32 உறுப்பினர்கள், தன்னாட்சிக் குடியரசு ஒவ்வொன்றிலிருந்தும் (Autonomous Republic) 11 உறுப்பினர்கள், தன்னாட்சி நிலப்பிரிவு ஒவ்வொன்றிலிருந்தும் (Autonomous Region) 5 உறுப்பினர்கள், ஒவ்வொரு தேசியப் பகுதியிலிருந்தும் (National Area) ஓர் உறுப்பினர் என்ற விகிதத்திலும், ஒன்றியக் குடியரசு, தன்னாட்சிக் குடியரசு, தன்னாட்சி நிலப்பிரிவு, தேசியப் பகுதி முதலிய உட்பிரிவுகளிலுள்ள வந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உறுப்பினரின் பதவிக்காலம் பழைய அரசியலமைப்பில் 4 ஆண்டுகளாயிருக்க, 1977-ஆம் ஆண்டின் சட்டப்படி 5 ஆண்டுகளாகும்.
வாக்களிக்கும் உரிமை பதினெட்டு வயதடைந்த ஆண், பெண் குடிமக்களனைவருக்கும், இன, தேசிய, சமய, கல்வி, வாழுமிடம் (Residencc), சமூக நிலை, சொத்து, கடந்தகாலச் செயல் முதலிய வேறுபாடின்றி அளிக்கப்பட்டுள்ளது. சித்த சுவாதீனமற்றோர், நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவாக வாக்களிக்கும் உரிமை இழந்தோர் ஆகியோருக்கு வாக்குரிமை இல்லை. ஒருவருக்கு ஒரு வாக்கு, இரகசிய வாக்கெடுப்பு முதலிய முறைகளும் உண்டு. வேட்பாளர்கள் 25 வயதினராய், உழைப்பாளர் கழகங்கள், பொதுவுடைமைக் கட்சி அமைப்புகள், தொழிற்சங்கங்கள, கூட்டுறவு அமைப்புகள்<noinclude></noinclude>
i08qh3nep6rags3l34gsc91e1b68anr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/108
250
625741
1960955
1877102
2026-08-30T14:32:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|64|உருசியா}}</noinclude>இளைஞர் கழகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுள் ஏதேனுமொன்றினால் வேட்பாளராக வழிமொழியப்படுதல் வேண்டும்.
சட்டமன்றம் ஆண்டுக்கிருமுறை கூடுகிறது. இரு மன்றங்களுக்கும் சட்ட வரைவுகளைத் தொடங்குவதற்குச் சம அதிகாரம் உண்டு. ஒரு சட்டம் நிறைவேறுதற்கு ஒவ்வொரு மன்றத்திலும் சாதாரணப் பெரும்பான்மை இருந்தால் போதும். இரு மன்றங்களுக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால், அதை நீக்க ஒரு நல்லிணக்கக்குழு (Conciliation Committee) ஒவ்வொரு மன்றத்திலிருந்தும் சம எண்ணிக்கை உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. அதனுடைய முயற்சியும் பயனளிக்காவிடில் இரு மன்றங்களும் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல்கள்
நடத்தப்படுகின்றன. இரு மன்றங்களும் சேர்ந்த இணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் குழு உறுப்பினர், தலைமையகம் (Presedium) என்ற அமைப்பின் 33 உறுப்பினர், உருசிய நாட்டின் தலைமை நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தலைமையகத்துக்குச் சில ஆட்சி அதிகாரங்களும் சட்டமியற்றும் அதிகாரங்களும் இருக்கின்றன. தலைமைப் பாராளுமன்றத்தின் ஆண்டுக்கு இரு கூட்டங்களைக் கூட்டுதல், அதன் மன்றங்களுக்குள் முரண்பாடு ஏற்படின் அவற்றைக் கலைத்துப் புதிய தேர்தல் நடத்துதல், தனது விருப்பத்தின் பேரிலோ ஒன்றியக் குடியரசு ஒன்றின் வேண்டுகோளின் பேரிலோ குடி ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்தல், தலைமைப் பாராளுமன்றம் கூடியிராதபோது அமைச்சர்களை நீக்குதல், அமர்த்துதல், பட்டங்கள் அளித்தல், மன்னிப்பு வழங்குதல், படைத்தளபதிகளை அமர்த்துதல், மாற்றுதல், சட்டங்களை விளக்குதல், அமைச்சரவையின் ஆணைகளைத் தள்ளுபடி செய்தல், ஆணைகளை விடுத்தல் முதலிய செயல்களைச் செய்தற்குத் தலைமையகத்துக்கு அதிகாரங்கள் இருக்கின்றன.
உருசிய நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதிகளும் நீதிமதிப்பாளர்களும் (Assessors) பாராளுமன்றத்தால் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உருசிய நாடு கூட்டாட்சி அமைப்புடையதாயினும், நடுவண் அரசாங்கச் சட்டங்கள் அரசியலமைப்புக்கு மாறானவை என்று தீர்ப்பளிக்கக்கூடிய அதிகாரம் உருசியத் தலைமை நீதிமன்றத்துக்கு இல்லை. நடுவண் சட்டத்துக்கும் உறுப்பு மாநிலக் குடியரரின் சட்டத்துக்குமிடையே முரண்பாடு ஏற்படுமானால், நடுவண் அரசாங்கத்தின் சட்டமே செல்லுபடி ஆகுமென்று அரசியலமைப்பின் 20-ஆம் பிரிவு கூறுகிறது.
அரசாங்கத்தை இயக்குவதும் நாட்டின் பொருளாதார, அரசியல் வாழ்வைப் பொதுவுடைமைச் சமநிலைக் கோட்பாட்டிற்கிணங்கக் கட்டுப்படுத்துவதும் உருசிய நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒரே கட்சியான பொதுவுடைமைக் கட்சியேதான். இது கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பல அடுக்குகளில் குடியாட்சி இயல்பான அதிகாரக் குவிப்பு (Democratic Centralism) என்ற கோட்பாட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒன்றே அரசியலில் கலந்துகொள்ள உரிமை பெற்றுள்ளதாலும், மாற்று அரசியல் கட்சி இல்லாததாலும், அதிகாரக் குவிப்புக் காணப்படுவதாலும் உருசியாவில் காணப்படுவது குடியாட்சி முறை அன்று என்று கூறப்படுகிறது.{{Right|சா.ச.செ.}}
<b>உருசிய-துருக்கிப் போர்கள்</b> ஏறத்தாழ 300 ஆண்டுகள் நடைபெற்றன. உருசியப் பேரரசும் உதுமானியப் பேரரசும் (இன்றைய துருக்கி நாடு) இப்போரில் ஈடுபட்டிருந்தன. இப்போர்கள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நடைபெறலாயின. தொடக்கத்தில் துருக்கியே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கியது. உருசியாவின் தென்புற எல்லைப் பகுதிகளில் துருக்கியர் குறுக்கிட்டு உருசியா நாட்டின் பண்டைய எதிரிகளான கிரிமியத் தார்த்தார்களுக்கு (Tartars) உறுதுணையாக நின்றனர். உருசியா கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை துருக்கி நாட்டின்மீது வெளிப்படையான நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்து வந்தது. ஏனெனில், அக்காலத்தில் துருக்கி அன்றைய உருசியாவை விட மிகுந்த வலிமை கொண்டதாய் இருந்தது. ஆனால், காலப்போக்கில் துருக்கி நலிந்து மெலிந்து ‘ஐரோப்பாவின் நோயாளியாக’ மாறிவிட்டது. இத்தருணத்தில் உருசியா வலிமைபெற்றுக் கருங்கடல், பால்கன் தீபகற்பம் போன்ற பகுதிகளில் தன் ஆட்சியை விரிவுபடுத்த விழைந்தது. இவ்விரு பகுதிகளும் துருக்கிபின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன. துருக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாயிற்று. வேறொரு நாட்டின் உதவி கிட்டிய போது மட்டும் இந்நாடு உருசியாவின்மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
உருசியாவின் சார் மன்னர் மகா பீட்டரும் (Peter, the Great) மகா காதரினும் (Catherine, the Great) துருக்கியின்மீது தத்தம் ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றனர். இன்று உக்ரேன் பகுதியிலிருந்து துருக்கியர்களை விரட்டியடித்த பெருமை மகாபீட்டரைச் சாரும். காதரின் அரசியார் கிரிமியாவை (Crimea) வென்று, உருசியர்கள் தென்பாகத்தில் குடியேற்றங்களை நிலைநாட்ட வழி கோலினார். மேலும், உருசியாவுக்குச் சொந்தமான வணிகக் கப்பல்கள் கருங்கடலில் சென்றுவரும் உரிமை-<noinclude></noinclude>
pbkxk7t89tgb1o39uf8awma624nx9zv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/109
250
625742
1960959
1877106
2026-08-30T14:51:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|65|உருசியா}}</noinclude>யையும் துருக்கியரை வற்புறுத்திக் காதரின் பெற்றார். மேலும், உருசியாவில் நிலவி வந்த வைதிகக் கிறித்தவர்களுக்கான (Orthodox Christians) சில சிறப்பதிகாரங்களையும் அவர் பெற்றுத் தந்தார். இத்தகைய வைதிகக் கிறித்தவர்கள் உதுமானியப் பேரரசுப் பகுதிக்குள் வாழ்ந்து வந்தார்கள். இவ்வுரிமையைச் சுட்டிக்காட்டிப் பின்னர் உருசியா இத்தகைய கிறித்தவர்களின் பாதுகாவலர் என்று தன்னைக் கூறிக் கொண்டது. இதுவே, பின்னர் மூண்ட கிரிமியப் போருக்குக் காரணமாய் அமைந்தது. இப்போர் கி.பி. 1854-56-ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்றது.
உருசியாவும் ஆசுத்திரியாவும் கூட்டாகச் சேர்ந்து துருக்கியுடன் கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் மூன்று போர்களைச் செய்தன. முதற்போர் கி.பி.1736-
1739-ஆம் ஆண்டுகளிலும், இரண்டாம் போர் கி.பி. 1768-1774-ஆம் ஆண்டுகளிலும், மூன்றாம் போர் கி.பி. 1787-1792-ஆம் ஆண்டுகளிலும் மூண்டன. உருசியாவும் துருக்கியும் கி. பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறிதுகாலம் நட்பு நாடுகளாக இருந்தன. எனினும், செயற்கையான இவ்வுறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. கி.பி.19ஆம் நூற்றாண்டில் உருசியாவும் துருக்கியும் நான்கு போர்களில் மோதிக்கொண்டன. முதற்போர் கி.பி.1806-1812-இலும், இரண்டாம் போர் கி.பி. 1828-29-இலும், மூன்றாம் போர் கி.பி. 1853-1856-இலும், நான்காம் போர் கி.பி.1877-1878-இலும் எழுந்தன. முதற்போரின் முடிவில் பெசராபியப் (Bessarsbia) பகுதியையும் பால்கன் தீபகற்பத்தில் சிறப்பு நிலையையும் உருசியா பெற்றது. இரண்டாம் போரின் விளைவாகக் கருங்கடல் பகுதியின் கிழக்குக் கடற்கரை உருசியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. மூன்றாம் போரைக் கிரிமியப் போர் என்பர். இப்போரில் துருக்கி வெற்றி பெற்றது. பால்கன் தீபகற்பத்திலும் கருங்கடற் பகுதியிலும் தான் பெற்றிருந்த ஆதிக்க நிலையை உருசியா இழந்தது. நான்காம் போரின் முடிவில், மூன்றாம் போரின்போது இழந்த பகுதிகளில் சிலவற்றைத் திரும்பப் பெற்றது. இதன் விளைவே சான் இசுடீபானோ (San Stefano) உடன்படிக்கையாகும்.
துருக்கி செருமனியுடன் 1914-ஆம் ஆண்டில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டமையால், மீண்டுமோர் உருசிய-துருக்கிப் போருக்கு நேரடியாக வழிபிறந்தது. இப்போர் முதல் உலகப் போரின் பகுதியாய் அமைந்தது. கான்சுடாண்டி நோபிளையும் தார்டனல்சு நீர்ப்பிரிவையும் பெற்றுவிட முடியும் என்று உருசியா நம்பிக்கை கொண்டிருந்தது. உருசியாவும் துருக்கியும் இரண்டாம் உலகப் போரின் போது நேசநாடுகளுடன் சேர்ந்திருந்தன.
<b>உருசிய - சப்பானியப் போர். (1904-05)</b>: உருசியாவை ஆண்ட சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசு கடுமையான ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தூரக் கிழக்கு நாடுகளில் கடைப்பிடித்தார். இதன் பயனாகச் சப்பான் நாட்டிற்கும் உருசியாவுக்கு மிடையே சச்சரவுகள் தோன்றலாயின. அப்போது சப்பானின் பேரரசராக இருந்த முட்சுகிட்டோ (Mutsuhito) உருசியாவுடன் மோத உறுதி பூண்டார். இரு நாடுகளுக்கிடையே நீண்ட உரையாடல்கள் நடந்த போதிலும் அவை இறுதியில் தோல்வியுற்றன. இத்தருணத்தில் சப்பானின் கப்பற்படைத் தலைவர் எய்காசிரோ தோகா (Heihachiro Togo) என்பார் திடீர்த் தாக்குதலுக்குப் பேர் பெற்ற படகுகள் பலவற்றை ஏவி, ஆர்தர் (Arthur) என்னும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பெற்றிருந்த உருசியக் கப்பற் படைகளை 1904-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 8-ஆம் நாள் தாக்கினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு போர் மூண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சப்பானியர் தொடர்ந்து பல போர்களில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றனர். அமைதி உடன்படிக்கைக்காக அமெரிக்க அதிபர் தியோடார் உரூசுவெல்ட்டு (Theodore Roosevelt) இரு நாடுகளையும் கூட்டிப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். உருசியா, சப்பான் நாடுகளுக்கிடையே 1905-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் அமெரிக்காவிலுள்ள போர்ட்சு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 109
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 100
|oTop = 270
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|நாடுகள் 1904-1905-ஆம் ஆண்டுகளின் அமைப்பின்படி<br> வரையப்பட்டுள்ளன. <br>உருசிய-சப்பானியப் போர்}}<noinclude>
<b>வா.க. 5 - 5</b></noinclude>
jj995p3yirdtpdjq6r4o1mqqb04lz17
1960960
1960959
2026-08-30T14:52:37Z
Booradleyp1
1964
1960960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|65|உருசியா}}</noinclude>யையும் துருக்கியரை வற்புறுத்திக் காதரின் பெற்றார். மேலும், உருசியாவில் நிலவி வந்த வைதிகக் கிறித்தவர்களுக்கான (Orthodox Christians) சில சிறப்பதிகாரங்களையும் அவர் பெற்றுத் தந்தார். இத்தகைய வைதிகக் கிறித்தவர்கள் உதுமானியப் பேரரசுப் பகுதிக்குள் வாழ்ந்து வந்தார்கள். இவ்வுரிமையைச் சுட்டிக்காட்டிப் பின்னர் உருசியா இத்தகைய கிறித்தவர்களின் பாதுகாவலர் என்று தன்னைக் கூறிக் கொண்டது. இதுவே, பின்னர் மூண்ட கிரிமியப் போருக்குக் காரணமாய் அமைந்தது. இப்போர் கி.பி. 1854-56-ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்றது.
உருசியாவும் ஆசுத்திரியாவும் கூட்டாகச் சேர்ந்து துருக்கியுடன் கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் மூன்று போர்களைச் செய்தன. முதற்போர் கி.பி.1736-
1739-ஆம் ஆண்டுகளிலும், இரண்டாம் போர் கி.பி. 1768-1774-ஆம் ஆண்டுகளிலும், மூன்றாம் போர் கி.பி. 1787-1792-ஆம் ஆண்டுகளிலும் மூண்டன. உருசியாவும் துருக்கியும் கி. பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறிதுகாலம் நட்பு நாடுகளாக இருந்தன. எனினும், செயற்கையான இவ்வுறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. கி.பி.19ஆம் நூற்றாண்டில் உருசியாவும் துருக்கியும் நான்கு போர்களில் மோதிக்கொண்டன. முதற்போர் கி.பி.1806-1812-இலும், இரண்டாம் போர் கி.பி. 1828-29-இலும், மூன்றாம் போர் கி.பி. 1853-1856-இலும், நான்காம் போர் கி.பி.1877-1878-இலும் எழுந்தன. முதற்போரின் முடிவில் பெசராபியப் (Bessarsbia) பகுதியையும் பால்கன் தீபகற்பத்தில் சிறப்பு நிலையையும் உருசியா பெற்றது. இரண்டாம் போரின் விளைவாகக் கருங்கடல் பகுதியின் கிழக்குக் கடற்கரை உருசியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. மூன்றாம் போரைக் கிரிமியப் போர் என்பர். இப்போரில் துருக்கி வெற்றி பெற்றது. பால்கன் தீபகற்பத்திலும் கருங்கடற் பகுதியிலும் தான் பெற்றிருந்த ஆதிக்க நிலையை உருசியா இழந்தது. நான்காம் போரின் முடிவில், மூன்றாம் போரின்போது இழந்த பகுதிகளில் சிலவற்றைத் திரும்பப் பெற்றது. இதன் விளைவே சான் இசுடீபானோ (San Stefano) உடன்படிக்கையாகும்.
துருக்கி செருமனியுடன் 1914-ஆம் ஆண்டில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டமையால், மீண்டுமோர் உருசிய-துருக்கிப் போருக்கு நேரடியாக வழிபிறந்தது. இப்போர் முதல் உலகப் போரின் பகுதியாய் அமைந்தது. கான்சுடாண்டி நோபிளையும் தார்டனல்சு நீர்ப்பிரிவையும் பெற்றுவிட முடியும் என்று உருசியா நம்பிக்கை கொண்டிருந்தது. உருசியாவும் துருக்கியும் இரண்டாம் உலகப் போரின் போது நேசநாடுகளுடன் சேர்ந்திருந்தன.
<b>உருசிய - சப்பானியப் போர். (1904-05)</b>: உருசியாவை ஆண்ட சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசு கடுமையான ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தூரக் கிழக்கு நாடுகளில் கடைப்பிடித்தார். இதன் பயனாகச் சப்பான் நாட்டிற்கும் உருசியாவுக்கு மிடையே சச்சரவுகள் தோன்றலாயின. அப்போது சப்பானின் பேரரசராக இருந்த முட்சுகிட்டோ (Mutsuhito) உருசியாவுடன் மோத உறுதி பூண்டார். இரு நாடுகளுக்கிடையே நீண்ட உரையாடல்கள் நடந்த போதிலும் அவை இறுதியில் தோல்வியுற்றன. இத்தருணத்தில் சப்பானின் கப்பற்படைத் தலைவர் எய்காசிரோ தோகா (Heihachiro Togo) என்பார் திடீர்த் தாக்குதலுக்குப் பேர் பெற்ற படகுகள் பலவற்றை ஏவி, ஆர்தர் (Arthur) என்னும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பெற்றிருந்த உருசியக் கப்பற் படைகளை 1904-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 8-ஆம் நாள் தாக்கினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு போர் மூண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சப்பானியர் தொடர்ந்து பல போர்களில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 109
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 100
|oTop = 270
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|நாடுகள் 1904-1905-ஆம் ஆண்டுகளின் அமைப்பின்படி<br> வரையப்பட்டுள்ளன. <br>உருசிய-சப்பானியப் போர்}}
அமைதி உடன்படிக்கைக்காக அமெரிக்க அதிபர் தியோடார் உரூசுவெல்ட்டு (Theodore Roosevelt) இரு நாடுகளையும் கூட்டிப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். உருசியா, சப்பான் நாடுகளுக்கிடையே 1905-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் அமெரிக்காவிலுள்ள போர்ட்சு-<noinclude>
<b>வா.க. 5 - 5</b></noinclude>
56oy07ky64fo9jtx8754g4tii81dj8o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/110
250
625743
1960961
1877107
2026-08-30T14:59:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|66|உருசியா}}</noinclude>மத்தில் அமைதி உடன்பாடு கையெழுத்தாயிற்று. சப்பானுக்குக் கொரியாவின் (Korea) மீதிருந்த ஆதிக்கத்தை உருசியா ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. உருசியா இலியோதுங்குத் தீபகற்பத்தையும் (Liaotung Peninsula). சகாலின் (Sakhalin), தென் பாதியையும் நன்கொடையாகக் கொடுக்க உடன்பட்டது. இருநாடுகளும் மஞ்சூரியாவை விட்டு வெளியேறி அதைச் சீனாவுக்கு விட்டுக் கொடுக்க உறுதியளித்தன.{{Right|இரா.அ.}}
<b>இராணுவப் பணிச் சட்டம்</b>: உருசிய நாட்டின் இக்கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்னவெனில், அது எவ்வாறு செருமானிய நாசிச சருவாதிகாரியாகிய இட்லர் (Hitler) நடத்திய தாக்குதலை (1941-1945) இரண்டாம் உலகப்போரின் பிற்பகுதியில் வென்றது என்பதேயாகும். இட்லர் ஆசுத்திரியா, செக்கோசுலேவேகியா முதலிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், 1939-ஆம் ஆண்டில் போலத்தைத் தாக்குதல் கூடுமென்று ஐரோப்பிய அரசியலறிஞர்கள் நன்கு உணர்ந்தனர். சோவியத்து உருசிய நாடு இசுடாலின் ஆட்சியில் ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றி வந்தது. அது இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை 1933-இலிருந்து 1937-வளர நிறைவேற்றிற்று. ஆனால், செருமனியினால் தாக்கப்படக் கூடிய இடர்ப்பாடான சூழ்நிலை இருந்ததால், சோவியத்து உருசியாவின் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொழில் எவ்வளவு வளர்ந்ததோ, அதைப்போல இரண்டரைப் பங்குப் பாதுகாப்புக்கான போர்க் கருவிகளைச் செய்யும் தொழிலும் வளர்ந்தது. தரைப்படைக்கும் கப்பற் படைக்கும் 1938-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 23,200,000,000 உரூபிள்களும், 1940-ஆம் ஆண்டில் 56,800,000,000 உரூபிள்களும் ஒதுக்கப்பட்டன, போர் தொடங்குதல் கூடுமென்று எண்ணிப் போர்க் கருவித் தொழிற்சாலைகள் நாடெங்கிலும் பரவலாக ஏற்படுத்தப்பட்டன. இச்சூழ்நிலையில் நாட்டின் நிலைப்படையின் (Standing Army) அளவை விரிவாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதே 1939-ஆம் ஆண்டின் உருசிய (அல்லது அனைவருக்குமான) இராணுவப்பணிச் சட்டம் (Universal Military Service Act) ஆகும்.
நாட்டின் படைகளில் பணி செய்தல் வேண்டுமென்பது எல்லாக் குடிமக்களுக்கும் கட்டாயமான ஒன்றாகுமென்று இச்சட்டம் கூறிற்று. முன்பு படையில் சேருவதற்குரிய உயர்த்த வயதுத் தகுதி இச்சட்டத்தின் படி 19-ஆகக் குறைக்கப்பட்டது. சேமப் படையில் (Reserve Force) சேருவதற்கு முன்பு வயது 45 என்று இருந்தது; இப்போது அது 50-ஆக உயர்த்தப்பட்டது. முன்பு கடல், வான் படைகளில் பணிக்காலம் வரம்புக்குட்படுத்தப்பட்டிருந்தது; இப்போது அவற்றிலும் இயந்திரக் கருவிகளையுடைய படைகளிலும் பணிபுரிய வேண்டிய காலம் நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு தீவிரமாகப் போருக்கு ஆயத்தம் செய்யப்பட்டாலும் 1941-இல் செருமானிய நாசிப்படைகள் சோவியத்து நாட்டைத் தாக்கியபோது, சோவியத்துப் படைகள் தற்காப்புக்குப் போதிய அளவுக்கு வலிமை பெறாதிருந்ததாலும், வேறுசில காரணங்களினாலும், அந்நாடு செருமானியத் தாக்குதலினால் பெரும் அழிவுக்கும் இடர்ப்பாட்டுக்கும் ஆளாயிற்று. அது 1944-ஆம் ஆண்டிற்குப் பின்னரே நாசிசப் படைகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், இறுதியில் செருமனியைத் தாக்கி வெல்லவும் முடிந்தது.
<b>உருசிய வேளாண் வகுப்பு</b>: உருசிய வேளாண் வகுப்பு (Russian Peasantry) 1917-ஆம் ஆண்டில் நடந்த போல்சுவிக்குப் புரட்சியோடு ஒத்த முக்கியத்துவம் உடையது. இலெனின் மார்க்சியப் பொதுவுடைமைத் தத்துவத்தையும் ஐரோப்பிய மூலதன வளர்ச்சியையும் ஆராய்ந்து, 1917- ஆம் ஆண்டில் உருசியப் புரட்சிக்கு ஏற்றதாகப் புரட்சிச் சமநிலைக் கோட்பாட்டை (Revolutionary Socialism) வரைந்தபோது, உருசியா தொழில் வளர்ச்சி இல்லாமல் பெரும்பாலும் வேளாண்மைப் பொருளாதாரத்தை (Agricultural Economy) உடையதாக இருந்ததையும், அந்நாட்டில் அளவிற் பெரிய வேளாண் வகுப்பு இருந்ததையும் கண்டார். அவர் வகுத்த இலெனினியக் கோட்பாடு (Leninism) என்பது தொழில் வளர்ச்சி இல்லாத பொருளாதார முறைகளுக்கும், அளவிற்பெரிய வேளாண் வகுப்புகளையுடைய சமூகங்களுக்கும் ஏற்றதாகச் சில புரட்சி முறைகளோடு மாற்றி அமைக்கப்பட்ட மார்க்சியக் கோட்பாடு ஆகும்.
<b>உருசிய வேளாண் வகுப்பும் சமநிலைக் கோட்பாடும்</b>: இலெனின் உருசிய உழவர் வகுப்பின் தன்மையை உணர்ந்து சில முடிவுகளை வகுத்தார். சமநிலைக் கோட்பாட்டைப் பற்றிய பரப்புரை (Propaganda) உருசிய வேளாண் வகுப்பாரிடமே செய்யப்படுதல் வேண்டும். அப்போதுதான் நிலமானிய முறையிலிருந்து (Feudalism) முதலாளித்துவமுறைக்கும் (Capitalism) சமநிலை முறைக்கும் (Socialism) பரிணாம வளர்ச்சியில் மாறுதல் ஏற்படும். உருசியாவின் ஆலைத் தொழிலாளர் வகுப்புதான் அவர் வகுத்த புரட்சிக் கருத்துகளை ஏற்கக் கூடியதா-<noinclude></noinclude>
3b7dghkal84a1x93tyhyaxtn96pwvm2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/111
250
625744
1961017
1877108
2026-08-31T04:58:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|67|உருசியா}}</noinclude>யிருந்தாலும், அது அளவில் மிகச் சிறியதாக இருந்த காரணத்தால், அளவிற் பெரிய வேளாண் வகுப்பின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தப் புரட்சியும் வெற்றி பெறுதல் இயலாது என்று இலெனின் உணர்ந்தார். இந்தச் சூழ்நிலைகளில் அவர் 1917-ஆம் ஆண்டில் உருசிய வேளாண் வகுப்பாரின் உழைப்பின் பயனை நாட்டுடைமையாக்குதலையோ சமநிலைப்படுத்துதலையோ செய்யாமல், அதனை ஒத்திப்போட்டு, அதன் வாயிலாக அவர்களுடைய ஆதரவைத் தமது புரட்சிச் செயல்களுக்குப் பெற்றார். இடைத்தர வகுப்பாராகிய (Middle Class) வேளாண் வகுப்புதான் உருசியாவில் புரட்சியைத் தொடங்க இயலுமாகையால், அது அவ்வாறு புரட்சி செய்து நிலமானிய முறையை ஒழித்து, அரசியலைத் தாராள இயல்புடையதாக ஆக்குதற்கு மார்க்கியர்கள் இடைத்தர வகுப்புக்கு ஆதரவு தருதல் வேண்டும். புரட்சிக்குப் பின்னர்ச் சமநிலைக் கட்சியார் இடதுசாரி எதிர்க் கட்சியாக அமைந்து, சமநிலைப் புரட்சிக்கு (Socialist Revolution) ஏற்ற காலம் வரும்வரை செயற்படுதல் வேண்டும். உருசிய வேளாண் வகுப்பைப் பொறுத்தவரை மார்க்சியர்களுக்குத் திட்டம் ஏதும் இல்லை. புரட்சியை ஏற்படுத்துதல் வேண்டுமாயின், நடுத்தர வகுப்பை நம்பி இருத்தல் இயலாதென்றும், ஆகையால் அவ்வகுப்புக்கு மாற்றாக, அளவிற் சிறிய தொழிலாளர் வகுப்புக்கும் அளவிற் பெரிய வேளாண் வகுப்புக்குமிடையே சிறிது காலத்துக்கு நட்பு உடன்படிக்கை ஏற்படுத்துதல் வேண்டுமென்றும் இவெனினும் திராட்சுகியும் (Trotsky) கூறினர்.
<b>உருசிய வேளாண் வகுப்பும் புரட்சித் திட்டமும்</b>: புரட்சியில் முதல் நிலையில் உழவர் புரட்சி செய்து, பெரிய நிலக்கிழார்களை அகற்றுவர்; பின்னர், ஆலைத் தொழிலாளர் வகுப்பின் தலைமையில் தொடங்கிய புரட்சி, நடுத்தர மக்களின் புரட்சியாக வளரும். பெரிய நிலக்கிழார்கள் அகற்றப்பட்ட பின்னர், உழவர்களுக்குப் பயிர் நிலங்களைப் பிரித்தளித்து, அவர்களைச் சிறு நிலக்கிழார்களாக (Peasant Proprietors) ஆக்குதல் வேண்டுமென்று இலெனினோ திராட்சுகியோ 1905-ஆம் ஆண்டிலோ அதற்குப் பின்னரோ ஒருபோதும் கூறவில்லை, விளை நிலங்களை நாட்டுடைமை ஆக்குதலும் (Nationalisation), பின்னர் உருசிய உழவர் வகுப்பை அல்லது வேளாண் வகுப்பை அரசாங்கத்தில் குத்தகைதாரராக (Tenants) ஆக்குதலுமே இலெனிவின் கோட்பாடாகும். இவ்வாறு செய்தால்தான் நடுத்தர வகுப்புப் பொருளாதார முறை (Bourgeois Economy) ஏற்படுதல் இயலுமென்று இலெனின் கூறினார். இதுவே பின்னர்ப் (அரசாங்கத்துக்கு உடைமை ஆகிய) பொதுப் பண்ணை முறை (Collectivist Agriculture) உருசிய நாட்டில் தோன்றுதற்கு வழி வகுத்தது. பொதுப் பண்ணை முறையில் நிலம் அரசாங்கத்துக்கே உரியது. இந்தியா போன்ற நாடுகளிலே உள்ள கூட்டுடைமைப் பண்ணை முறையில் நிலம் பயிரிடுவோருக்கு உரிமையாக இருக்கிறது. பொதுப்பண்ணை முறை உருசியாவில் 1930-ஆம் ஆண்டளவில் கொண்டுவரப்பட்டது.
<b>உழவர் வகுப்புக்குப் புதிய சமநிலை அரசாங்கத்திலுள்ள பங்கு</b>: சமநிலைப் புரட்சி நடந்த பின்னர், உருசியாவில் 1917-ஆம் ஆண்டில் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் குடியாட்சி இயல்பும் புரட்சி இயல்பும் உடைய தொழிலாளர்-உழவர் வகுப்புகளின் முற்றதிகாரம் (Democratic-Revolutionary Dictatorship of the Proletariat) எனப்படுதல் வேண்டும் என்று இலெனின் முன்னரே கூறியதற்கொப்ப, 1917-ஆம் ஆண்டில் அரசாங்கம் அவ்வாறே அமைக்கப்பட்டது. பெரிய நிலக்கிழார்களை அகற்றிய உழவர் வகுப்புக்கு வலிமை பெருகவும், புதிய உருசியச் சமநிலை அரசாங்கம் அதைக்கண்டு அஞ்சி, அரசியலதிகாரமெல்லாம் உழைப்பாளர் மன்றங்களுக்கே இருந்தல் வேண்டுமென்று கூறி (All Power to the Soviets) உழவர் வகுப்புக்கு (Kulaks) எதிராகப் போராட்டம் நடத்திற்று. புரட்சி வெற்றியாக முடிந்த பின்னர்ச் சோவியத்து மன்றங்களின் அதிகாரமும் குறைந்தது. அரசாங்கத்துக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒரே நிறுவனமாகக் கட்சி ஒன்றுதான் வளர்ந்தது. இலெனினால் நிறுவப்பட்டு, இசுடாலினால் மரபுரிமையாகப் பெறப்பட்ட அரசாங்கமானது நகர்ப்புறத் தொழிலாளர் வகுப்பும் ஊரகத் தொழிலாளர் வகுப்பும் சேர்ந்து உடன்பாட்டின் வாயிலாக அமைத்த ஒன்று ஆகும்.{{Right|பா.சூ.}}
<b>உருசிய மொழி</b>: சோவியத்து உருசியாவின் அரசாங்க முதல் மொழியாகும். இதுவே சோவியத்து நாட்டின் பண்பாட்டு மொழியாகவும் இலங்குகிறது. இசுலாவு (Slav) கிழக்கு மொழியான இது, இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.
இம்மொழி 1970-ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகைக் கணக்கின்படி, ஏறத்தாழ 14 கோடி மக்களின் இனமொழியாகத் திகழ்கிறது. அந்நாட்டு மக்கள் தொகையில் 58 விழுக்காடு உருசியமொழி பேசுகிறார்கள். மேலும், சீனா, பிரான்சு, செருமனி, இசுரேல், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் வாழும் அரசியல் அகதிகளும் (Political Refugees) இம்மொழியினைப் பேசுகிறார்கள், சோவியத்து<noinclude>
<b>வா.க. 5-5 அ</b></noinclude>
ex2jifyyn8rvgd9pktq27k4w84bmlyq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/112
250
625745
1961020
1877109
2026-08-31T05:02:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|68|உருசியா}}</noinclude>ஒன்றியத்துள் மாசுக்கோ, இலெனின்கிராடினை உள்ளடக்கிய ஐரோப்பிய உருசியப் பகுதி, திரான்சு சைபீரியன் இருப்புப் பாதை செல்லும் சைபீரியாவின் பெரும்பகுதி ஆகிய இடங்களில் வாழ்கின்றவர்கள் இம்மொழியைப் பேசுகிறார்கள்.
சோவியத்து ஒன்றியத்துள் உருசியக் குடியரசு அல்லாத மற்றக் குடியரசுகளில் இது இரண்டாம் மொழியாகப் பயன்பட்டு வருகிறது. சோவியத்து நாட்டின் செல்வாக்கு மிகுந்த நாடுகளில் இம்மொழி பரவலாகக் கற்கப்பட்டு வருகிறது; இசுலாவிய இனமொழிகளோடு இம்மொழியையும் அங்கு வாழ்வோர் ஆர்வமுடன் கற்றுவருகிறார்கள். உருசியக் கிளைமொழிகள் (Russion Dialects) வடக்குக் கிளைமொழி, தெற்குக் கிளைமொழி, மத்திய கிளைமொழி எனப்பகுக்கப்பட்டுள்ளன. இலெனின்கிராடிலிருந்து சைபீரியா வரையிலுள்ள பகுதியில் பேசப்பட்டு வருவது வடக்குக் கிளைமொழி. மத்திய தெற்கு உருசியப் பகுதியில் வழங்கி வருவது மத்திய கிளைமொழி. புதிய இலக்கிய உருசியமொழி மாசுக்கோவின் கிளைமொழியை அடிப்படையாகக் கொண்டது. வடக்குக் கிளைமொழிப் பகுதியைச் சேர்ந்ததாக முன்னர் மாசுக்கோ நகர் இருந்தது. வடக்குக் கிளைமொழி, தெற்குக் கிளைமொழி ஆகியவற்றின் கலப்பால், புதிய மையக் கிளைமொழி வகை (Central Dialect type) ஏற்பட்டது. இப்போது இதுவே மாசுக்கோ நகரில் வழங்கி வருகிறதாகச் சொல்லப்படுகிறது. இதில் வடக்குக் கிளைமொழியின் மெய்யெழுத்து முறையும் (Consonant System), தெற்குக் கிளைமொழியின் உயிரெழுத்து முறையும் (Vowel System) கலந்துள்ளன.
உக்ரேனிய மொழி, பைலோ உருசியமொழி ஆகிய மொழிகளும் உருசிய மொழியும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையில் பிரிந்திருக்கவில்லை. பழைய உருசிய மொழி என்பது பொதுவாகக் கிழக்கு இசுலாவிய மொழியையே குறித்து வந்தது. மேலும், இசுலாவோனிக்குக் கிறித்தவக் கோயில்களின் செல்வாக்கினுக்கு உட்பட்டதாக இம்மொழி இருந்து வந்தது. முதலாம் பீட்டரின் மேல்நாட்டு நாகரிகமாக்கும் கொள்கையின் காரணமாக கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல சொற்களைக் கடன் வாங்கத் தொடங்கிற்று. இம்மொழியின் சிறந்த வளர்ச்சிக் கூறுகளை கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீரோடும் சிறப்போடும். வாழ்ந்த அலெக்சாண்டர் புசுகின் (Alexander Puskin) இயற்றிய உயிரோட்டமுள்ள இலக்கியத்தில் தெளிவாய்க் காணலாம். இவர் நடையில், பேச்சு வழக்கும் இசுலாவோனிக்குக் கிறித்தவக் கோயில் வழக்கும் விரவியிருந்தன. இவ்வாறு இவர் எழுதியது, இலக்கியத்திற்கு எது நடையாக இருக்கவேண்டும் என்னும் சொற்போருக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் ஆயிற்று.
இக்கால உருசிய மொழியில் ஆறு வேற்றுமை வடிவங்களே உள்ளன. எழுவாய் வேற்றுமை (Nominative Case), இரண்டாம் வேற்றுமை (Accusative Case), மூன்றாம் வேற்றுமை (Instrumental Case), நான்காம் வேற்றுமை (Dative Case), ஆறாம் வேற்றுமை (Genitive Case), ஏழாம் வேற்றுமை (Locative Case) ஆகியவை பெயர்ச்சொற்களின் ஒருமை, பன்மை வடிவங்களில் இடம் பெற்றுள்ளன. ஒலிமுறையைப் பார்க்கும்போது, இம்மொழியில் எண்ணற்ற சீறொலி மெய்யெழுத்துகளும் (Sibilant Consonants) மெய்யெழுத்துத் தொகுதிகளும் (Consonant Clusters), அண்ணத்தில் பிறக்கிற மெய்யெழுத்துளும் (Palatalized Consonant) அடங்கியுள்ளன. நாவின் நுனி அண்ணத்தை நோக்கி வளையும்போது இந்த ஓலிகள் பிறக்கின்றன. இவை தளர் உறழ்வான மெய்யெழுத்துகள் (Soft-Consonants), அதாவது ஒலிவகையில் மெல்லதிர்வான மெய்யெழுத்துகள் எனப்படுகின்றன. முன்னோர் மரபினதான இசுலாவிய மொழியிலிருந்த எளிதாக்கப்பட்ட உயிரொலிகள் (Reduced Vowels) உருசிய மொழியில் இல்லாமற் போயின.
உலகில் இலக்கியச் சிறப்புடைய இன்றைய மொழிகளுள் ஒன்றாக உருசியமொழி விளங்குகிறது. மேலும், சோவியத்து ஒன்றியத்தின் சிறப்புப் பெருமையும் பெருகி வருவதால் கடந்த நூற்றாண்டிலிருந்து உருசிய மொழியின் முதன்மை படிப்படியாக உணரப்பட்டு வருகிறது. இது உலகப் பெரிய மொழிகளுள் ஒன்றாய் மதிக்கப்பட்டு வருகிறது.
உருசிய மொழி இலக்கியம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்து வருகிறது. இலக்கிய வளர்ச்சியை கி.பி.11-ஆம் நூற்றாண்டிலிருந்து 17-ஆம் நூற்றாண்டு வரையிலான பழைய உருசிய மொழிக் காலம் என்றும், கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையிலான இக்கால உருசிய மொழிக் காலம் என்றும் இரண்டாகப் பகுக்கலாம், இக்காலம் என்பது புரட்சிக்கு முந்திய காலம் (Pre-revolutionary Period), புரட்சிக்குப் பிந்திய காலம் (Post-revolutionary Period) என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. பழைய உருசிய மொழி கீவு நகரில் வளர்ந்து முன்னேறியது. பின்பு, கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் முடிவில், மாசுக்கோ நகரே இம்மொழியின் இலக்கிய<noinclude></noinclude>
pguw070h0cy3xnte4aus850rgvljy8h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/113
250
625746
1961023
1877112
2026-08-31T05:07:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|69|உருசியா}}</noinclude>மையம் ஆயிற்று. உருசிய இலக்கியம் பிரெஞ்சு மொழி இலக்கியத்தின் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பின்னர், இது அலெக்சாண்டர் புசுகின், கொகொல், தாசுத வேசுரி, துர்கெனவு, தால்சுடாய், செகேவு ஆகியோரால் வளம் மிகுவதாயிற்று.{{Right|சு.ந.சொ.}}
<b>உருசிய நாட்டுத் தத்துவம்</b>: பண்டைய உருசிய நாட்டில் ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றில் காணப்பட்ட தத்துவ அமைப்புகளின் பிரதிபலிப்புகள் தோன்றின, உருசியப் புரட்சிக்கு முன், சார் மன்னர்கள் ஆட்சியில் கிறித்தவச் சமயத் தொடர்புள்ள தத்துவக் கோட்பாடுகள் மக்கள் வாழ்க்கையினை நெறிப்படுத்துவனவாகப் பெருமளவு அமைந்திருந்தன. அக்டோபர்ப் புரட்சிக்குப் பின் எழுந்த சமுதாய அரசியல் மாற்றங்கள் பொதுவுடைமைக் கொள்கையினை உருசிய வாழ்க்கைத் தத்துவமாக உறுதிப்படுத்தியது. இன்றும் இந்நிலை தொடர்ந்து வருகிறது. பொதுவுடைமைக் கொள்கையின் அடிப்படையாகத் திகழ்வது மார்க்சியத் தத்துவம் (Marxism) ஆகும். மார்க்சியத் தத்துவம் உருசிய நாட்டின் அடிப்படை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தலால் இதனையே உருசிய நாட்டுத் தத்துவமாகக் (Russian Philosophy) குறிப்பிடலாம்.
மார்க்சியத் தத்துவம் சடக் கொள்கையின் (Materialism) ஒரு வளர்ச்சிப் பிரிவாகும். சடக்கொள்கையைக் கருத்துக்கொள்கைக்கு (Idealism) நேர் எதிரான தத்துவ ஒருமைக்கொள்கை (Monism) எனலாம். ஆன்மிக அல்லது கருத்துகளின் அடிப்படையில் அமைவன எவையும் இல்லை எனச் சடக்கொள்கை குறிப்பிடுகிறது. சடப்பொருள் (Matter) ஒன்றே உண்மை நிலையின் (Reality) கருப்பொருள், உலகின் பல்வகைப்பட்ட நிகழ்ச்சிகள் யாவற்றையும் பொருளறிவியல் கோட்பாடுகளின் துணைக்கொண்டு முழுமையாக விளக்கவியலும். சடப் பொருள் எழுதலும் அழிதலும் அற்ற நிலையான பொருளாகும். உள்ளத்தின் செயல்கள் எனப்படுவனவும் சடப்பொருளின் விளைவுகளும் மாற்றங்கள் ஆகும். இத்தகைய சடக்கொள்கை உலகின் எக்காலத்துத் தத்துவ அமைப்புகளிலும் காணப்படுவதாகும். சடக்கொள்கையின் பல குறைபாடுகளை இதற்கு மாறுபட்ட தத்துவக் கோட்பாட்டினை ஆதரிக்கும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் மனித சமுதாய வளர்ச்சியிலும் மனித அறிவின் வரலாற்றுப் போக்கிலும் சடக்கொள்கை குறிப்பிடத்தக்க செல்வாக்கினைப் பெற்று வந்துள்ளதென்பது தெளிவு.
சடக் கொள்கையின் பல்வேறு பிரிவுகளுள் மார்க்சியத்தின் மையமாகத் திகழ்வது ‘முரண் நிலைத் தருக்கம்சார் சடக் கொள்கை’ (Dialectical Materialism) ஆகும். முரண் நிலைத் தருக்க முறையினைத் தத்துவ அமைப்பினை உருவாக்க முதன் முதல் பயன்படுத்தியவர் எகல் (Hegel) என்னும் செகுமானிய நாட்டுத் தத்துவ மேதையாவார். இதன் அடிப்படையில் காரல் மார்க்சு (கி.பி. 1818-1883) முழுமையான ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைத் தோற்றுவித்தார். இதுவே உருசிய நாட்டுப் பொதுவுடைமை அரசியலின் மையக் கோட்பாடாகும். கி.பி.1848-ஆம் ஆண்டில் மார்க்சு எழுதி வெளியிட்ட பொதுவுடைமைக் கொள்கை அறிக்கை (Communist Manifesto) என்ற சிறு நூலிலும், பின்னர் கி.பி.1859 ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது ‘அரசியல், பொருளாதாரம் பற்றிய திறனாய்வு’ என்னும் நூலின் முன்னுரையிலும் முரண் நிலைசார் சடக்கொள்கையினை அவர் தெளிவுபடுத்தினார். எந்த ஒரு மக்கள் சமுதாயத்திலும் உற்பத்தி அமைப்பிற்கு ஏற்ப உடைமை அல்லது சொத்துப் (Property) பற்றிய அமைப்புக் காணப்படும். ஆனால், காலப்போக்கில் உற்பத்தி அமைப்பு அறிவியல்-தொழில்நுட்பக் காரணிகளின் விளைவாகத் துரித மாற்றம் பெறுவது வரலாற்றின் மாற்றவியலாத ஓர் உண்மை நிலைமையாகும். இதற்கேற்பச் சமுதாயத்தின் அமைப்பில் உடைமைமாற்றம் எழுவதற்கு அதில் வசதியும் வாய்ப்பும் மிகுதியாகப் பெற்றுள்ள வலிமை மிருந்த பகுதியினரிடமிருந்து எதிர்ப்பு எழும். எனவே இவ்விரு அமைப்புகளுக்குமிடையே முரண்பாடு சமுதாயத்தில் இனப்போராட்டத்திற்குக் (Class Struggle) காரணமாக அமையும். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இம்முரண்பாட்டினின்றும் எழும் போராட்டம் சமநிலைப்பட்ட பொதுவுடைமைச் சமுதாயம் எழும்போது இறுதியாக முடிவுறும் என்று மார்க்சு குறிப்பிடுகிறார். இவர் கருத்துகள் மேலும் முழுமை பெற உதவியவர் எங்கல்சு (Engels) என்பவராவார். மார்க்சு எழுதிய நூல்களுள் மிகப் பெருமை பெற்றது ‘மூலதனம்’ (Capital) பற்றியதாகும்.
மார்க்சியத் தத்துவத்தினை வரலாற்றுப் பின்னணியில் பொருளியற் கருத்துக்களுடன் இணைத்து ஆராய்ந்ததன் விளைவாக எழுந்த ஒரு வாழ்க்கைத் தத்துவம் எனக் கருதுதல் பொருத்தமாகும். சமநிலைச் சமுதாயமும் (Socialist Society) அதன் பின்னர் முழுமையான பொதுவுடைமைச் சமுதாயமும் உலகில் எழுவது இன்றியமையாததுடன் தவிர்க்கவியலாததுமாகும் என்பது மார்க்சியக் கருத்து. பொதுவுடைமைச் சமுதாயம் எனப்படும் குறிக்கோட் சமுதாயத்தில் பல நிலைப்பட்ட பொருளியல்சார் பிரிவுகளான இனங்கள் (Classes) இருக்கமாட்டா.<noinclude></noinclude>
l7xy3omhv6m4kuqnyla612aj1s5voje
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/114
250
625747
1961029
1877117
2026-08-31T05:17:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|70|உருசியா}}</noinclude>இச்சமுதாய உறுப்பினர்கள் யாவரும் ஒருங்கிணைந்து கூட்டுக் குழுவாகப் பொதுநலனுக்கென உழைத்துச் செயற்படுவர். இது தொழில் புரிவோர் சமுதாயமாகத் திகழும். சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்கள் யாவும் உறுப்பினர்களின் தேவைகளுக்கேற்பப் பங்கிட்டளிக்கப்படும். சுரண்டலற்ற இந்தச் சமுதாயத்தில் இன்று முக்கியமானவையாகக் கருதப்படும் அரசியல் கோட்பாடுகள், சட்டங்கள், பொருளாதாரக் கருத்துகள் போன்றன யாவும் தேவையும் பலனுமற்றுத் தாமாகவே மங்கி மறைந்தொழியும் என்று மார்க்சு கூறுகிறார்.
உருசிய மார்க்சியத்தத்துவத்தின் முக்கிய கொள்கைகளுள் ஒன்று நியதிவாதம் (Determinism) ஆகும். வரலாற்றுப் போக்கில் அடுத்தடுத்து எழும் தொடர் நிகழ்ச்சிகளுள் ஒவ்வொன்றும் திட்டவட்டமான விதிகளின் அடிப்படையில் எழுகின்றதென்றும், இதனை நன்கு அறிந்து கொண்டு மனித சமுதாயம் எதிர்காலத்தில் எத்தன்மையதாக உருவாகும் என்பதை முன்கூட்டியே ஊகித்துணரவியலும் என்றும் மார்க்சியம் நம்புகிறது. இவ்வாறு ஆராயும் போது, எதிர்கால உலகம் உழைப்போர்தம் (Working Class) முழு வெற்றியின் அடிப்படையில் அமையும் என்றும் இத் தத்துவம் வலியுறுத்துகிறது.
சமுதாய மாற்றம் நிகழும் திசையினை வரையறுக்கப்படும் முக்கிய காரணிகள் பொருளாதார வளர்ச்சிக் கூறுகளாகும் என்பது மற்றொரு கோட்பாடு. சமுதாயத்தில் பரவிவரும் சிந்தனைகள், சமூகத்தில் இயங்கிவரும் பல்வேறு நிலையங்கள், சட்டங்கள், அரசு முறைகள், பண்பாட்டுக் கூறுகள், சமயக் கோட்பாடுகள் போன்றவையும் சமூகப் பொருளாதார மாற்றத்தினைச் சார்ந்தே மாற்றமும், வளர்ச்சியும் பெறுகின்றன என்று மார்க்சும் அவரைச் சார்ந்தோரும் கருதுவர். இக்கோட்பாடு இன்றைய அறிவியல்-தொழில் நுட்பச் சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய தொழில்நுட்பத் துரித முன்னேற்றம் தோற்றுவித்துள்ள மாபெரும் தொழிற்கூடங்களை நன்கு நிருவகிக்கச் சமுதாயக் கூட்டு முயற்சி தேவையாகும். மனித சமுதாய வரலாற்று வளர்ச்சியில் பொருளாதாரக் காரணிகளின் ஆதார முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மார்க்சியத் தத்துவம் இவ்வளர்ச்சியில் மனிதனது சிந்தனை, எண்ணங்கள் போன்றவற்றின் சிறப்புப் பங்கினைப் புறக்கணிப்பதாகக் கொள்ளக் கூடாது. இவ்வெண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் தன்மையினையும் பொருளியற் காரணிகள் பாதிக்கின்றன என்பதே மார்க்சியவாதிகளது கூற்று. இக்காரணிகளின் செயற்பாடு மனித சமுதாய உயர் பண்புகளெனப்படும் தன்னலமின்மை, நாட்டுப்பற்று, சமய நம்பிக்கை போன்றன எவற்றிற்கும் உதவவல்லது எனப்படுகிறது. பொருளியற் காரணிகளை, உற்பத்திச் சாதனங்கள், பகிர்ந்தளிப்பு முறைகள், நுகர்வோர் தேவைகள் ஆகிய யாவற்றையும் உள்ளடக்கியதாகக் கருதினால், இக்காரணிகள் சமுதாயத்தின் பிற பகுதிகளின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் என்பதனை மறுக்க முடியாது. இதே போன்று, சமுதாயத்தின் பிற பகுதிகளில் புதிய திருப்பங்கள், மாற்றங்கள், தேவைகள் ஆகியன எழும்போது, இவை பொருளாதார அமைப்பிலும் மாற்றங்களைத் தோற்றுவிக்க வல்லன என்பதனை மறுக்கவியலாது. மற்றும், மனித வரலாற்றின் போக்கினைப் பொருளியற் காரணிகளின் அடிப்படையில் முழுமையாக விளக்க மார்க்சு முயற்சி மேற்கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது. பொருளியல் மாற்றங்கள் என மார்க்சு குறிப்பிட்டவை இம்மாற்றங்களினால் தோற்றுவிக்கப்படும் சடப் பொருள் மாற்றங்களே (Physical and Material Changes) என்று கொண்டால் இவை பிற வளர்ச்சிகளுக்கு அடிப்படைகளாகும் என்றும் இவற்றினைக் கொண்டு பிற துறைகளின் மாற்றங்களின் போக்கினை முன் கூட்டியே குறிப்பிடுதல் இயலும் என்றும் கருதலாம். ஆயினும், மனித வரலாறு முழுவதும் பொருளியற் காரணிகளின் பிரதிபலிப்பு எனக் கொள்வது, மனித இனத்தின் அறிவு மற்றும் ஆன்மிகச் சக்திகளின் தனித்தன்மைகளையும் வலுவினையும் அறவே புறக்கணிப்பதாக முடியும்.
மனித வரலாற்றின் போக்கும் வளர்ச்சியும் முரண் நிலைத் தருக்க முறைப்படி (Dialectic) அமைவதாக மார்க்சு கருதினார். சமுதாய அமைப்புகளுள் பழமைக்கும் புதுமைக்கும் நேரடி மோதல் ஏற்பட்டு, பழமைச் சின்னங்கள் முழுமையாக மறைந்தழிதல் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாகும். இத்தகைய சமுதாய மோதல்களை ஓரளவு குறைக்கச் செயற்படுத்தப்படும் எந்த ஒரு சீர்திருத்தமும் உண்மையான சமூக முன்னேற்றத்திற்குத் தடையாகவே அமையும் என்று மார்க்சு கருதினார். படிப்படியாக மக்களிடையே மோதல்களைத் தவிர்த்து முன்னேறுவது என்பது மார்க்சியத் தத்துவத்திற்கு ஏற்புடைய கருத்தன்று. புரட்சியின் வழியேதான் உண்மையான, பயனுள்ள சமுதாய முன்னேற்றம் எழும். இதேபோன்று, புரட்சி வழியினை மட்டிலுமே மார்க்க ஆதரித்தார் எனல் பொருந்தாது என்பதற்கான பல சான்றுகளும் அவர் நூல்களில் உள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் இணைந்த பொருளியற் காரணிகளால் அதனுடன் தோன்றும்<noinclude></noinclude>
26um356o5waffn98x4uw2kl9imx6uk9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/115
250
625749
1961030
1942921
2026-08-31T05:24:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசியா|71|உருத்திரங்கண்ணனார்}}</noinclude>படிப்படியான நேர்நிலைப்பட்ட சமூக வளர்ச்சி ஆகியவற்றை அவர் ஏற்கிறார் என்பது தெளிவாகிறது.
இனப் போராட்டத்தின் (Class Struggle) இன்றியமையாமை மார்க்சியத் தத்துவத்தின் பிறிதொரு கோட்பாடாகும். முதலாளித்துவம் (Capitalism) முழுமையாக அழிவுற்றுச் சமுதாயத்தில் தொழிலாளர் ஆதிக்கம் நன்கு வேரூன்றும்வரை இப்போராட்டம் கட்டாயம் தொடர்ந்து நிகழும் என்று மார்க்சு கருதுகிறார். எனினும், இதேபோன்று மக்களாட்சிச் சமரசப் பண்புகளிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறவியலாது. முதலாளிகள், தமது நலனுக்கென முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுரண்டல் போக்கினை மாற்றப் புரட்சியும் போராட்டமும் வழிகளாகும் என மார்க்சு கூறியது அவர் வாழ்ந்த காலச்சமுதாய நிலைமைகளுக்குப் பொருத்தமாக இருந்தது.
மார்க்சியத் தத்துவம் உலகத் தொழிலாளர்களது ஒற்றுமை ஓங்கவும் சமுதாயத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவவும் பெருந்துணை புரிந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியில் புதிய உத்திகளைப் பயன்படுத்துதல், தொழிலாளர் தனித்திறன் வளர்ச்சி ஆகிய யாவற்றுக்கும் மார்க்சியத் தத்துவம் உதவியுள்ளது. மனித வரலாற்றில் பொருளியல் அமைப்பின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கினையும் இத்தத்துவம் தெளிவு படுத்தியுள்ளது. உருசிய நாடு இன்று உலகப் பெரும்வல்வரசு நாடாகக் குறுகிய காலத்தில் உயர்ந்து நிற்றலுக்கு மார்க்சியத் தத்துவம் முக்கிய தூண்டு கோலாக விளங்கியது. இன்று காரல் மார்க்சின் தத்துவத்தில் காலத்துக் கேற்ற சில புதிய கருத்துகள் புகுத்தப்பட்டு, புதிய மார்க்சியத் தத்துவங்கள் (Neo-Marxist Philosophies) தோன்றியிருத்தலும் கவனத்திற்குரியது.{{Right|எஸ்.ச.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
::<b>Basil Dmytryshyn,</b> A History of Russia, Prentice Hall of India Pvt. Ltd., New Delhi, 1981.<br>
::<b>Berg, Lev. Semyonavich,</b> Natural Regions of the U.S.S.R, tr. by Olga Adler Titelbaum, ed. by John A. Morrison and C.C. Nikiforoff, Macmillan, London, 1950.<br>
::<b>Dewdney, John, C.,</b> The U.S.S.R., Dawsons of Pall Mall, England, 1976.<br>
::<b>Florinsky, Michael, T.,</b> Russia : Short History, Macmillan, London, 1969.<br>
::<b>Isabel de Madariaga,</b> Russia in the Age of Catherine the Great, Weidenfeld and Nicolson, London, 1981.<br>
::<b>Jagjit Singh Anand,</b> Soviet Union in World Affairs, Sterling Pub., New Delhi, 1977.<br>
::<b>Robert G. Wesson,</b> The Soviet Russian State, John Wiley & Sons Inc., New York, 1972.<br>
::<b>Valdimir Poletayev, Valentina Mironova Leonora Rutes,</b> A Short History of the U.S.S.R., Sterling Publishers Pvt. Ltd, New Delhi, 1976.
<section end="உருசியா"/>
<section begin="உருட்டு வண்ணம்"/>
{{dhr}}
<b>உருட்டு வண்ணம்</b>: தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள செய்யுள் உறுப்புகளுள் ஒன்று வண்ணம். வண்ணம் என்பதற்குப் பாலின்கண் நிகழும் ஒசை விகற்பம் என்பது பொருள். வண்ணங்கள் 20 எனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். அவற்றுள் உருட்டு வண்ணம் என்பது ஒன்றாகும். இது நிரை அசைகள் இரட்டை இரட்டையாக வர, முடுகி இயலும் சந்தமுடையது. இது அராகம் என்னும் கலிச்செய்யுளுறுப்பில் அமையும். ‘உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்’ என்று தொல்காப்பியம் (தொல். பொருள். செய்யுள், 223) குறிப்பிடுகிறார்.
(எ-டு) ‘தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை, தழலென விரினை பொழில்’.{{Right|அ.மா.ப.}}
<section end="உருட்டு வண்ணம்"/>
<section begin="உருத்திரகோடிப் புலவர்"/>
{{dhr}}
<b>உருத்திரகோடிப் புலவர்</b> புராணச் சொற்பொழிவாளர்; தொண்டை நாட்டுக் காமக்கூரில் 1901-இல் பிறந்தார். இவர் தந்தை அரங்கசாமிப் பிள்ளை. இவர் பாரத, இராமாயணக் கதைச் சொற்பொழிவுகளை 4 மணிநேரமும் கந்தபுராணச் சொற்பொழிவுகளை 3 முதல் 5 மாதம் வரையும் தொடர்ந்து செய்ய வல்லவர். இவர் நூலாராய்ச்சித் திறனும் கவிதை பாடும் புலமையும் பெற்றவர். சுகவாரி, சீர்திருத்தப் பாடல்கள் ஆகியன இவர் இயற்றிய செய்யுள் நூல்களாகும். இவர் தம் 42-ஆம் வயதில் சென்னையில் காலமானார்.{{Right|பி.தெ.}}
<section end="உருத்திரகோடிப் புலவர்"/>
<section begin="உருத்திரங்கண்ணனார், கடியலூர்"/>
{{dhr}}
<b>உருத்திரங்கண்ணனார், கடியலூர்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்துக் கடியலூரைச் சேர்ந்தவர் என்பதும் சிவ வழிபாட்டினர் என்பதும் இவர்தம் பெயரால் அறியவருகின்றன. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பட்டினப்பாலையும் பெரும்பாணாற்றுப் படையும் இவரால் இயற்றப்பட்டவையே. பட்டினப்பாலை சங்க காலத்துச் சோழநாட்டின் துறைமுகமான காவிரிப்பூம்பட்டினத்தையும் பெரும்பாணாற்றுப்படை காஞ்சிபுரத்தையும் கவினுறத் தெளிவாக<noinclude></noinclude>
qh2yrkxilf5tq2ab8vham2211jj61xl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/116
250
625750
1961092
1943467
2026-08-31T11:28:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருத்திரசன்மன்|72|உருத்திரதாமன்}}</noinclude>விளக்கிக் காட்டி, அந்நகர்களில் வாழ்ந்த சங்க கால மக்களின் பல்வேறுபட்ட வாழ்வியலையும் படிப்போர் தம் மனக்கண்முன் வெளிப்படுத்துகின்றன. தென்பாண்டி நாட்டில் பிறந்த இப்புலவர் சோழநாடு, தொண்டை நாடு போன்ற ஏனைய தமிழகப் பகுதி மன்னர்களிடமும் மக்களிடமும் நற்புகழ் பெற்றிருந்தார் என்பது இவ்விரு நூல்களின்வழிப் புலனாகிறது. பட்டினப்பாலையின் சுவிதைப் பெற்றியைப் பாராட்டிய சோழ மன்னன் இவருக்கு 16 இலட்சம் பொற்காசுகள் பரிசளித்தான் என்பர்.
இவர் பாடல்கள் அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் ஒவ்வொன்று இடம்பெற்றுள்ளன. இவர் இயற்கையையும் மக்கள் வாழ்வையும் உள்ளவாறு பாடும் திறம் பெற்றவர்.{{Right|பி.தெ.}}
<section end="உருத்திரங்கண்ணனார், கடியலூர்"/>
<section begin="உருத்திரசன்மன்"/>
{{dhr}}
<b>உருத்திரசன்மன்</b> ‘இறையனாரகப் பொருள்’ எனப் பெயரிய அக இலக்கண நூலின் உரைகளைக் கேட்டுச் சிறந்த உரையிதுவென உணர்த்தியவர். இவர் உரை கேட்ட வரலாறு நக்கீரர் இயற்றியதாகக் கருதப்பெறும் இறையனார் களவியலுரையில் கூறப்பட்டுள்ளது. பாண்டியனின் வேண்டுகோளால் இறைவன் இயற்றிய களவியல் நூலைப் பெற்று உரை எழுதிய புலவர் பலரும் தத்தம் உரையே சிறந்ததென முரணினர். அவர்கள் அரசன்பால் சென்று உரைகளைச் சீர்தூக்கி அறியவல்லார் ஒருவரைத் தருமாறு வேண்டினர். அரசன் மீண்டும் இறைவனிடம் வேண்டி வரங்கிடக்க, இடையாமத்தில் வானொலியாக ஓர் உரை கேட்டனன். ‘உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மன் என்பான் பைங்கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான், ஒரு மூங்கைப் பிள்ளை உளன்; அவனை அன்னன் என்றிகழாது கொண்டுபோந்து, ஆசனத்தின் மேல் இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைத்தால் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும், மெய்ம்மயிர் உரை கேட்டவிடத்து. மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும் அவன் குமார தெய்வம்; அங்கோர் சாபத்தினால் தோன்றினான்’, இவ்வாறு இறைவனால் வானொலியாக அறிவிக்கப் பெற்றவன் உருத்திர சன்மன். புலவர்களும் உப்பூரி குடிகிழார்பால் சென்று நிகழ்ந்தது கூறி உருத்திரசன்மனைப் பெற்று வந்து, வெள்ளுடை உடுத்து, வெண்பூச்சூட்டி, வெண்சாந்து அணிவித்துக் கன்மாப் பலகையில் இருக்கச் செய்து தத்தம் உரையினை விரித்துரைத்தனர். மற்றி அனைவர் உரையும் கேட்டவிடத்து வாளாவிருந்த உருத்திரசன்மன், மருதன் இளநாகனார் உரைத்தபோது ஒரோவிடத்துக் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்க நின்றான். நக்கீரனார் உரை கேட்டவிடத்துப் பதந்தோறும் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்க்க நின்றான். அனைவரும் மகிழ்ந்து நக்கீரர் உரையே சிறந்த உரை என ஏற்றனர். இச்செய்தியும் இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டுள்ளது.
உருத்திரசன்மன் இறையனார் களவியலுக்கு உரை எழுதினார் என்று சிலர் கூறுவர் எனக் குறிப்பிடும் இவ்வுரை அதனை மறுத்து, ‘அவர் செய்திலர் மெய்யுரை கேட்டார்’ என்ற விளக்கமும் தந்துள்ளது. இறையனார் களவியலுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தந்தை, மகன் ஆகிய இருவர் பெயரும் சங்கப் புலவர் வரிசையில் இடம் பெறவில்லை.
திருவள்ளுவ மாலையின் முதற்கண் வானொலிக் கூற்றாக அமைந்த வெண்பா ‘திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க-இருக்க-உருத்திரசன்மர்’ என்று ஓர் உருத்திரசன்மரைக் குறிப்பிடுகிறது.
அகநானூற்றினைத் தொகுத்தவன் ‘மதுரை உப்பூரி குடிகிழான் மகனாவான் உருத்திரசன்மன்’ என்று அதன் பாயிரத்தினைத் தொடர்ந்து அமைந்துள்ள குறிப்புக் கூறுகிறது. இவற்றில் குறிப்பிடப்பெற்ற உருத்திர சன்மர்கள் ஒருவரா பலரா என்பதனை உறுதி செய்து கூற இயலவில்லை. டாக்டர். உ.வே.சாமிநாத அய்யர் தம் சிலப்பதிகாரப் பதிப்பில், ஒரு சிலப்பதிகார ஏட்டில் கிடைத்ததாகக் குறிப்பிட்டுப் பதிப்பித்துள்ள நெடிய ஆசிரியப்பா ‘முப்பாலுணரும் உப்பூரி குடிகிழார்-உருத்திர சன்மர்’ என்று தந்தை மகன் ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்பாடல் பிற்காலப் புலவரால் செய்யப்பட்டது என்பது அறிஞர்கள் கருத்து, தமிழிலுள்ள இரண்டு திருவிளையாடற்புராணங்களிலும் உருத்திரசன்மன் பற்றிய செய்திகள் சில வேறுபாடுகளுடன் இடம்பெற்றுள்ளன.{{Right|அ.மா.ப.}}
<section end="உருத்திரசன்மன்"/>
<section begin="உருத்திரதாமன், முதலாம்"/>
{{dhr}}
<b>உருத்திரதாமன், முதலாம் (கி.பி. 130-150)</b> பண்டைய இந்தியாவில் அரசாண்ட சக வமிச அரசர்களுள் மிகுந்த புகழ் பெற்றவர். சகர்கள் உச்சயினியை மையமாகக் கொண்டு வடமேற்கு இந்தியாவை ஆண்ட மகாசத்திரப மரபினைச் சார்ந்தவர்கள். சாசுத்தானா (Chachtana) என்பார் இம்மரபினைத் தோற்றுவித்தவர் என்பர். அவர் பேரரே முதலாம் உருத்திரதாமன் (Rudradaman I) ஆவார்.
இவரைப் பற்றிய மெய்க்கீர்த்தியொன்று குசராத்து மாநிலம் கிர்நாரில் (Girnar) கிடைத்துள்ளது.<noinclude></noinclude>
g2tkoj673okd9rti9gco2wolwez3oas
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/117
250
625854
1961093
1943469
2026-08-31T11:33:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருத்திரதாமன்|73|உருத்திரம்}}</noinclude>இது சமசுகிருதச் செம்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மெய்க்கீர்த்தியை வடமொழியில் பிராசசுட்டி (Prasasti) என்பர். இக்கல்வெட்டு சுதர்சன ஏரியைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் குறிப்படுகிறது. இதைக் கட்டியவர் சந்திரகுப்த மௌரியரின் மாநில ஆளுநர்களுள் ஒருவரான புசியகுப்தவைசியர் என்பது தெரிய வருகிறது. ஆனால், சுதர்சன ஏரி 16-11-150 இல் ஏற்பட்ட கடும் புயலாலும் மழையாலும் வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பொன்றும் இக்கல்வெட்டில் குறிக்கப்படாமையால், இம்மெய்க்கீர்த்தி வெள்ளம் ஏற்படும் முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சுதர்சன ஏரியை முதலாம் உருத்திரதாமன் பழுது பார்த்து உறுதியாகக் கட்டினார்.
கிர்நார் கல்வெட்டிலிருந்து உருத்திரதாமனின் குணநலன்களையும் சாதனைகளையும் அறியலாம். உருத்திரதாமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் என்றும், போர்க்களத்தில் தவிரப் பிற இடங்களில் மக்களைக் கொல்லாதவர் என்றும், இவர் ஆட்சிப் பகுதியில் திருடர்கள் பாம்புகள், கடும்நோய்கள் போன்றவை அணுகவில்லை என்றும், இலக்கணம், அரசியல், இசை, அளவையியல் (Logic), போர்த்திறன் போன்ற கலைகளில் தேர்ந்தவரென்னும், இவர் எழுதிய உரைநடை, கவிதை போன்றவை தெளிவாகவும் இனிமையாகவும் சுவையாகவும் அழகாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தனவாகவும் இருந்தனவென்றும், தம் சொந்த முயற்சியாலேயே மகாசத்திரபர் என்னும் விருதினைப் பெற்றார் என்றும், அழகான உடற்கட்டையும் நெஞ்சுரத்தையும் பெற்றவர் என்றும், தம் மக்கள் மீது வரிகள், கட்டாயத்தொண்டு, கட்டாயக் கடன் போன்றவற்றை அச்சுறுத்தி வாங்காதவர் என்றும் அறியமுடிகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றுள்ள அனைத்தும் வரலாற்றுத் தொடர்புடையன என்று கொள்வது சரியாகாது. எனினும், அக்காலப் பண்பாட்டையும் நிருவாகம், இலக்கியம் போன்றவற்றையும் அறிய உதவும் சான்றாக இக்கல்வெட்டு பயன்படுகிறது. பிறசமயத்தவர் இந்துக்களாக மாறியதையும் இது குறிப்பிட்டுள்ளது.
இக்கல்வெட்டிலிருந்து உருத்திரதாமனது பேரரசின் எல்லையைத் தெற்றென அறியலாம். யவுதேயர்கள் (Yaudheyas), சதகர்ணி (Satakarni) போன்றவர்களை வென்றமையால் உருத்திரதாமனின் பேரரசு விரிந்து பெருகியது. இவர் சுதர்சன ஏரியைப் பழுது பார்த்தது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுச் செய்தியாகும். முதலாம் உருத்திரதாமன் சாதவாகன அரசர் வசிட்டிபுத்திர புலுமாயி (Vasishtiputira Pulumayi) என்பாரைத் தோற்கடித்து, அவரைப் பெருந்தன்மையுடன் நடத்தினார் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. தோற்ற பின்னரும் சாதவாகனர் நாசிக்குப் போன்ற பகுதிகளைத் தம்மிடமே கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் உருத்திரதாமனின் பேரரசு மாளவம், கத்தியவார், மார்வார், கட்சு, சிந்து, வடகொங்கணம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. முதலாம் உருத்திரதாமன் கி.பி. 130 முதல் 150 வரை அரசாண்டிருக்கலாம் என்பது வரலாற்றறிஞர் கருத்தாகும். இவர் கலைகளையும் பண்பாட்டையும் புரந்தவர்.{{Right|சு.இரா.}}
<section end="உருத்திரநாமன், முதலாம்"/>
<section begin="உருத்திர பசுபதி நாயனார்"/>
{{dhr}}
<b>உருத்திர பசுபதி நாயனார்</b> சைவம் வளர்த்த 63 நாயன்மார்களுள் ஒருவர். இவர் வரலாற்றைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறப்பித்து விளக்கியுள்ளார். இந்த நாயனார் சோழநாட்டுத் திருந்தலையூரில் அந்தணர் குலத்தில் தோன்றினார்.
எசுர்வேதம் ஏழு காண்டங்கள் கொண்டது. அதன் நான்காம் காண்டத்தின் நடுப்பகுதியில் உருத்திரம் உள்ளது. இது உருத்திர உபநிடதம் என்றும் கூறப்படும். ஆன்மாக்களின் பிறவித் தளை நீக்கி வீடு தரவல்லது என்று இம்மந்திரம் போற்றப்படுகிறது. வேத புருடனுக்கு உருத்திரம் கண்ணும் இதன் உட்பகுதியில் உள்ள பஞ்சாட்சரம் கண்மணியும் ஆகும்.
இவர் நாள்தோறும் விடியற் காலையில் எழுந்து, செந்தாமரைப் பொய்கையின் குளிர்த்த நீரில் கழுத்தளவு மூழ்கி நிற்பார்; கைகளை உச்சிமேற் கூப்பி, உருத்திர மந்திரத்தைப் பலமுறை ஓதிச் சிவனை வழிபடுவார். இவர் புலனடக்கத்தோடு உருத்திர மந்திரத்தை இரவும் பகலும் வழுவாமல் ஓதி, உள்ளத்தில் ஒருமையற்ற தன்மையினை அறிந்து சிவன் மகிழ்ந்தார். காதலால் மறை ஓதும் அன்பரின் தவப் பெருமையையும், வேத மந்திரங்கள் இறைவனை அடைவிக்கும் சிறப்புடையன என்பதனையும் உலகோர்க்கு உணர்த்த சிவன் இவருக்கு அருள் செய்தார். பசுபதியார் கயிலாயத்தில் சிவனை வழிபடும் சிறப்புப் பெற்றார். உருத்திரம் ஓதி சிவன் திருவடி அடைந்த பெருமையால் உருத்திர பசுபதி நாயனார் என்று இவர் சிறப்பிக்கப்பட்டார்.{{Right|ஜி.ஆர்.கி.}}
<section end="உருத்திர பசுபதி நாயனார்"/>
<section begin="உருத்திரம்"/>
{{dhr}}
<b>உருத்திரம்</b>: வேதங்களை இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நான்காகவும், அதர்வணம் நீங்கிய மூன்றாகவும் கொள்ளும் மரபுகள் உண்டு. அதர்வண வேதம் ஏனைய மூன்று வேதங்களினின்றும் தொகுக்-<noinclude></noinclude>
0ebmx0ufalqsei6vfs7819qm8hiix0q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/118
250
625855
1961094
1877433
2026-08-31T11:38:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருத்திரம்|74|உருத்திரம்}}</noinclude>கப்பட்டதாகலின், அதனை நீக்கி மூன்றாகக் கொள்வர். அதனால், வேதங்களுக்குத் ‘திரயீ’ என்னும் பெயரும் வழங்கப்படுகிறது. மூன்று வேதங்களுள் இடைப்பட்டதான எசுர்வேதத்தின் நடுவில் அமைந்த பகுதி ‘உருத்திரம்’ என்பதாகும். இது திருவுருத்திரம் (ஸ்ரீருத்ரம்) என்றும் வழங்கப்பெறும். வடமொழியில் ‘ஸ்ரீருத்ர ப்ரச்னம்’, ‘ஸ்ரீருத்ர சூக்தம்’, ‘ஸ்ரீருத்ரானுவாகம்’ முதலிய பெயர்களாலும் இது குறிக்கப்படுகிறது.
எசுர்வேதம் ஏழு காண்டங்கள் கொண்டது. அவற்றுள் நடுவணதாகிய பதினோராம் அனுவாகத்தின் நடுவில் அமைந்த ஆறாம் சூக்தத்தில் திருவுருத்திர மந்திரம் உள்ளது. அதன் நடுவில் சீபஞ்சாட்சரமும் (திருவைந்தெழுத்து) அதன் நடுவில் ‘சிவ’ என்னும் திருநாமமும் அமைந்து விளங்குகின்றன. இந்த உயர்ந்த சிவமந்திரத்தினை வேத நடுவுள் விளங்கும் ‘அட்சரத்துவயம்’ (இரண்டெழுத்துக்கள்) என்று அறிஞர் போற்றுவர். இதனால், இந்த உருத்திரப் பகுதி மிக்க சிறப்புடையதாகும். இது ஆத்திகர்களால் வழிபாடு, வேள்வி முதலியவற்றில் போற்றிக் கொள்ளப்படுகிறது. நாள்தோறும் பாராயணம் செய்வதற்குரிய மந்திரப் பகுதிகளுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
இது உலக வாழ்வில் உண்டாகும் பந்தங்களை அகற்றி, மக்கள் வீடு பேறு அடைவதற்கு அமைந்த சாதனமாக உள்ளமையால், இதனை ‘உருத்திரோபநிடதம்’ என்றும் குறிப்பிடுவர். சிவபரம்பொருளாகிய உருத்திரனை நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் கண்டு போற்றுவதனால் இது ‘சதருத்திரீயம்’ என்றும் கூறப்படும். ஒரு மரத்தின் வேரில் நீர் சொரிந்தால் அதன் கிளைகள் அனைத்தும் செழித்து விளங்குவதுபோல, உருத்திர செபத்தினால் எல்லாத் தெய்வங்களும் மனநிறைவெய்துகின்றன என்று இதன் சிறப்பினைச் சூதசம்கிதை விளக்குகிறது.
கண்ணால் உடம்பு சிறப்படைவதுபோல, உருத்திரத்தைக் தன்னகத்தே கொண்டிருப்பதனால் வேதம் பெருமை பெறுகிறது என்று அறிஞர் கூறுவர். வேத புருடனுக்கு உருத்திரம் கண்ணாகும்; உருத்திரத்தினுள் ஒளிரும் பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து) கண்மணியாகும். ‘இறைவனை ‘நம நம’ என்று வணங்கிப் போற்றுபவனை, எல்லாக் காமங்களும் வந்து வணங்கும்’ என்று தைத்திரிய உபநிடதம் கூறுகிறது. அவ்வாறு இறைவனை வணங்குவதற்கு உருத்திரம் சிறந்த கருவியாகும். இந்த உருத்திரம் மந்திரமாகவும் பிராமணமாகவும் உபநிடதமாகவும் கருதத்தக்க சிறப்புடையது.
ஞானத்தின் முடிந்த நிலை இதனால் பெறப்படும். சிவபரம்பொருளின் வடிவத்தினை மனத்தில் தியானித்து. உருத்திரத்தினால் போற்றினால் எல்லா நன்மைகளும் கைகூடும். சிவபரம்பொருளே உலகில் காணும் உயிர்ப் பொருள்களாகவும் உயிரில் பொருள்களாகவும் விளங்குகிறது. திருடர் முதலிய கொடியவர் உடலிலும் சிவபரம்பொருள் உறைவதனை இது சிறப்புறக் காட்டியுள்ளது. சிவபரம்பொருள் உட்கார்ந்து கொண்டிருப்பவராகவும், படுத்திருப்பவராகவும் உறங்குபவராகவும் விழித்துள்ளோராகவும் நிற்பவர்களாகவும் ஓடுபவர்களாகவும் தச்சராகவும் குயவராகவும் வேடராகவும் இன்னபிறராகவும் விளங்குகிறது என்று இது குறிப்பிடுகிறது. எளிய தும்பை மலரும் ஊமத்தை மலரும் கூட அப்பரம்பொருளை வழிபட உதவும் என்பது இதன் கூற்று.
உருத்திரத்தின் முதல் அனுவாகம் இறைவனுக்கு மாறாக நடந்தவர் முன்னும் அவர் தோன்ற வேண்டுமென்று வேண்டுகிறது. இரண்டாவது முதல் ஒன்பதாவது முடிய உள்ள அனுவாகங்கள் இறைவனின் பல்வேறு இயல்புகளைக் குறித்தமைந்த பெயர்களால் அவனை வணங்குவனவாக அமைந்துள்ளன. பத்தாம் அனுவாகம் தம் முன்னர்த் தோன்றிய இறைவனிடம் தம் விருப்பத்தை நிறைவு செய்யவும். வேண்டாதவற்றை நீக்கவும் இறைஞ்சும் வேண்டுகோளாக அமைகிறது. பதினோராம் அனுவாகம் உருத்திர கணங்களுக்கு வணக்கம் கூறுவதாக உள்ளது.
சிவபரம்பொருளாகிய உருத்திர மூர்த்தியின் வடிவங்கள் அனைத்தையும் கோர வடிவம், சாந்த வடிவம் என இருவகையில் அடக்கலாம். கோர வடிவம் பிறவிப் பிணிக்கு மருந்தாகவும் சாந்த வடிவம் சிவத்துவ விளக்கத்திற்கு ஏதுவாகவும் அமையும் என அறிஞர் கூறுவர். திருவுருத்திரத்தில் அமைந்துள்ள நமக மந்திரங்கள் கோர வடிவையும் சமக மந்திரங்கள் சாந்த வடிவையும் துதிப்பனவாக அமைந்து, இருவகைப் பயன்களையும் நல்குவனவாக விளங்குகின்றன.
உருத்திர செபம் செய்வோர் அதனை ஐந்து முறையில் மேற்கொள்வர். பொதுவாக உருத்திரத்தினைப் பாராயணம் செய்து, பின் அதன் சமகத்தைப் பாராயணம் செய்வது மேற்கொள்ளப்படும். சிறப்பாகப் பின்வரும் பாராயண முறை மேற்கொள்ளப்படும். ஒருமுறை உருத்திரத்தின் பதினோர் அனுவாகத்தையும் செபித்த பின்னர்ச் சமகத்தின் முதல் அனுவாகத்தைச் செபிக்க வேண்டும். இவ்வாறே உருத்திரத்தைப் பதினோருமுறை செபித்த பின்னர்ச் சமகத்தின் பதினோர் அனுவாகங்களும் பாராயணம்<noinclude></noinclude>
jvi3t1mj3m9wcqfh5xcpjtvdxymjbag
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/119
250
625856
1961096
1944118
2026-08-31T11:47:28Z
Booradleyp1
1964
1961096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருத்திரம்|75|உருத்திரவர்மன்}}</noinclude>செய்யப்படும். இது ‘உருத்ரைகாதசனி’ என்று கூறப்படும். இவ்வாறு பதினோர் உருத்ரைகாதசனி பாராயணம் செய்யப்பட்டால் அது ஓர் இலகுருத்திரம் என்றும், அவ்வாறு பதினோர் இலகுருத்திரம் பாராயணம் செய்யப்பட்டால் அது ஒரு மகாருத்திரம் என்றும் அவ்வாறு பதினோரு மகாருத்திரம் பாராயணம் செய்யப்பட்டால் அது ஓர் அதிருத்திரம் என்றும் கூறப்படும்.
நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிலும் இறைவன் பாகுபாடின்றி, அவையேயாய்க் கலந்து நிற்றல் பற்றி இறைவனை விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து, உருத்திரம் அவனுக்கு வணக்கம் கூறுகிறது. பெரியபுராணத்தில் இடம்பெறும் உருத்திர பசுபதி நாயனார் இந்த உருத்திரத்தைப் பாராயணம் செய்து சிவப்பேறு பெற்றவராவார். அவர் இந்த உருத்திர மந்திரத்தினைக் கழுத்தளவு நீரிடை நின்று, புலனடக்கி ஓதி வழிபட்டார் எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது (காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திரபசுபதி நாயனார்]]). சேக்கிழார் உருத்திரத்தினை, ‘ஆய அந்தணர் அருமறை உருத்திரம்’ என்றும், ‘அருமறைப் பயனாகிய உருத்திரம்’ என்னும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் அமைந்துள்ள சிவஞானபோத நூலின் முதல் நூற்பா ‘அரனே முதற்கடவுள்’ என்னும் உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. அவ்வாறே உருத்திரம், உருத்திரனே பரமன் ஆவான் என்னும் உண்மையை விரிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டு அவனுக்கு வணக்கம் கூறுகிறது. திருநாவுக்கரசர் அருளிய, ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ எனத் தொடங்கும் நின்ற திருத்தாண்டகம், சிவபரம்பொருள் இயங்கியல் நிலையியற் பொருள் ஆகிய அனைத்திலும் கலந்து நிற்கும் பாங்கினை விளக்கிப் போற்றுகிறது. இத்திருத் தாண்டகம் உருத்திரத்தின் வழிவந்தது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். நின்ற திருத்தாண்டகம், உருத்திரம் ஆகிய இரண்டினையும் நன்கு கற்று ஆராய்வோர் அவற்றினிடையே விளங்கும் நுட்பமான வேறுபாட்டினை உணர்தல்கூடும்.
வடமொழி வேதங்களில் உருத்திரம் பெற்றுள்ள இடத்தையும் சிறப்பையும் அறிந்த ஆய்வாளர்கள், தமிழ் மறையாகிய திருமறையிலும் அத்தகையதொரு சிறப்பு விளங்குவதனைக் கண்டு காட்டியுள்ளனர். வட மொழியில் வேதங்கள் நான்கு என்றும் மூன்று என்றும் கூறப்படும் மரபிற்கேற்ப, தமிழ் வேதங்களும் நால்வர் அருளிச் செயல்களையும் (தேவாரம், திருவாசகம் திருக்கோவையார்) மூவர் தேவாரத்தையும் நான்கு மூன்று என்ற எண்ணிக்கையில் அமைத்துப் போற்றும் மரபுண்டு. மூவர் தேவாரங்களுள் இடையில் விளங்குவது அப்பர் தேவாரமாகும். அவர்தம் தேவாரத் திருமுறைகளுள் இடையில் நிற்பது ஐந்தாம் திருமுறையாகும். அத்திருமுறையின் நடுவே 51-ஆம் பதிகமாக இருப்பது திருப்பாலைத்துறைப் பதிகமாகும். அப்பதிகத்தின் நடுவில் அமைந்துள்ள 6-ஆம் பாடலுள் ‘சிவாய’ என்னும் பாசம் நீங்கிய சீபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து) இடம்பெற்றுத் திகழ்கிறது. வடமொழித் திருமறையிலும் தமிழ்மொழித் திருமுறையிலும் சீபஞ்சாட்சரம் இவ்வாறு அமைந்துள்ள சிறப்பின் அருமையை உணர்ந்து அறிஞர் போற்றியுள்ளனர்.{{Right|அ.மா.ப}}
<section end="உருத்திரம்"/>
<section begin="உருத்திரமாதேவி"/>
{{dhr}}
<b>உருத்திரமாதேவி (கி.பி. 1259-95)</b>தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார். உருத்திரமாதேவி (Rudramadevi) கணபதிதேவரின் மகள். இவளுக்கு உருத்திராம்பா, உருத்திராம்பதேவி, உருத்திராதேவா என்னும் பல பெயர்கள் உண்டு. இவர் கி.பி.1259-இல் கணபதி தேவரை அடுத்து அரசியாக முடி சூட்டிக் கொண்டார். இவருடைய தொடக்ககால ஆட்சியின்போது கோப்பெருஞ்சிங்கரும் ஏனைய குறுநில மன்னர்களும் பல தொல்லைகள் கொடுத்தனர். ஆனால், அனைத்துத் தொல்லைகளையும் அரசிக்கு உறுதுணையாக இருந்த காயசுத்தத் தலைவர் அம்பதேவர் அடக்கிவிட்டார். யாதவத் தலைவரான மகாதேவர் இவருக்கு எதிராகப் படையெடுத்துத் தோற்றுப் போனார் எனினும் மகாதேவருக்குப் பின்னரும் யாதவர்களுடன் இருந்த தொல்லை தொடர்ந்தது. இவர்தம் பேரர் பிரதாபருத்திரதேவர் இப்போர்களில் வெற்றிவாகை சூடினார். இவர் பிரதாபருத்திர தேவரை இளவரசராக கி.பி. 1280-ஆம் ஆண்டில் நியமித்தார். எட்டாண்டுகளுக்குப் பின்னர் அம்பதேவரும் ஓய்சலர், யாதவர் போன்றவர்களின் துணையோடு இவர் மீது போர் தொடுத்தார். ஆனால், பிரதாபருத்திரர் அதனையும் கி.பி. 1291-இல் அடக்கி ஒடுக்கினார். உருத்திராம்பா கி.பி. 1295-இல் காலமானபோது இவருடைய பேரர் இரண்டாம் பிரதாபருத்திரர் என்னும் பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.{{Right|இரா.அ.}}
<section end="உருத்திரமாதேவி"/>
<section begin="உருத்திரவர்மன்"/>
{{dhr}}
<b>உருத்திரவர்மன்</b> தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் இந்தோ-சீனாத் தீபகற்பத்தில் பூனான் (Funan) என்னும் பகுதியை ஆண்ட மன்னர், இவரை, ‘பதவியைப் பறித்துக் கொண்டவர்’ என இகழ்வர், இவர் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்திருந்தன. எனினும், இவர் ஆறு தூதுக் குழுக்களைச் சீனாவிற்கு கி.பி. 514-க்கும் 539-க்கும் இடைப்பட்ட காலத்தில் அனுப்பினார் என்பது தெரியவருகிறது. தென்பாகத்திலிருந்து படையெடுத்த கெமர் (Khmer)<noinclude></noinclude>
8eeyh69vxqon9j26ra0jcrcepvz90no
1961097
1961096
2026-08-31T11:47:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருத்திரம்|75|உருத்திரவர்மன்}}</noinclude>செய்யப்படும். இது ‘உருத்ரைகாதசனி’ என்று கூறப்படும். இவ்வாறு பதினோர் உருத்ரைகாதசனி பாராயணம் செய்யப்பட்டால் அது ஓர் இலகுருத்திரம் என்றும், அவ்வாறு பதினோர் இலகுருத்திரம் பாராயணம் செய்யப்பட்டால் அது ஒரு மகாருத்திரம் என்றும் அவ்வாறு பதினோரு மகாருத்திரம் பாராயணம் செய்யப்பட்டால் அது ஓர் அதிருத்திரம் என்றும் கூறப்படும்.
நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிலும் இறைவன் பாகுபாடின்றி, அவையேயாய்க் கலந்து நிற்றல் பற்றி இறைவனை விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து, உருத்திரம் அவனுக்கு வணக்கம் கூறுகிறது. பெரியபுராணத்தில் இடம்பெறும் உருத்திர பசுபதி நாயனார் இந்த உருத்திரத்தைப் பாராயணம் செய்து சிவப்பேறு பெற்றவராவார். அவர் இந்த உருத்திர மந்திரத்தினைக் கழுத்தளவு நீரிடை நின்று, புலனடக்கி ஓதி வழிபட்டார் எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது (காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திரபசுபதி நாயனார்]]). சேக்கிழார் உருத்திரத்தினை, ‘ஆய அந்தணர் அருமறை உருத்திரம்’ என்றும், ‘அருமறைப் பயனாகிய உருத்திரம்’ என்னும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் அமைந்துள்ள சிவஞானபோத நூலின் முதல் நூற்பா ‘அரனே முதற்கடவுள்’ என்னும் உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. அவ்வாறே உருத்திரம், உருத்திரனே பரமன் ஆவான் என்னும் உண்மையை விரிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டு அவனுக்கு வணக்கம் கூறுகிறது. திருநாவுக்கரசர் அருளிய, ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ எனத் தொடங்கும் நின்ற திருத்தாண்டகம், சிவபரம்பொருள் இயங்கியல் நிலையியற் பொருள் ஆகிய அனைத்திலும் கலந்து நிற்கும் பாங்கினை விளக்கிப் போற்றுகிறது. இத்திருத் தாண்டகம் உருத்திரத்தின் வழிவந்தது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். நின்ற திருத்தாண்டகம், உருத்திரம் ஆகிய இரண்டினையும் நன்கு கற்று ஆராய்வோர் அவற்றினிடையே விளங்கும் நுட்பமான வேறுபாட்டினை உணர்தல்கூடும்.
வடமொழி வேதங்களில் உருத்திரம் பெற்றுள்ள இடத்தையும் சிறப்பையும் அறிந்த ஆய்வாளர்கள், தமிழ் மறையாகிய திருமறையிலும் அத்தகையதொரு சிறப்பு விளங்குவதனைக் கண்டு காட்டியுள்ளனர். வட மொழியில் வேதங்கள் நான்கு என்றும் மூன்று என்றும் கூறப்படும் மரபிற்கேற்ப, தமிழ் வேதங்களும் நால்வர் அருளிச் செயல்களையும் (தேவாரம், திருவாசகம் திருக்கோவையார்) மூவர் தேவாரத்தையும் நான்கு மூன்று என்ற எண்ணிக்கையில் அமைத்துப் போற்றும் மரபுண்டு. மூவர் தேவாரங்களுள் இடையில் விளங்குவது அப்பர் தேவாரமாகும். அவர்தம் தேவாரத் திருமுறைகளுள் இடையில் நிற்பது ஐந்தாம் திருமுறையாகும். அத்திருமுறையின் நடுவே 51-ஆம் பதிகமாக இருப்பது திருப்பாலைத்துறைப் பதிகமாகும். அப்பதிகத்தின் நடுவில் அமைந்துள்ள 6-ஆம் பாடலுள் ‘சிவாய’ என்னும் பாசம் நீங்கிய சீபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து) இடம்பெற்றுத் திகழ்கிறது. வடமொழித் திருமறையிலும் தமிழ்மொழித் திருமுறையிலும் சீபஞ்சாட்சரம் இவ்வாறு அமைந்துள்ள சிறப்பின் அருமையை உணர்ந்து அறிஞர் போற்றியுள்ளனர்.{{Right|அ.மா.ப}}
<section end="உருத்திரம்"/>
<section begin="உருத்திரமாதேவி"/>
{{dhr}}
<b>உருத்திரமாதேவி (கி.பி. 1259-95)</b>தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார். உருத்திரமாதேவி (Rudramadevi) கணபதிதேவரின் மகள். இவளுக்கு உருத்திராம்பா, உருத்திராம்பதேவி, உருத்திராதேவா என்னும் பல பெயர்கள் உண்டு. இவர் கி.பி.1259-இல் கணபதி தேவரை அடுத்து அரசியாக முடி சூட்டிக் கொண்டார். இவருடைய தொடக்ககால ஆட்சியின்போது கோப்பெருஞ்சிங்கரும் ஏனைய குறுநில மன்னர்களும் பல தொல்லைகள் கொடுத்தனர். ஆனால், அனைத்துத் தொல்லைகளையும் அரசிக்கு உறுதுணையாக இருந்த காயசுத்தத் தலைவர் அம்பதேவர் அடக்கிவிட்டார். யாதவத் தலைவரான மகாதேவர் இவருக்கு எதிராகப் படையெடுத்துத் தோற்றுப் போனார் எனினும் மகாதேவருக்குப் பின்னரும் யாதவர்களுடன் இருந்த தொல்லை தொடர்ந்தது. இவர்தம் பேரர் பிரதாபருத்திரதேவர் இப்போர்களில் வெற்றிவாகை சூடினார். இவர் பிரதாபருத்திர தேவரை இளவரசராக கி.பி. 1280-ஆம் ஆண்டில் நியமித்தார். எட்டாண்டுகளுக்குப் பின்னர் அம்பதேவரும் ஓய்சலர், யாதவர் போன்றவர்களின் துணையோடு இவர் மீது போர் தொடுத்தார். ஆனால், பிரதாபருத்திரர் அதனையும் கி.பி. 1291-இல் அடக்கி ஒடுக்கினார். உருத்திராம்பா கி.பி. 1295-இல் காலமானபோது இவருடைய பேரர் இரண்டாம் பிரதாபருத்திரர் என்னும் பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.{{Right|இரா.அ.}}
<section end="உருத்திரமாதேவி"/>
<section begin="உருத்திரவர்மன்"/>
{{dhr}}
<b>உருத்திரவர்மன்</b> தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் இந்தோ-சீனாத் தீபகற்பத்தில் பூனான் (Funan) என்னும் பகுதியை ஆண்ட மன்னர், இவரை, ‘பதவியைப் பறித்துக் கொண்டவர்’ என இகழ்வர், இவர் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்திருந்தன. எனினும், இவர் ஆறு தூதுக் குழுக்களைச் சீனாவிற்கு கி.பி. 514-க்கும் 539-க்கும் இடைப்பட்ட காலத்தில் அனுப்பினார் என்பது தெரியவருகிறது. தென்பாகத்திலிருந்து படையெடுத்த கெமர் (Khmer)<noinclude></noinclude>
12dc1kdgvusru458zuo4dzxgkhbh4bt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/120
250
625857
1961099
1944127
2026-08-31T11:52:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருத்திரனார்|76|உருதுமொழி}}</noinclude>அரசின் தாக்குதல்களின் விளைவாக இவர் கி.பி 540-ஆம் ஆண்டளவில் பதவியை இழந்தார்.{{Right|இரா.அ.}}
<section end="உருத்திரவர்மன்"/>
<section begin="உருத்திரனார்"/>
{{dhr}}
<b>உருத்திரனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் உருத்திரன் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவரது ஒரே பாடல் குறுந்தொகை 274-ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்துள்ள அப்பாடல் பொருள் வலித்த தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறுவதாக உள்ளது. அப்பாடலில் இவர், விடுகணைகளை வில்லொடு பற்றி, மரக்கிளையில் ஏறி, அவ்வழியே வருபவர்களைத் தாக்கிப் பறித்தற்கு எதிர் நோக்கியிருக்கும் வன்கண் ஆடவர் ‘நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னாக் கானம்’ என்று பாலை நிலத்தின் வெம்மைக் கொடுமையினைக் கவின் பெறக் காட்டியுள்ளார்.{{Right|அ.மா.ப.}}
<section end="உருத்திரனார்"/>
<section begin="உருத்திராட்சம்"/>
{{dhr}}
<b>உருத்திராட்சம்</b> என்பது கண்மணிபோல் உருண்டை வடிவில் அமைந்த ஒருவகை மரத்தின் கொட்டையாகும். இதன் மேலமைப்பு கண்ணீர்த்துளிகள் சிதறிக் கிடப்பன போன்று சிறுசிறு உருண்டைகளால் பொதியப்பட்டுக் காணப்படும். கொட்டை கடினமாகவும், நீளத்தில் பள்ளங்கள் உள்ளதாகவும், மேலெல்லாம் கோணலான கரடுகள் உள்ளதாகவும் இருக்கும். சாதாரணமாக 5 அறைகள் இருக்கும். ஒவ்வோர் அறையின் வெளிப்புறத்தை ஒரு முகம் என்பர். சிலவற்றில் 6 முதல் 13 முகம் வரையிலும், வேறு சிலவற்றிஸ் 1 முதல் 5 முகம் வரையிலும் இருக்கும். மணிகள் ஆறுமுகம் அல்லது அதற்கு மேற்பட்ட முகங்களுள்ளவையும், ஐந்துக்குக் குறைந்த முகங்கள் உள்ளவையும் மேம்பட்டவையாகக் கருதப்படும்.
முப்புரங்களை எரிக்க எழுந்த உருத்திரனுடைய சினமிக்க கண்ணிலிருந்து வந்த ஓர் அமுதத் துளியினின்றும் இந்த மணி உண்டானதால் இது உருத்திராட்சம் என்று பெயர் பெற்றதென்றும், இதை அணிவோர் பாவங்கள் நீங்குமென்றும் சைவர்கள் நம்புகின்றனர். இதன் பெருமையைச் சாபால உபநிடதம், கந்தபுராணம், உபதேச காண்டம், சூத சாங்கிதை, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
இது சைவ சமயத்தின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனை அணிவோர் கொல்லாமை, புலாலுண்ணாமை, அருளுடைமை போன்ற விரதங்களை மேற்கொண்டொழுக வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.{{Right|இரா.கோ}}
<section end="உருத்திராட்சம்"/>
<section begin="உருதுமொழி"/>
{{dhr}}
<b>உருதுமொழி</b> இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது பிற்காலத்தில் தோன்றிய மொழி ஆகும். முசுலிம்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது தங்களுக்கென ஒரு மொழியையும் உடன் கொண்டு வந்தனர். அம்மொழி அராபிய, பாரசீக துருக்கிய மொழிகளின் கலவையாலானது. இந்தியாவிற்குள் நுழைந்த முசுலிம் படை தில்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறியது. முதலில் மொழி தெரியாத காரணத்தால், மக்களுடன் உரையாட அவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். இச்சிக்கலைத் தீர்க்கக் ‘கடிபோலி’ என்னும் புதிய மொழியை உருவாக்கி, அதற்குத் தங்களின் பாரசீக எழுத்து வடிவத்தைத் தந்தனர். அம்மொழியை ‘உருது’ எனக் குறிப்பிட்டனர். ‘உர்தூ’ என்னும் துருக்கிமொழிச் சொல்லுக்கு இராணுவ இருப்பு என்பது பொருளாகும். இம்மொழியை இதே பொருளில் ‘இலசுகர் மொழி’ எனவும் குறிப்பிட்டனர்.
இம்மொழி பாகிசுத்தானில் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி (1950) ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 இந்தியத் தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. இது இந்தியாவில் சம்மு-காசுமீர் மாநிலத்தில் மட்டும் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் இது இரண்டாம் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உருது பேசும் மக்கள் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் பரந்து வாழ்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களுடைய தொகை சிறுபான்மையாக உள்ளது. இந்தியா, பாகிசுத்தானைத் தவிர ஆப்கானிசுத்தான், பர்மா, இந்தோனேசியா, ஈரான், ஈராக்கு, மலேசியா, மொரீசியசு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இதைப் பேசுபவர்கள் உள்ளனர்.
உருது மொழியில் வரலாற்றுக் காரணங்களால் பார்சி, அரபு மொழிகளின் செல்வாக்குப் பலவகையில் இடம்பெற்று இருந்தாலும், இலக்கண முறையில் இது முற்றிலும் ஓர் இந்திய மொழியாகவே நிகழ்கிறது. உருதுச் சொற்களின் புள்ளிவிவரப்படி இம்மொழியில் இந்திய மொழிச் சொற்கள் 73.45 விழுக்காடும், பார்சி, அரபுச் சொற்கள் 25.55 விழுக்காடும், மற்ற ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் 1 விழுக்காடும் அமைந்துள்ளமை தெரியவருகிறது. ஆகையால் இது அடிப்படையில் ஓர் இந்திய மொழியே என்பதில் ஐயமில்லை.
உருதுவில் மொத்த எழுத்துகள் 37. இது பார்சி அரபு மொழிகளின் வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. இதன் நெடுங்கணக்கும் பார்சி, அரபு மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டதாகும். சில இந்திய மொழி ஒலிகளுக்குரிய எழுத்துகள் புதிதாக இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude>
gvbs5ovbrjojxg4ajgemdbnm825vnah
அட்டவணை பேச்சு:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf
253
627725
1960983
1885020
2026-08-31T01:25:58Z
Info-farmer
232
/* pdf/187 */ பதில்
1960983
wikitext
text/x-wiki
==pdf/187==
இப்பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்:
:: “{{u|N}}on Roman Ancient Foreign Coins From Karur in India” (“இந்தியாவிலுள்ள கரூரில் ரோமானிய நாணயங்கள் அல்லாத பிற அயல்நாட்டுப் பழைய நாணயங்கள்”)
::அச்சில் விடுபட்டிருந்த நூலின் ஆங்கிலப்பெயரிலுள்ள முதலெழுத்தான {{u|N}} சேர்க்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: [https://www.amazon.in/Non-Roman-Ancient-Foreign-Coins-Karur/dp/B09Z24H6QG] மற்றும் தரப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்)--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:28, 3 திசம்பர் 2025 (UTC)
:நன்றி [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:25, 31 ஆகத்து 2026 (UTC)
fho4r9nst39urmgrt6lrdnwrg7vd71r
1960984
1960983
2026-08-31T01:30:35Z
Info-farmer
232
/* பங்களித்தோர் புள்ளிவிவரம் */ புதிய பகுதி
1960984
wikitext
text/x-wiki
==pdf/187==
இப்பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்:
:: “{{u|N}}on Roman Ancient Foreign Coins From Karur in India” (“இந்தியாவிலுள்ள கரூரில் ரோமானிய நாணயங்கள் அல்லாத பிற அயல்நாட்டுப் பழைய நாணயங்கள்”)
::அச்சில் விடுபட்டிருந்த நூலின் ஆங்கிலப்பெயரிலுள்ள முதலெழுத்தான {{u|N}} சேர்க்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: [https://www.amazon.in/Non-Roman-Ancient-Foreign-Coins-Karur/dp/B09Z24H6QG] மற்றும் தரப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்)--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:28, 3 திசம்பர் 2025 (UTC)
:நன்றி [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:25, 31 ஆகத்து 2026 (UTC)
== பங்களித்தோர் புள்ளிவிவரம் ==
[இந்நூலினை மேம்படுத்தியவர்களின் பெயர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, இதனைச் சொடுக்கவும் https://quarry.wmcloud.org/query/108813] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:30, 31 ஆகத்து 2026 (UTC)
39e9io2ozc77judhco4eh6iy5mprb9a
1960985
1960984
2026-08-31T01:32:46Z
Info-farmer
232
/* பங்களித்தோர் புள்ளிவிவரம் */
1960985
wikitext
text/x-wiki
==pdf/187==
இப்பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்:
:: “{{u|N}}on Roman Ancient Foreign Coins From Karur in India” (“இந்தியாவிலுள்ள கரூரில் ரோமானிய நாணயங்கள் அல்லாத பிற அயல்நாட்டுப் பழைய நாணயங்கள்”)
::அச்சில் விடுபட்டிருந்த நூலின் ஆங்கிலப்பெயரிலுள்ள முதலெழுத்தான {{u|N}} சேர்க்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: [https://www.amazon.in/Non-Roman-Ancient-Foreign-Coins-Karur/dp/B09Z24H6QG] மற்றும் தரப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்)--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:28, 3 திசம்பர் 2025 (UTC)
:நன்றி [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:25, 31 ஆகத்து 2026 (UTC)
== பங்களித்தோர் புள்ளிவிவரம் ==
இந்நூலினை மேம்படுத்தியவர்களின் பெயர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/108813 இதனைச் சொடுக்கவும்]-- [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:30, 31 ஆகத்து 2026 (UTC)
r8j9uuq9s1ax6vnrgbw1lzi600dglt8
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1960950
1960697
2026-08-30T14:10:23Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1960950
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்|சிக்கல்]] 895-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்|சிக்கல்கள்]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல் தீர்வு காணல்|சிக்கல் தீர்வு காணல்]] 897-899
bntmwsa5kq9hk9ultnxzt1sm8jnqf3k
1960968
1960950
2026-08-30T17:16:11Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1960968
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்|சிக்கல்]] 895-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்|சிக்கல்கள்]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல் தீர்வு காணல்|சிக்கல் தீர்வு காணல்]] 897-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904
sxfvbcz3s19o8wbgpnn62xulmgwiwh2
பயனர்:Bharathblesson/test
2
645148
1961088
1959536
2026-08-31T09:15:57Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1961088
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்துவநாதர்|தந்துவநாதர்]] 826-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தையாட்சிக் குடும்பம்|தந்தையாட்சிக் குடும்பம்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை வழியினர்|தந்தை வழியினர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்தி|தப்தி]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பிரின் பிரபு|தப்பிரின் பிரபு]] 839-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பெண்ணங்கள்|தப்பெண்ணங்கள்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்லா பழங்குடிகள்|தப்லா பழங்குடிகள்]] 840-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்ளின்|தப்ளின்]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-அக்குபரீ|தபகாத்து-இ-அக்குபரீ]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-நாசரீ|தபகாத்து-இ-நாசரீ]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபோய்|தபோய்]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்|தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபதம்|தம்மபதம்]] 847-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபாலர்|தம்மபாலர்]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமயந்தி|தமயந்தி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமனி மண்டபம்|தமனி மண்டபம்]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாங்கு|தமாங்கு]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு, முதலாம்|தமாசுகசு, முதலாம்]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு (நகர்)|தமாசுகசு (நகர்)]] 849-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்|தமிழ்]] 851-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை|தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்க்கலை மன்றம், சென்னை|தமிழ்க்கலை மன்றம், சென்னை]] 853-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ச் சங்கங்கள்|தமிழ்ச் சங்கங்கள்]] 855-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]] 860-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு|தமிழ்நாடு]] 923-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
j7a5naaxy1jzmg2kgo9j1txx6zfukgz
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/157
250
650328
1961095
1955793
2026-08-31T11:41:35Z
Moni JR
16925
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Moni JR" /></noinclude>________________
'''Disturb the Public Tranquility'''
'''Disturbances, Internal'''
'''Dividend'''
Interest payable on the public funds payment made out of profits to the shareholders in a company.
'''Division'''
'''Division Bench'''
'''Divisional Officer, Sub'''
'''Divorce'''
The dissolution of the matrimonial relationship.
'''Dock Warrant'''
'''Doctrine (Legal)'''
A principle of law
'''Doctor'''
'''Doctrine of election'''
'''Doctrine of Locus penitentia'''
'''Document'''
Any matter expressed or described upon! any substance by means of letters, figures or marks or by more than one of those means; intended to be used or which may be used as evidence of that matter.
'''Document Expert'''
'''Document of title'''
A document which confers a title.
'''Documentary Evidence'''
'''D.O. Letter (Demi Official Letter)'''
'''Doli Incapax'''
Incapable of crime.
'''Domestic Enquiry (Departmental)'''
பொதுவமைதி குலைத்தல்
உள்நாட்டுக் குழப்பங்கள்
பங்கு ஆதாயம்
பொது நிதியத்தின் மீது அளிக்கப்படும் வட்டி. கம்பெனி ஒன்றன் பங்குதாரர்களுக்கு ஆதாயத் தினின்றும் அளிக்கப்படும் தொகை.
கோட்டம்
காண்க Bench: Division உட்கோட்ட அலுவலர்
மணமுறிவு: விவாக ரத்து
மண உறவைக் கலைத்தல்
கப்பல்சரக்கு ஆணை (சட்டக் கோட்பாடு
சட்டக் கோட்பாடு
மருத்துவர்
காண்க Election, Doctrine
குற்றமனம் திருந்தும் வாயப்புக்கோட்பாடு
ஆவணம்
காரியம்
ஒன்றிற்குச்
சான்றாகப்
பயன்படுமாறு கருதியோ பயன்படத்தக்க நிலையிலோ ஒரு பொருளின் மீது பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், எண்கள், குறிகள் இவற்றின் வழி குறிக்கப்படுவது அல்லது விவரிக்கப்படுவது.
ஆவண ஆய்வு வல்லுநர்
உரிமைமூல ஆவணம்
உரிமைமூலம் அளிக்கும் ஆவணம்.
காண்கEvidence, Documentary
நேர்முகக் கடிதம்
குற்றச்செயல் இயலாமை
குற்றச் செயல் இயலாமை
Domestic Enquiry (Departmental)
துறைசார்ந்த விசாரணை.<noinclude></noinclude>
qc43xjmegxe1tm0r89ygkbh56js36b7
1961098
1961095
2026-08-31T11:51:35Z
Moni JR
16925
1961098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Moni JR" /></noinclude>________________
'''Disturb the Public Tranquility''' பொதுவமைதி குலைத்தல்
'''Disturbances, Internal''' உள்நாட்டுக் குழப்பங்கள்
'''Dividend''' பங்கு ஆதாயம்
Interest payable on the public funds payment made out of profits to the shareholders in a company. பொது நிதியத்தின் மீது அளிக்கப்படும் வட்டி. கம்பெனி ஒன்றன் பங்குதாரர்களுக்கு ஆதாயத் தினின்றும் அளிக்கப்படும் தொகை.
'''Division''' கோட்டம்
'''Division Bench''' காண்க Bench: Division
'''Divisional Officer, Sub''' உட்கோட்ட அலுவலர்
'''Divorce''' மணமுறிவு: விவாக ரத்து
The dissolution of the matrimonial relationship. மண உறவைக் கலைத்தல்
'''Dock Warrant''' கப்பல்சரக்கு ஆணை
'''Doctrine (Legal)''' (சட்டக்) கோட்பாடு
A principle of law சட்டக் கோட்பாடு
'''Doctor''' மருத்துவர்
'''Doctrine of election''' காண்க Election, Doctrine
'''Doctrine of Locus penitentia''' குற்றமனம் திருந்தும் வாயப்புக்கோட்பாடு
'''Document''' ஆவணம்
Any matter expressed or described upon! any substance by means of letters, figures or marks or by more than one of those means; intended to be used or which may be used as evidence of that matter. காரியம் ஒன்றிற்குச் சான்றாகப் பயன்படுமாறு கருதியோ பயன்படத்தக்க நிலையிலோ ஒரு பொருளின் மீது பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், எண்கள், குறிகள் இவற்றின் வழி குறிக்கப்படுவது அல்லது விவரிக்கப்படுவது.
'''Document Expert''' ஆவண ஆய்வு வல்லுநர்
'''Document of title''' உரிமைமூல ஆவணம்
A document which confers a title. உரிமைமூலம் அளிக்கும் ஆவணம்.
'''Documentary Evidence''' காண்கEvidence, Documentary
'''D.O. Letter (Demi Official Letter)''' நேர்முகக் கடிதம்
'''Doli Incapax''' குற்றச்செயல் இயலாமை
Incapable of crime. குற்றச் செயல் இயலாமை
'''Domestic Enquiry (Departmental)''' துறைசார்ந்த விசாரணை.<noinclude></noinclude>
0fy2ba7dvkbopgslvyxot9q2oo9au6r
விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
4
651247
1960962
1960097
2026-08-30T15:35:17Z
Neyakkoo
7836
/* தொடக்கநிலைப் பயிற்சி */ {{ஆயிற்று}}
1960962
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
358b0jxv7z5v0zboabdmt3eaf7uj4i1
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1960938
1960818
2026-08-30T13:46:04Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும் உள்ளவை */ # [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]] - [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம் - காமக் குரங்கு]]
1960938
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]] - [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம் - காமக் குரங்கு]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
2ubazrgxdoix1xk20503vp84evfz9a9
1960939
1960938
2026-08-30T13:49:38Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும் உள்ளவை */ மதுரைக்கு டிக்கட் இல்லை
1960939
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]] - [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம் - காமக் குரங்கு]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf]] - [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf]] - [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
ctzvncliswfxbr8jzawmr5f13egn7a6
1960942
1960939
2026-08-30T13:53:36Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும் உள்ளவை */ திருத்தம்
1960942
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம் - காமக் குரங்கு]] - [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]] -
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம் - பிரசங்க பூஷணம்]] - [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
7jgaou34f5ee2pa6hhdkbr27kkls7mv
1960943
1960942
2026-08-30T13:54:38Z
Info-farmer
232
/* இதழ் வடிவத்தில் உள்ளவை */ # [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
1960943
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம் - காமக் குரங்கு]] - [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf]] -
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம் - பிரசங்க பூஷணம்]] - [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
q3yzrnxdue48o9g7prjx9lxaa6ri2bi
1960965
1960943
2026-08-30T16:09:53Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும் உள்ளவை */ {{tick}}
1960965
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]]
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
6bnpr9wwwecfosblzjkqrn9ft26hvyj
1960970
1960965
2026-08-30T17:33:48Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும் உள்ளவை */ இதழ் வடிவம் இணைக்கப்பட்டன.
1960970
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]]
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
q7gssx2nea1kw5qa0t91lwxjlcqwcfm
1960986
1960970
2026-08-31T01:43:20Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும் உள்ளவை */ + இதனைச் சொடுக்கவும்
1960986
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]]
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
sclrk6jzdez0ea6jl9pf23y1y5jfz0o
1960991
1960986
2026-08-31T01:51:30Z
Info-farmer
232
/* இதழ் வடிவத்தில் உள்ளவை */ + == இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
1960991
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]]
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
2vfcic44xfsqs4f448ls71t2kpur8qt
1960992
1960991
2026-08-31T01:52:11Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ சிறுகதைகள்
1960992
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]]
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
fyw83912z0i7vwggjkf67gnk7bzxg8f
1961002
1960992
2026-08-31T02:52:21Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை */ {{tick}}
1961002
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]]
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
7adkobyrul3gcr79rydpsvmlskr7zay
1961070
1961002
2026-08-31T07:18:01Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை */ ஒரு பத்தி இல்லை நூலில்
1961070
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}} (நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை.)
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
1kb1nb3tb83s9mp29dyw0enq6hrdjxe
1961071
1961070
2026-08-31T07:19:08Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை */ குறிப்பு
1961071
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]]
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}}
#*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]]
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
7t5ohrr02bi58y4znbki862bit88ixv
மக்கட் செல்வம்
0
652567
1960907
1960870
2026-08-30T12:00:39Z
Balajijagadesh
1137
added [[Category:அ. மு. பரமசிவானந்தம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1960907
wikitext
text/x-wiki
{{header
| title = மக்கட் செல்வம்
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section =
| previous =
| next = [[/பிள்ளைக் கனியமுது/]]
| year = 1960
| notes =
}} {{featured download}}{{dhr|4em}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
[[பகுப்பு:அ. மு. பரமசிவானந்தம்]]
tfk7dudvu9uj2s980apu67idgs14rqk
1960908
1960907
2026-08-30T12:00:52Z
Balajijagadesh
1137
added [[Category:சமூகவியல்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1960908
wikitext
text/x-wiki
{{header
| title = மக்கட் செல்வம்
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section =
| previous =
| next = [[/பிள்ளைக் கனியமுது/]]
| year = 1960
| notes =
}} {{featured download}}{{dhr|4em}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
[[பகுப்பு:அ. மு. பரமசிவானந்தம்]]
[[பகுப்பு:சமூகவியல்]]
3e3tfmmfy11h4k18ujvim444cd8nkg9
1960909
1960908
2026-08-30T12:01:18Z
Balajijagadesh
1137
added [[Category:உளவியல்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1960909
wikitext
text/x-wiki
{{header
| title = மக்கட் செல்வம்
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section =
| previous =
| next = [[/பிள்ளைக் கனியமுது/]]
| year = 1960
| notes =
}} {{featured download}}{{dhr|4em}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
[[பகுப்பு:அ. மு. பரமசிவானந்தம்]]
[[பகுப்பு:சமூகவியல்]]
[[பகுப்பு:உளவியல்]]
b8s7xmuhiqztck7cfkooslgjaaolsw8
1960910
1960909
2026-08-30T12:02:04Z
Balajijagadesh
1137
added [[Category:நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1960910
wikitext
text/x-wiki
{{header
| title = மக்கட் செல்வம்
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section =
| previous =
| next = [[/பிள்ளைக் கனியமுது/]]
| year = 1960
| notes =
}} {{featured download}}{{dhr|4em}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
[[பகுப்பு:அ. மு. பரமசிவானந்தம்]]
[[பகுப்பு:சமூகவியல்]]
[[பகுப்பு:உளவியல்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
tpv5mvb3286tu7nenr2337p2m8unohr
1960911
1960910
2026-08-30T12:02:26Z
Balajijagadesh
1137
added [[Category:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1960911
wikitext
text/x-wiki
{{header
| title = மக்கட் செல்வம்
| author = அ. மு. பரமசிவானந்தம்
| translator =
| section =
| previous =
| next = [[/பிள்ளைக் கனியமுது/]]
| year = 1960
| notes =
}} {{featured download}}{{dhr|4em}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="மக்கட் செல்வம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
[[பகுப்பு:அ. மு. பரமசிவானந்தம்]]
[[பகுப்பு:சமூகவியல்]]
[[பகுப்பு:உளவியல்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
gdivv45vrvwj8u32ljfm5dw13m6s03t
பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/20
250
652594
1960912
2026-08-30T12:13:19Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|4 |சூளாமணி}}</noinclude>யாதலால் அவனுக்குப் பகைவரேயில்லை. அவன்
ஆட்சியின் பெருமையால் அகமகிழந்த ஜனங்கள் தாமாகவே ஆறிலொருகடமை வலியக் கொடுத்துவந்தனரேயன்றி, அரசன் அவர்களை வருத்தித் திறையென்று
ஒரு சிறிதும் வாங்கும் வழக்கமில்லாதவன். இவனது
சௌரிய பராக்கிரமங்களை யறிந்த மறுநில மன்னர்கள்
இவன் நட்பினைப் பெறும்பொருட்டுத் தாமே கப்பங்
கட்டி வருவார்கள். பிரஜைகளைப் பாலிக்கும் தன்மையில் தலைமை பூண்டு விளங்கிய காரணத்தினால், பிரஜாபதி
என்னும் பெயர் அவனுக்குக் காரணப் பெயராகவே
அமைந்ததென்று சொல்லலாம்.
இம்மன்னன் உத்தம ராஜவம்சத்திற் றோன்றிய
மங்கையர் பலரை மணந்துள்ளானாயினும் அவனுக்குப்
பட்ட மகிஷியர் இருவர் உளர்; மூத்தவள் அழகின்
மிக்க மிகாபதி என்னும் பெயருடையவள்; அவள்
தங்கை சசிதேவியினும் பேரழகுடைய சசி என்னும்
நங்கையர் திலகம் இரண்டாவது மனைவி. வசந்தகாலத்தில் மாங்கொழுந்து அசோகந்தளிராகிய இரண்டுமே
நந்தவனத்தை அழகுபெறச் செய்வது; அதுபோல
இவ்விரு தேவியரும் அழகிய இரத்தின குண்டலமணி
ந்த மங்கையர்க்கெல்லாம் பொன்மலர் விளங்கும் பூங்
கொம்புபோலவும் அவர்களுக்குள் திலதம் போலவும்
திகழ்ந்தனர். பெண்களும் பேரவாக்கொள்ளும் பேரழ
காற்றிருமகளே போலவும் நாடோறும் கேட்பினும்
புதுமையோடு திகழும் மழலைச் சொற்களால் நாமகளே
போலவும் இருவரும் மன்னனுடைய மனமாகிய தாமரையிற் குடிகொண்டு உறைந்தனர். அரசனுக்கு அவர்<noinclude></noinclude>
rvalljscwmawwsy5jz7x5ixd0j1v03q
1960913
1960912
2026-08-30T12:14:17Z
Balajijagadesh
1137
1960913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|4 |சூளாமணி}}</noinclude>யாதலால் அவனுக்குப் பகைவரேயில்லை. அவன்
ஆட்சியின் பெருமையால் அகமகிழந்த ஜனங்கள் தாமாகவே ஆறிலொருகடமை வலியக் கொடுத்துவந்தனரேயன்றி, அரசன் அவர்களை வருத்தித் திறையென்று
ஒரு சிறிதும் வாங்கும் வழக்கமில்லாதவன். இவனது
சௌரிய பராக்கிரமங்களை யறிந்த மறுநில மன்னர்கள்
இவன் நட்பினைப் பெறும்பொருட்டுத் தாமே கப்பங்
கட்டி வருவார்கள். பிரஜைகளைப் பாலிக்கும் தன்மையில் தலைமை பூண்டு விளங்கிய காரணத்தினால், பிரஜாபதி
என்னும் பெயர் அவனுக்குக் காரணப் பெயராகவே
அமைந்ததென்று சொல்லலாம்.
இம்மன்னன் உத்தம ராஜவம்சத்திற் றோன்றிய
மங்கையர் பலரை மணந்துள்ளானாயினும் அவனுக்குப்
பட்ட மகிஷியர் இருவர் உளர்; மூத்தவள் அழகின்
மிக்க மிகாபதி என்னும் பெயருடையவள்; அவள்
தங்கை சசிதேவியினும் பேரழகுடைய சசி என்னும்
நங்கையர் திலகம் இரண்டாவது மனைவி. வசந்தகாலத்தில் மாங்கொழுந்து அசோகந்தளிராகிய இரண்டுமே
நந்தவனத்தை அழகுபெறச் செய்வது; அதுபோல
இவ்விரு தேவியரும் அழகிய இரத்தின குண்டலமணி
ந்த மங்கையர்க்கெல்லாம் பொன்மலர் விளங்கும் பூங்
கொம்புபோலவும் அவர்களுக்குள் திலதம் போலவும்
திகழ்ந்தனர். பெண்களும் பேரவாக்கொள்ளும் பேரழ
காற்றிருமகளே போலவும் நாடோறும் கேட்பினும்
புதுமையோடு திகழும் மழலைச் சொற்களால் நாமகளே
போலவும் இருவரும் மன்னனுடைய மனமாகிய தாமரையிற் குடிகொண்டு உறைந்தனர். அரசனுக்கு அவர்-<noinclude></noinclude>
fui6slvjz0uo5bywfxg4y707cki8skw
பக்கம்:சூளாமணி (வசனம்).pdf/21
250
652595
1960914
2026-08-30T12:15:49Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|5 |சூளாமணி}}</noinclude>கள் ஆவியாயினார்; அவர்களுக்கு அரசன் உயிராயினன்.
அரசன் உலகங்காக்குந் தொழிலைப் புறத்தே செய்து
கொண்டு அவ்விருமங்கையரின் அகத்தே பிணிக்கப்
பட்டிருந்தனன். அவனும் அம்மகளிரும் கற்பகமும்
கொழுந்தும் காமவல்லிக்கொடியும்போல வாழ்க்கைச்
சிறப்புற்றனர்.
அப்படி வாழும்நாளில், அவர்கள் இயற்றிய தவப்பயனாய் இம்மண்ணுலகம் சிறப்படையும் வண்ணம் அமரர்கள் வாழும் கற்பலோகத்தை அரசாண்ட தேவர்களுள் ஒருவன் மிகாபதிதேவி வயிற்றிலும் மற்றொருவன் சசிதேவியின் கருப்பத்திலும் பொருந்தி அவதரித்தனர். மூத்தவனாகிய மிகாபதிதேவியின் புதல்வன்
தண்ணிலாவுமிழும் வெண்மதிக்கடவுளின் வண்ணமுடையனாய்ப் பலபத்திரனைப்போல விளங்கினன்.
இளையனாகிய சசியின் குமாரனோ அன்றலர்ந்த காயா
மலரினை வென்று திகழுந் திருமேனியுடையான். ஒப்புயர்வற்ற இந்திரநீலக்கல்லின் ஒளியும் நீருண்ட காளமேகத்தின் கருமையும் நறுமணம்வீசும் நீலோற்பலத்தின் மென்மையு முடையது அவன் மேனியழகு.
{{left_margin|3em|<poem>"பூவையம் புதுமலர் புரையுமேனியன்
தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்."</poem>}}
சங்கரேகை சக்கிரரேகை பதுமரேகை மத்ஸ்யரேகை
முதலிய ரேகைகள் பல அமைந்த செங்கையன்
இன்னன உத்தமவிலக்கணங்களோடு கண்ணபிரானைப்
போல விளங்கினான் இளையனாகிய சசிகுமாரன். இவர்<noinclude></noinclude>
gnldnj5oi0n4polg8czw37coa99txxw
1960915
1960914
2026-08-30T12:16:09Z
Balajijagadesh
1137
1960915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|5 |சூளாமணி}}</noinclude>கள் ஆவியாயினார்; அவர்களுக்கு அரசன் உயிராயினன்.
அரசன் உலகங்காக்குந் தொழிலைப் புறத்தே செய்து
கொண்டு அவ்விருமங்கையரின் அகத்தே பிணிக்கப்
பட்டிருந்தனன். அவனும் அம்மகளிரும் கற்பகமும்
கொழுந்தும் காமவல்லிக்கொடியும்போல வாழ்க்கைச்
சிறப்புற்றனர்.
அப்படி வாழும்நாளில், அவர்கள் இயற்றிய தவப்பயனாய் இம்மண்ணுலகம் சிறப்படையும் வண்ணம் அமரர்கள் வாழும் கற்பலோகத்தை அரசாண்ட தேவர்களுள் ஒருவன் மிகாபதிதேவி வயிற்றிலும் மற்றொருவன் சசிதேவியின் கருப்பத்திலும் பொருந்தி அவதரித்தனர். மூத்தவனாகிய மிகாபதிதேவியின் புதல்வன்
தண்ணிலாவுமிழும் வெண்மதிக்கடவுளின் வண்ணமுடையனாய்ப் பலபத்திரனைப்போல விளங்கினன்.
இளையனாகிய சசியின் குமாரனோ அன்றலர்ந்த காயா
மலரினை வென்று திகழுந் திருமேனியுடையான். ஒப்புயர்வற்ற இந்திரநீலக்கல்லின் ஒளியும் நீருண்ட காளமேகத்தின் கருமையும் நறுமணம்வீசும் நீலோற்பலத்தின் மென்மையு முடையது அவன் மேனியழகு.
{{left_margin|3em|<poem>"பூவையம் புதுமலர் புரையுமேனியன்
தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்."</poem>}}
சங்கரேகை சக்கிரரேகை பதுமரேகை மத்ஸ்யரேகை
முதலிய ரேகைகள் பல அமைந்த செங்கையன்
இன்னன உத்தமவிலக்கணங்களோடு கண்ணபிரானைப்
போல விளங்கினான் இளையனாகிய சசிகுமாரன். இவர்-<noinclude></noinclude>
6et82pfal4yjb3jxlst9uvhjygx0owk
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/269
250
652596
1960916
2026-08-30T12:18:04Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>புதிய அமைச்சரவை!</b>}}}}
{{li|அ|2em}}ரசியல் சட்டரீதியாகவும், மக்கள் தீர்ப்பின்படியும்
பிரதமராக வர இருந்த திருமதி சோனியாவை பதவி ஏற்காமல்
மிரட்டி தடுப்பதில் பார்ப்பன மதவெறி சக்திகள் வெற்றி
பெற்றுள்ளன. சோனியா பிரதமராகியிருந்தால், இந்தியாவில்
முதன் முதலாக, ஜாதியற்ற, ஜாதி அடையாள மில்லாத ஒருபெண்
முதல்வராகியிருப்பார். சோனியா பிரதமராகிவிட்டால்,
நாடாளுமன்றம் தீட்டுப்பட்டதாகி விடுவது போல் - வெள்ளைப்
புடவை கட்டி, மொட்டை அடித்துக்கொள்ளப் போவதாக சுஷ்மா
சுவராஜ்கள் அறிவித்ததும், பதவி ஏற்பு விழாவை எதிர்த்துப்
போராட்டம் நடத்தப் போவதாக கோவிந்தாச்சாரிகள்
மிரட்டியதும், பதவி ஏற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப்
போவதாக பா.ஜ.க. அறிவித்ததும், பார்ப்பனர்களின்
கோரமுகத்தை அம்பலப்படுத்தக் கூடிய வெட்ககரமான,
செயல்பாடுகள்! ஆனாலும் - சோனியா பிரதமராவதைவிட,
மதச்சார்பற்ற ஆட்சியின் பயணம் தடைபட்டு விடக் கூடாது
என்பது முக்கியம் என்ற உயர்ந்த நோக்கில், பிரதமர் பதவியை
ஏற்க மறுத்து, சோனியா, மக்களின் உள்ளத்தில் மிக உயர்ந்த
இடத்தைப் பிடித்து விட்டார். பதவி மோக அரசியல் உலகில்
விதிவிலக்காகத் திகழும் வி.பி.சிங் போன்ற அபூர்வ அரசியல்
தலைவர்கள் வரிசையில் சோனியாவும் இடம்பிடித்து விட்டார்.
இந்தியாவின் பிரதமராக - சிறுபான்மை சீக்கிய சமூகத்தைச்
சார்ந்த திரு. மன்மோகன் சிங்கை சோனியா தேர்வு செய்துள்ளது.
நல்ல முடிவாகும். இந்திராவை ஒரு சீக்கியர் சுட்டார்
என்பதற்காக 3000 அப்பாவி சீக்கியர்கள், டெல்லியில்<noinclude>{{nop}}{{rv|267 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''267'''}}}}|{{left|{{larger|'''267'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
i9vt8skncv8j0f56krvm67vqd024gub
1960917
1960916
2026-08-30T12:18:29Z
Balajijagadesh
1137
1960917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>புதிய அமைச்சரவை!</b>}}}}
{{li|அ|2em}}ரசியல் சட்டரீதியாகவும், மக்கள் தீர்ப்பின்படியும்
பிரதமராக வர இருந்த திருமதி சோனியாவை பதவி ஏற்காமல்
மிரட்டி தடுப்பதில் பார்ப்பன மதவெறி சக்திகள் வெற்றி
பெற்றுள்ளன. சோனியா பிரதமராகியிருந்தால், இந்தியாவில்
முதன் முதலாக, ஜாதியற்ற, ஜாதி அடையாள மில்லாத ஒருபெண்
முதல்வராகியிருப்பார். சோனியா பிரதமராகிவிட்டால்,
நாடாளுமன்றம் தீட்டுப்பட்டதாகி விடுவது போல் - வெள்ளைப்
புடவை கட்டி, மொட்டை அடித்துக்கொள்ளப் போவதாக சுஷ்மா
சுவராஜ்கள் அறிவித்ததும், பதவி ஏற்பு விழாவை எதிர்த்துப்
போராட்டம் நடத்தப் போவதாக கோவிந்தாச்சாரிகள்
மிரட்டியதும், பதவி ஏற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப்
போவதாக பா.ஜ.க. அறிவித்ததும், பார்ப்பனர்களின்
கோரமுகத்தை அம்பலப்படுத்தக் கூடிய வெட்ககரமான,
செயல்பாடுகள்! ஆனாலும் - சோனியா பிரதமராவதைவிட,
மதச்சார்பற்ற ஆட்சியின் பயணம் தடைபட்டு விடக் கூடாது
என்பது முக்கியம் என்ற உயர்ந்த நோக்கில், பிரதமர் பதவியை
ஏற்க மறுத்து, சோனியா, மக்களின் உள்ளத்தில் மிக உயர்ந்த
இடத்தைப் பிடித்து விட்டார். பதவி மோக அரசியல் உலகில்
விதிவிலக்காகத் திகழும் வி.பி.சிங் போன்ற அபூர்வ அரசியல்
தலைவர்கள் வரிசையில் சோனியாவும் இடம்பிடித்து விட்டார்.
இந்தியாவின் பிரதமராக - சிறுபான்மை சீக்கிய சமூகத்தைச் சார்ந்த திரு. மன்மோகன் சிங்கை சோனியா தேர்வு செய்துள்ளது நல்ல முடிவாகும். இந்திராவை ஒரு சீக்கியர் சுட்டார் என்பதற்காக 3000 அப்பாவி சீக்கியர்கள், டெல்லியில்<noinclude>{{nop}}{{rv|267 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''267'''}}}}|{{left|{{larger|'''267'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
08betdmmla9dgh9477wdnwux94k5xeo
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/270
250
652597
1960918
2026-08-30T12:19:36Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>படுகொலை செய்யப்பட்டதும், அதை அன்று சில காங்கிரஸ் தலைவர்களே
முன்னின்று நடத்தியதும், சோகமான வரலாறு. அந்தப் படுகொலைகளுக்கு
சீக்கியர் சமூகத்திடம் பொது மன்னிப்புக் கோரிவிட்டுத்தான், சோனியா,
அரசியலுக்கே வந்தார். அந்த சீக்கிய சமூகத்தைச் சார்ந்தவர் இப்போது
பிரதமராகியிருப்பது, மிகப் பெரும் சிறப்பு. ஆனாலும் மன்மோகன் சிங்
அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான சந்தேகங்கள் பலரையும்
போல நமக்கும் உண்டு. அவர் மேற்கொள்ள இருக்கும் கொள்கை
முடிவுகளைக் கொண்டுதான் நாம் இதற்கு விடை சொல்ல முடியும்.
மத்தியில் 68 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. காங்கிரஸ்
தலைமையிலான முதல் கூட்டணி அமைச்சரவை இது. இந்த
அமைச்சரவையில் தலித் மற்றும் முஸ்லீம்கள் நல்ல அளவில் இடம்
பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க தனிச் சிறப்பாகும். தலித் சமூகத்தினருக்கு
மூன்று காபினட் அமைச்சர் பதவிகளும், 7 முஸ்லீம் சமூகத்தினருக்கு
காபினட் மற்றும் துணை அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லல்லுபிரசாத் சாமான்ய
மக்களின் பிரதிநிதியாகவே அத்துறையை நிர்வகித்துக் காட்டுவார் என்று
உறுதியாக நம்புகிறோம். 91வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி மொத்த
உறுப்பினர்களில் அமைச்சர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கு மேல்
போக முடியாது. அதன்படி இன்னும் 12 பேரை அமைச்சரவையில்
சேர்க்கலாம் என்றாலும், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
கூட்டணி அமைச்சரவையின் வெற்றி என்பது கூட்டுச் செயல்பாடுகளில்
தங்கியுள்ளது. இதற்கு ஒத்த கொள்கையும், விட்டுக் கொடுக்கும்
மனப்போக்கும் அவசியம். அப்போது தான் நம்பிக்கை உருவாகும்.
ஆனாலும், நம்பிக்கையைக் குலைப்பது போல், தி.மு.க.வுக்கு உறுதி தரப்பட்ட
இலாகாக்கள் மாற்றப்பட்டு - தி.மு.க. எதிர்ப்புக்குப் பிறகு மீண்டும் வழங்க
முன்வந்துள்ளார்கள். இது விரும்பத்தக்க அணுகுமுறையல்ல. காங்கிரசில் -
இத்தகைய ‘சதி - குழிபறிப்பு' நபர்கள் கடுமையாக கண்டிக்கப்படா
விட்டால், எதிர்காலத்தில் கூட்டணி அமைச்சரவை நெருக்கடிக்குள்ளாகி
விடக்கூடும். மதச்சார்பற்ற ஆட்சி தொடர வேண்டும் என்று
விரும்புகிறவர்களின் கவலை இது. திருமதி சோனியா இதைச் சரி செய்வார்
என்று நம்புகிறோம்.
{{r|''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 27.05.2004}}<noinclude>{{nop}}{{rv|268 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''268'''}}}}|{{left|{{larger|'''268'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8djlthk98tgkq1y5g6ztkac7k8wspo3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/894
250
652598
1960919
2026-08-30T12:19:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீதிமுறை வழுவாத ஆட்சி நடைபெற்றது. திறமையான ஒற்றர்படை ஒன்றும் இவரால் நிறுவப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டனர். அதனால் செல்வர்களையும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கந்தர் லோடி|868|சிக்கந்தரா}}</noinclude>நீதிமுறை வழுவாத ஆட்சி நடைபெற்றது. திறமையான ஒற்றர்படை ஒன்றும் இவரால் நிறுவப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டனர். அதனால் செல்வர்களையும் சிற்றரசர்களையும் இவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். செல்வர்களைக் கட்டுப்படுத்திய இவர் உரிய நேரத்தில் அவர்களைப் பாராட்டவும் தவறவில்லை.
இவர் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டு வாணிகத்திற்குத் தடையாக இருந்த அனைத்து வரிகளையும் நீக்கியதால், உள்நாட்டு வாணிகம் சிறப்புற்றது. வாணிகப் பெருவழிகள் அனைத்தும் சீரான முறையில் கண்காணிக்கப்பட்டதால், வெளிநாட்டு வாணிகமும் வளர்ச்சி பெற்றது. உழவுக்கும் தொழிலுக்கும் இவர் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். நுகர் பொருள்களின் விலைகளை இவர் கட்டுப்படுத்தியதால், ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெற்றது. அன்றாடத் தேலைப் பொருள்கள் மலிவாய்க் கிடைத்தன. ஏழை மக்களுக்கு அன்றாடம் இலவச உணவு வழங்கப்பட்டது. பிரோசா துக்ளக்கைப் போன்று, ஏழை விதவைகளின் பெண்களுக்கான திருமணச் சீரினையும் அரசு நிதியிலிருந்து அளித்தார். மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளால் நாட்டில் அமைதியும் வளமும் ஓங்கின.
தம் பேரரசினை விரிவுபடுத்துவதில், வெற்றி கண்ட இவர் அதனை முறையாக ஆட்சி புரிவதிலும் கவனம் செலுத்தினார். முறை தவறாது நீதி வழங்கிய இவர், நீதியை நிலைநாட்ட ஒரு காசியையும் 12 உலோமாக்களையும் அமர்த்தினார்.
கற்றறிந்த மேதையாகத் திகழ்ந்த இவர், இலக்கியத்திலும் கவிதையிலும் பேரார்வம் கொண்டிருந்தார். இவர்தம் அரசவையில் பல அறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றினார். இவரது அரசவை ஒரு பல்கலைக் கழகம் போன்றே விளங்கியது. கல்வி சார்ந்த, சமயம் சார்ந்த கருத்துகளும் கொள்கைகளும் அரசவையில் விவாதிக்கப்பட்டன. சிறந்த வடமொழி நூல்கள் பல பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. பாரசீக மொழியில் கவிதை எழுதுவதிலும் இவர் வல்லவராக விளங்கினார். ஆப்கானியச் செல்வர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் இவர் மிக்க அக்கறை செலுத்தினார். உயர்கல்வி மூலம் அவர்களைப் பண்பட்டவர்களாக ஆக்குவதே இவரது நோக்கமாகும்.
கட்டடக்கலை, இசைக்கலை, வண்ணம் தீட்டும் கலை முதலான நுண் கலைகளைப் போற்றிப் பாதுகாப்பதிலும் இச்சுல்தான் பேரார்வம் காட்டினார். இவர் ஆக்ராவைத் தலைநகராக்கி, அதனைப் பெரிதும் அழகுபடுத்தினார், ஆங்கு அழகிய பல கட்டடங்களையும் மசூதிகளையும் கட்டுவித்தார். இவர் தம் தந்தையாரின் கல்லறையை அழகுமிளிரக் கட்டினார். கட்டடப் பிரியரான இவர், கி.பி. 1503–இல் குதுப்மினாரையும் செப்பனிட்டு அதன் அழகை மிகுதிப்படுத்தினார். இசைத் துறையிலும் இவர் நாட்டம் செலுத்தினார். ‘லக் ஐத்–இ–சிக்கந்தர்–சாகி’ என்ற மாபெரும் இசை நூல் இவரது காலத்தில் இயற்றப்பட்டது.
தூய சமய நம்பிக்கை கொண்ட இச்சுல்தான் இசுலாம் சமயக் கோட்பாடுகளைப் பொன்னே போல் போற்றினார்; பல மசூதிகளைக் கட்டினார். இவர் தாயார் ஓர் இந்துப் பெண்மணி. இவர் ஓர் இந்து இளவரசியையே மணம் செய்துகொள்ள விரும்பினார். ஆயினும் இவரிடம் சமயக் காழ்ப்புணர்ச்சி இருந்தது. இதுவே இவரது மாபெரும் குறைபாடாகும். இவர் இந்து கோயில்களை இடித்தார். சசியா வரியையும் புனித பயணிகள் வரியையும் இந்துக்களிடம் கண்டிப்புடன் வாங்கினார். இந்துக்கள் புனித நதிகளில் நீராடுதலைத் தடை செய்தார். பிந்துக்களை இசுலாம் மதத்திற்கு மாற்றவும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். இவ்வகையில் இவர் ஔரங்கசீபிற்கு முன்னோடியாகவே திகழ்ந்தார்.
சமரச சமயக் கொள்கையைப் பின்பற்றியிருப்பின், இவர் இடைக்கால இந்திய வரலாற்றின் மாபெரும் மன்னராகத் திகழ்ந்திருப்பார்.
{{Right|<b>ம.பு.</b>}}
<section end="சிக்கந்தர் லோடி"/>
<section begin="சிக்கந்தரா"/>
{{dhr}}
{{larger|<b>சிக்கந்தரா:</b>}} சிக்கந்தரா என்ற கிராமம், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆக்ரா மாவட்டத்தில் ஆக்ரா நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் யமுனை ஆற்றுக்கு அருகே அமைந்துள்ளது. சையது வம்சத்திடமிருந்து தில்லியை கி.பி. 1450–இல் கைப்பற்றிய பகலூல் லோடியின் மகனாகிய சுல்தான் சிக்கந்தர் காசி (கி.பி. 1489) என்பவரின் பெயராலேயே இக்கிராமம் வழங்கப்பட்டு வருகிறது.
முகமது கமினி ஆக்ராவை அழித்துச் சென்ற பின்னர், சிக்கந்தர்லோடி என்ற இந்த லோடி வம்சச் சுல்தானே ஆக்ராவையும் அதன் சுற்றுப்புறங்களையும் புதுப்பித்து மேன்மையுறச் செய்தார், சிக்கந்தரா அக்பர் காலத்தில் சிறப்புற்றிருந்தது. சிக்கந்தராவிலேயே அக்பர் தமக்காக ஒரு கல்லறையைக் கட்டத் தொடங்கி முடிக்காமலே இறந்தார். இந்த ‘மசூலியத்தில்’ தான் அக்பர் புதைக்கப்பட்டார். அக்பரின் கல்லறையை அவர் புதல்வராகிய சகாங்கீர் புதிய வடிவமைப்புடன் முழுமையாகக் கட்டி முடித்தார். இவ்வடிவமைப்புச் சகாங்கீரே தீட்டியதாகும்.
சிக்கந்தராவின் பெரும் சிறப்பாகக் கருதப்படுவது கல்லறையே ஆகும். இது 150 ஏக்கர் நிலத்தின் நடுவே உள்ளது. சகாங்கீர் இதை கி.பி. 1612–இல்<noinclude></noinclude>
7b5mkj9acjgmcoy5tg1xqieyneem7jo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/895
250
652599
1960920
2026-08-30T12:31:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்டி முடித்தார். அக்பர் அமைத்த தோட்டங்களுள் மிகப் பெரியது சிக்கந்தராசில் அவருடைய கல்லறையில் அமையப் பெற்றிருக்கும் தோட்டமே ஆகும். இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கல்|869|சிக்கல்கள்}}</noinclude>கட்டி முடித்தார். அக்பர் அமைத்த தோட்டங்களுள் மிகப் பெரியது சிக்கந்தராசில் அவருடைய கல்லறையில் அமையப் பெற்றிருக்கும் தோட்டமே ஆகும். இத்தோட்டத்தின் வடிவமைப்பு நான்கு பிரிவுகளையுடையது. இதைச் சுற்றிலும் பெரிய மதிற்சுவரும், நான்கு மதில்களின் நடுவில் நான்கு வாயில்களும், நடுவில் கல்லறையும் உள்ளன. இரு பக்கங்களிலும் நீரருவிகளுடன் கூடிய நீர்த் தேக்கங்களும், ஒரே வடிவமும் சம அளவுகளும் கொண்ட வாய்க்கால்களும் உள்ளன. நீர் செல்லும் வழிகள் வழ வழப்பான பீங்கான்களால் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையாகக் கோரைப்புல் (Cypress), தேவதாரு (Pine) பனை போன்ற மரங்களும், அழகிய தாவரங்களும், வாய்க்கால்கள் ஓரமாக வளர்க்கப்பட்டுள்ளன.
ஔரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1687–இல் சின்சானி மன்னனாகிய இராசா ராம் (Raja Ram of Sinsani) என்ற ‘சாட்டு’ (Jat) இன மக்களின் தலைவர் சிக்கந்தராவில் புகுந்து அக்பரின் கல்லறையைச் சேதப்படுத்திவிட்டு அதைக் கொள்ளையிட்டார். அக்பரின் கல்லறையிலிருந்த எலும்புகளைத் தோண்டி எடுத்துச் சாட்டுகள் (Jats) எரித்துவிட்டதாக மனூச்சி என்னும் வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். பித்தளையாலான இக்கல்லறை வாயில்கள் கி.பி. 1691–இல் உடைக்கப்பட்டன.
சிக்கந்தராவிலுள்ள கட்டடங்கள் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டவை. இவை ‘இந்தோ–பாரசீக’ கட்டடக் கலையின் கூறுகளைக் கொண்டவை.
{{Right|<b>தி.செ.</b>}}
<section end="சிக்கந்தரா"/>
<section begin="சிக்கல்"/>
{{dhr}}
{{larger|<b>சிக்கல்</b>}} என்பது சோழநாட்டில் காவிரியின் தென்கரையிலுள்ள 83-ஆம் பாடல்பெற்ற தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் நாகைப்பட்டினம் வட்டத்தில், நாகையிலிருந்து மேற்கே 3 கல் தூரத்திலுள்ளது. சிக்கலில் புகைவண்டி நிலையமும் உள்ளது. இங்குள்ள திருக்கோயிலில் சிவபெருமான், திருமால், முருகன் ஆகிய மூவருக்கும் சிறந்த சந்நிதிகள் உள்ளன. காமதேனுவும் வசிட்டரும் பூசித்ததாகத் தலபுராணம் கூறும். வெண்ணெயால் அமைக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனி உறைந்து சிக்கிக் கொண்டதால் இவ்வூருக்குச் சிக்கல் எனப் பெயர் ஏற்பட்டதாகப் பெயர்க்காரணம் கூறுவர். இங்குள்ள சிவபெருமான் பெயர் பால் வெண்ணெய் நாதர்; அம்மையின் பெயர் வேல்நெடுங்கண்ணி திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இவ்வூருக்குண்டு. அது ‘வானுலாவும் மதிவந்துலாவும் மதில் மாளிகை’ என்று தொடங்குகிறது. அப்பதிகத்தில் ‘வேலொண்கண்ணியினாளையொர் பாகன் வெண்ணெய்ப்பிரான், பால்வண்ணன் கழலேத்த நம்பானம்பறையுமே’ என்று சம்பந்தர் இங்குள்ள சுவாமி, அம்மை திருநாமங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். கோயில் மாடக்கோயில் அமைப்பிலுள்ளது. சிங்கார வேலவர் என்னும்
பெயர் கொண்ட முருகர் சந்நிதி மிகவும் புகழ் வாய்ந்தது. சுந்தர்சட்டித் திருவிழாவில் மக்கள் கூட்டம் மிகுதியாக வரும். சூரசம்மாரத்தன்று முருகப்பிரான் சூரசம்மாரம் செய்து முடித்ததும், அவர் செப்புத் திருமேனியில் முத்துமுத்தாய் வேர்வை அரும்புவது இப்பொழுதும் நிகழும் அதிசயக் காட்சி என்று கூறுகின்றனர். சோமாசுகந்தர் திருவுருவமும் இங்குக் கண்டுகளிக்கத்தக்கது.
திருமால் கோயிலில் கோலவாமனப் பெருமாள் கோமளவல்லித் தாயாருடன் காட்சி தருகிறார். பால்குளம் இங்குள்ள சிறந்த திருக்குளம் ஆகும். மல்லிகைச் செடி இவ்வூரின் தலமரம். அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்கள் இரண்டு இவ்வூருக்கு உள. இத்தலத்தில் 8 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டு கோலவாமனப் பெருமாள் பற்றியவை. ஒன்று சிங்காரவேலர் தொடர்புடையது. எஞ்சிய ஐந்தும் வெண்ணெய்நாதர் பற்றியன. இத்தலம் சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவதுடன் முருகன் தலமாயும் விளங்குவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="சிக்கல்"/>
<section begin="சிக்கல்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சிக்கல்கள்</b>}} என்பது நனவு உள்ளத்திலிருந்து (Conscious Mind) நனவிலி உள்ளத்திற்கு (Unconscious Mind) நசுக்கித் தள்ளப்பட்ட ஓர் எண்ணமோ எண்ணங்களின் தொகுதியோ ஆகும். அவ்வாறு நசுக்கப்பட்ட எண்ணங்கள், மிகுந்த மெய்ப்பாடு (Emotion) நிறைந்தவையாகக் காணப்படும். ஏனெனில் அவை தங்களுக்குள் ஒன்றோடொன்று முரணாகவோ நனவுநிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மாறுபட்டோ இருக்கும். சிக்கல்கள் (Complexes) பல இருப்பினும் உளவியலில் நான்கு சிக்கல்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவை 1) ஈடிபசு சிக்கல் (Oedipus Complex), 2) எதிர்மறைச் சிக்கல் (Electra Complex), 3) தாழ்வுச் சிக்கல் (Inferiority Complex), 4) உயர்வுச் சிக்கல் (Superiority Complex) என்பனவாகும்.
<b>ஈடிபசு சிக்கல்:</b> இது ஆண்களிடம் காணப்படும். ஓர் ஆண் தன் தாயிடம், பாலுணர்வின் மிகுதியால் உடலுறவு கொள்ள விருப்பம் கொண்டவனாக இருந்தால் அவ்விருப்பத்தைத் தீர்த்துக்கொள்ள மற்றவர்கள் அவனை அனுமதிக்கமாட்டர்கள். குறிப்பாகத் தந்தை அதை வெறுப்பார். எனவே, அந்த ஆண்மகனுக்குத் தன் தந்தைமீது பொறாமையும் வெறுப்பும் தோன்றும், இவ்வாறு தன் தந்தையிடம் கொண்டுள்ள கோபமும் மற்றவர்களால் தூற்றப்படும். ஆகவே, இந்தச் சிக்கலுக்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு உள்ளன. அவை 1) தாயிடம் உடலுறவு<noinclude></noinclude>
3453khybo1348jz2rdhrfahoka8y1gw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/896
250
652600
1960921
2026-08-30T12:58:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைத்துக்கொள்ள விருப்பம், 2) தந்தையிடம் பொறாமையும் வெறுப்பும். இவ் இரண்டும் தகாத, சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இச்சைகள், இவை ஒருபுறம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கல்கள்|870|சிக்கல்கள்}}</noinclude>வைத்துக்கொள்ள விருப்பம், 2) தந்தையிடம் பொறாமையும் வெறுப்பும். இவ் இரண்டும் தகாத, சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இச்சைகள், இவை ஒருபுறம் இழுக்க, மறுபுறம் அறக் கொள்கை கல் இழுக்க, இந்த ஆண்மகனுக்குக் குழப்பமும் உளப் போராட்டமும் தோன்றுகின்றன. இவ்வுளப்போராட்டத்திற்குத் தீர்வுகாண ஆண், தனது தகாத இச்சைகளை நசுக்கி (Repress) நனவிலி உள்ளத்திற்குத் தள்ளிவிடுகிறான். இந்த எண்ணங்கள் என்னதான் நசுக்கப்பட்டாலும் நனவிலி உள்ளத்தில் அவை இருந்துகொண்டு இயங்கிக்கொண்டிருக்கும். எவ்வாறாவது அவை நனவு உள்ளத்திற்கு வர முயற்சிசெய்யும். ஈடிபசு என்ற கிரேக்க இளைஞன் தன் தந்தையைக் கொன்று பின்பு தனது தாயை மணந்து இன்பம் நுகர்ந்ததால் இத்தகைய தகாத எண்ணங்களைக் கொண்ட ஆண்மகனுக்கு ஈடிபசு சிக்கல் இருக்கிறதென்று உளவியல் வல்லுநர் கூறுவர்.
<b>எதிர்மறைச் சிக்கல்:</b> இது பெண்ணிடம் காணப்படும் ஈடிபசு சிக்கலின் மாற்றுருவம் ஆகும். இப்பெயரும் கிரேக்கப் புராணத்திலிருந்து எடுத்த ஒன்றாகும். எவ்வாறு ஓர் ஆண்மகன் சிக்மண்டு பிராய்டின் எண்ணப்படி நத்தையைத் தனக்குப் போட்டியாகக் கருதி தாயைக் காதலிக்கிறானோ அதுபோலவே ஒரு பெண்ணும் தாயுடன் போட்டியிட்டு தந்தையை நேசிக்கத் தொடங்குகிறாள். எலெக்ட்ரா சிக்கலை, ஈடிபசு சிக்கலைத் தவிர்ப்பது போன்று தான் யாரைக் காதலித்து நேசிக்கிறார்களோ அதன் ஒரு பகுதியை நசுக்கி, மற்றொருவருடன் (The Other Parent) அதாவது எதிர்மறைச் சிக்கலில் பெண் தன் தாயுடன் தன்னை ஒப்பீட்டுக்கொள்வதன் (Identification) மூலம் தவிர்க்கலாம். சிக்கலை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்றால் பின் நிலையில் தடை அல்லது தேக்கம் (Fixation) ஏற்பட்டு ஆளுமை (Personality) ஒழுங்காக வளராமல் இளநிலையிலேயே முதிராமல் தேங்கி நிற்கும். இதனால் மேலும் உளவழி நரம்பு நோய்கள் (Psychoneurotic Disorders) இச்சிக்கலினால் தோன்றக்கூடும்.
<b>தாழ்வுச் சிக்கல்:</b> அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் தாழ்வுச் சிக்கல் என்ற சொற்றொடரை முதன்முதலில் ஆல்பிரடு ஆட்லர் (Alfred Adler) என்ற உளப்பகுப்புக் கொள்கையாளர் (Psycho Analytical Theorist) தமது கொள்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தமது வாதத்தில் மனிதர்கள் ஒவ்வொரு வரும் உரிமைக்காக (Power) முயன்றுகொண்டிருக்கும் போது தமது எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாகச் செயற்பட்டால் அவர்களுக்குத் தாழ்வு உணர்ச்சி (Inferiority Feeling) ஏற்படும் என்று கூறியிருக்கின்றார். இந்தத் தாழ்வு உணர்ச்சி நீண்ட நாள்கள் இருக்குமேயானால் அது உள்ளத்திற்குக் கசப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும். எனவே, அவ்வுணர்ச்சி உள்ளத்தைப் பெரிதும் தாக்கி ஆறாப்புண்ணை உண்டாக்காமல் இருக்க நனவு உள்ளத்திலிருந்து நனவிலி உள்ளத்திற்குத் தள்ளி நசுக்கிவிடப்படும் அப்போது தான் தாழ்வு உணர்ச்சி தாழ்வுச் சிக்கலாக மாறும்.
தாழ்வுச் சிக்கல் (Inferiority Complex) தாழ்வு உணர்ச்சியைவிட உள்ளத்திற்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும். ஏனெனில், தாழ்வுச் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதன் தனது தாழ்வு நிலையை மறைக்கத் தன்னை மிகவும் உயர்ந்தவனாகச் கருதிச் செயற்படுவான். மற்றவர்களைத் துச்சமாக மதிப்பான். அதனால் அவன் உண்மைக்குப் புறம்பான வழியில் (Unrealistic) தன் வாழ்க்கையை நடத்தத் தொடங்குவான். எனவே, தாழ்வுச் சிக்கலில் இருப்பவர்களுக்குத் தங்களது உண்மைநிலையை எடுத்துரைத்து, அந்தத் தாழ்வு நிலையிலிருந்து எவ்வாறு தகுந்த நல்ல முறையில் (உள நலத்தைப் பேணிக் காக்கும் முறையில்) மீள வேண்டுமென்று சொல்லித் தரவேண்டும்.
எலெக்ட்ரா சிக்கல் ஈடிபசு சிக்கலுக்கு எங்ஙனம் மாற்றுருவமாக அமைந்ததோ அதேபோல் உயர்வுச் சிக்கல் (Superiority Complex) தாழ்வுச் சிக்கலுக்கு மாற்றுருவமாக அமையும். உயர்வுச் சிக்கலுடையோர் தம்மை எப்போதும் குறைத்தே பேசிச் செயற்படும் தம்மையுடையவராவர். தம்மைவிட உண்மையாகத் தாழ்ந்தவர்களுக்கு முன்பும் தம்மைச் சிறுமைப் படுத்தி அவர்களுக்குத் தாழ்ந்து நடப்பர். இத்தகையவர்களுக்கும் அவர்களது உண்மை நிலையைப் புகட்டி இச்சிக்கலிலிருந்து மீளச் செய்யவேண்டும்.
<b>சிக்கலைப் பற்றிய கொள்கை:</b> உளப்பகுப்புக் கொள்கையாளர்களுள் பலர் சிக்கலைப் பற்றித் தமது கொள்கைகளில் குறிப்பிட்டிருக்கின்றனர். காரல் கசுதவ் யுங்கு (Carl Gustov Jung) என்பவர் சிக்கலைப் பற்றிய கருத்து வளர மிகவும் காரணமாக இருந்தவர். அவர், தியோடர் சீகென் (Theodar Ziehen) என்பவரிடமிருந்து இச்சொல்லைக் கடன் வாங்கித் தமது கொள்கையில் மையக் கருத்தாக அமைத்துக்கொண்டார். சீகென் சொல் இயைபு (Word Association) பற்றி ஆராய ஒரு மனிதன் எதிரூன்றலுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் (Reaction Time RT) பயன்படுத்திக் கொண்டார். தூண்டல் (Stimulation) சொல் உனக்கசப்பு அளித்த நிகழ்ச்சிக்குத் தொடர்புடையதாக இருந்தால் மனிதன் அத்தூண்டல் சொல்லிற்கு எதிரூன்றல் அளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறான் என்பதை அவர் கவனித்தார். இவ்வாறு ஏதேனும் ஒரு குறிபிட்ட சொல்லிற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதற்கு அதன் தொடர்பான<noinclude></noinclude>
k7lqpnldziken826s1yl7tmonux9vzb
விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்
4
652601
1960925
2026-08-30T13:14:59Z
Info-farmer
232
+ தரவு
1960925
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || 1934 || ஆனந்த விகடன் ||
|-
| 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு ||
|-
| 3 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || 09.07.1939 || குடியரசு ||
|-
| 4 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || 10.09.1939 || குடியரசு ||
|-
| 5 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு ||
|-
| 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு ||
|-
| 7 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]] || 18.04.1943 || திராவிடநாடு ||
|-
| 8 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]] || 25.04.1943 || திராவிடநாடு ||
|-
| 9 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம் ஒரு தண்டனை]] || 24.10.1943 || திராவிடநாடு || N
|-
| 10 || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || 24.10.1943 || ||
|-
| 11 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு ||
|-
| 12 || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || 28.01.1945 || திராவிடநாடு ||
|-
| 13 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]]|| 04.02.1945 || திராவிடநாடு ||
|-
| 14 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || 04.03.1945 || திராவிடநாடு ||
|-
| 15 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || 1945 || ||
|-
| 16 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு ||
|-
| 17 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || 06.01.1946 || திராவிடநாடு ||
|-
| 18 || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]]|| 03.02.1946 || திராவிடநாடு ||
|-
| 19 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || 17.02.1946 || திராவிடநாடு ||
|-
| 20 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு ||
|-
| 21 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு ||
|-
| 22 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || 07.07.1946 || திராவிடநாடு ||
|-
| 23 || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || 1946 || ||
|-
| 24 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு ||
|-
| 25 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு ||
|-
| 26 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு ||
|-
| 27 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு ||
|-
| 28 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு ||
|-
| 29 || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || 31.08.1947 || திராவிடநாடு ||
|-
| 30 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன் கண்ணீர்]] || 09.11.1947 || திராவிடநாடு ||
|-
| 31 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு ||
|-
| 32 || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || 25.01.1948 || திராவிடநாடு ||
|-
| 33 || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || 06.06.1948 || திராவிடநாடு ||
|-
| 34 || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || 13.06.1948 || திராவிடநாடு ||
|-
| 35 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு ||
|-
| 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு ||
|-
| 37 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு ||
|-
| 38 || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || 01.05.1949 || திராவிடநாடு ||
|-
| 39 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு ||
|-
| 40 || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || 14.01.1953 || திராவிடநாடு ||
|-
| 41 || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || 14.01.1954 || திராவிடநாடு || N
|-
| 42 || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || 18.09.1955 || திராவிடநாடு ||
|-
| 43 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || 19.02.1961 || திராவிடநாடு ||
|-
| 44 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 45 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 46 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 47 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 48 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 49 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 50 || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || 14.03.1965 || காஞ்சி ||
|-
| 51 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]] || 13.06.1965 || காஞ்சி ||
|-
| 52 || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || 03.10.1965 || காஞ்சி ||
|-
| 53 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || 14.01.1966 || காஞ்சி ||
|}
ceab73yfwxgbgi3gnil5ktoom3az5kh
1960928
1960925
2026-08-30T13:16:34Z
Info-farmer
232
+ தொடக்கம்
1960928
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || 1934 || ஆனந்த விகடன் ||
|-
| 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு ||
|-
| 3 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || 09.07.1939 || குடியரசு ||
|-
| 4 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || 10.09.1939 || குடியரசு ||
|-
| 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு ||
|-
| 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு ||
|-
| 9 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]] || 18.04.1943 || திராவிடநாடு ||
|-
| 10 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]] || 25.04.1943 || திராவிடநாடு ||
|-
| 12 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம் ஒரு தண்டனை]] || 24.10.1943 || திராவிடநாடு || N
|-
| 13 || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || 24.10.1943 || ||
|-
| 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு ||
|-
| 19 || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || 28.01.1945 || திராவிடநாடு ||
|-
| 20 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]]|| 04.02.1945 || திராவிடநாடு ||
|-
| 21 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || 04.03.1945 || திராவிடநாடு ||
|-
| 22 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || 1945 || ||
|-
| 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு ||
|-
| 25 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || 06.01.1946 || திராவிடநாடு ||
|-
| 27 || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]]|| 03.02.1946 || திராவிடநாடு ||
|-
| 28 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || 17.02.1946 || திராவிடநாடு ||
|-
| 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு ||
|-
| 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு ||
|-
| 31 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || 07.07.1946 || திராவிடநாடு ||
|-
| 34 || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || 1946 || ||
|-
| 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு ||
|-
| 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு ||
|-
| 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு ||
|-
| 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு ||
|-
| 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு ||
|-
| 44 || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || 31.08.1947 || திராவிடநாடு ||
|-
| 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன் கண்ணீர்]] || 09.11.1947 || திராவிடநாடு ||
|-
| 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு ||
|-
| 47 || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || 25.01.1948 || திராவிடநாடு ||
|-
| 48 || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || 06.06.1948 || திராவிடநாடு ||
|-
| 49 || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || 13.06.1948 || திராவிடநாடு ||
|-
| 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு ||
|-
| 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு ||
|-
| 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு ||
|-
| 58 || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || 01.05.1949 || திராவிடநாடு ||
|-
| 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு ||
|-
| 64 || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || 14.01.1953 || திராவிடநாடு ||
|-
| 67 || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || 14.01.1954 || திராவிடநாடு || N
|-
| 81 || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || 18.09.1955 || திராவிடநாடு ||
|-
| 93 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || 19.02.1961 || திராவிடநாடு ||
|-
| 97 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 98 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 99 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 100 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 101 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 102 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || 14.01.1965 || காஞ்சி ||
|-
| 103 || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || 14.03.1965 || காஞ்சி ||
|-
| 104 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]] || 13.06.1965 || காஞ்சி ||
|-
| 105 || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || 03.10.1965 || காஞ்சி ||
|-
| 106 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || 14.01.1966 || காஞ்சி ||
|}
a8imoqe9jy5ewgiagw1sbzzhcduedhq
விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்
4
652602
1960927
2026-08-30T13:15:40Z
Info-farmer
232
+ தொடக்கம்
1960927
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு || N
|-
| 2 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு || N
|-
| 3 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு || N
|-
| 4 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு || N
|-
| 5 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு || N
|-
| 6 || கிருஷ்ண-லீலா || 1945 || || N
|-
| 7 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு || N
|-
| 8 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு || N
|-
| 9 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு || N
|-
| 10 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு || N
|-
| 11 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு || N
|-
| 12 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு || N
|-
| 13 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு || N
|-
| 14 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு || N
|-
| 15 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு || N
|-
| 16 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு || N
|-
| 17 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு || N
|-
| 18 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு || N
|-
| 19 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு || N
|-
| 20 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு || N
|-
| 21 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு || N
|-
| 22 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு || N
|-
| 23 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு || N
|-
| 24 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு || N
|-
| 25 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு || N
|-
| 26 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு || N
|-
| 27 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு || N
|-
| 28 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு || N
|-
| 29 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு || N
|-
| 30 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு || N
|-
| 31 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 32 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 33 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 34 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 35 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 36 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு || N
|-
| 37 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு || N
|-
| 38 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு || N
|-
| 39 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு || N
|-
| 40 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு || N
|-
| 41 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 42 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 43 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 44 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 45 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு || N
|-
| 46 || பலி || 29.01.1956 || திராவிடநாடு || N
|-
| 47 || கடவுளின் கவலை || || || N
|-
| 48 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 49 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 50 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 51 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு || N
|-
| 52 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி || N
|-
| 53 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி || N
|-
| 54 || பொங்கல் பரிசு || 14.01.1966 || காஞ்சி || N
|-
| 55 || தவளையும் மனிதனும் || || || N
|}
aqfm2m405l8mggt7eece13kaljeww84
1960932
1960927
2026-08-30T13:26:24Z
Info-farmer
232
இராதை
1960932
wikitext
text/x-wiki
{| class="wikitable"
! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு
|-
| 1 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு || N
|-
| 2 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு || N
|-
| 3 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு || N
|-
| 4 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு || N
|-
| 5 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு || N
|-
| 6 || கிருஷ்ண-லீலா || 1945 || || இராதை
|-
| 7 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு || N
|-
| 8 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு || இராதை
|-
| 9 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு || இராதை
|-
| 10 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு || N
|-
| 11 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு || N
|-
| 12 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு || N
|-
| 13 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு || N
|-
| 14 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு || N
|-
| 15 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு || இராதை
|-
| 16 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு || இராதை
|-
| 17 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு || N
|-
| 18 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு || N
|-
| 19 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு || N
|-
| 20 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு || இராதை
|-
| 21 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு || N
|-
| 22 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு || N
|-
| 23 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு || இராதை
|-
| 24 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு || இராதை
|-
| 25 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு || N
|-
| 26 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு || N
|-
| 27 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 28 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு || இராதை
|-
| 29 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு || N
|-
| 30 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு || N
|-
| 31 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 32 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 33 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 34 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு || இராதை
|-
| 35 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு || N
|-
| 36 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு || N
|-
| 37 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு || N
|-
| 38 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு || N
|-
| 39 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு || N
|-
| 40 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு || N
|-
| 41 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு || N
|-
| 42 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 43 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 44 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு || N
|-
| 45 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு || இராதை
|-
| 46 || பலி || 29.01.1956 || திராவிடநாடு || N
|-
| 47 || கடவுளின் கவலை || || || N
|-
| 48 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 49 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 50 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு || N
|-
| 51 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு || N
|-
| 52 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி || N
|-
| 53 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி || N
|-
| 54 || பொங்கல் பரிசு || 14.01.1966 || காஞ்சி || N
|-
| 55 || தவளையும் மனிதனும் || || || N
|}
8132vyy8w7idci4zqmjr6t1wsrm646n
அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf
252
652603
1960945
2026-08-30T14:01:24Z
Info-farmer
232
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960945
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
9dyptzj0zyim7epsenzrd5tzdhlnjxj
1960987
1960945
2026-08-31T01:44:12Z
Info-farmer
232
-துப்புரவு
1960987
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
672vbufc2g1v4r9lidmu8vadw50295m
1960988
1960987
2026-08-31T01:45:34Z
Info-farmer
232
4=உரிமம்
1960988
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
4=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
eb9l4pxxp3n55moj4gbd1j2q9x263rm
1960989
1960988
2026-08-31T01:47:28Z
Info-farmer
232
-துப்புரவு
1960989
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
4=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
43sx9sh51a9ickmde9kodg14w37u3ym
அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf
252
652604
1960946
2026-08-30T14:02:02Z
Info-farmer
232
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960946
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
9dyptzj0zyim7epsenzrd5tzdhlnjxj
1961075
1960946
2026-08-31T07:50:49Z
Sasirajaa
16182
1961075
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[பிரசங்க பூஷணம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
4=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
csonno6aqvnxywzydvgug2mop531smy
அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf
252
652605
1960947
2026-08-30T14:02:34Z
Info-farmer
232
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960947
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
9dyptzj0zyim7epsenzrd5tzdhlnjxj
1961066
1960947
2026-08-31T07:07:36Z
Info-farmer
232
+ விரிவு
1961066
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[மதுரைக்கு டிக்கட் இல்லை!]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
3=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
nd500xg10tae4eqkozp2lpgmw0zrqm2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/897
250
652606
1960949
2026-08-30T14:10:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நனவிலி உள்ளத்தில் இருக்கும் சிக்கல் காரணமாக இருக்கலாம் எனக் கூறினார். ஓர் இளம் உள மருத்துவராக காரல் யுங்கு, பர்கொல்சிலி மருத்துவமனையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கல்கள்|871|சிக்கல் தீர்வு காணல்}}</noinclude>நனவிலி உள்ளத்தில் இருக்கும் சிக்கல் காரணமாக இருக்கலாம் எனக் கூறினார்.
ஓர் இளம் உள மருத்துவராக காரல் யுங்கு, பர்கொல்சிலி மருத்துவமனையில் (Burgholzli Hospital) அவரது தலைமை மருத்துவரான யூசென் புளூ நலெர் (Eugene Bleuler) என்பவருடன் பணிபுரியும் போது சொல் இயைபுச் சோதனை நடத்தி ஆராய்ச்சி செய்து வந்தார். அவ்வாராய்ச்சி மூலம் இவர், உளச் சிக்கலைப் பற்றி அறிந்து கொள்ள இச்சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக் குறுகிய காலத்திலேயே உணர்ந்துகொண்டார். ஒரு தூண்டல் சொல்லைப் பெற்றவுடன் நீண்ட எதிரூன்றல் நேரம் (Long Reaction Time) எடுத்துக்கொள்ளுதல், உடற்கூற்று எதிரூன்றல்களான தோல் எதிரூன்றல் (Galvanic Skin Response), சுவாச மாறுதல்கள் முதலியவை தோன்றுதல் ஆகியவை சிக்கலைப் பற்றி அறியவும் விளக்கவும் பெரிதும் பயன்படும் என இவர் கருதினார்.
இவர் கருத்துப்படி சிக்கல் என்பது மெய்ப்பாடுகள் நிரம்பிய பல எண்ணங்களின் சேர்க்கையாகும். சிக்கலின் பெரும்பான்மையான பகுதி நனவிலி உள்ளத்தில் இருப்பதால் அது தன்னந்தனியாகவும் (Autonomous) வேறொரு ஆளுமை (Separate Personality) போன்றும் செயற்படும் என யுங்கு கூறியிருக்கிறார்.
வாய் தவறி வரும் சொல் (Slip of the Tongue), நினைவில் துண்டு விழுதல் (Gap in Memory) ஒருசில பெயர்களும் நிகழ்ச்சிகளும் மறுத்தல் முதலியவை உளச் சிக்கலினால் தோன்றுபவை என சங்கு கருதினார். சிலமுறை சிக்கலில் அகப்பட்டவை கனவுகளிலும், நனவு நிலையில் மற்றவர்களுடன் பேசிப்பழகும் போதும் எவ்விதத் தடையுமின்றி வர நேரிடலாம். மனிதர்கள் அனைவருக்கும் (பிறழ்வு நிலையில் இல்லாதவர்களுக்கும்) சிக்கல்கள் உள்ளன. ஆனால் பிறழ்வு நிலையில் இருப்பவர்களுக்கு அச்சிக்கல்கள் உளநோயை எளிதில் ஏற்படுத்தும். மற்றவர்களுக்கு அச்சிக்கல்களினால் பெருமளவு உளநலப் பாதிப்பு ஏற்படுவதில்லை. சில சிக்கல்கள் அப்போது மட்டும் உள்ளவை; மற்றவை நிலையானவை. சில சிக்கல்கள் ஒருசில மனிதர்களிடம் மட்டுமே காணப்படும். பிற சிக்கல்கள் உலகத்திலேயே பொதுவாகக் காணப்படும். இவர் பின்வரும் இக்கல்களைக் குறிப்பிடுகிறார்: 1) தாய்மைச் சிக்கல் (Mother Complex), 2) கருத்தடைச் சிக்கல் (Castration Complex), 3) ஆதிக்கச் சிக்கல் (Power Complex), 4) பாதுகாவற்சிக்கல் (Savious Complex), பெண்களிடம் பிறப்புச் சிக்கல் (Erotic Complex), குடும்பத் தொடர்பான சிக்கல் (Complex relating to Family), கருத்தரித்தல் சிக்கல் (Pregnancy Complex) முதலியவற்றைப் பெண்களிடம் பணச் சிக்கல் (Money Complex), வெற்றியடைய முயற்சி செய்யும் சிக்கல்
(Complex for Striving for Success), சுய பேராசைச் சிக்கல் (Personal Ambitions Complex) முதலியவற்றை ஆண்களிடமும் காணலாம்.
இவர் உளவழி நரம்பு நோய்கள் வரச் சிக்கல்கள் பெரிதும் காரணமாக உள்ளன என்றும் அவற்றின் நோய்க் குறிகள் (Symptoms) சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார். உளநரம்பு நோயாளியின் ஆளுமை மிகவும் சக்திவாய்ந்த சிக்கலினால் பாதிக்கப்பட்ட ஒன்றெனவும் அச்சிக்கல் அவருடைய இளம் வயதில் நடந்த துயர நிகழ்ச்சிளினால் ஏற்பட்டது எனவும் யுங்கு எண்ணினார். உளப்பிணிநோயால் (Schi ophrenia) கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுமை, உளச்சிக்கல்களினால்தான் முறிந்து போய்விடுகிறது.
{{Right|<b>வ.தே.ச.</b>}}
<section end="சிக்கல்கள்"/>
<section begin="சிக்கல் தீர்வு காணல்"/>
{{dhr}}
{{larger|<b>சிக்கல் தீர்வு காணல்:</b>}} நம் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை, தொடர்ந்து சிக்கல்கள் எழுவது இயல்பு. குறிப்பாக, இன்றைய தொழில் சிக்கல்கள் சமுதாயத்தில் மனிதனை எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலபோது இமைப்பூட்டுவனவாகவிருத்தல் கண்கூடு. இச்சிக்கல்களுக்குத் தீர்வு கண்டால்தான் வாழ்க்கையில் மனநிறைவும் முன்னேற்றமும். எழும் ‘சூழ்நிலையுடன் பொருந்திப் போதல்’ எனப்படுவது சிக்கல்களுக்கு ஓரளவேனும் விடை காண்பதனை அடிப்படையாகக் கொண்டதாகும். உளத்திறன்கள் வளர வளர சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது எளிதாகிறது. உயர் உளத்திறனெனப்படும் ஆய்வு (Reasoning) என்பதன் மையக் கருவாக சிக்கல் தீர்வுகாணல் அமைகிறது. நுண்ணறிவின் ஒரு முக்கிய கூறாகவும் இது உள்ளது. சிக்கல் தீர்வுகாணல் திறன் எல்லோரிடமும் காணப்படும் ஒர் உளவாற்றலாகும். இத்திறனின் அளவில் வேற்றுமைகள் இருக்கக்கூடும். சிக்கல் தீர்வுகாணல் இதனை அதிக அளவில் பெற்றுள்ளோரால் மிகவும் நுட்பமான சிக்கல்களுக்கும் விரைவாகத் தீர்வுகாணவியலும். சிறு குழந்தைகளிடத்தும் இத்திறன் காணப்படுகிறது; இவர்களைப் பொறுத்த வரை. காட்சி நிலைப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகாணல் எளிதில் இயலுவதாகும். இவர்களது அறிவாற்றல்கள் முதிர்ச்சி பெறப்பெற இவர்களால் கருத்து நிலைப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகாணல் முடிகிறது. சிக்கல் தீர்வுகாணல் திறன் வளர்ச்சிக்கான கல்விப் பயிற்சி, தொடக்க வகுப்புகளிலிருந்து தொடங்கப்படுவது இத்திறனில் மாணாக்கர். முன்னேற இன்றியமையாதது. வாழ்க்கையில் எழும் சிக்-<noinclude></noinclude>
5uqdjuiqxbkb1p5mz9mddw4erhcq5ol
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/898
250
652607
1960963
2026-08-30T15:53:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல்கள் பலதிறப்பட்டவை; பலநிலைப்பட்டவை. சில மிக எளியனவாதலின் இவற்றுக்குத் தீர்வுகாண உள முயற்சி அதிகம் தேவைப்படாது. ஒருசில நமது தற்போதைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கல் தீர்வு காணல்|872|சிக்கல் தீர்வு காணல்}}</noinclude>கல்கள் பலதிறப்பட்டவை; பலநிலைப்பட்டவை. சில மிக எளியனவாதலின் இவற்றுக்குத் தீர்வுகாண உள முயற்சி அதிகம் தேவைப்படாது. ஒருசில நமது தற்போதைய ஆற்றல், பின்னணி அறிவு ஆகியவற்றின் துணைகொண்டு தீர்வுகாண முடியாத எல்லையில் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பான்மையான சிக்கல்கள் இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்டனவாதலின் ஆய்வின் வழியே இவற்றிற்குத் தீர்வு காண்பது முடியும். எனவேதான் மாணாக்கர்களிடம் இவ்வின்றியமையாத் திறன் வளர்ச்சிக்கு வாய்ப்புகளும் பயிற்சியும் அமைத்துத் தருவது கல்வியின் தலையாய நோக்கங்களுள் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சிக்கல் தீர்வு காணல் பயிற்சியின் அடிப்படையாக, சிக்கல்களை அறிவியல் மனப்பாங்குடன் அணுகும் முறைப்பயிற்சி அமைகிறது. இப்பயிற்சியினைக் கல்விக் ஏற்பாட்டின் எந்தப் பாடத்தினைக் கற்பிக்கும் போதும் ஆசிரியரால் அளிக்க முடியும். எனினும் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இதற்கான வாய்ப்புகள் ஓரளவு அதிகம்.
சிக்கல் தீர்வுகாணல் ஆய்வின் மையச் செயலாகும். இவ்வுளச் செயலில் அடங்கியுள்ள பல்வேறு படிகளை சான் டூயி என்பாரது விளக்கம் தெளிவுபடுத்துகிறது. வேண்டப்பட்ட ஓர் இலக்கினை அடைய முற்படும் ஒருவன் பாதையில் தடைகள் எழும்போது அவனைச் சிக்கல் எதிர்கொள்கிறதெனலாம். இத்தகைய ஐயப்பாடுகளையும் தடைகளையும் அகற்ற மேற்கொள்ளப்படும் செயலாகச் சிக்கல் தீர்வுகாணல் அமைகிறது. சிக்கலுக்குத் தீர்வு காண்பதில், விளக்கங்களில் அகநோக்கு, திறனாய்வு செய்தல், சரிபார்த்தல், ஆக்கச் சிந்தனை (Creative thin king) போன்றன யாவும் இடம் பெறுகின்றன. சிக்கலுக்குத் தீர்வுகாண்பதில் புதிய உத்திகள் கையாளப் பெறுதலும் உண்டு. இன்று ‘அராபியக்கணக்கியல் முறை’ (Algorithm) எனப்படும் சிக்கல் தீர்வு முறை திட்டவட்டமான சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் ஒருசிக்கலுக்குச் தீர்வுகாண என்னென்ன வழிகளைக் கையாளவியலுமோ இவையாவும் வரிசைப்படுத்தப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாகச் செயற்படுத்தப்படுகின்றன. சிக்கல் ஒன்று எழுவதுடன் அதுபற்றிய உணர்வும் அதற்குத் தீர்வுகாண வேண்டிய தேவையும் உடன் எழுதல் வேண்டும். ‘கர்ட் பிசர்’ என்பார் சிக்கல்களில், ஐந்து நிலைகளைக் குறிப்பிடுகிறார். சிக்கல்களின் 0-நிலையெனப்படுவதில் சிக்கல்களின் தன்மை பற்றிய அறிவு ஏற்படுவதில்லை. முதல் நிலையில் சிக்கல்கள் ஓரளவு மங்கலாக உணரப்படுகின்றன. இரண்டாவது நிலையில் இத்தகைய உணர்வுடன், சிக்கலுக்குத் தீர்வு எத்திசையில் முயன்றால் கிடைக்கும் என்பது பற்றிய உணர்வும் எழும். மூன்றாவது நிலையில் சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவைப்படும் எல்லா நிலவரங்கள் பற்றிய உணர்வும் இருக்கும். இறுதியான நான்காவது நிலையில் சிக்கலும் அதற்கான உண்மைத்தீர்வும் தெளிவாகப் புலப்படும். வகுப்பறையில் மாணாக்கர் சிக்கல் தீர்வு காணலில் பயிற்சி பெற அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் பாடப்பொருள் சார்ந்த சிக்கல்கள் வாழ்க்கை நிலைமைகளுக்குப் பொருந்தியனவாகவும், அவர்கள் பெற்றுள்ள பின்னணி அனுபவங்களுக்கு ஏற்றனவாகவும், அம்மாணாக்கர்களது உளமுதிர்ச்சி நிலைக்கு ஒத்தனவாகவும் இருத்தல் வேண்டும். மாணாக்கர்களின் இயல்பான தேவைகள், கவர்ச்சிகள் ஆகியவற்றினைச் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவர் என்பதனை ஆசிரியர்கள் மறக்கக் கூடாது. இத்தகைய சிக்கல்கள் மாணக்கர்களின் சிந்தனைச் செயல்களுக்குத் தெளிவான இலக்குகளாக அமைவனவாம். மாணாக்கர்களுக்குப் பாடப்பொருளை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் அதனைத் தொகுத்து அமைப்பதில் மாற்றங்கள் செய்வதன் வரியே, ஓரளவு அதனைப் போதிய உளமுதிர்ச்சி பெற்றிராத மாணவனாலும் புரிந்துகொண்டு அதனைச் சார்ந்து எழும் பிரச்சனைகளைத் தீர்க்க ஊக்குவிக்கவியலும் என்று புரூனர் என்பார் கருதுகிறார். சிக்கல்களுக்குத் தீர்வுகாண வகுப்பறைகளில் மாணாக்கர் ஆர்வத்துடன் செயற்படுவதற்குத் தடையாகச் சில காரணிகள் குறிக்கப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையிலான மாணாக்கர்களைக் கொண்ட வகுப்பறைகள், தேர்வு ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மாணாக்கர் பாடப் பொருளை நெட்டுரு செய்யும் சூழ்நிலை, சுற்றுப்புறத்தில் காணப்படும் உண்மையான வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப அமைக்கப் பெறாத பாடப் பிரச்சனைகள், மாணாக்கர்களது உளநிலைக்கு அப்பாற்பட்ட சிக்கல்கள், மற்றும் மாணாக்கர்கள் அச்சமின்றிச் சுதந்தரமாகச் செயற்படவொட்டாமல் கட்டுப்படுத்தும் வகுப்பறையின் மனவெழுச்சிகள் சூழ்நிலை, போன்றன இவற்றுள் சிலவாம்.
சிக்கல் தீர்வுகாணல் ஆய்வுச் செயலின் உட்கருவாகுமென சான்டூயி கருதுகிறார். இவ்வாறு தீர்வு காண்பதில் சில படிகளை அவர் விளக்கியுள்ளார். சிக்கலைப் பற்றிய உணர்வும் அதற்குத் தீர்வு காண்பதற்கான தேவையும் இதன் தொடக்கப்படியாகும். அடுத்து, தீர்வு காணப்படவேண்டிய சிக்கலின் இயல்பு தெளிவாக வரையறை செய்யப்படவேண்டும். இதன் பின் அதற்குத் தீர்வு காணத் தேவைப்படும் பல்வேறு உண்மை விவரங்கள் தேடித் தொகுக்கப்பட வேண்டும். இவ்விவரங்களின் அடிப்படையில் சிக்கலுக்குத்<noinclude></noinclude>
r1x6dqhuugenstw42r3u6kmd0k7jo32
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/899
250
652608
1960964
2026-08-30T16:08:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தீர்வுகாண உதவக்கூடியவை எனத் தோன்றும் பல்வேறு வழிகளும் விடைகளும் உருவாக்கப்படுகின்றன. இவற்றை எடுகோள்கள் (Hypotheses) என்பர். இவை உருவாக்கப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கல் தீர்வு காணல்|873|சிக்கிம்}}</noinclude>தீர்வுகாண உதவக்கூடியவை எனத் தோன்றும் பல்வேறு வழிகளும் விடைகளும் உருவாக்கப்படுகின்றன. இவற்றை எடுகோள்கள் (Hypotheses) என்பர். இவை உருவாக்கப்படும் நிலையில் இவற்றை முழுமையும் உண்மையானவையென்றோ பயனற்றவையென்றோ குறிப்பிட இயலாது. பல்வேறு கருதுகோள்களுள் ஒன்றுமட்டுமே முழு அளவில் உண்மைப் பயனுள்ளதாக இருக்க முடியும். எனவே கருதுகோள்கள் சரிபார்க்கப்பட்டு இவற்றுள் உண்மை நிலைப்பட்ட ஒன்று உறுதிப்படுத்தப்படுகிறது. இதனைக் கொண்டு சிக்கலைத் தீர்க்கலாம். மற்றும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொது விதியை வருவித்து அதன் துணைக்கொண்டு இச்சிக்கலைப் போன்ற வேறு பலவற்றையும் தீர்க்க முற்படலாம். இப்படிகள் யாவும் அறிவியல் துறைகளில் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் தெளிவாகப் புலப்படும். ஒருவன் அன்றாட வாழ்க்கையில் தோன்றும் எளிய சிக்கல்களுக்குத் தீர்வுகாண அவன் மேற்கொள்ளும் உளமுயற்சியிலும் இவை அடங்கிக் காணப்படுகின்றன. வகுப்பறையில் மாணாக்கர்களின் சிக்கல் தீர் திறனை வளர்க்க முற்படும் ஆசிரியர் இப்பல்வேறு படிகளின் இன்றியமையாமையை நன்குணர்ந்து இவை ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி செயற்படுவதற்கான வாய்ப்புகளையும் பயிற்சியினையும் மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தித் தருதல் தேவை. இப்படிகளுள் மையமாகக் கருதுகோள்களை உருவாக்குதல் அமைகிறது. இதில் சிந்தனையாளனது தனி உளவளம் வெளிப்படுகிறது. எனினும் பாடச் சிக்கலுக்குத் தீர்வுகாண உதவக் கூடிய பயனுள்ள எடுகோள்களைக் குறிப்பிடுதலில் ஆசிரியர் மாணாக்கர்களை ஊக்குவித்துத் துணை புரியலும் இன்று வலியுறுத்தப்படும். ஆக்கச்சிந்தனைத் திறன் (Creativity) இந்நிலைக்கு உதவும். ஆக்கச் சிந்தனையில் பெறப்பட்ட விவரங்களிலிருந்து புதுமையானதும், பொதுவாக பலருக்குத் தோன்றாததுமான விடைகள் வருவிக்கப்படுகின்றன. இவை திரட்டப்பட்ட விவரங்களுக்குப் பலபோது அப்பாற்பட்டனவாகவும் அவற்றிலிருந்து தருக்கமுறைப்படி வருவிக்கப்படவியலாதவையாகவும் இருக்கும். இத்தகைய ஆக்கச் சிந்தனையினை ‘விரிசிந்தனை’ (Divergent Thinking) என்பர். இன்று ஆக்கச்சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கும் பல நுண்முறைகள் குறிப்பிடப்படுகின்றன. சிந்தனைவீச்சு (Brain Storming) போன்றன இவற்றுள் அடங்கும். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் மாணாக்கர் திறமை பெறுவது அவர்கள் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். இதற்குப் பல்வேறு விவரங்களை ஆசிரியர் தாமே கூறுவதை விடுத்து, மாணாக்கர் தாமே சிந்தித்தப் பல்வேறு பாடப்பொருள் சார்ந்த பிரச்சனைகளை அணுகுவது பள்ளிகளில் வலியுறுத்தப்பட வேண்டும்.
{{Right|<b>எஸ்.ச.</b>}}
<section end="சிக்கல் தீர்வு காணல்"/>
<section begin="சிக்காசா இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>சிக்காசா இந்தியர்</b>}} வட அமெரிக்கப் பழங்குடியினராவர். இவர்கள் வீரமுள்ளவர்களாகவும் போர்ச்செயல்களில் மிகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருந்தனர். அடிக்கடி அண்டை பழங்குடிகளோடு போரிடும் இயல்பினர். சிக்காசா இந்தியர்கள் (Chickasaw Indians) தங்கள் தலைவர்களுக்கு மிகுந்த அதிகாரம் கொடுத்தனர். இது போர் மிகுந்த இவர்களது வாழ்க்கை முறைக்கு மிகவும் தேவை என எண்ணினர். இவர்கள் பேசும் மொழியை மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த அனைத்துப் பழங்குடிகளும் பொது மொழியாகக் கொண்டிருந்தனர்.
சிக்காசா இந்தியர்களைப் பற்றி கி.பி. 1541–இல் வெள்ளையர்கள் முதன்முதலில் அறிந்தனர். இவர்கள் பகுதியைக் கைப்பற்ற வந்த இசுபானியர்களை (Spaniards) இவர்கள் தோல்வியுறச் செய்தனர். மிசிசிப்பிப் பள்ளத்தாக்கில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்குமிடையே ஏற்பட்டிருந்த நெடுநாள் சிக்கல்களில் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு இப்பழங்குடிகள் உதவினர். சிக்காசா இந்தியர் எண்ணிக்கையில் குறைந்த பழங்குடியினராக இருந்த போதிலும் பல பிரெஞ்சு ஊடுருவலை எதிர்த்தனர். அதைப் போன்றே சாவ்னி (Shawnee), செரோக்கி (Cherokee), சாக்டாவ் (Choctaw) முதலான பழங்குடிகளின் தாக்குதல்களையும் முறியடித்தனர்.
இப்போதைய ஆக்லகாமாப் (Oklahoma) பகுதியில் ஒதுக்கப்பட்ட, பழங்குடிப் பகுதியில் கி.பி. 1820–இல் குடியேறினர். இப்பகுதியினை ஐந்து நாகரிகப் பழங்குடிகளின் இடம் எனக் கூறுவர். இன்று பெரும் பாலான சிக்காசா இந்தியர் ஆக்லகாமாப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் 12 குலங்களாகப் பாகுபட்டு முற்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் குல அமைப்புடைய சமுதாய முறை குறைந்துவிட்டது. இன்று வெள்ளையர்களுடன் தொடர்புற்று அவர்களின் வாழ்க்கை முறையை ஏற்றுள்ளனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சிக்காசா இந்தியர்"/>
<section begin="சிக்கிம்"/>
{{dhr}}
{{larger|<b>சிக்கிம்:</b>}} இமயமலைத் தொடரில் சிகரங்களுள் ஒன்றான கஞ்சன் சங்கா சிகரத்தின் அடிவாரத்திலுள்ள இந்தியக் குடியரசின் 22–ஆம் மாநிலம் சிக்கிம் ஆகும். சிக்கிம் கி.பி. 1975–க்கு முன் இந்தியக் குடியரசின் காப்பாட்சியிலிருந்தது. இதன் தலைநகரம் காங்டாக்கு (Gangtok). சிக்கிம், நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவை சிங்டாம் (Singtom), கியல்சிங்கு (Gyalzing), நாம்சி (Namchi), மன்கன் (Mangan) ஆகியன. இதன் மக்கள் தொகை 315,682 (1981). இவர்கள் மங்கோலிய இனத்தவர். பெரும்பாலோர் மகாயான புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள்<noinclude></noinclude>
2h13jw7y5w9l2uhe7lkj2fhi508zr3r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/900
250
652609
1960966
2026-08-30T16:27:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 900 |bSize = 480 |cWidth = 171 |cHeight = 162 |oTop = 76 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|சிக்கிம்}} சிக்கிம் 110 கி.மீ. நீளமும் 86 கி.மீ. அகலமும் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்கிம்|874|சிக்குராத்து}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 900
|bSize = 480
|cWidth = 171
|cHeight = 162
|oTop = 76
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{center|சிக்கிம்}}
சிக்கிம் 110 கி.மீ. நீளமும் 86 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் மொத்தப் பரப்பு 7,107 ச.கி.மீ. சிக்கிமிற்குக் கிழக்கே பூட்டானும், மேற்கே நேப்பாளமும், வடக்கே சீனாவும் அமைந்துள்ளன. இதன் நிலப்பரப்பு மலைப் பிரதேசமாக உள்ளது. இங்கு மழையளவு 2500 மி.மீ. ஆக உள்ளது. இங்குள்ள முக்கிய ஆறு திசுட்டா (Tista) ஆகும். மக்களுள் பெரும்பாலோர் வேளாண்மை செய்கின்றனர். உலகிலேயே மிக அதிக அளவில் ஏலக்காய் இங்குப் பயிர் செய்யப்படுகிறது. முந்கியமாக ஆரஞ்சு ஆப்பிள், உருளைக்கிழங்கு, சோளம், தினை, அவரை, மொச்சை, கோதுமை, பார்லி, நெல் முதலியன பயிர் செய்யப்படுகின்றன. இங்கு நெல் 900 மீ. செங்குத்தான பிரதேசத்தில் பயிர் செய்யப்படுகிறது. காடுகள் 33 விழுக்காடு நிலப்பரப்பில் நிரம்பியுள்ளன. ஆகவே மரம், மரக்கூழ் தயாரிப்புத் தொழிலகம் நிறுவ முயற்சிகள் நடைபெறுகின்றன. கம்பளி ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கனிமங்களில் செம்பு மிக எளிதாகக் கிடைப்பதால் அதனைப் பழங்கால முறைப்படி பிரித்து எடுக்கின்றனர். காந்த இரும்புக் கனிமங்கள் கிடைத்தாலும் அவற்றைப் பிரிக்கும் முயற்சிகள் இதுவரை நடைபெறவில்லை.
இப்பொழுது இங்குள்ள 164 தொடக்கப் பள்ளிகளும், 27 நடுநிலைப் பள்ளிகளும், ஏறக்குறைய 20 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி வசதி அளிக்கின்றன. இங்கு ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கூடமும் உள்ளது. மேலும் கல்லூரி, பல்கலைக்கழகம் முதலியன தொடங்கப்பட்டுள்ளன.
<b>வரலாறு:</b> சிக்கிமைச் சேர்ந்த இலிப்சாசு (Lepchas) இன மக்கள் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் திபெத்திய இலாமாக்களால் புத்தமதத்தைத் தழுவினர். அம்மதமே நாட்டின் மதமாகவும் விளங்கியது. சிக்கிமின் அரச பரம்பரையினர் நிபெத்திலிருந்து வந்திருக்கவேண்டுமெனக் கருதப்படுகிறது. இங்கு ஆங்கிலேயர் ஆதிக்கம் கி.பி. 1816 முதல் தொடங்கியது. அவ்வாண்டில் ஆங்கிலேயர் நேப்பாலிய கூர்க்காக்களைச் சிக்கிமிலிருந்து வெளியேற்றினர். ஆங்கிலேயர்கள் கி.பி. 1890–இல் திபெத்தைக் கைப்பற்றியபின் சீனாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு, அதன்படி சிக்கிமில் காப்பாட்சி செய்தனர். இந்தியாவின் விடுதலைக்குப் பின் கி.பி. 1947–இல் ஆங்கிலேயக் காப்பாட்சி முடிவு பெற்றது. அதன்பின் 1950–ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சிக்கிமின் பாதுகாப்பையும், அயல்நாட்டு உறவுகளையும் இந்தியா மேற்கொண்டது. சிக்கிமைத் திபெத்துடன் இணைக்கும் கணவாய்களான செல்லிபா (Jelepha) நாத்துலா (Natula) ஆகியவற்றின் மூலம் நடைபெறும் போக்குவரத்தையும் தனது மேற்பார்வையில் வைத்துக்கொண்டது. ஆயினும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடவில்லை. உள்நாட்டு அதிகாரம், சிக்கிமின் அரசரிடமும் அவருக்கு உதவிய சட்டசபை, அமைச்சரவை ஆகியவற்றினிடமும் இருந்தது. சிக்கிமில் கி.பி. 1974–இல் மக்களாட்சி உரிமைகளுக்காக ஒரு கிளர்ச்சி நடைபெற்றது. அதன் முடிவில் கி.பி. 1975-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 14–ஆம் நாள் அங்கு நடந்த பொதுமக்கள் வாக்கொடுப்புப்படி (Referendum) சிக்கிம், இந்தியக் குடியரசு ஒன்றியத்துடன் இணைந்தது. இந்தியப் பாராளுமன்றத்தின் மக்கள்சபையில் ஏப்பிரல் திங்கள் 23–ஆம் நாள் இயற்றிய ஓர் அரசியல் சட்டத்திருத்த மசோதா மூலம் சிக்கிம், குடியரசு இந்தியாவின் 22–ஆம் மாநிலமாக ஆயிற்று.
{{Right|<b>பு.எ.மோ.</b>}}
<section end="சிக்கிம்"/>
<section begin="சிக்குராத்து"/>
{{dhr}}
{{larger|<b>சிக்குராத்து</b>}} பண்டைய மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்கு) உள்ள தொன்மையான கூம்பு வடிவக் கட்டடங்கள். சிக்குராத்து (Ziggurat) படிப்படியான அமைப்புடைய உயர்ந்த கோபுரங்கள் ஆகும். இவற்றின் உள்ளே அறைகள் காணப்படவில்லை. இவை முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டவையாகும். சிக்குராத்துக் கோபுரங்கள் பல கி.மு. 2200–இலிருந்து கி.மு. 500–ஆம் ஆண்டுவரை பல்வேறு அரசர்களால் மெசபடோமியப் பகுதியில் பண்டைக் காலத்தில் கட்டப்பட்டன. அவற்றுள் பல அழிந்துவிட்டன. பல புதர்களாலும் மண்ணாலும் மூடிக் கிடக்கின்றன. பொதுவாக இவை நீள் சதுரம் அல்லது சதுர அமைப்பைக்கொண்டு விளங்குகின்றன. மேலே செல்லச் செல்லக் குறுகிச் செல்லும். இன்று எஞ்சியுள்ள சிக்குராத்துக் கட்டடங்களில் ஊர் (Ur) என்னும் நகரில் உள்ள சிக்குராத்தே மிகச் சிறந்து விளங்குகிறது. இவற்றுள் மிகப்பெரிய சிக்குராத்து<noinclude></noinclude>
iif6qpez0vi60e99tkgmgikdphe6cyf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/901
250
652610
1960967
2026-08-30T16:40:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 901 |bSize = 480 |cWidth = 328 |cHeight = 220 |oTop = 76 |oLeft = 58 |Location = center |Description = }} {{center|சிக்குராத்து}} ஈலம் (Elam) என்னும் பகுதியில் சோகாசாம்பில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிக்பிரீடு அரண்|875|சிகண்டி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 901
|bSize = 480
|cWidth = 328
|cHeight = 220
|oTop = 76
|oLeft = 58
|Location = center
|Description =
}}
{{center|சிக்குராத்து}}
ஈலம் (Elam) என்னும் பகுதியில் சோகாசாம்பில் (Chogazambil) என்ற இடத்தில் உள்ளது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிக்குராத்து"/>
<section begin="சிக்பிரீடு அரண்"/>
{{dhr}}
{{larger|<b>சிக்பிரீடு அரண்</b>}} செருமனியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண். செருமானியத் தலைவன் இட்லர் (Hitler) கி.பி. 1938–இல் இதைக் கட்டி முடித்தான். சிக்பிரீடு அரண் (Sigfried) பிரான்சு நாட்டுக்கும் செருமனிக்குமிடையே பிரெஞ்சியர் அமைத்திருந்த மாசினோ அரணுக்கு (Maginot) எதிராக, அயலவர் படைகளைச் செருமனிக்குள் புகாமல் தடுப்பதற்காக எஃகாலும் சிமிண்டாலும் உருவாக்கப்பட்ட ஓர் அரண். பகைவர்கள் தகர்க்க முடியாது என்று நம்பியே செருமானியர் இதைக் கட்டினர். ஆனால், இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தும் அதன் நேச நாடுகளும் தம் படைகளை அனுப்பி இந்த அரணைத் தகர்த்து விட்டன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சிக்பிரீடு அரண்"/>
<section begin="சிகண்டி"/>
{{dhr}}
{{larger|<b>சிகண்டி</b>}} மாயைக்கு மேலும், சுத்த வித்தைக்குக் கீழும் உள்ள புவனங்களில் வாழும் எட்டுத் தேவர்கன் அட்டவித்தியேச்சுவரர் எனப்படுவர். அநந்தர் முதலாக எண்ணப்படும் அந்த எண்மருள் ஒருவர் சிகண்டி. திக்குப் பாலகர் எண்மரின் திறத்தையும், ஒரு முகத்தையும், அஞ்சலிக்கும் கைகளையும், முக்கண்ணையும், சந்திரனைக் கொண்ட முடியையும், சூலத்தையும் கொண்டு விளங்கும் அட்டவித்தியேச்சுரரின் பொதுவான வடிவங் கொண்டு சிகண்டி விளங்குவார்.
<b>சிகண்டி{{sup|2}}</b> ஆசான் என்னும் பண்ணியலின் நால்வகைச் சாதியுள் ஒன்று. அருகு சாதி தசாக்கரி, பெருகு சாதி, சுத்த காந்தாரம் என்பன ஏனைய மூன்று சாதிகளாகும்.
<b>சிகண்டி{{sup|3}}</b> அகத்திய முனிவரின் மாணவர் பன்னிருவருள் ஒருவர். இவர் சிகண்டி முனிவர் என்றும் வழங்கப்படுவார். இடைச்சங்க காலப் பாண்டியருள் ஒருவரான அநாகுலனுக்கும் நிலோத்தமைக்கும் பிறந்த சாரகுமாரன் என்பவன் இசை அறிவதற்காக இசை நுணுக்கம் என்றோர் இசைத் தமிழ் இலக்கண நூலினை இயற்றியுள்ளார். அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரை எழுதுவதற்கு உதவியாக விளங்கிய நூல்களுள் சிகண்டியாரின் இசைநுணுக்கமும் ஒன்றாகும். அதனை அவரே தம் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். நூலின் இடையேயும் சிலவிடங்களில் இவர் கெண்டியாரின் தூலிலிருந்து எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார். எழுபத்தீராயிரம் நாடிகளில் தசநாடிகள் சிறந்தன என்பதனை இவர் தம் நூலுள் குறிப்பிட்டுள்ளதனையும் (சிலப். 3:<noinclude></noinclude>
25ubp59ye7h1pt6357qoeyi3ggo5e5z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/902
250
652611
1960969
2026-08-30T17:20:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "26–36 உரை), தேவபாணி பற்றி இசை நுணுக்கம் கூறுவதனையும் (சிலப். 6–35 உரை) அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் எல்லையினை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1960969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிகாகோ|876|சிகாகோ}}</noinclude>26–36 உரை), தேவபாணி பற்றி இசை நுணுக்கம் கூறுவதனையும் (சிலப். 6–35 உரை) அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் எல்லையினைச் சிகண்டியார், ‘வேங்கடங்குமரி தீம்புனற் பௌவமென்று, இந்நான்கெல்லை தமிழது வழக்கே’ என்று குறிப்பிட்டுள்ளதனையும் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டியுள்ளார். (சிலப். 8–1, 2 உரை). சிகண்டியின் இசைநுணுக்கம், சிலப்பதிகார நாடகக் காப்பியக் கருத்தறிந்து எழுதப்பட்டதன்று. எனினும் ஒருபுடை ஒப்புமை நோக்கியே அடியார்க்கு நல்லார் இதனையும், ஏனைய சில நூல்களையும் துணையாகக் கொண்டுதம் உரையினை வரைந்துள்ளார்.
<b>சிகண்டி{{sup|4}}</b> மகாபாரதக் கதை மாந்தருள் ஒருவர். முன் பிறவியில் காசி மன்னன் மகளாக இருந்தாள். வீடுமரைக் கொல்லக் காளியிடம் வரம் பெற்று யாகசேனனிடம் பிறந்தாள். தூலகர்ணனால் ஆண் ஆக்கப் பெற்றாள். ஆண் நிலையில் பாரதப் போரில் வீடுமரைக் கொன்றாள்.
<b>சிகண்டி{{sup|5}}</b> ஒரு பெண். அந்தர்த்தானன் எனப்படும், விசித்திர சுவனின் மனைவியர் இருவருள் மூத்தவள்; வசிட்டரால் சாபம் பெற்றவள்) பாவகன், பவமாநன், சுசி என்னும் மூவரைப் பெற்றவள்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிகண்டி"/>
<section begin="சிகாகோ"/>
{{dhr}}
{{larger|<b>சிகாகோ:</b>}} இந்நகரமானது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மாநிலங்களுள் ஒன்றான இல்லினாய்சின் வடகிழக்குப் பகுதியில் மிச்சிகன் ஏரியின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. செவ்விந்தியரின் சொல்லிலிருந்து பெறப்பட்ட இப்பெயருக்கு, ‘பூண்டு’, ‘மிகப்பெரியது’ அல்லது ‘வலிமைமிக்கது’ என்பன பொருளாகும். இதன் பரப்பளவு 575 சதுர கி.மீ. இது தொழிற்சாலைகள் நிறைந்து, வாணிகத்திலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றது.
இந்தகர் மிக அழகிய ஏரிகளில் ஒன்றான மிக்சிகன் ஏரியின் கரையில் 47 கி.மீ. நீளத்திற்கு அமைந்-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 902
|bSize = 480
|cWidth = 108
|cHeight = 108
|oTop = 467
|oLeft = 78
|Location = center
|Description =
}}
{{center|சிகாகோ அமைவிடம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 902
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 497
|oTop = 69
|oLeft = 263
|Location = center
|Description =
}}
{{center|சிகாகோவிலுள்ள உயர் கட்டடம்}}<noinclude></noinclude>
oj7gst8vh8xx7e2n3oyfwfzzo9b3de6
அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf
252
652612
1960971
2026-08-30T17:34:50Z
Info-farmer
232
+ தொடக்கம்
1960971
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
672vbufc2g1v4r9lidmu8vadw50295m
அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf
252
652613
1960972
2026-08-30T17:35:49Z
Info-farmer
232
+ தொடக்கம்
1960972
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
672vbufc2g1v4r9lidmu8vadw50295m
1960973
1960972
2026-08-30T17:36:24Z
Info-farmer
232
-துப்புரவு
1960973
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
ka4y0fqxks2e19ocwf6b566sjixod57
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/1
250
652614
1960974
2026-08-30T18:57:54Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>காமக் குரங்கு
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மலரின்<noinclude></noinclude>
gwri85jdmby7h8mi01dxv106072p0tn
1960990
1960974
2026-08-31T01:49:07Z
Sridharrv2000
12752
1960990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>காமக் குரங்கு</b>}}}}
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மலரின்<noinclude></noinclude>
2s8i4vb2cdc83vxcn1f8dwt9sxq4o6u
1960993
1960990
2026-08-31T02:39:11Z
Info-farmer
232
<b></b>
1960993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{rh|ஞாயிறு வெளியீடு.| விலை 0–1–3 |REGD. M. 4642.}}
{{rule}}{{rule}}
{{center|{{Xxxx-larger|<b>திராவிட நாடு</b>}}
{{rule}}{{rule}}
{{rh|மலர்3. | 28–1–45 |இதழ் 45}}
{{rule}}{{rule}}
<b>{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|காமக் குரங்கு</b><br> பரதன் }}}}}}
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மலரின்<noinclude></noinclude>
fwjz8gf9zgpmzmsjt5q6lc1ttqs5dcy
1960994
1960993
2026-08-31T02:41:15Z
Info-farmer
232
-துப்புரவு
1960994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{rh|ஞாயிறு வெளியீடு.| விலை 0–1–3 |REGD. M. 4642.}}
{{rule}}{{rule}}
{{center|{{Xxxx-larger|<b>திராவிட நாடு</b>}}
{{rule}}{{rule}}
{{rh|மலர்3. | 28–1–45 |இதழ் 45}}
{{rule}}{{rule}}
<b>{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|காமக் குரங்கு</b><br> பரதன் }}}}}}
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மல-<noinclude></noinclude>
grqmwdmlggj9r4gyicqx487gg3q6xrg
1961000
1960994
2026-08-31T02:51:10Z
Info-farmer
232
1961000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{rh|ஞாயிறு வெளியீடு.| விலை 0–1–3 |REGD. M. 4642.}}
{{rule}}{{rule}}
{{center|{{Xxxx-larger|<b>திராவிட நாடு</b>}}
{{rule}}{{rule}}
{{rh|மலர்3. | 28–1–45 |இதழ் 45}}
{{rule}}{{rule}}
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|காமக் குரங்கு</b><br> பரதன் }}}}}}}}
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மல-<noinclude></noinclude>
g59zfawhcn9j9in127tsh0z5b2rkdur
1961001
1961000
2026-08-31T02:51:35Z
Info-farmer
232
{{dhr}}
1961001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{rh|ஞாயிறு வெளியீடு.| விலை 0–1–3 |REGD. M. 4642.}}
{{rule}}{{rule}}
{{center|{{Xxxx-larger|<b>திராவிட நாடு</b>}}
{{rule}}{{rule}}
{{rh|மலர்3. | 28–1–45 |இதழ் 45}}
{{rule}}{{rule}}
{{dhr}}
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|காமக் குரங்கு</b><br> பரதன் }}}}}}}}
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மல-<noinclude></noinclude>
dc768h1uy73okzmxrcqu74gzsy95zed
1961003
1961001
2026-08-31T04:03:37Z
Booradleyp1
1964
1961003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{rh|ஞாயிறு வெளியீடு.| விலை 0–1–3 |REGD. M. 4642.}}
{{rule}}{{rule}}
{{center|{{Xxxx-larger|<b>திராவிட நாடு</b>}}
{{rule}}{{rule}}
{{rh|மலர்3. | 28–1–45 |இதழ் 45}}
{{rule}}{{rule}}
{{dhr}}
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|காமக் குரங்கு</b><br> பரதன் }}}}}}}}
முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத்தேய்ப்புக்கு, புல், கொள்வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனிபடாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. “என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?” என்று குதிரை எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, “விதி” என்ற வெட்டிப் பேச்சு!
மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மல-<noinclude></noinclude>
jjwph8thdupcsul5bw3te7m4i4hv5ua
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/2
250
652615
1960975
2026-08-30T19:01:46Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>மணம், வண்டுகளை இழுக்கவில்லையா? கானாற்றின் ஒலி காட்டு மிருகங்களுக்கு கீதமாகவில்லையா? வானத்திலே ஒளி வீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்கவில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள். வெறும் செல்வன் வீட்டுப் பெண்ணல்ல. கொஞ்சம் படித்தவள். அதிகம் தெரியாதென்றாலும், ஆடை அணிகளிலே புது ‘பாஷன்’, மினுக்குப் பொட்டுகளிலே புதுரகம், ஜடை சீவலிலே புதிய முறை கற்றுக்கொள்ளும் அளவு தெரிந்துவிட்டது. அந்தஸ்து, அழகு, அலங்காரம் என்னும் மும்மணிக்கோவையாளுக்குக் கொவ்வை இதழ், குளிர்மதிப் பார்வை, குறுநகை கோகில த்வனி இவ்வளவும் கூட்டுச் சரக்காயின. மாகாளிப்பட்டியார் மனதிலே அலைமோதியதிலே ஆச்சரியமென்ன! மிட்டாதாரரின் விருப்பத்தை; மிராசுதாரருக்கு முதன்முதல் கூறியபோது அவர் புதுக் குதிரையின் விஷயமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், “பார்ப்போம்! அதற்கென்ன! செய்வோம்” என்று சம்பிரதாயமாகக் கூறினார். மாகாளிப்பட்டியார் மகா சந்தோஷமுற்றார். இனி நமக்கென்ன குறை! கடனும் தீரும், கனியும் கிட்டும் என்றெண்ணிக் களித்தார். ஆனால் அவர் பழைய வண்டி! மதுரத்துக்கு ஏற்றவரல்ல!!
மாகாளிப்பட்டியார் ஜரூராகத் திருமண கோலத்திலே கவனம் செலுத்தி வரலானார். நரைமயிர் கருக்குந்தைலங்களென்ன, நவஜீவன் லேகிய வகைகளென்ன. சில்க் மேலாடைகளும், சீமைக் கமல மோதிரங்களும், சிறிய சைஸ் கைக்கடிகாரமும், சிங்கமுகத் தங்கப்பூண் போட்ட கைத்தடி ஆகியவைகளென்ன, மாகாளிப்பட்டியாரின் மாப்பிள்ளைக் கோலம் மலர்ந்துவிட்டது. மேலும் அவருக்கு அது புதிதுமல்ல; பழக்கமுண்டு! இரண்டாவதாகவே, இந்த இன்பவல்லியைத் தேடினார். முதலாமவள் தனது மூலக்கருத்தை கூறிட மார்க்கமேயின்றி, மூண்ட கோபத்தையும் சோகத்தையும் மூடிமூடி வைத்து, மங்கி மாண்டாள் பாவம்! அதனாலென்ன? அவள் “வினை” அது!
மாகாளிப்பட்டி மகாலிங்க ஐயர் மகாசமர்த்தர். வேத சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று வேதியக் கூட்டம் கூறும். மற்றதுகளுக்கு என்னது தெரியும் அந்த வேத பாஷை! எனவே “அப்படிங்களா! அவர் முகத்திலே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்” என்று கூறினர். அவர் தான் கிளம்பினார், முகூர்த்தம் நிச்சயிக்க. வந்தவருக்கு மிராசுதார் உபசாராதிகள் செய்து குசலம் விசாரித்து குருக்கள் வீட்டிலே போஜனை ஏற்பாடு செய்து வைத்தார். பிராமணாளிடம் விசேஷ மரியாதை இரு குடும்பத்திலும். “இலட்சுமி புத்ராள், ஞானஸ்தாள்” என்று வயிறார உண்ட புரோகிதர் வாயாரப் புகழ்ந்தார். வந்த காரியத்தைக் கூறினார். வம்பு விளைந்ததை மிராசுதார், அப்போதுதான் உணர்ந்தார். “ஏதோ சொன்னேன், ஆனால் மாகாளிப்பட்டியார் பிடிவாதமாக இருப்பாரென்று கருதவே இல்லையே. மதுரத்துக்கும் அவருக்கும் வயதிலே, அதிக வித்தியாசமிருக்குமே” என்று கூறினார். புன்னகை புரிந்தார். புரோகிதர் “வயது வித்தியாசம் பார்த்தால், வம்சாவளிக்கு ஏற்றவிதமாகக் காரியம் நடக்கவேண்டாமோ? வயதைப் பற்றி தள்ளுங்கோ, ஸ்ரீராமரை விட சீதா பிராட்டியார் வயதிலே மூத்தவளென்று தான் இதிகாசம் கூறுகிறது. மாகாளிப்பட்டி சம்பந்தம் இலேசானதல்ல. நீண்ட காலமாகன்னோ நடந்து வருகிறது” என்று சமாதானங் கூறினார்.
வேலையாளொருவன் ஓடோ டி வந்தான் அப்போது. “எஜமான்! பெரிய ஆபத்தாயிடுத்துங்களே! வண்டி மரத்திலே மோதி, தூள் தூளாயிட்டுதுங்கோ, குதிரைக்கும் பலமான அடிப்பட்டதுங்க. எதுவோ ஒரு மாடு மிரண்டு ஓடி வந்துங்க, குதிரை காலைக் கிளப்பியடித்தது. அடக்க முடியலே. வண்டிதான் பழசாச்சிங்களே, மரத்திலே மோதி…” என்று விபத்து விபரத்தைக் கூறிக்கொண்டிருக்கையிலே, மிராசுதார், வேகவேகமாகச் சென்று விபத்து நடந்த இடத்திலே, வண்டியும், குதிரையும் கண்டு கஷ்டப்பட்டார். குதிரை அவரைப் பார்த்த பார்வை, என் மீது தவறு இல்லை! எனக்கேற்ற பாரமான பலமான வண்டியைப் பூட்டவில்லையே, அது உங்கள் தவறு” என்று வாதாடுவது போலிருந்தது. குதிரையின் காலில் பலமான அடி. பிறகு அது சரியான சவாரிக்கு இலாயக்குள்ளதாக இருக்கவே முடியாது என்று மிருக வைத்தியர் கூறிவிட்டார். அருமையான குதிரை போச்சு என்று ஆயாசப்பட்டார் மிராசுதார். ஆயாசமேலீட்டால் அதிகம் பேசவும் முடியாதிருந்த நேரத்திலே மாகாளிப்பட்டி பார்ப்பனர், மிட்டாதாரரின் சம்பத்து விசேஷத்தைப் பற்றிச் சரமாரியாக அளந்து மிராசுதாரரைச் சரிப்படுத்திவிட்டார். கல்யாணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. அந்த வட்டாரமே கண்டு அதிசயிக்கும்படியான ஆடம்பரத்துடன் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் விருந்து, வேடிக்கை, கேளிக்கைகளை அனுபவித்துவிட்டு, காயமுற்ற குதிரையைக் கண்டு பரிதாபப்பட்டு, பின்னர் வீடு சென்றனர். ஐம்பது வயதுக் கிழவருக்கு அந்த இருபதாண்டு இளமங்கையை பெண்டாக்கினதைப் பற்றி, பேச முடியுமா! பெரிய இடமாயிற்றே, நமக்கேன் பொல்லாப்பு! என்று வாயை மூடிக்கொண்டனர். அவர்கள் தான் பேசவில்லை, மதுரவல்லியாவது பேசினாளா? அவளுக்கு மனம் வரவில்லை! கண் மட்டும் இருந்தது, கருத்துக் குறட்டையிலிருந்தது. மிராசுதார் மகள் மிட்டாதாரருக்கு வாழ்க்கைப்படுவது, ஜெமீன் வீட்டுப்பெண், மற்றோர் ஜெமீன் வீட்டில் மருமகளாவது சகஜமான சம்பவம். ஆகவே மாகாளிப்பட்டிக்கு மதுரவல்லி, மனதிலே எந்தவிதமான தொல்லையும் இல்லாமல்தான் பிரவேசித்தாள். பிரவேச விழாவுக்கு மாகாளிப்பட்டியார் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்தஸ்துக்கு ஏற்றபடி ஆடம்பரம் இருக்கவேண்டாமா! ஊர்வலம் பிரபல நாதஸ்வரத்துடன்! பெரிய அலங்காரக் கொட்டகையிலே, அன்றிரவு சதிர்க்கச்சேரி. சபையினர் சதிர்க்கச்சேரியைக் கண்டு ரசித்தனர். கலை உணர்வால் அல்ல; ஆடின அணங்குகள், கண்டவரின் ஆசையைத் தமது விழிகளால் கிளறிக்கொண்டிருந்ததால். மாகாளிப்பட்டியார் அன்று அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. அவருடைய அந்தரங்கக் காரியதரிசி அனியூர் ஜெமீனில் மானேஜராக இருந்து “டிஸ்மிஸ்” செய்யப்பட்ட, வேதாந்தம் என்னும் பார்ப்பனர். அவர், மாகாளிப்பட்டியார் காதிலே குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருந்தார். வேதாந்த ஐயரின் பேச்சைக்கேட்டு ரசிப்பதும், கனைப்பதும், மீசையை முறுக்குவதும், ஆடலழகிகளை முறைத்துப் பார்ப்பதுமாக இருந்தார் மிட்டாதார்! சபையிலே இருந்த மற்றவர்கள், மாகாளிப்பட்டியார் தங்களைப் பார்க்காத சமயமாகப் பார்த்து, ஆடலழகிகளைக் கண்டுகளித்தனர்.
அன்றிரவு 12 மணிக்கு மேலாகிவிட்டது விழா முடிய. மாகாளிப்பட்டியாரின் தர்ம பத்தினியான மதுரவல்லிக்குச் சேடிகள், படுக்கை தயாரித்துக் கொடுத்துவிட்டுத் துணைக்கு இருக்க உத்திரவு கேட்டனர். மதுரவல்லி, துணை வேண்டாம்; வேண்டுமானால் கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு, அலுத்து படுத்துவிட்டாள் அழகான மஞ்சத்திலே. விழாவின் விமரிசையிலும், மிட்டாதாரரிடம் பலரும் காட்டிய மரியாதையான போக்கிலும் கவனம் செலுத்திய மதுரவல்லிக்கு, ஒரு சீமாட்டியின் வாழ்க்கைக்குத் தகுந்த இடமே கிடைத்தது என்ற திருப்தி ஏற்பட்டது. தூங்கும்போது மதுரவல்லியின் முகத்திலே திருப்தியின் தாண்டவம் தென்பட்டது.
நடுநசி! தடால் என்ற சத்தம் கேட்டு அலறி எழுந்தாள் மதுரவல்லி! விளக்கைப் பெரியதாக்கினாள். வெடவெடவென்று உடல் நடுங்க, வியர்வையும் கண்ணீரும் பொழிய, பெண் ஒருவள் நிற்கக் கண்டாள். சிமாட்டியின் சத்தத்தைக்கேட்டு வேலையாட்கள் ஓடிவந்தனர் உதவிக்கு. அந்தப்பெண், மதுரவல்லி காலில் விழுந்து கும்பிட்டு, “என்னைக் காப்பாற்றுங்கள்! அவர்கள் கண்களில் நான் பட்டால் என்னைக் கொன்று போடுவார்கள். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்!” என்று அழுகுரலிற் கேட்டாள்.<noinclude></noinclude>
bwp86zkncmj7sq0mk4awv4di6e3q8c4
1960995
1960975
2026-08-31T02:41:45Z
Info-farmer
232
1960995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>ரின் மணம், வண்டுகளை இழுக்கவில்லையா? கானாற்றின் ஒலி காட்டு மிருகங்களுக்கு கீதமாகவில்லையா? வானத்திலே ஒளி வீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்கவில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள். வெறும் செல்வன் வீட்டுப் பெண்ணல்ல. கொஞ்சம் படித்தவள். அதிகம் தெரியாதென்றாலும், ஆடை அணிகளிலே புது ‘பாஷன்’, மினுக்குப் பொட்டுகளிலே புதுரகம், ஜடை சீவலிலே புதிய முறை கற்றுக்கொள்ளும் அளவு தெரிந்துவிட்டது. அந்தஸ்து, அழகு, அலங்காரம் என்னும் மும்மணிக்கோவையாளுக்குக் கொவ்வை இதழ், குளிர்மதிப் பார்வை, குறுநகை கோகில த்வனி இவ்வளவும் கூட்டுச் சரக்காயின. மாகாளிப்பட்டியார் மனதிலே அலைமோதியதிலே ஆச்சரியமென்ன! மிட்டாதாரரின் விருப்பத்தை; மிராசுதாரருக்கு முதன்முதல் கூறியபோது அவர் புதுக் குதிரையின் விஷயமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், “பார்ப்போம்! அதற்கென்ன! செய்வோம்” என்று சம்பிரதாயமாகக் கூறினார். மாகாளிப்பட்டியார் மகா சந்தோஷமுற்றார். இனி நமக்கென்ன குறை! கடனும் தீரும், கனியும் கிட்டும் என்றெண்ணிக் களித்தார். ஆனால் அவர் பழைய வண்டி! மதுரத்துக்கு ஏற்றவரல்ல!!
மாகாளிப்பட்டியார் ஜரூராகத் திருமண கோலத்திலே கவனம் செலுத்தி வரலானார். நரைமயிர் கருக்குந்தைலங்களென்ன, நவஜீவன் லேகிய வகைகளென்ன. சில்க் மேலாடைகளும், சீமைக் கமல மோதிரங்களும், சிறிய சைஸ் கைக்கடிகாரமும், சிங்கமுகத் தங்கப்பூண் போட்ட கைத்தடி ஆகியவைகளென்ன, மாகாளிப்பட்டியாரின் மாப்பிள்ளைக் கோலம் மலர்ந்துவிட்டது. மேலும் அவருக்கு அது புதிதுமல்ல; பழக்கமுண்டு! இரண்டாவதாகவே, இந்த இன்பவல்லியைத் தேடினார். முதலாமவள் தனது மூலக்கருத்தை கூறிட மார்க்கமேயின்றி, மூண்ட கோபத்தையும் சோகத்தையும் மூடிமூடி வைத்து, மங்கி மாண்டாள் பாவம்! அதனாலென்ன? அவள் “வினை” அது!
மாகாளிப்பட்டி மகாலிங்க ஐயர் மகாசமர்த்தர். வேத சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று வேதியக் கூட்டம் கூறும். மற்றதுகளுக்கு என்னது தெரியும் அந்த வேத பாஷை! எனவே “அப்படிங்களா! அவர் முகத்திலே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்” என்று கூறினர். அவர் தான் கிளம்பினார், முகூர்த்தம் நிச்சயிக்க. வந்தவருக்கு மிராசுதார் உபசாராதிகள் செய்து குசலம் விசாரித்து குருக்கள் வீட்டிலே போஜனை ஏற்பாடு செய்து வைத்தார். பிராமணாளிடம் விசேஷ மரியாதை இரு குடும்பத்திலும். “இலட்சுமி புத்ராள், ஞானஸ்தாள்” என்று வயிறார உண்ட புரோகிதர் வாயாரப் புகழ்ந்தார். வந்த காரியத்தைக் கூறினார். வம்பு விளைந்ததை மிராசுதார், அப்போதுதான் உணர்ந்தார். “ஏதோ சொன்னேன், ஆனால் மாகாளிப்பட்டியார் பிடிவாதமாக இருப்பாரென்று கருதவே இல்லையே. மதுரத்துக்கும் அவருக்கும் வயதிலே, அதிக வித்தியாசமிருக்குமே” என்று கூறினார். புன்னகை புரிந்தார். புரோகிதர் “வயது வித்தியாசம் பார்த்தால், வம்சாவளிக்கு ஏற்றவிதமாகக் காரியம் நடக்கவேண்டாமோ? வயதைப் பற்றி தள்ளுங்கோ, ஸ்ரீராமரை விட சீதா பிராட்டியார் வயதிலே மூத்தவளென்று தான் இதிகாசம் கூறுகிறது. மாகாளிப்பட்டி சம்பந்தம் இலேசானதல்ல. நீண்ட காலமாகன்னோ நடந்து வருகிறது” என்று சமாதானங் கூறினார்.
வேலையாளொருவன் ஓடோ டி வந்தான் அப்போது. “எஜமான்! பெரிய ஆபத்தாயிடுத்துங்களே! வண்டி மரத்திலே மோதி, தூள் தூளாயிட்டுதுங்கோ, குதிரைக்கும் பலமான அடிப்பட்டதுங்க. எதுவோ ஒரு மாடு மிரண்டு ஓடி வந்துங்க, குதிரை காலைக் கிளப்பியடித்தது. அடக்க முடியலே. வண்டிதான் பழசாச்சிங்களே, மரத்திலே மோதி…” என்று விபத்து விபரத்தைக் கூறிக்கொண்டிருக்கையிலே, மிராசுதார், வேகவேகமாகச் சென்று விபத்து நடந்த இடத்திலே, வண்டியும், குதிரையும் கண்டு கஷ்டப்பட்டார். குதிரை அவரைப் பார்த்த பார்வை, என் மீது தவறு இல்லை! எனக்கேற்ற பாரமான பலமான வண்டியைப் பூட்டவில்லையே, அது உங்கள் தவறு” என்று வாதாடுவது போலிருந்தது. குதிரையின் காலில் பலமான அடி. பிறகு அது சரியான சவாரிக்கு இலாயக்குள்ளதாக இருக்கவே முடியாது என்று மிருக வைத்தியர் கூறிவிட்டார். அருமையான குதிரை போச்சு என்று ஆயாசப்பட்டார் மிராசுதார். ஆயாசமேலீட்டால் அதிகம் பேசவும் முடியாதிருந்த நேரத்திலே மாகாளிப்பட்டி பார்ப்பனர், மிட்டாதாரரின் சம்பத்து விசேஷத்தைப் பற்றிச் சரமாரியாக அளந்து மிராசுதாரரைச் சரிப்படுத்திவிட்டார். கல்யாணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. அந்த வட்டாரமே கண்டு அதிசயிக்கும்படியான ஆடம்பரத்துடன் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் விருந்து, வேடிக்கை, கேளிக்கைகளை அனுபவித்துவிட்டு, காயமுற்ற குதிரையைக் கண்டு பரிதாபப்பட்டு, பின்னர் வீடு சென்றனர். ஐம்பது வயதுக் கிழவருக்கு அந்த இருபதாண்டு இளமங்கையை பெண்டாக்கினதைப் பற்றி, பேச முடியுமா! பெரிய இடமாயிற்றே, நமக்கேன் பொல்லாப்பு! என்று வாயை மூடிக்கொண்டனர். அவர்கள் தான் பேசவில்லை, மதுரவல்லியாவது பேசினாளா? அவளுக்கு மனம் வரவில்லை! கண் மட்டும் இருந்தது, கருத்துக் குறட்டையிலிருந்தது. மிராசுதார் மகள் மிட்டாதாரருக்கு வாழ்க்கைப்படுவது, ஜெமீன் வீட்டுப்பெண், மற்றோர் ஜெமீன் வீட்டில் மருமகளாவது சகஜமான சம்பவம். ஆகவே மாகாளிப்பட்டிக்கு மதுரவல்லி, மனதிலே எந்தவிதமான தொல்லையும் இல்லாமல்தான் பிரவேசித்தாள். பிரவேச விழாவுக்கு மாகாளிப்பட்டியார் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்தஸ்துக்கு ஏற்றபடி ஆடம்பரம் இருக்கவேண்டாமா! ஊர்வலம் பிரபல நாதஸ்வரத்துடன்! பெரிய அலங்காரக் கொட்டகையிலே, அன்றிரவு சதிர்க்கச்சேரி. சபையினர் சதிர்க்கச்சேரியைக் கண்டு ரசித்தனர். கலை உணர்வால் அல்ல; ஆடின அணங்குகள், கண்டவரின் ஆசையைத் தமது விழிகளால் கிளறிக்கொண்டிருந்ததால். மாகாளிப்பட்டியார் அன்று அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. அவருடைய அந்தரங்கக் காரியதரிசி அனியூர் ஜெமீனில் மானேஜராக இருந்து “டிஸ்மிஸ்” செய்யப்பட்ட, வேதாந்தம் என்னும் பார்ப்பனர். அவர், மாகாளிப்பட்டியார் காதிலே குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருந்தார். வேதாந்த ஐயரின் பேச்சைக்கேட்டு ரசிப்பதும், கனைப்பதும், மீசையை முறுக்குவதும், ஆடலழகிகளை முறைத்துப் பார்ப்பதுமாக இருந்தார் மிட்டாதார்! சபையிலே இருந்த மற்றவர்கள், மாகாளிப்பட்டியார் தங்களைப் பார்க்காத சமயமாகப் பார்த்து, ஆடலழகிகளைக் கண்டுகளித்தனர்.
அன்றிரவு 12 மணிக்கு மேலாகிவிட்டது விழா முடிய. மாகாளிப்பட்டியாரின் தர்ம பத்தினியான மதுரவல்லிக்குச் சேடிகள், படுக்கை தயாரித்துக் கொடுத்துவிட்டுத் துணைக்கு இருக்க உத்திரவு கேட்டனர். மதுரவல்லி, துணை வேண்டாம்; வேண்டுமானால் கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு, அலுத்து படுத்துவிட்டாள் அழகான மஞ்சத்திலே. விழாவின் விமரிசையிலும், மிட்டாதாரரிடம் பலரும் காட்டிய மரியாதையான போக்கிலும் கவனம் செலுத்திய மதுரவல்லிக்கு, ஒரு சீமாட்டியின் வாழ்க்கைக்குத் தகுந்த இடமே கிடைத்தது என்ற திருப்தி ஏற்பட்டது. தூங்கும்போது மதுரவல்லியின் முகத்திலே திருப்தியின் தாண்டவம் தென்பட்டது.
நடுநசி! தடால் என்ற சத்தம் கேட்டு அலறி எழுந்தாள் மதுரவல்லி! விளக்கைப் பெரியதாக்கினாள். வெடவெடவென்று உடல் நடுங்க, வியர்வையும் கண்ணீரும் பொழிய, பெண் ஒருவள் நிற்கக் கண்டாள். சிமாட்டியின் சத்தத்தைக்கேட்டு வேலையாட்கள் ஓடிவந்தனர் உதவிக்கு. அந்தப்பெண், மதுரவல்லி காலில் விழுந்து கும்பிட்டு, “என்னைக் காப்பாற்றுங்கள்! அவர்கள் கண்களில் நான் பட்டால் என்னைக் கொன்று போடுவார்கள். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்!” என்று அழுகுரலிற் கேட்டாள்.<noinclude></noinclude>
tndmpjxo751wyw8m5cs3wc5y4ktm3wz
1961005
1960995
2026-08-31T04:12:05Z
Booradleyp1
1964
1961005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>ரின் மணம், வண்டுகளை இழுக்கவில்லையா? கானாற்றின் ஒலி காட்டு மிருகங்களுக்கு கீதமாகவில்லையா? வானத்திலே ஒளி வீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்கவில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள். வெறும் செல்வன் வீட்டுப் பெண்ணல்ல. கொஞ்சம் படித்தவள். அதிகம் தெரியாதென்றாலும், ஆடை அணிகளிலே புது ‘பாஷன்’, மினுக்குப் பொட்டுகளிலே புதுரகம், ஜடை சீவலிலே புதிய முறை கற்றுக்கொள்ளும் அளவு தெரிந்துவிட்டது. அந்தஸ்து, அழகு, அலங்காரம் என்னும் மும்மணிக்கோவையாளுக்குக் கொவ்வை இதழ், குளிர்மதிப் பார்வை, குறுநகை கோகிலத்வனி இவ்வளவும் கூட்டுச் சரக்காயின. மாகாளிப்பட்டியார் மனதிலே அலைமோதியதிலே ஆச்சரியமென்ன! மிட்டாதாரரின் விருப்பத்தை; மிராசுதாரருக்கு முதன்முதல் கூறியபோது அவர் புதுக் குதிரையின் விஷயமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், “பார்ப்போம்! அதற்கென்ன! செய்வோம்” என்று சம்பிரதாயமாகக் கூறினார். மாகாளிப்பட்டியார் மகா சந்தோஷமுற்றார். இனி நமக்கென்ன குறை! கடனும் தீரும், கனியும் கிட்டும் என்றெண்ணிக் களித்தார். ஆனால் அவர் பழைய வண்டி! மதுரத்துக்கு ஏற்றவரல்ல!!
மாகாளிப்பட்டியார் ஜரூராகத் திருமண கோலத்திலே கவனம் செலுத்தி வரலானார். நரைமயிர் கருக்குந்தைலங்களென்ன, நவஜீவன் லேகிய வகைகளென்ன. சில்க் மேலாடைகளும், சீமைக் கமல மோதிரங்களும், சிறிய சைஸ் கைக்கடிகாரமும், சிங்கமுகத் தங்கப்பூண் போட்ட கைத்தடி ஆகியவைகளென்ன, மாகாளிப்பட்டியாரின் மாப்பிள்ளைக் கோலம் மலர்ந்துவிட்டது. மேலும் அவருக்கு அது புதிதுமல்ல; பழக்கமுண்டு! இரண்டாவதாகவே, இந்த இன்பவல்லியைத் தேடினார். முதலாமவள் தனது மூலக்கருத்தை கூறிட மார்க்கமேயின்றி, மூண்ட கோபத்தையும் சோகத்தையும் மூடிமூடி வைத்து, மங்கி மாண்டாள் பாவம்! அதனாலென்ன? அவள் “வினை” அது!
மாகாளிப்பட்டி மகாலிங்க ஐயர் மகாசமர்த்தர். வேத சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று வேதியக் கூட்டம் கூறும். மற்றதுகளுக்கு என்னது தெரியும் அந்த வேத பாஷை! எனவே “அப்படிங்களா! அவர் முகத்திலே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்” என்று கூறினர். அவர் தான் கிளம்பினார், முகூர்த்தம் நிச்சயிக்க. வந்தவருக்கு மிராசுதார் உபசாராதிகள் செய்து குசலம் விசாரித்து குருக்கள் வீட்டிலே போஜனை ஏற்பாடு செய்து வைத்தார். பிராமணாளிடம் விசேஷ மரியாதை இரு குடும்பத்திலும். “இலட்சுமி புத்ராள், ஞானஸ்தாள்” என்று வயிறார உண்ட புரோகிதர் வாயாரப் புகழ்ந்தார். வந்த காரியத்தைக் கூறினார். வம்பு விளைந்ததை மிராசுதார், அப்போதுதான் உணர்ந்தார். “ஏதோ சொன்னேன், ஆனால் மாகாளிப்பட்டியார் பிடிவாதமாக இருப்பாரென்று கருதவே இல்லையே. மதுரத்துக்கும் அவருக்கும் வயதிலே, அதிக வித்தியாசமிருக்குமே” என்று கூறினார். புன்னகை புரிந்தார். புரோகிதர். “வயது வித்தியாசம் பார்த்தால், வம்சாவளிக்கு ஏற்றவிதமாகக் காரியம் நடக்கவேண்டாமோ? வயதைப் பற்றி தள்ளுங்கோ, ஸ்ரீராமரை விட சீதா பிராட்டியார் வயதிலே மூத்தவளென்று தான் இதிகாசம் கூறுகிறது. மாகாளிப்பட்டி சம்பந்தம் இலேசானதல்ல. நீண்ட காலமாகன்னோ நடந்து வருகிறது” என்று சமாதானங் கூறினார்.
வேலையாளொருவன் ஓடோடி வந்தான் அப்போது. “எஜமான்! பெரிய ஆபத்தாயிடுத்துங்களே! வண்டி மரத்திலே மோதி, தூள் தூளாயிட்டுதுங்கோ, குதிரைக்கும் பலமான அடிப்பட்டதுங்க. எதுவோ ஒரு மாடு மிரண்டு ஓடி வந்துங்க, குதிரை காலைக் கிளப்பியடித்தது. அடக்க முடியலே. வண்டிதான் பழசாச்சிங்களே, மரத்திலே மோதி.......…” என்று விபத்து விபரத்தைக் கூறிக்கொண்டிருக்கையிலே, மிராசுதார், வேகவேகமாகச் சென்று விபத்து நடந்த இடத்திலே, வண்டியும், குதிரையும் கண்டு கஷ்டப்பட்டார். குதிரை அவரைப் பார்த்த பார்வை, என் மீது தவறு இல்லை! எனக்கேற்ற பாரமான பலமான வண்டியைப் பூட்டவில்லையே, அது உங்கள் தவறு” என்று வாதாடுவது போலிருந்தது. குதிரையின் காலில் பலமான அடி. பிறகு அது சரியான சவாரிக்கு இலாயக்குள்ளதாக இருக்கவே முடியாது என்று மிருக வைத்தியர் கூறிவிட்டார். அருமையான குதிரை போச்சு என்று ஆயாசப்பட்டார் மிராசுதார். ஆயாசமேலீட்டால் அதிகம் பேசவும் முடியாதிருந்த நேரத்திலே மாகாளிப்பட்டி பார்ப்பனர், மிட்டாதாரரின் சம்பத்து விசேஷத்தைப் பற்றிச் சரமாரியாக அளந்து மிராசுதாரரைச் சரிப்படுத்திவிட்டார். கல்யாணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. அந்த வட்டாரமே கண்டு அதிசயிக்கும்படியான ஆடம்பரத்துடன் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் விருந்து, வேடிக்கை, கேளிக்கைகளை அனுபவித்துவிட்டு, காயமுற்ற குதிரையைக் கண்டு பரிதாபப்பட்டு, பின்னர் வீடு சென்றனர். ஐம்பது வயதுக் கிழவருக்கு அந்த இருபதாண்டு இளமங்கையை பெண்டாக்கினதைப் பற்றி, பேச முடியுமா! பெரிய இடமாயிற்றே, நமக்கேன் பொல்லாப்பு! என்று வாயை மூடிக்கொண்டனர். அவர்கள் தான் பேசவில்லை, மதுரவல்லியாவது பேசினாளா? அவளுக்கு மனம் வரவில்லை! கண் மட்டும் இருந்தது, கருத்துக் குறட்டையிலிருந்தது. மிராசுதார் மகள் மிட்டாதாரருக்கு வாழ்க்கைப்படுவது, ஜெமீன் வீட்டுப்பெண், மற்றோர் ஜெமீன் வீட்டில் மருமகளாவது சகஜமான சம்பவம். ஆகவே மாகாளிப்பட்டிக்கு மதுரவல்லி, மனதிலே எந்தவிதமான தொல்லையும் இல்லாமல்தான் பிரவேசித்தாள். பிரவேச விழாவுக்கு மாகாளிப்பட்டியார் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்தஸ்துக்கு ஏற்றபடி ஆடம்பரம் இருக்கவேண்டாமா! ஊர்வலம் பிரபல நாதஸ்வரத்துடன்! பெரிய அலங்காரக் கொட்டகையிலே, அன்றிரவு சதிர்க்கச்சேரி. சபையினர் சதிர்க்கச்சேரியைக் கண்டு ரசித்தனர். கலை உணர்வால் அல்ல; ஆடின அணங்குகள், கண்டவரின் ஆசையைத் தமது விழிகளால் கிளறிக்கொண்டிருந்ததால். மாகாளிப்பட்டியார் அன்று அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. அவருடைய அந்தரங்கக் காரியதரிசி கனியூர் ஜெமீனில் மானேஜராக இருந்து “டிஸ்மிஸ்” செய்யப்பட்ட, வேதாந்தம் என்னும் பார்ப்பனர். அவர், மாகாளிப்பட்டியார் காதிலே குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருந்தார். வேதாந்த ஐயரின் பேச்சைக்கேட்டு ரசிப்பதும், கனைப்பதும், மீசையை முறுக்குவதும், ஆடலழகிகளை முறைத்துப் பார்ப்பதுமாக இருந்தார் மிட்டாதார்! சபையிலே இருந்த மற்றவர்கள், மாகாளிப்பட்டியார் தங்களைப் பார்க்காத சமயமாகப் பார்த்து, ஆடலழகிகளைக் கண்டுகளித்தனர்.
அன்றிரவு 12 மணிக்கு மேலாகிவிட்டது விழா முடிய. மாகாளிப்பட்டியாரின் தர்மபத்தினியான மதுரவல்லிக்குச் சேடிகள், படுக்கை தயாரித்துக் கொடுத்துவிட்டுத் துணைக்கு இருக்க உத்திரவு கேட்டனர். மதுரவல்லி, துணை வேண்டாம்; வேண்டுமானால் கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு, அலுத்து படுத்துவிட்டாள் அழகான மஞ்சத்திலே. விழாவின் விமரிசையிலும், மிட்டாதாரரிடம் பலரும் காட்டிய மரியாதையான போக்கிலும் கவனம் செலுத்திய மதுரவல்லிக்கு, ஒரு சீமாட்டியின் வாழ்க்கைக்குத் தகுந்த இடமே கிடைத்தது என்ற திருப்தி ஏற்பட்டது. தூங்கும்போது மதுரவல்லியின் முகத்திலே திருப்தியின் தாண்டவம் தென்பட்டது.
நடுநசி! தடால் என்ற சத்தம் கேட்டு அலறி எழுந்தாள் மதுரவல்லி! விளக்கைப் பெரியதாக்கினாள். வெடவெடவென்று உடல் நடுங்க, வியர்வையும் கண்ணீரும் பொழிய, பெண் ஒருவள் நிற்கக் கண்டாள். சீமாட்டியின் சத்தத்தைக்கேட்டு வேலையாட்கள் ஓடிவந்தனர் உதவிக்கு. அந்தப்பெண், மதுரவல்லி காலில் விழுந்து கும்பிட்டு, “என்னைக் காப்பாற்றுங்கள்! அவர்கள் கண்களில் நான் பட்டால் என்னைக் கொன்று போடுவார்கள். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்!” என்று அழுகுரலிற் கேட்டாள்.<noinclude></noinclude>
5y9ehg5j2br2ga0dnc8oi0ikr3v9xnj
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/3
250
652616
1960976
2026-08-30T19:09:16Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>வேலையாட்கள் விரைந்து வருவது தெரிந்தது. மதுரவல்லிக்கு அந்தப் பெண்ணிடம் பரிதாபம் பிறந்தது. உடனே, அவளைத் தன் கட்டிலுக்கு அடியிலே ஒளிந்து கொள்ளச் செய்துவிட்டு, அறையின் வாயிற்படி அருகே நின்றுகொண்டு ஓடிவந்த வேலையாட்களை நோக்கி, “என்ன சத்தம்!” என்று கேட்டாள். “இங்கேதான் ஏதோ சத்தம்; யாரோ ஓடிவந்தது போல் ஒரு சத்தம் கேட்டது. அதனால் தான் நாங்கள் வந்தோம்” என்று வேலையாட்கள் கூறினர்.
“புத்தியைக் காணோமே உங்களுக்கெல்லாம், சத்தம் எந்தப்பக்கமிருந்து வருகிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையா? ரொம்ப இலட்சணம்! போய் தோட்டத்துப் பக்கம் பாருங்கள்!” என்று மதுரவல்லி கோபமாகக் கூறி வேலையாட்களை விரட்டினாள். அவர்கள் போய்விட்ட பிறகு கதவை மூடித் தாளிட்டுவிட்டு, “எழுந்து வா இப்படி” என்று நிதானமான குரலிலே கூறினாள். கட்டிலடியிலே ஒளிந்து கொண்டிருந்த காரிகை வெளியே வந்தாள். மறுபடி ஒரு தடவை வணங்கினாள்.
“அடி, நீயா? நீதானே சதிர் ஆடினவள்!”
“ஆமாம், அம்மணி! நான் தான் ஆடியவள்”
“மற்றொருவள்?”
“அவள் என் அக்கா! அதாவது கூட ஆடுபவள்”
“சரி! நடு ராத்திரியில் நீ ஓடி வரவேண்டிய காரணம்?”
“ஐயோ! இதைத் தெரிந்து கொள்ளவில்லையா தாங்கள்?”
“ஏதாவது களவாட முயற்சித்து, கண்டுபிடிக்கப்பட்டு, ஓடிவருபவளாக நீ ஏன் இருக்கக்கூடாது?”
“அம்மா! நான் கள்ளியுமல்ல, களவாடவும் இல்லை”
“கதை பேசாதே! உன்னை நான் அந்த வேலையாட்களிடமிருந்து தப்பச் செய்ததாலேயே, உன்னை நான் ஒரு தர்ம தேவதை என்று நம்பிவிடுவேன் என்று நினைக்காதே. நடுநிசியிலே, அலங்கோலமாக இங்கே ஓடி வரவேண்டிய காரணம் என்ன?”
“ஒரு பெண், இந்த நேரத்திலே, இப்படி நடுநடுங்கிக் கொண்டு, அபயமளிக்கும்படி கேட்கிறாள் என்றாள், அதன் பொருளை அறிந்து கொள்ள முடியாதா?”
“கள்ளி! விடுகதை பேசி வீண் பொழுது ஓட்டாதே. ஆடிப் பிழைக்க வந்த சிறுக்கிக்கு அர்த்தராத்திரியிலே நடமாட்டம் ஏன்? உண்மையைச் சொல்.”
“ஆடத்தான் நான் இங்கு வந்தேன், ஆடினேன். ஆனால் உன் கணவர் என்னை…......”
“உன்னை….....? என்னடி உளறுகிறாய்! சொல் சீக்கிரம்.”
“இன்றிரவை நான் அவருடன் கழிக்க வேண்டுமென்று கூறி வற்புறுத்தினார்…....”
“அவர் வற்புறுத்தவே நீ சாவித்திரிதேவி, இந்தத் தீயகாரியத்துக்கு உட்பட முடியாது என்று கூறிப் பயந்து ஓடோ டி வந்துவிட்டாயா? ஏண்டி, ஏது நீ பலே கைக்காரி போலிருக்கே, யாரிடம் இந்தக் கதை பேசுகிறாய்? ஒரு மிட்டாதாரர் அழைத்தால் உன்னைப் போன்றதுகள், தலை கீழாக நடந்து கொண்டு வரும். என்னமோ அவர் அழைத்தார், வற்புறுத்தினார், நான் மறுத்தேன் என்று பத்தினிப்பல்லவி பாடுகிறாயே; உண்மையைச் சொல்லுகிறாயா, வேலையாட்களைக் கூவி அழைத்து, உன்னைப் பிடித்துக் கொண்டு போய்த் தக்க தண்டனை தரச் சொல்லட்டுமா? இரண்டே நிமிஷம்! இதற்குள் தீர்மானித்துவிடு.”
“அந்தக் காமக்குரங்குக்கு ஏற்றவளாகத்தான் வந்து சேர்ந்திருக்கிறாய். என் பேச்சை நம்பாவிட்டால் எனக்கொன்றும் நஷ்டம் இல்லை. பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருப்போம் வா என்று வற்புறுத்தி அழைத்தான், உன் கணவன், காமவெறி பிடித்த கிழம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என்னை இம்சிக்கத் தீர்மானித்தான். தடுத்துப் பார்த்தேன், தலைவலி என்றேன், தகாது என்றேன், கிழவன் விட மறுத்தான்; வேறு வழி இல்லை, ஓடிவந்தேன் அவனை ஏய்த்துவிட்டு, இது உண்மை!”
“உண்மையா? உன்னைத்தான் கேட்கிறேன். நீ ஏன் அவருடைய இஷ்டத்திற்கு மறுத்தாய்? யார் நம்புவார்கள் இந்தப் பேச்சை? அவர் மிட்டாதாரர், நீ ஒரு விலைமகள். அப்படியிருக்க அவருடைய இஷ்டத்திற்கு நீ மறுக்க வேண்டிய காரணம் என்ன?”
“அந்தக் கிழட்டுக் காமுகனிடம் யாருக்கம்மா இஷ்டம் பிறக்கும்? உன்னைப் போல வேண்டுமானால் அந்தக் கிழவரை கல்யாணம் செய்துகொள்ளச் சில பெண்கள் சம்மதிப்பார்கள். அது வேறு விஷயம். பிரேமைக்குப் பாத்திரமாக முடியுமா அந்தக் கிழவன்?”
“என் எதிரிலே என் கணவரை கிழவர் என்று கூறுகிறாய் துணிச்சலாக! உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?”
“தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காமுகனிடமிருந்து எப்படி என்னால் தப்பித்துக் கொள்ள முடிந்ததோ அது போலவே, நீ எனக்கு உண்டாக்க விரும்பினாலும் என்னால் தப்பித்துக் கொள்ள முடியும்.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு, அந்தப் பெண் தைரியம் கொண்டவள்போலக் கட்டிலின்மீது உட்கார்ந்து கொண்டு “இதோ இப்படி வா. நாம் ஏன் சண்டை போடவேண்டும். நீயும் ஓர் அபாக்கியவதிதான். உன் கணவனைக் கிழவன் காமுகன் என்று திட்டிவிட்டேன் என்று கோபிக்காதே, ஆத்திரம் எனக்கு, என்றாலும் அறிவில்லாத பேச்சல்ல நான் சொன்னது. மாகாளிப்பட்டி மிட்டாதார் வயது என்ன தெரியுமா உனக்கு” என்று கொஞ்சம் அன்பு கலந்த குரலிலே கேட்கலானாள். சற்று முன்பு நடுநடுங்கியவள், இவ்வளவு தைரியம் பெற்றதைக் கண்டு மதுரவல்லி ஆச்சரியமடைந்தாள். ஒரு சமயம், தைரியம் இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறாள் போலும் என்று நினைத்துக் கோபக் குரலிலே,
“என்னிடம் உன்னுடைய மாயமெல்லாம் நடவாது. மரியாதையாக நடந்துகொள். அவர் கிழவர், அதுபற்றி உனக்கென்ன கவலை” என்று கேட்டாள்.
“உனக்குக் கவலை இல்லாமலிருக்கலாம். எனக்கென்னமோ உன்னைப் பார்த்த பிறகு, எப்படி இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட பெண், அதிலும் ஒரு மிராசுதாரர் மகள், இப்படி ஒரு பொருத்தமற்ற கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டாள். இவனைக் கட்டிக் கொண்டு, இவள் வாழ்க்கையிலே எப்படிச் சுகமடைய முடியும்? என்ற கவலை அதிகமாகிவிட்டது. அந்தக் கவலையிலே என் கவலையைக்கூட மறந்துவிட்டேன்” என்று பேசியபடி, மதுரவல்லியின் கையைப் பரிவுடன் பிடித்து இழுத்து கட்டிலிலே, தன் பக்கத்திலே உட்கார வைத்துக் கொண்டு, எதிரே இருந்த பெரிய கண்ணாடியிலே தெரிந்த உருவங்களைக் காட்டி,
“இப்போது நாம் இருவரும் ஏறக்குறைய சகோதரிகள் போலிருக்கிறோமல்லவா?” என்று கேட்டுக்கொண்டே மதுரவல்லியை அணைத்துக் கொண்டாள். மதுரவல்லியின் ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிட்டது.
“சாகசக்காரியடி நீ! என் கோபத்தைக்கூட மாற்றி விடுவாய் போலிருக்கிறதே!” என்று கேட்டுக் கொண்டே ஆடலழகியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.
“இதோ இப்போது, உன் விளையாட்டு எனக்கு எவ்வளவோ இன்பமாக இருக்கிறது. அப்பப்பா! நினைத்துக் கொண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது, உன் கணவனின் சேஷ்டையை. வயதாகிவிட்டாலே ஆண்களுக்கு இப்படித்தான் பெண் பித்தம் தலைக்கேறிவிடும். குரங்குக்<noinclude></noinclude>
4cx62oomu1j2udlpkfvoedancbl7kd4
1961006
1960976
2026-08-31T04:18:11Z
Booradleyp1
1964
1961006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>வேலையாட்கள் விரைந்து வருவது தெரிந்தது. மதுரவல்லிக்கு அந்தப் பெண்ணிடம் பரிதாபம் பிறந்தது. உடனே, அவளைத் தன் கட்டிலுக்கு அடியிலே ஒளிந்து கொள்ளச் செய்துவிட்டு, அறையின் வாயிற்படி அருகே நின்றுகொண்டு ஓடிவந்த வேலையாட்களை நோக்கி, “என்ன சத்தம்!” என்று கேட்டாள். “இங்கேதான் ஏதோ சத்தம்; யாரோ ஓடிவந்தது போல் ஒரு சத்தம் கேட்டது. அதனால் தான் நாங்கள் வந்தோம்” என்று வேலையாட்கள் கூறினர்.
“புத்தியைக் காணோமே உங்களுக்கெல்லாம், சத்தம் எந்தப்பக்கமிருந்து வருகிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையா? ரொம்ப இலட்சணம்! போய் தோட்டத்துப் பக்கம் பாருங்கள்!” என்று மதுரவல்லி கோபமாகக் கூறி வேலையாட்களை விரட்டினாள். அவர்கள் போய்விட்ட பிறகு கதவை மூடித் தாளிட்டுவிட்டு, “எழுந்து வா இப்படி” என்று நிதானமான குரலிலே கூறினாள். கட்டிலடியிலே ஒளிந்து கொண்டிருந்த காரிகை வெளியே வந்தாள். மறுபடி ஒரு தடவை வணங்கினாள்.
“அடி, நீயா? நீதானே சதிர் ஆடினவள்!”
“ஆமாம், அம்மணி! நான் தான் ஆடியவள்”
“மற்றொருவள்?”
“அவள் என் அக்கா! அதாவது கூட ஆடுபவள்”
“சரி! நடு ராத்திரியில் நீ ஓடி வரவேண்டிய காரணம்?”
“ஐயோ! இதைத் தெரிந்து கொள்ளவில்லையா தாங்கள்?”
“ஏதாவது களவாட முயற்சித்து, கண்டுபிடிக்கப்பட்டு, ஓடிவருபவளாக நீ ஏன் இருக்கக்கூடாது?”
“அம்மா! நான் கள்ளியுமல்ல, களவாடவும் இல்லை”
“கதை பேசாதே! உன்னை நான் அந்த வேலையாட்களிடமிருந்து தப்பச் செய்ததாலேயே, உன்னை நான் ஒரு தர்ம தேவதை என்று நம்பிவிடுவேன் என்று நினைக்காதே. நடுநிசியிலே, அலங்கோலமாக இங்கே ஓடி வரவேண்டிய காரணம் என்ன?”
“ஒரு பெண், இந்த நேரத்திலே, இப்படி நடுநடுங்கிக் கொண்டு, அபயமளிக்கும்படி கேட்கிறாள் என்றாள், அதன் பொருளை அறிந்து கொள்ள முடியாதா?”
“கள்ளி! விடுகதை பேசி வீண் பொழுது ஓட்டாதே. ஆடிப் பிழைக்க வந்த சிறுக்கிக்கு அர்த்தராத்திரியிலே நடமாட்டம் ஏன்? உண்மையைச் சொல்.”
“ஆடத்தான் நான் இங்கு வந்தேன், ஆடினேன். ஆனால் உன் கணவர் என்னை…......”
“உன்னை….....? என்னடி உளறுகிறாய்! சொல் சீக்கிரம்.”
“இன்றிரவை நான் அவருடன் கழிக்க வேண்டுமென்று கூறி வற்புறுத்தினார்…....”
“அவர் வற்புறுத்தவே நீ சாவித்திரிதேவி, இந்தத் தீயகாரியத்துக்கு உட்பட முடியாது என்று கூறிப் பயந்து ஓடோ டி வந்துவிட்டாயா? ஏண்டி, ஏது நீ பலே கைக்காரி போலிருக்கே, யாரிடம் இந்தக் கதை பேசுகிறாய்? ஒரு மிட்டாதாரர் அழைத்தால் உன்னைப் போன்றதுகள், தலைகீழாக நடந்து கொண்டு வரும். என்னமோ அவர் அழைத்தார், வற்புறுத்தினார், நான் மறுத்தேன் என்று பத்தினிப்பல்லவி பாடுகிறாயே; உண்மையைச் சொல்லுகிறாயா, வேலையாட்களைக் கூவி அழைத்து, உன்னைப் பிடித்துக் கொண்டு போய்த் தக்க தண்டனை தரச் சொல்லட்டுமா? இரண்டே நிமிஷம்! இதற்குள் தீர்மானித்துவிடு.”
“அந்தக் காமக்குரங்குக்கு ஏற்றவளாகத்தான் வந்து சேர்ந்திருக்கிறாய். என் பேச்சை நம்பாவிட்டால் எனக்கொன்றும் நஷ்டம் இல்லை. பொழுதுபோக்காகப் பேசிக் கொண்டிருப்போம் வா என்று வற்புறுத்தி அழைத்தான், உன் கணவன், காமவெறி பிடித்த கிழம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என்னை இம்சிக்கத் தீர்மானித்தான். தடுத்துப் பார்த்தேன், தலைவலி என்றேன், தகாது என்றேன், கிழவன் விட மறுத்தான்; வேறு வழி இல்லை, ஓடிவந்தேன் அவனை ஏய்த்துவிட்டு, இது உண்மை!”
“உண்மையா? உன்னைத்தான் கேட்கிறேன். நீ ஏன் அவருடைய இஷ்டத்திற்கு மறுத்தாய்? யார் நம்புவார்கள் இந்தப் பேச்சை? அவர் மிட்டாதாரர், நீ ஒரு விலைமகள். அப்படியிருக்க அவருடைய இஷ்டத்திற்கு நீ மறுக்க வேண்டிய காரணம் என்ன?”
“அந்தக் கிழட்டுக் காமுகனிடம் யாருக்கம்மா இஷ்டம் பிறக்கும்? உன்னைப் போல வேண்டுமானால் அந்தக் கிழவரை கல்யாணம் செய்துகொள்ளச் சில பெண்கள் சம்மதிப்பார்கள். அது வேறு விஷயம். பிரேமைக்குப் பாத்திரமாக முடியுமா அந்தக் கிழவன்?”
“என் எதிரிலே என் கணவரை கிழவர் என்று கூறுகிறாய் துணிச்சலாக! உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?”
“தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காமுகனிடமிருந்து எப்படி என்னால் தப்பித்துக் கொள்ள முடிந்ததோ அது போலவே, நீ எனக்கு உண்டாக்க விரும்பினாலும் என்னால் தப்பித்துக் கொள்ள முடியும்.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு, அந்தப் பெண் தைரியம் கொண்டவள்போலக் கட்டிலின்மீது உட்கார்ந்து கொண்டு “இதோ இப்படி வா. நாம் ஏன் சண்டை போடவேண்டும். நீயும் ஓர் அபாக்கியவதிதான். உன் கணவனைக் கிழவன் காமுகன் என்று திட்டிவிட்டேன் என்று கோபிக்காதே. ஆத்திரம் எனக்கு, என்றாலும் அறிவில்லாத பேச்சல்ல நான் சொன்னது. மாகாளிப்பட்டி மிட்டாதார் வயது என்ன தெரியுமா உனக்கு” என்று கொஞ்சம் அன்பு கலந்த குரலிலே கேட்கலானாள். சற்று முன்பு நடுநடுங்கியவள், இவ்வளவு தைரியம் பெற்றதைக் கண்டு மதுரவல்லி ஆச்சரியமடைந்தாள். ஒரு சமயம், தைரியம் இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறாள் போலும் என்று நினைத்துக் கோபக் குரலிலே,
“என்னிடம் உன்னுடைய மாயமெல்லாம் நடவாது. மரியாதையாக நடந்துகொள். அவர் கிழவர், அதுபற்றி உனக்கென்ன கவலை” என்று கேட்டாள்.
“உனக்குக் கவலை இல்லாமலிருக்கலாம். எனக்கென்னமோ உன்னைப் பார்த்த பிறகு, எப்படி இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட பெண், அதிலும் ஒரு மிராசுதாரர் மகள், இப்படி ஒரு பொருத்தமற்ற கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டாள். இவனைக் கட்டிக் கொண்டு, இவள் வாழ்க்கையிலே எப்படிச் சுகமடைய முடியும்? என்ற கவலை அதிகமாகிவிட்டது. அந்தக் கவலையிலே என் கவலையைக்கூட மறந்துவிட்டேன்” என்று பேசியபடி, மதுரவல்லியின் கையைப் பரிவுடன் பிடித்து இழுத்து கட்டிலிலே, தன் பக்கத்திலே உட்கார வைத்துக் கொண்டு, எதிரே இருந்த பெரிய கண்ணாடியிலே தெரிந்த உருவங்களைக் காட்டி,
“இப்போது நாம் இருவரும் ஏறக்குறைய சகோதரிகள் போலிருக்கிறோமல்லவா?” என்று கேட்டுக்கொண்டே மதுரவல்லியை அணைத்துக் கொண்டாள். மதுரவல்லியின் ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிட்டது.
“சாகசக்காரியடி நீ! என் கோபத்தைக்கூட மாற்றி விடுவாய் போலிருக்கிறதே!” என்று கேட்டுக் கொண்டே ஆடலழகியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.
“இதோ இப்போது, உன் விளையாட்டு எனக்கு எவ்வளவோ இன்பமாக இருக்கிறது. அப்பப்பா! நினைத்துக் கொண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது, உன் கணவனின் சேஷ்டையை. வயதாகிவிட்டாலே ஆண்களுக்கு இப்படித்தான் பெண் பித்தம் தலைக்கேறிவிடும். குரங்குக்<noinclude></noinclude>
oiosof9todfhrrqfyfkigb3e2iwogdp
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/4
250
652617
1960977
2026-08-30T19:12:28Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>கூத்துக்கள் நடக்கும்” என்று சொன்னாள்.
“அடி! உன் பெயரைக் கூடக் கேட்க மறந்து விட்டேன். ஏதோ குழந்தைப் பருவ முதல் பழகியவர்கள் போல இப்படி விளையாடுகிறோமே” என்று மரகதவல்லி கேட்டுவிட்டுச் சிரித்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் மஹா மாயக்காரி! எப்படியோ மயக்கிவிட்டாள். கன்னத்தை கிள்ளுகிறாள், கூந்தலைக் கோதுகிறாள், புருவத்தைத் தடவுகிறாள், அணைத்துக் கொள்கிறாள், முத்தம் கூடத் தருகிறாள்! அடா! அடா! இவள் சின்னக்குழந்தையிலிருந்தே மகா குறும்பு போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள் மதுரவல்லி. எவ்வளவு கோபம் முதலிலே இருந்ததோ அதைவிட அதிக அளவு சிநேகம் உண்டாகிவிட்டது, அவ்வளவு விரைவிலே. பக்கத்திலே அந்தப் பாவை உட்கார்ந்திருப்பதும், விளையாடுவதும், பேசுவதும், மதுரவல்லிக்கு ஏதோ ஓர் காந்த சக்தி போலிருந்தது.
“என் பெயர் என்ன என்று கேட்கவில்லை, நானும், சொல்லவில்லை. என் பெயர் ஆயிரம் உண்டு. எதைச் சொல்ல உனக்கு” என்று கேட்டாள் அந்த ஆடலழகி.
“போடி குறும்புக்காரி! பெயரைச் சொல்லடி என்றாள் விகடம் பேசுகிறாள். உன் பெயர் என்னடி” என்று கொஞ்சும் குரலிலே கேட்டாள் மிட்டாதாரரின் மனைவி.
“நான் உண்மையைச் சொன்னாலே உனக்கு ஏனோ நம்பிக்கை பிறக்கவில்லை. அடி, பைத்தியமே! நிஜமாகவே சொல்கிறேன், எனக்கு ஒரு பெயர், இரண்டு பெயர் அல்ல, பல பெயரிட்டு என்னை அழைப்பார்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயர் எனக்கு” என்றாள் ஆடலழகி.
“சரி சரி! உனக்குப் பூஜை கொடுத்தால் தான் வழிக்கு வருவாய். வேலையாட்களைக் கூப்பிட்டு, இதோ இந்தக் கள்ளி என் அறைக்குள் நுழைந்து, திருடப் பார்த்தாள் என்று சொல்லிவிடுகிறேன். பார் அப்போது உனக்கு நடக்கப் போகிற வேடிக்கையை” என்று மிரட்டினாள் மதுரவல்லி, விளையாட்டாக.
“நீயும் கூப்பிட்டு என்னைப்பற்றிச் சொல்லு, நானும் சொல்கிறேன்” என்று சவால் விடுத்தாள் சாகசக்காரி.
“பழைய கதைதானே! படுக்கை அறைக்கு மிட்டாதாரர் இழுத்தார். பத்தினி நான் பயந்து ஓடிவந்தேன் என்று தானே சொல்லப்போகிறாய்? தாராளமாகச் சொல்லு. மிட்டாதார் பயப்படமாட்டார். மற்றவர்கள் அதுகேட்டு அவருடைய மதிப்பைக் குறைத்து விடமாட்டார்கள்” என்று மதுரம் கூறினாள்.
“அதையா சொல்வேன்? உன்னைப்பற்றியல்லவா ஒரு சேதி சொல்வேன்.”
“என்னைப்பற்றி என்ன இருக்கிறது! நீ சொல்ல?”
“எவ்வளவோ இருக்கிறது! இல்லாவிட்டால்தான் என்ன? ஏதாவது ஒரு பழி சுமத்துகிறேன்.”
“என் மீது பழி சுமத்தத்தான் முடியுமா? அப்படி என்னடி பழி சுமத்துவாய்? சொல்லடி கேட்போம்!”
“சேச்சே! வேண்டாம். விளையாட்டே வினையாகிவிடும் என்று சொல்வார்கள், வேண்டாம்!”
“சொல்லடி கள்ளி! தலை ஒன்றும் போய்விடாது சொல்லு.”
“அவ்வளவு தைரியம், வந்துவிட்டதா உனக்கு? பேஷ்! மிட்டாதாரரின் மனைவி என்ற தைரியம். ஆனால் பாவம், பதறிவிடுவாய் நான் உன் மீது குற்றம் சுமத்தினால்.”
“சுமத்து பார்ப்போம். பதறவும் மாட்டேன், கதறவும் மாட்டேன். நான் என்ன குழந்தையா?”<noinclude></noinclude>
q0iut3scdujunqs8gmh9tvcvqfov65p
1961007
1960977
2026-08-31T04:20:25Z
Booradleyp1
1964
1961007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>கூத்துக்கள் நடக்கும்” என்று சொன்னாள்.
“அடி! உன் பெயரைக் கூடக் கேட்க மறந்து விட்டேன். ஏதோ குழந்தைப் பருவ முதல் பழகியவர்கள் போல இப்படி விளையாடுகிறோமே” என்று மரகதவல்லி கேட்டுவிட்டுச் சிரித்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் மஹா மாயக்காரி! எப்படியோ மயக்கிவிட்டாள். கன்னத்தை கிள்ளுகிறாள், கூந்தலைக் கோதுகிறாள், புருவத்தைத் தடவுகிறாள், அணைத்துக் கொள்கிறாள், முத்தம் கூடத் தருகிறாள்! அடா! அடா! இவள் சின்னக்குழந்தையிலிருந்தே மகா குறும்பு போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள் மதுரவல்லி. எவ்வளவு கோபம் முதலிலே இருந்ததோ அதைவிட அதிக அளவு சிநேகம் உண்டாகிவிட்டது, அவ்வளவு விரைவிலே. பக்கத்திலே அந்தப் பாவை உட்கார்ந்திருப்பதும், விளையாடுவதும், பேசுவதும், மதுரவல்லிக்கு ஏதோ ஓர் காந்த சக்தி போலிருந்தது.
“என் பெயர் என்ன என்று கேட்கவில்லை, நானும், சொல்லவில்லை. என் பெயர் ஆயிரம் உண்டு. எதைச் சொல்ல உனக்கு” என்று கேட்டாள் அந்த ஆடலழகி.
“போடி குறும்புக்காரி! பெயரைச் சொல்லடி என்றாள் விகடம் பேசுகிறாள். உன் பெயர் என்னடி” என்று கொஞ்சும் குரலிலே கேட்டாள் மிட்டாதாரரின் மனைவி.
“நான் உண்மையைச் சொன்னாலே உனக்கு ஏனோ நம்பிக்கை பிறக்கவில்லை. அடி, பைத்தியமே! நிஜமாகவே சொல்கிறேன், எனக்கு ஒரு பெயர், இரண்டு பெயர் அல்ல, பல பெயரிட்டு என்னை அழைப்பார்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயர் எனக்கு” என்றாள் ஆடலழகி.
“சரி சரி! உனக்குப் பூஜை கொடுத்தால் தான் வழிக்கு வருவாய். வேலையாட்களைக் கூப்பிட்டு, இதோ இந்தக் கள்ளி என் அறைக்குள் நுழைந்து, திருடப் பார்த்தாள் என்று சொல்லிவிடுகிறேன். பார் அப்போது உனக்கு நடக்கப் போகிற வேடிக்கையை” என்று மிரட்டினாள் மதுரவல்லி, விளையாட்டாக.
“நீயும் கூப்பிட்டு என்னைப்பற்றிச் சொல்லு, நானும் சொல்கிறேன்” என்று சவால் விடுத்தாள் சாகசக்காரி.
“பழைய கதைதானே! படுக்கை அறைக்கு மிட்டாதாரர் இழுத்தார். பத்தினி நான் பயந்து ஓடிவந்தேன் என்று தானே சொல்லப்போகிறாய்? தாராளமாகச் சொல்லு. மிட்டாதார் பயப்படமாட்டார். மற்றவர்கள் அதுகேட்டு அவருடைய மதிப்பைக் குறைத்து விடமாட்டார்கள்” என்று மதுரம் கூறினாள்.
“அதையா சொல்வேன்? உன்னைப்பற்றியல்லவா ஒரு சேதி சொல்வேன்.”
“என்னைப்பற்றி என்ன இருக்கிறது! நீ சொல்ல?”
“எவ்வளவோ இருக்கிறது! இல்லாவிட்டால்தான் என்ன? ஏதாவது ஒரு பழி சுமத்துகிறேன்.”
“என் மீது பழி சுமத்தத்தான் முடியுமா? அப்படி என்னடி பழி சுமத்துவாய்? சொல்லடி கேட்போம்!”
“சேச்சே! வேண்டாம். விளையாட்டே வினையாகிவிடும் என்று சொல்வார்கள், வேண்டாம்!”
“சொல்லடி கள்ளி! தலை ஒன்றும் போய்விடாது சொல்லு.”
“அவ்வளவு தைரியம், வந்துவிட்டதா உனக்கு? பேஷ்! மிட்டாதாரரின் மனைவி என்ற தைரியம். ஆனால் பாவம், பதறிவிடுவாய் நான் உன் மீது குற்றம் சுமத்தினால்.”
“சுமத்து பார்ப்போம். பதறவும் மாட்டேன், கதறவும் மாட்டேன். நான் என்ன குழந்தையா?”<noinclude></noinclude>
7rf98gft7ewrg4d8r7cizvpawwdj64u
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/5
250
652618
1960978
2026-08-30T19:16:33Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>“குழந்தை மட்டுமா நீ! பைத்தியக்காரக் குழந்தை! பக்குவமறியாத பெண்! பயனில்லாத வாழ்க்கை! பரிமளமில்லாத புஷ்பத்தைப் போன்று இருக்கும் உன் வாழ்வு! நீ விஷயமுணர்ந்தவளாக இருந்தால், கிழவனுக்கு வாழ்க்கைப் படச் சம்மதிப்பாயா?”
“என்னடி பெயரைக் கேட்டால், பழிசுமத்துவேன் என்று கூறினாய். என்னடி பழிசுமத்த முடியும் என்று கேட்டால், கிழவன் குமரன் என்று பேசுகிறாய். பேச்சை மாற்றி என்னை ஏமாற்றுகிறாய். உன் பெயர்தான் என்ன சொல்லடி.”
“எத்தனை தடவை சொல்வது, எனக்கு ஒரு பெயர் இரண்டு பெயரல்ல, பல உண்டு. என்னைச் சாவித்திரி என்று கூப்பிடலாம், அனுசூயா என்று அழைக்கலாம், வசந்தசேனா என்று சொல்லலாம். சீதா, அல்லி, பவளக்கொடி, ருக்மணி என்று கூப்பிடலாம். இன்று மலர்க்கொடி, நாளைக்கு என்ன பெயர் கிடைக்குமோ தெரியாது!”
“இந்தப் பெயரெல்லாம் உனக்குப் பொருந்தாது. வாயாடி என்று பெயர் வைத்துக்கொள், அதுதான் பொருத்தம்.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு இரண்டு அணங்குகளும், படுத்துத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். முதலிலே தூங்கிய மாது மதுரவல்லிதான். மலர்க்கொடிக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு தூங்கும்போது கூட அழகுடன் காணப்பட்ட மதுரவல்லியைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்.
★★★
பொழுது விடியுமுன், மலர்க்கொடி, தூங்கிக் கொண்டிருந்த மதுரவல்லியை எழுப்பி விடை பெற்றுக்கொண்டு தனது ஜாகைக்குப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான், மதுரவல்லிக்கு மிட்டாதாரரின் காமச் சேட்டை பற்றிய கவனமும், கோபமும் வந்தன. “அந்தக் கிழம்! காமக்குரங்கு சேட்டைகள் செய்தான்! ஆடவந்தேன் அலங்கோலப் படுத்த நினைத்தான்!” என்று மலர்க்கொடி கூறிய வாசகங்கள் மதுரவல்லி முன்பு உருவெடுத்து நின்று கூத்தாடுவதுபோலத் தோன்றின. “யோக்கியதையற்றவன். விழாவுக்காக ஆட வந்தவளை, அவனுடைய இஷ்டத்திற்கு மாறாக இம்சிப்பதா? அவள் தற்செயலாக என்னிடம் ஓடிவந்து முறையிட்டாள். வேறு யாரிடமாவது சொன்னால், இவருடைய யோக்கியதையைப் பற்றி ஊர் சிரிக்காதா? சேச்சே! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்னிடம் வருவாரல்லவா, இளித்துக்கொண்டு பேச, அப்போது பேசிக்கொள்கிறேன்” என்றெல்லாம் நினைத்து வருந்தினாள்.
“எங்கேயடி போய்விட்டாய் இரவெல்லாம்?”
“நானா? அக்கா! அந்த வெக்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்!”
“என்ன நடந்தது? எங்கேயோ தோட்டத்துப் பக்கம் போனாய் என்று எண்ணிக் கொண்டு நான் தூங்கிவிட்டேன். என்ன நடந்தது?”
“என்ன நடக்கும், நமக்கும்! ஆள் விட்டான் அந்தக் கிழவன்.”
“எந்தக் கிழவன்?”
“மாப்பிள்ளைக் கிழவன் தான்”
“சீ! வாயாடி! மிட்டாதாரரைச் சொல்கிறாயா அப்படி?”
“ஓஹோ! மிட்டாதாராக இருந்தால் வயதானாலும் வாலிபரா? எனக்குத் தெரியாது அந்த நியாயம்! என் கண்ணுக்கு ஒரு கிழ உருவம்தான் தெரிகிறது, அவனுடைய மிட்டா தெரியவில்லை!”
“சரி அழைத்து…...”
“அழைத்து, அடி அம்மா மலர்க்கொடி! நீயும் உன் அக்காவும் ஆடின ஆட்டமிருக்கே அதைக் கண்டு நான் ஆனந்தமாகிவிட்டேன். உங்களுக்குத் தேவையான வரம் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினான். அதுதானே உன் நினைப்பு; பைத்தியம் நீ. அழைத்தான், கட்டிலறைக்கு வா என்று இழுத்தான். அந்தக் கிழக்குரங்கை ஏமாற்றிவிட்டு நான் ஓடினேன்.”
“எங்கே ஓடினாய்?”
“அதுதான் வேடிக்கை. அவனுடைய மனைவி இருக்கிறாளே, பாவம், நல்ல வயது, குணமும் அழகும் பொருந்திய பெண், அவள் படுக்கை அறைக்குப் போனேன் தற்செயலாக.”
“அடப்பாவி! பிறகு?”
“பிறகு என்ன? அந்தப் பாதுகாப்பு அறைக்குள் அவன் எப்படி வருவான்? விடியும்வரை அவளோடு தங்கி இருந்துவிட்டு வந்தேன்.”
“அவள் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா?”
“ஒன்றா? ஒன்பதாயிரம் கேட்டாள். நானும் உன் புருஷன் யோக்யதையைப் பாரடி என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அக்கா! காசுக்காக வாழும் எனக்கே அவன் பீடையாகத் தெரிகிறானே, பாவம் அந்தப் பெண் பத்தரை மாற்றுத் தங்கப் பதுமைபோல் இருக்கிறாள், கள்ளமற்ற சுபாவக்காரி, கலகலவெனச் சிரித்துப் பேசுகிறாள், அவளுக்கு எப்படித்தான் மனம் சம்மதிக்கும் இந்தக் கிழக்குரங்குடன் வாழ?”
“அந்த வேதாந்தத்தையும் அவளுக்குப் போதித்துவிட்டு வருவதுதானே, வீண் வேலைக்குத்தான் நீ முதல் தாம்பூலம் வாங்குபவளாச்சே.”
மலர்க்கொடி மற்றோர் ஆடலழகியுடன், மிட்டாதாரரின் காமவெறி பற்றியும் தன்நிலை பற்றியும் பேசிக்கொண்டிருப்பாள், இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள், என்று மதுரவல்லி நினைத்தாள். நினைத்ததும் அந்தக் காட்சியே கண்முன் தெரிவது போலிருந்தது. கோபம் அதிகரித்தது. அன்று பகல் விருந்திலே மதுரவல்லி கலந்து கொள்ளவில்லை. படுக்கை அறைக்கே சாப்பாடு கொண்டுவரப்பட்டது. அதை அவள் தொடவும் இல்லை. மிட்டாதாரர் விருந்தைப் பகிஷ்கரிக்கவில்லை. நடுநிசி விருந்து நடைபெறாததால் இருந்த விசாரத்தை அவர், பான வகைகளால் கழுவி விட்டார். மதுரவல்லி விருந்துக்கு வராமலிருந்தது மட்டும் கொஞ்சம் மனவருத்தமளித்தது.
அன்று பகல், மாளிகையிலே இருக்க மனமின்றி மிட்டாதார், வேட்டையாடச் சென்றுவிட்டார். போகுமுன், சதிராட வந்தவர்களை, அனுப்பிவிடக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்து விட்டார். மலர்க்கொடியும் மாணிக்கமும், தங்கி இருந்த ஜாகைக்குக் காவலும் போடப்பட்டது. மிட்டாதாரரைத் தேடி அலைந்தார் வேதாந்தாச்சாரி. வேட்டைக்குப் போன விஷயம் தெரிந்தது. காட்டுக்குப்போய்வர மனமின்றி, மாளிகையிலேயே காத்திருந்தார். இருட்டிய பிறகே வந்து சேர்ந்தார் மிட்டாதாரர், இரண்டு காடைகளுடன்! பகலெல்லாம், கோபமும் சோகமும் கொண்டு படுத்து புரண்டிருந்த மதுரவலிக்கு, மாலையிலே ஓர் யோசனை தோன்றிற்று. மிட்டாதாரரின் காமச்சேட்டையைப் பற்றி வெளியே யாருக்கும் கூறாதிருக்கும்படி, மலர்க்கொடியைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள். தன் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.
“மலர்க்கொடி போய்விட்டாளா?” என்று மதுரவல்லி பணிப் பெண்ணைக் கேட்டாள். போகவில்லை என்பது தெரிந்ததும்,
“நேற்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாதே, தயவு செய்து அவருடைய பெயருக்குப் பங்கம் வரக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட சிநேகத்தினால், உன்னை வேண்டிக்கொள்கிறேன். என் பொருட்டு நீ இரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன். நான் அடுத்த<noinclude></noinclude>
leeo54ek7d54q1bn95kadp6vek9t8je
1961004
1960978
2026-08-31T04:04:47Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>“குழந்தை மட்டுமா நீ! பைத்தியக்காரக் குழந்தை! பக்குவமறியாத பெண்! பயனில்லாத வாழ்க்கை! பரிமளமில்லாத புஷ்பத்தைப் போன்று இருக்கும் உன் வாழ்வு! நீ விஷயமுணர்ந்தவளாக இருந்தால், கிழவனுக்கு வாழ்க்கைப் படச் சம்மதிப்பாயா?”
“என்னடி பெயரைக் கேட்டால், பழிசுமத்துவேன் என்று கூறினாய். என்னடி பழிசுமத்த முடியும் என்று கேட்டால், கிழவன் குமரன் என்று பேசுகிறாய். பேச்சை மாற்றி என்னை ஏமாற்றுகிறாய். உன் பெயர்தான் என்ன சொல்லடி.”
“எத்தனை தடவை சொல்வது, எனக்கு ஒரு பெயர் இரண்டு பெயரல்ல, பல உண்டு. என்னைச் சாவித்திரி என்று கூப்பிடலாம், அனுசூயா என்று அழைக்கலாம், வசந்தசேனா என்று சொல்லலாம். சீதா, அல்லி, பவளக்கொடி, ருக்மணி என்று கூப்பிடலாம். இன்று மலர்க்கொடி, நாளைக்கு என்ன பெயர் கிடைக்குமோ தெரியாது!”
“இந்தப் பெயரெல்லாம் உனக்குப் பொருந்தாது. வாயாடி என்று பெயர் வைத்துக்கொள், அதுதான் பொருத்தம்.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு இரண்டு அணங்குகளும், படுத்துத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். முதலிலே தூங்கிய மாது மதுரவல்லிதான். மலர்க்கொடிக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு தூங்கும்போது கூட அழகுடன் காணப்பட்ட மதுரவல்லியைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்.
<center>★★★</center>
பொழுது விடியுமுன், மலர்க்கொடி, தூங்கிக் கொண்டிருந்த மதுரவல்லியை எழுப்பி விடை பெற்றுக்கொண்டு தனது ஜாகைக்குப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான், மதுரவல்லிக்கு மிட்டாதாரரின் காமச் சேட்டை பற்றிய கவனமும், கோபமும் வந்தன. “அந்தக் கிழம்! காமக்குரங்கு சேட்டைகள் செய்தான்! ஆடவந்தேன் அலங்கோலப் படுத்த நினைத்தான்!” என்று மலர்க்கொடி கூறிய வாசகங்கள் மதுரவல்லி முன்பு உருவெடுத்து நின்று கூத்தாடுவதுபோலத் தோன்றின. “யோக்கியதையற்றவன். விழாவுக்காக ஆட வந்தவளை, அவனுடைய இஷ்டத்திற்கு மாறாக இம்சிப்பதா? அவள் தற்செயலாக என்னிடம் ஓடிவந்து முறையிட்டாள். வேறு யாரிடமாவது சொன்னால், இவருடைய யோக்கியதையைப் பற்றி ஊர் சிரிக்காதா? சேச்சே! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்னிடம் வருவாரல்லவா, இளித்துக்கொண்டு பேச, அப்போது பேசிக்கொள்கிறேன்” என்றெல்லாம் நினைத்து வருந்தினாள்.
“எங்கேயடி போய்விட்டாய் இரவெல்லாம்?”
“நானா? அக்கா! அந்த வெக்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்!”
“என்ன நடந்தது? எங்கேயோ தோட்டத்துப் பக்கம் போனாய் என்று எண்ணிக் கொண்டு நான் தூங்கிவிட்டேன். என்ன நடந்தது?”
“என்ன நடக்கும், நமக்கும்! ஆள் விட்டான் அந்தக் கிழவன்.”
“எந்தக் கிழவன்?”
“மாப்பிள்ளைக் கிழவன் தான்”
“சீ! வாயாடி! மிட்டாதாரரைச் சொல்கிறாயா அப்படி?”
“ஓஹோ! மிட்டாதாராக இருந்தால் வயதானாலும் வாலிபரா? எனக்குத் தெரியாது அந்த நியாயம்! என் கண்ணுக்கு ஒரு கிழ உருவம்தான் தெரிகிறது, அவனுடைய மிட்டா தெரியவில்லை!”
“சரி அழைத்து…...”
“அழைத்து, அடி அம்மா மலர்க்கொடி! நீயும் உன் அக்காவும் ஆடின ஆட்டமிருக்கே அதைக் கண்டு நான் ஆனந்தமாகிவிட்டேன். உங்களுக்குத் தேவையான வரம் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினான். அதுதானே உன் நினைப்பு; பைத்தியம் நீ. அழைத்தான், கட்டிலறைக்கு வா என்று இழுத்தான். அந்தக் கிழக்குரங்கை ஏமாற்றிவிட்டு நான் ஓடினேன்.”
“எங்கே ஓடினாய்?”
“அதுதான் வேடிக்கை. அவனுடைய மனைவி இருக்கிறாளே, பாவம், நல்ல வயது, குணமும் அழகும் பொருந்திய பெண், அவள் படுக்கை அறைக்குப் போனேன் தற்செயலாக.”
“அடப்பாவி! பிறகு?”
“பிறகு என்ன? அந்தப் பாதுகாப்பு அறைக்குள் அவன் எப்படி வருவான்? விடியும்வரை அவளோடு தங்கி இருந்துவிட்டு வந்தேன்.”
“அவள் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா?”
“ஒன்றா? ஒன்பதாயிரம் கேட்டாள். நானும் உன் புருஷன் யோக்யதையைப் பாரடி என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அக்கா! காசுக்காக வாழும் எனக்கே அவன் பீடையாகத் தெரிகிறானே, பாவம் அந்தப் பெண் பத்தரை மாற்றுத் தங்கப் பதுமைபோல் இருக்கிறாள், கள்ளமற்ற சுபாவக்காரி, கலகலவெனச் சிரித்துப் பேசுகிறாள், அவளுக்கு எப்படித்தான் மனம் சம்மதிக்கும் இந்தக் கிழக்குரங்குடன் வாழ?”
“அந்த வேதாந்தத்தையும் அவளுக்குப் போதித்துவிட்டு வருவதுதானே, வீண் வேலைக்குத்தான் நீ முதல் தாம்பூலம் வாங்குபவளாச்சே.”
மலர்க்கொடி மற்றோர் ஆடலழகியுடன், மிட்டாதாரரின் காமவெறி பற்றியும் தன்நிலை பற்றியும் பேசிக்கொண்டிருப்பாள், இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள், என்று மதுரவல்லி நினைத்தாள். நினைத்ததும் அந்தக் காட்சியே கண்முன் தெரிவது போலிருந்தது. கோபம் அதிகரித்தது. அன்று பகல் விருந்திலே மதுரவல்லி கலந்து கொள்ளவில்லை. படுக்கை அறைக்கே சாப்பாடு கொண்டுவரப்பட்டது. அதை அவள் தொடவும் இல்லை. மிட்டாதாரர் விருந்தைப் பகிஷ்கரிக்கவில்லை. நடுநிசி விருந்து நடைபெறாததால் இருந்த விசாரத்தை அவர், பான வகைகளால் கழுவி விட்டார். மதுரவல்லி விருந்துக்கு வராமலிருந்தது மட்டும் கொஞ்சம் மனவருத்தமளித்தது.
அன்று பகல், மாளிகையிலே இருக்க மனமின்றி மிட்டாதார், வேட்டையாடச் சென்றுவிட்டார். போகுமுன், சதிராட வந்தவர்களை, அனுப்பிவிடக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்து விட்டார். மலர்க்கொடியும் மாணிக்கமும், தங்கி இருந்த ஜாகைக்குக் காவலும் போடப்பட்டது. மிட்டாதாரரைத் தேடி அலைந்தார் வேதாந்தாச்சாரி. வேட்டைக்குப் போன விஷயம் தெரிந்தது. காட்டுக்குப்போய்வர மனமின்றி, மாளிகையிலேயே காத்திருந்தார். இருட்டிய பிறகே வந்து சேர்ந்தார் மிட்டாதாரர், இரண்டு காடைகளுடன்! பகலெல்லாம், கோபமும் சோகமும் கொண்டு படுத்து புரண்டிருந்த மதுரவலிக்கு, மாலையிலே ஓர் யோசனை தோன்றிற்று. மிட்டாதாரரின் காமச்சேட்டையைப் பற்றி வெளியே யாருக்கும் கூறாதிருக்கும்படி, மலர்க்கொடியைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள். தன் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.
“மலர்க்கொடி போய்விட்டாளா?” என்று மதுரவல்லி பணிப் பெண்ணைக் கேட்டாள். போகவில்லை என்பது தெரிந்ததும்,
“நேற்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாதே, தயவு செய்து அவருடைய பெயருக்குப் பங்கம் வரக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட சிநேகத்தினால், உன்னை வேண்டிக்கொள்கிறேன். என் பொருட்டு நீ இரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன். நான் அடுத்த<noinclude></noinclude>
lrk88ydo0b5vav0ud7zktxq3kdrdzxz
1961008
1961004
2026-08-31T04:26:32Z
Booradleyp1
1964
1961008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>“குழந்தை மட்டுமா நீ! பைத்தியக்காரக் குழந்தை! பக்குவமறியாத பெண்! பயனில்லாத வாழ்க்கை! பரிமளமில்லாத புஷ்பத்தைப் போன்று இருக்கும் உன் வாழ்வு! நீ விஷயமுணர்ந்தவளாக இருந்தால், கிழவனுக்கு வாழ்க்கைப் படச் சம்மதிப்பாயா?”
“என்னடி பெயரைக் கேட்டால், பழிசுமத்துவேன் என்று கூறினாய். என்னடி பழிசுமத்த முடியும் என்று கேட்டால், கிழவன் குமரன் என்று பேசுகிறாய். பேச்சை மாற்றி என்னை ஏமாற்றுகிறாய். உன் பெயர்தான் என்ன சொல்லடி.”
“எத்தனை தடவை சொல்வது, எனக்கு ஒரு பெயர் இரண்டு பெயரல்ல, பல உண்டு. என்னைச் சாவித்திரி என்று கூப்பிடலாம், அனுசூயா என்று அழைக்கலாம், வசந்தசேனா என்று சொல்லலாம். சீதா, அல்லி, பவளக்கொடி, ருக்மணி என்று கூப்பிடலாம். இன்று மலர்க்கொடி, நாளைக்கு என்ன பெயர் கிடைக்குமோ தெரியாது!”
“இந்தப் பெயரெல்லாம் உனக்குப் பொருந்தாது. வாயாடி என்று பெயர் வைத்துக்கொள், அதுதான் பொருத்தம்.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு இரண்டு அணங்குகளும், படுத்துத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். முதலிலே தூங்கிய மாது மதுரவல்லிதான். மலர்க்கொடிக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு தூங்கும்போது கூட அழகுடன் காணப்பட்ட மதுரவல்லியைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்.
<center>★★★</center>
பொழுது விடியுமுன், மலர்க்கொடி, தூங்கிக் கொண்டிருந்த மதுரவல்லியை எழுப்பி விடை பெற்றுக்கொண்டு தனது ஜாகைக்குப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான், மதுரவல்லிக்கு மிட்டாதாரரின் காமச் சேட்டை பற்றிய கவனமும், கோபமும் வந்தன. “அந்தக் கிழம்! காமக்குரங்கு சேட்டைகள் செய்தான்! ஆடவந்தேன் அலங்கோலப்படுத்த நினைத்தான்!” என்று மலர்க்கொடி கூறிய வாசகங்கள் மதுரவல்லி முன்பு உருவெடுத்து நின்று கூத்தாடுவதுபோலத் தோன்றின. “யோக்கியதையற்றவன். விழாவுக்காக ஆட வந்தவளை, அவனுடைய இஷ்டத்திற்கு மாறாக இம்சிப்பதா? அவள் தற்செயலாக என்னிடம் ஓடிவந்து முறையிட்டாள். வேறு யாரிடமாவது சொன்னால், இவருடைய யோக்கியதையைப் பற்றி ஊர் சிரிக்காதா? சேச்சே! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்னிடம் வருவாரல்லவா, இளித்துக்கொண்டு பேச, அப்போது பேசிக்கொள்கிறேன்” என்றெல்லாம் நினைத்து வருந்தினாள்.
“எங்கேயடி போய்விட்டாய் இரவெல்லாம்?”
“நானா? அக்கா! அந்த வெக்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்!”
“என்ன நடந்தது? எங்கேயோ தோட்டத்துப் பக்கம் போனாய் என்று எண்ணிக் கொண்டு நான் தூங்கிவிட்டேன். என்ன நடந்தது?”
“என்ன நடக்கும், நமக்கும்! ஆள் விட்டான் அந்தக் கிழவன்.”
“எந்தக் கிழவன்?”
“மாப்பிள்ளைக் கிழவன் தான்”
“சீ! வாயாடி! மிட்டாதாரரைச் சொல்கிறாயா அப்படி?”
“ஓஹோ! மிட்டாதாராக இருந்தால் வயதானாலும் வாலிபரா? எனக்குத் தெரியாது அந்த நியாயம்! என் கண்ணுக்கு ஒரு கிழ உருவம்தான் தெரிகிறது, அவனுடைய மிட்டா தெரியவில்லை!”
“சரி அழைத்து…...”
“அழைத்து, அடி அம்மா மலர்க்கொடி! நீயும் உன் அக்காவும் ஆடின ஆட்டமிருக்கே அதைக் கண்டு நான் ஆனந்தமாகிவிட்டேன். உங்களுக்குத் தேவையான வரம் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினான். அதுதானே உன் நினைப்பு; பைத்தியம் நீ. அழைத்தான், கட்டிலறைக்கு வா என்று இழுத்தான். அந்தக் கிழக்குரங்கை ஏமாற்றிவிட்டு நான் ஓடினேன்.”
“எங்கே ஓடினாய்?”
“அதுதான் வேடிக்கை. அவனுடைய மனைவி இருக்கிறாளே, பாவம், நல்ல வயது, குணமும் அழகும் பொருந்திய பெண், அவள் படுக்கை அறைக்குப் போனேன் தற்செயலாக.”
“அடப்பாவி! பிறகு?”
“பிறகு என்ன? அந்தப் பாதுகாப்பு அறைக்குள் அவன் எப்படி வருவான்? விடியும்வரை அவளோடு தங்கி இருந்துவிட்டு வந்தேன்.”
“அவள் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா?”
“ஒன்றா? ஒன்பதாயிரம் கேட்டாள். நானும் உன் புருஷன் யோக்யதையைப் பாரடி என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அக்கா! காசுக்காக வாழும் எனக்கே அவன் பீடையாகத் தெரிகிறானே, பாவம் அந்தப் பெண் பத்தரை மாற்றுத் தங்கப் பதுமைபோல் இருக்கிறாள், கள்ளமற்ற சுபாவக்காரி, கலகலவெனச் சிரித்துப் பேசுகிறாள், அவளுக்கு எப்படித்தான் மனம் சம்மதிக்கும் இந்தக் கிழக்குரங்குடன் வாழ?”
“அந்த வேதாந்தத்தையும் அவளுக்குப் போதித்துவிட்டு வருவதுதானே, வீண் வேலைக்குத்தான் நீ முதல் தாம்பூலம் வாங்குபவளாச்சே.”
மலர்க்கொடி மற்றோர் ஆடலழகியுடன், மிட்டாதாரரின் காமவெறி பற்றியும் தன்நிலை பற்றியும் பேசிக்கொண்டிருப்பாள், இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள், என்று மதுரவல்லி நினைத்தாள். நினைத்ததும் அந்தக் காட்சியே கண்முன் தெரிவது போலிருந்தது. கோபம் அதிகரித்தது. அன்று பகல் விருந்திலே மதுரவல்லி கலந்து கொள்ளவில்லை. படுக்கை அறைக்கே சாப்பாடு கொண்டுவரப்பட்டது. அதை அவள் தொடவும் இல்லை. மிட்டாதாரர் விருந்தைப் பகிஷ்கரிக்கவில்லை. நடுநிசி விருந்து நடைபெறாததால் இருந்த விசாரத்தை அவர், பான வகைகளால் கழுவி விட்டார். மதுரவல்லி விருந்துக்கு வராமலிருந்தது மட்டும் கொஞ்சம் மனவருத்தமளித்தது.
அன்று பகல், மாளிகையிலே இருக்க மனமின்றி மிட்டாதார், வேட்டையாடச் சென்றுவிட்டார். போகுமுன், சதிராட வந்தவர்களை, அனுப்பிவிடக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்து விட்டார். மலர்க்கொடியும் மாணிக்கமும், தங்கி இருந்த ஜாகைக்குக் காவலும் போடப்பட்டது. மிட்டாதாரரைத் தேடி அலைந்தார் வேதாந்தாச்சாரி. வேட்டைக்குப் போன விஷயம் தெரிந்தது. காட்டுக்குப்போய்வர மனமின்றி, மாளிகையிலேயே காத்திருந்தார். இருட்டிய பிறகே வந்து சேர்ந்தார் மிட்டாதாரர், இரண்டு காடைகளுடன்! பகலெல்லாம், கோபமும் சோகமும் கொண்டு படுத்து புரண்டிருந்த மதுரவலிக்கு, மாலையிலே ஓர் யோசனை தோன்றிற்று. மிட்டாதாரரின் காமச்சேட்டையைப் பற்றி வெளியே யாருக்கும் கூறாதிருக்கும்படி, மலர்க்கொடியைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள். தன் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.
“மலர்க்கொடி போய்விட்டாளா?” என்று மதுரவல்லி பணிப் பெண்ணைக் கேட்டாள். போகவில்லை என்பது தெரிந்ததும்,
“நேற்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாதே, தயவு செய்து அவருடைய பெயருக்குப் பங்கம் வரக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட சிநேகத்தினால், உன்னை வேண்டிக்கொள்கிறேன். என் பொருட்டு நீ இரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன். நான் அடுத்த<noinclude></noinclude>
n4y5szih5lne8giwyse27b3r7atjtxx
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/6
250
652619
1960979
2026-08-30T19:20:49Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>மாதம், என் தகப்பனார் மாளிகைக்குப் போகிறேன். தயவு செய்து அங்கே வந்து என்னைக் காண வேண்டுகிறேன். ஒரே இரவிலே நீ என் மனதையே கொள்ளை கொண்டாய்
மதுரவல்லி
என்று கடிதம் எழுதிக் கடிதத்துடன், ஒரு தங்கச் சங்கிலியும் தந்துப் பணிப்பெண் மூலம், மலர்க்கொடிக்கு அனுப்பினாள்.
பணிப்பெண், மலர்க்கொடியிடம் இக்கடிதத்தைக் கொடுக்கும் நேரத்திலே, மிட்டாதாரர் தலைவிரிக்கோலமாக வேதாந்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். வேலைக்காரி பயந்தாள், பதறிக் குளறினாள். கடிதத்தை வாங்கிப் படித்தார் மிட்டாதாரர். “கள்ளி! அடி பாதகி! மோசம் போனேனே!” என்று கூறினார். மலர்க்கொடி தவிர மற்றவர்கள் நடுங்கினர். அவள் மட்டும், அஞ்சவே இல்லை.
“நேற்று இரவு, நீ மதுரவல்லியுடனா இருந்தாய்?” என்று கோபத்தோடு கேட்டார் மிட்டாதாரர்.
“ஆமாம்! நேற்றிரவு முழுவதும், உன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்லவள்” என்று மலர்க்கொடி கூறினாள். அந்தக் குரலிலே ஓர் வித வீரம் தொனித்தது. மிட்டாதாரர் வேதாந்தத்தைப் பார்த்தார். வேதாந்தம் மலர்க்கொடியை முறைத்துப் பார்த்தார்.
“உன் சூது யாருக்கும் தெரியாது என்று நினைத்தாய். எங்களை ஏமாற்றினாய்” என்று கர்ஜித்தான். மலர்க்கொடி சிரித்துக் கொண்டே, “ஏமாந்தீர்கள்! ஏமாற்றவில்லை, அதுவும் இந்தக் கள்ளி, கூறித் தெரிந்துகொண்டிருப்பீர்கள்” என்று கூறிக்கொண்டே, மற்றோர் நடன மாதை நோக்கினாள். கோபத்துடன் அவள், “ஆமாம், நான் தான் உன் சூதைச் சொன்னேன், உன்னுடைய தைரியம் எப்படிப்பட்ட காரியம் செய்தாய்? நினைத்துப்பார்! மிட்டாதாரர் மனைவியின் படுக்கை அறையிலே நேற்றிரவு பூராவும் போயிருந்து கொண்டு…....” என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கியபடி நின்றாள்.
“வேதாந்தம்! எனக்கு ஆத்திரம் அடங்காது. இருவரையும், புளிய மரத்திலே கட்டிவைத்துத் தலையாரியைவிட்டு, மிலாரினால் அடித்தாலொழிய என் மனம் திருப்தி அடையாது” என்று மிட்டாதார், வெறிப்பிடித்தவர் போலக் கூறினார்.
“போய், மதுரவல்லியை அழைத்துக்கொண்டு வாரும், வேதாந்தாச்சாரியாரே! சாட்சாத் மிட்டாதாரர், கட்டளை பிறந்துமா, சும்மா இருக்கிறீர்! ஒரு பேச்சு கேட்டாரோ இல்லையோ, உடனே நேற்றிரவு ஓடிவந்தீரே, தோட்டத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போக. இப்போது ஏன் மரம்போல நிற்கிறீர்? மதுரவல்லி இந்தக் கிழக்குரங்குடன் வாழ்வதைவிடப் புளிய மரத்திலே கட்டிவைத்து அடிக்கப்படுவது, பெரிய துன்பமல்ல” என்று ஆத்திரமும் ஆணவமும் கலந்த குரலிலே, மலர்க்கொடி பேசினாள். மிட்டாதாரர் எதிரிலே ஓர் ஆண் மகன் கூட இப்படிப் பேசத் துணியமாட்டான். ஒரு பெண், அதிலும் சதிராட வந்தவள், இவளுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிவு பிறந்தது என்று பணிப்பெண் ஆச்சரியமுற்றாள்.
“இவ்வளவு விபரீதமும் உன்னால் விளைந்தது” என்று மிட்டாதாரர் வேதாந்தத்தின் மீது பாய்ந்தார்.
“மிட்டாதாரரே! என் மீது கோபிக்கப்படாது. சின்னக் குட்டியைத் தோட்டத்துக்கு அழைத்துவரச் சொன்னீர்கள், உத்திரவுப்படி செய்தேன். உங்க இரண்டு பேரையும் தோட்டத்திலே இருக்கச் செய்துவிட்டு நான் பொழுது போக்காகப் பெரியவளிடம் பேசிக்கொண்டிருக்க வந்தேன். அந்தத் தடி முண்டையும் நேக்கு முதலிலே விஷயத்தைச் சொல்லலே, ரொம்ப நேரம் கழித்த பிறகுதான் சொன்னாள். உடனே பதறினேன். அடடா! என்ன அபச்சாரம், என்ன கிரகசாரம் என்று சோகமடைந்தேன். நான் என்ன செய்யட்டும், என்னை க்ஷமிக்கவேணும்” என்று வேதாந்தாச்சாரி கூறிக்கொண்டே மிட்டாதாரரின் காலில் விழப்போனார். மிட்டாதாரரோ அங்கோர் ஆசனத்தில் சாய்ந்தார். தலை மீது அடித்துக் கொண்டார். கடிதத்தை வேதாந்தாச்சாரியிடம் காட்டி “படித்துப் பாரய்யா! என் மானம் போகுதே, உயிர் துடிக்குதே! அந்தப் படுபாவி, மனதைப் பறிகொடுத்தேன் – மறக்காதே – வெளியே சொல்லாதே – அடுத்த மாதம் வா – என்றெல்லாம் எழுதி இருக்கிறாளே. இன்னும் என்ன ருஜு வேண்டும். நான் வாழ்ந்த வாழ்வு என்ன! எனக்கு இப்போது வந்திருக்கும் இடி என்ன! அட ராமச்சந்திரா!” என்று ஆயாசப்பட்டார்.
“கோபப்படாமல் கேட்கவேண்டும் ஒரு விஷயம். கடிதமோ நம்மிடம் இருக்கு. இந்தக் கழுதைகளை விரட்டி விடுவோம். விஷயம் எதுவும் வெளிவர மார்க்கமில்லை. வீணாக மனக்கிலேசம் அடையத் தேவையில்லை” என்று வேதாந்தாச்சாரியார் கூறினார். மிட்டாதாரரின் பெருமூச்சு, அது பயனில்லாத யோசனை என்பதை அறிவித்தது.
“நீ இரு இங்கே. இதோ நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கடிதத்துடன் ஓடினார் மிட்டாதாரர் மதுரவல்லியின் அறைக்கு. கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. தடதடவெனத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. தன் எதிரிலே, மிகக் கோபத்துடன் மிட்டாதாரர் நிற்கக் கண்டாள் மதுரவல்லி. அவரைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபம் கரையைப் பிளந்துகொண்டு வரும் வெள்ளம் போலாகிவிட்டது. மீண்டும் கதவை மூட முயற்சித்தாள். மிட்டாதாரர், முரட்டுத்தனமாகத் தடுத்து “கள்ளி! உன் வேலையை இங்கே காட்டாதே!” என்று மிரட்டினார்.
“நீர் ஒரு மிட்டாதாரர், மிரட்ட தெரியும் உமக்கு. நான் ஒரு மிராசுதாரர் மகள், எனக்கு இந்த மிரட்டல் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சி. என்னிடம் காட்டவேண்டாம் உமது வீராவேசத்தை” என்று உறுதி கலந்த குரலிலே, தீப்பொறி பறக்கப் பேசினாள் மதுரவல்லி. மின்சாரத்தால் தாக்குண்டவர் போலானார் மிட்டாதாரர். கோபம் பயத்துக்கு இடமளித்தது. “இவள் சாமான்யமானவளல்ல! பயம் காணோம்! பதறக்காணோம்! நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு கொண்டவளாக இருக்கிறாள்” என்று தோன்றிற்று. திகிலும் அதிகரித்தது. கடிதத்தைக் காட்டி, “நீதானே இதை எழுதினாய்?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் மதுரவல்லி. “ஏன்” என்று மறுகேள்வி கேட்டார் மிட்டாதாரர். அறைக்கு வெளியே விழுந்தடித்து ஓடும்படி, வேகமாக கதவைச் சாத்தினாள். கதவு மோதி மிட்டாதாரர் அறைக்கு வெளியே விழ, கதவைத் தாழிட்டுக் கொண்டாள் மதுரவல்லி. கண்களிலே உதிரத் தொடங்கிய நீரையும் துடைக்கவில்லை.
விழா முடிவதற்குள், தனக்குப் பழக்கமான ஒரு உருப்படியைத் தேடிக்கொண்டு போயிருந்த மிராசுதாரர் மீனாட்சி சுந்தரர், மிட்டாவுக்கு அதே நேரத்தில் தான் வந்து சேர்ந்தார். மிட்டா மாளிகையிலே ஒரே அமர்க்களமாக இருக்கக் கண்டார். சதிராட வந்தவளுக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்று மட்டும் இருந்தால், விஷயம் விளங்கிவிட்டிருக்கும். மதுரவல்லிக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்றாலும் பொருள் விளங்கும். இந்தச் சண்டையோ மிட்டாதாரர், மதுரவல்லி, மலர்க்கொடி மூவருக்குள் என்கிறார்கள். இதற்கு அர்த்தமே விளங்கக் காணோம் என்று ஆச்சரியமடைந்த மிராசுதாரர், மிட்டாதாரரிடம் விஷய விளக்கம் கேட்டார். தகப்பனார் வந்த விஷயம் தெரிந்ததும், மதுரவல்லி அறையைவிட்டு வெளியே வந்தாள். தகப்பனாரைப் பார்த்து, “அப்பா! இனி இங்கே நான் இருக்க முடியாது” என்று கூறினாள். “உன்னை இங்கே மானங்கேட்டு வைத்திருக்க எந்த மடையனும் சம்மதிக்கப் போவதில்லை” என்று மிட்டாதாரர், போர் முரசு கொட்டினார்.<noinclude></noinclude>
fdcr7shdsanhlfruop2mhhfhzajjcve
1960996
1960979
2026-08-31T02:43:52Z
Info-farmer
232
-துப்புரவு
1960996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>மாதம், என் தகப்பனார் மாளிகைக்குப் போகிறேன். தயவு செய்து அங்கே வந்து என்னைக் காண வேண்டுகிறேன். ஒரே இரவிலே நீ என் மனதையே கொள்ளை கொண்டாய்
மதுரவல்லி
என்று கடிதம் எழுதிக் கடிதத்துடன், ஒரு தங்கச் சங்கிலியும் தந்துப் பணிப்பெண் மூலம், மலர்க்கொடிக்கு அனுப்பினாள்.
பணிப்பெண், மலர்க்கொடியிடம் இக்கடிதத்தைக் கொடுக்கும் நேரத்திலே, மிட்டாதாரர் தலைவிரிக்கோலமாக வேதாந்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். வேலைக்காரி பயந்தாள், பதறிக் குளறினாள். கடிதத்தை வாங்கிப் படித்தார் மிட்டாதாரர். “கள்ளி! அடி பாதகி! மோசம் போனேனே!” என்று கூறினார். மலர்க்கொடி தவிர மற்றவர்கள் நடுங்கினர். அவள் மட்டும், அஞ்சவே இல்லை.
“நேற்று இரவு, நீ மதுரவல்லியுடனா இருந்தாய்?” என்று கோபத்தோடு கேட்டார் மிட்டாதாரர்.
“ஆமாம்! நேற்றிரவு முழுவதும், உன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்லவள்” என்று மலர்க்கொடி கூறினாள். அந்தக் குரலிலே ஓர் வித வீரம் தொனித்தது. மிட்டாதாரர் வேதாந்தத்தைப் பார்த்தார். வேதாந்தம் மலர்க்கொடியை முறைத்துப் பார்த்தார்.
“உன் சூது யாருக்கும் தெரியாது என்று நினைத்தாய். எங்களை ஏமாற்றினாய்” என்று கர்ஜித்தான். மலர்க்கொடி சிரித்துக் கொண்டே, “ஏமாந்தீர்கள்! ஏமாற்றவில்லை, அதுவும் இந்தக் கள்ளி, கூறித் தெரிந்துகொண்டிருப்பீர்கள்” என்று கூறிக்கொண்டே, மற்றோர் நடன மாதை நோக்கினாள். கோபத்துடன் அவள், “ஆமாம், நான் தான் உன் சூதைச் சொன்னேன், உன்னுடைய தைரியம் எப்படிப்பட்ட காரியம் செய்தாய்? நினைத்துப்பார்! மிட்டாதாரர் மனைவியின் படுக்கை அறையிலே நேற்றிரவு பூராவும் போயிருந்து கொண்டு…....” என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கியபடி நின்றாள்.
“வேதாந்தம்! எனக்கு ஆத்திரம் அடங்காது. இருவரையும், புளிய மரத்திலே கட்டிவைத்துத் தலையாரியைவிட்டு, மிலாரினால் அடித்தாலொழிய என் மனம் திருப்தி அடையாது” என்று மிட்டாதார், வெறிப்பிடித்தவர் போலக் கூறினார்.
“போய், மதுரவல்லியை அழைத்துக்கொண்டு வாரும், வேதாந்தாச்சாரியாரே! சாட்சாத் மிட்டாதாரர், கட்டளை பிறந்துமா, சும்மா இருக்கிறீர்! ஒரு பேச்சு கேட்டாரோ இல்லையோ, உடனே நேற்றிரவு ஓடிவந்தீரே, தோட்டத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போக. இப்போது ஏன் மரம்போல நிற்கிறீர்? மதுரவல்லி இந்தக் கிழக்குரங்குடன் வாழ்வதைவிடப் புளிய மரத்திலே கட்டிவைத்து அடிக்கப்படுவது, பெரிய துன்பமல்ல” என்று ஆத்திரமும் ஆணவமும் கலந்த குரலிலே, மலர்க்கொடி பேசினாள். மிட்டாதாரர் எதிரிலே ஓர் ஆண் மகன் கூட இப்படிப் பேசத் துணியமாட்டான். ஒரு பெண், அதிலும் சதிராட வந்தவள், இவளுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிவு பிறந்தது என்று பணிப்பெண் ஆச்சரியமுற்றாள்.
“இவ்வளவு விபரீதமும் உன்னால் விளைந்தது” என்று மிட்டாதாரர் வேதாந்தத்தின் மீது பாய்ந்தார்.
“மிட்டாதாரரே! என் மீது கோபிக்கப்படாது. சின்னக் குட்டியைத் தோட்டத்துக்கு அழைத்துவரச் சொன்னீர்கள், உத்திரவுப்படி செய்தேன். உங்க இரண்டு பேரையும் தோட்டத்திலே இருக்கச் செய்துவிட்டு நான் பொழுது போக்காகப் பெரியவளிடம் பேசிக்கொண்டிருக்க வந்தேன். அந்தத் தடி முண்டையும் நேக்கு முதலிலே விஷயத்தைச் சொல்லலே, ரொம்ப நேரம் கழித்த பிறகுதான் சொன்னாள். உடனே பதறினேன். அடடா! என்ன அபச்சாரம், என்ன கிரகசாரம் என்று சோகமடைந்தேன். நான் என்ன செய்யட்டும், என்னை க்ஷமிக்கவேணும்” என்று வேதாந்தாச்சாரி கூறிக்கொண்டே மிட்டாதாரரின் காலில் விழப்போனார். மிட்டாதாரரோ அங்கோர் ஆசனத்தில் சாய்ந்தார். தலை மீது அடித்துக் கொண்டார். கடிதத்தை வேதாந்தாச்சாரியிடம் காட்டி “படித்துப் பாரய்யா! என் மானம் போகுதே, உயிர் துடிக்குதே! அந்தப் படுபாவி, மனதைப் பறிகொடுத்தேன் – மறக்காதே – வெளியே சொல்லாதே – அடுத்த மாதம் வா – என்றெல்லாம் எழுதி இருக்கிறாளே. இன்னும் என்ன ருஜு வேண்டும். நான் வாழ்ந்த வாழ்வு என்ன! எனக்கு இப்போது வந்திருக்கும் இடி என்ன! அட ராமச்சந்திரா!” என்று ஆயாசப்பட்டார்.
“கோபப்படாமல் கேட்கவேண்டும் ஒரு விஷயம். கடிதமோ நம்மிடம் இருக்கு. இந்தக் கழுதைகளை விரட்டி விடுவோம். விஷயம் எதுவும் வெளிவர மார்க்கமில்லை. வீணாக மனக்கிலேசம் அடையத் தேவையில்லை” என்று வேதாந்தாச்சாரியார் கூறினார். மிட்டாதாரரின் பெருமூச்சு, அது பயனில்லாத யோசனை என்பதை அறிவித்தது.
“நீ இரு இங்கே. இதோ நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கடிதத்துடன் ஓடினார் மிட்டாதாரர் மதுரவல்லியின் அறைக்கு. கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. தடதடவெனத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. தன் எதிரிலே, மிகக் கோபத்துடன் மிட்டாதாரர் நிற்கக் கண்டாள் மதுரவல்லி. அவரைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபம் கரையைப் பிளந்துகொண்டு வரும் வெள்ளம் போலாகிவிட்டது. மீண்டும் கதவை மூட முயற்சித்தாள். மிட்டாதாரர், முரட்டுத்தனமாகத் தடுத்து “கள்ளி! உன் வேலையை இங்கே காட்டாதே!” என்று மிரட்டினார்.
“நீர் ஒரு மிட்டாதாரர், மிரட்ட தெரியும் உமக்கு. நான் ஒரு மிராசுதாரர் மகள், எனக்கு இந்த மிரட்டல் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சி. என்னிடம் காட்டவேண்டாம் உமது வீராவேசத்தை” என்று உறுதி கலந்த குரலிலே, தீப்பொறி பறக்கப் பேசினாள் மதுரவல்லி. மின்சாரத்தால் தாக்குண்டவர் போலானார் மிட்டாதாரர். கோபம் பயத்துக்கு இடமளித்தது. “இவள் சாமான்யமானவளல்ல! பயம் காணோம்! பதறக்காணோம்! நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு கொண்டவளாக இருக்கிறாள்” என்று தோன்றிற்று. திகிலும் அதிகரித்தது. கடிதத்தைக் காட்டி, “நீதானே இதை எழுதினாய்?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் மதுரவல்லி. “ஏன்” என்று மறுகேள்வி கேட்டார் மிட்டாதாரர். அறைக்கு வெளியே விழுந்தடித்து ஓடும்படி, வேகமாக கதவைச் சாத்தினாள். கதவு மோதி மிட்டாதாரர் அறைக்கு வெளியே விழ, கதவைத் தாழிட்டுக் கொண்டாள் மதுரவல்லி. கண்களிலே உதிரத் தொடங்கிய நீரையும் துடைக்கவில்லை.
விழா முடிவதற்குள், தனக்குப் பழக்கமான ஒரு உருப்படியைத் தேடிக்கொண்டு போயிருந்த மிராசுதாரர் மீனாட்சி சுந்தரர், மிட்டாவுக்கு அதே நேரத்தில் தான் வந்து சேர்ந்தார். மிட்டா மாளிகையிலே ஒரே அமர்க்களமாக இருக்கக் கண்டார். சதிராட வந்தவளுக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்று மட்டும் இருந்தால், விஷயம் விளங்கிவிட்டிருக்கும். மதுரவல்லிக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்றாலும் பொருள் விளங்கும். இந்தச் சண்டையோ மிட்டாதாரர், மதுரவல்லி, மலர்க்கொடி மூவருக்குள் என்கிறார்கள். இதற்கு அர்த்தமே விளங்கக் காணோம் என்று ஆச்சரியமடைந்த மிராசுதாரர், மிட்டாதாரரிடம் விஷய விளக்கம் கேட்டார். தகப்பனார் வந்த விஷயம் தெரிந்ததும், மதுரவல்லி அறையைவிட்டு வெளியே வந்தாள். தகப்பனாரைப் பார்த்து, “அப்பா! இனி இங்கே நான் இருக்க முடியாது” என்று கூறினாள். “உன்னை இங்கே மானங்கேட்டு வைத்திருக்க எந்த மடையனும் சம்மதிக்கப் போவதில்லை” என்று மிட்டாதாரர், போர் முரசு கொட்-<noinclude></noinclude>
g8hxhrxg4je2kfmy4nwqnwnktlll5va
1961011
1960996
2026-08-31T04:33:24Z
Booradleyp1
1964
1961011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>மாதம், என் தகப்பனார் மாளிகைக்குப் போகிறேன். தயவு செய்து அங்கே வந்து என்னைக் காண வேண்டுகிறேன். ஒரே இரவிலே நீ என் மனதையே கொள்ளை கொண்டாய்
மதுரவல்லி
என்று கடிதம் எழுதிக் கடிதத்துடன், ஒரு தங்கச் சங்கிலியும் தந்துப் பணிப்பெண் மூலம், மலர்க்கொடிக்கு அனுப்பினாள்.
பணிப்பெண், மலர்க்கொடியிடம் இக்கடிதத்தைக் கொடுக்கும் நேரத்திலே, மிட்டாதாரர் தலைவிரிக்கோலமாக வேதாந்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். வேலைக்காரி பயந்தாள், பதறிக் குளறினாள். கடிதத்தை வாங்கிப் படித்தார் மிட்டாதாரர். “கள்ளி! அடி பாதகி! மோசம் போனேனே!” என்று கூறினார். மலர்க்கொடி தவிர மற்றவர்கள் நடுங்கினர். அவள் மட்டும், அஞ்சவே இல்லை.
“நேற்று இரவு, நீ மதுரவல்லியுடனா இருந்தாய்?” என்று கோபத்தோடு கேட்டார் மிட்டாதாரர்.
“ஆமாம்! நேற்றிரவு முழுவதும், உன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்லவள்” என்று மலர்க்கொடி கூறினாள். அந்தக் குரலிலே ஓர் வித வீரம் தொனித்தது. மிட்டாதாரர் வேதாந்தத்தைப் பார்த்தார். வேதாந்தம் மலர்க்கொடியை முறைத்துப் பார்த்தார்.
“உன் சூது யாருக்கும் தெரியாது என்று நினைத்தாய். எங்களை ஏமாற்றினாய்” என்று கர்ஜித்தான். மலர்க்கொடி சிரித்துக் கொண்டே, “ஏமாந்தீர்கள்! ஏமாற்றவில்லை, அதுவும் இந்தக் கள்ளி, கூறித் தெரிந்துகொண்டிருப்பீர்கள்” என்று கூறிக்கொண்டே, மற்றோர் நடன மாதை நோக்கினாள். கோபத்துடன் அவள், “ஆமாம், நான் தான் உன் சூதைச் சொன்னேன், உன்னுடைய தைரியம் எப்படிப்பட்ட காரியம் செய்தாய்? நினைத்துப்பார்! மிட்டாதாரர் மனைவியின் படுக்கை அறையிலே நேற்றிரவு பூராவும் போயிருந்து கொண்டு…....” என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கியபடி நின்றாள்.
“வேதாந்தம்! எனக்கு ஆத்திரம் அடங்காது. இருவரையும், புளிய மரத்திலே கட்டிவைத்துத் தலையாரியைவிட்டு, மிலாரினால் அடித்தாலொழிய என் மனம் திருப்தி அடையாது” என்று மிட்டாதார், வெறிப்பிடித்தவர் போலக் கூறினார்.
“போய், மதுரவல்லியை அழைத்துக்கொண்டு வாரும், வேதாந்தாச்சாரியாரே! சாட்சாத் மிட்டாதாரர், கட்டளை பிறந்துமா, சும்மா இருக்கிறீர்! ஒரு பேச்சு கேட்டாரோ இல்லையோ, உடனே நேற்றிரவு ஓடிவந்தீரே, தோட்டத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போக. இப்போது ஏன் மரம்போல நிற்கிறீர்? மதுரவல்லி இந்தக் கிழக்குரங்குடன் வாழ்வதைவிடப் புளிய மரத்திலே கட்டிவைத்து அடிக்கப்படுவது, பெரிய துன்பமல்ல” என்று ஆத்திரமும் ஆணவமும் கலந்த குரலிலே, மலர்க்கொடி பேசினாள். மிட்டாதாரர் எதிரிலே ஓர் ஆண் மகன் கூட இப்படிப் பேசத் துணியமாட்டான். ஒரு பெண், அதிலும் சதிராட வந்தவள், இவளுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிவு பிறந்தது என்று பணிப்பெண் ஆச்சரியமுற்றாள்.
“இவ்வளவு விபரீதமும் உன்னால் விளைந்தது” என்று மிட்டாதாரர் வேதாந்தத்தின் மீது பாய்ந்தார்.
“மிட்டாதாரரே! என் மீது கோபிக்கப்படாது. சின்னக் குட்டியைத் தோட்டத்துக்கு அழைத்துவரச் சொன்னீர்கள், உத்திரவுப்படி செய்தேன். உங்க இரண்டு பேரையும் தோட்டத்திலே இருக்கச் செய்துவிட்டு நான் பொழுதுபோக்காகப் பெரியவளிடம் பேசிக்கொண்டிருக்க வந்தேன். அந்தத் தடி முண்டையும் நேக்கு முதலிலே விஷயத்தைச் சொல்லலே, ரொம்ப நேரம் கழித்த பிறகுதான் சொன்னாள். உடனே பதறினேன். அடடா! என்ன அபச்சாரம், என்ன கிரகசாரம் என்று சோகமடைந்தேன். நான் என்ன செய்யட்டும், என்னை க்ஷமிக்கவேணும்” என்று வேதாந்தாச்சாரி கூறிக்கொண்டே மிட்டாதாரரின் காலில் விழப்போனார். மிட்டாதாரரோ அங்கோர் ஆசனத்தில் சாய்ந்தார். தலை மீது அடித்துக் கொண்டார். கடிதத்தை வேதாந்தாச்சாரியிடம் காட்டி “படித்துப் பாரய்யா! என் மானம் போகுதே, உயிர் துடிக்குதே! அந்தப் படுபாவி, மனதைப் பறிகொடுத்தேன் – மறக்காதே – வெளியே சொல்லாதே – அடுத்த மாதம் வா – என்றெல்லாம் எழுதி இருக்கிறாளே. இன்னும் என்ன ருஜு வேண்டும். நான் வாழ்ந்த வாழ்வு என்ன! எனக்கு இப்போது வந்திருக்கும் இடி என்ன! அட ராமச்சந்திரா!” என்று ஆயாசப்பட்டார்.
“கோபப்படாமல் கேட்கவேண்டும் ஒரு விஷயம். கடிதமோ நம்மிடம் இருக்கு. இந்தக் கழுதைகளை விரட்டி விடுவோம். விஷயம் எதுவும் வெளிவர மார்க்கமில்லை. வீணாக மனக்கிலேசம் அடையத் தேவையில்லை” என்று வேதாந்தாச்சாரியார் கூறினார். மிட்டாதாரரின் பெருமூச்சு, அது பயனில்லாத யோசனை என்பதை அறிவித்தது.
“நீ இரு இங்கே. இதோ நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கடிதத்துடன் ஓடினார் மிட்டாதாரர் மதுரவல்லியின் அறைக்கு. கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. தடதடவெனத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. தன் எதிரிலே, மிகக் கோபத்துடன் மிட்டாதாரர் நிற்கக் கண்டாள் மதுரவல்லி. அவரைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபம் கரையைப் பிளந்துகொண்டு வரும் வெள்ளம் போலாகிவிட்டது. மீண்டும் கதவை மூட முயற்சித்தாள். மிட்டாதாரர், முரட்டுத்தனமாகத் தடுத்து “கள்ளி! உன் வேலையை இங்கே காட்டாதே!” என்று மிரட்டினார்.
“நீர் ஒரு மிட்டாதாரர், மிரட்ட தெரியும் உமக்கு. நான் ஒரு மிராசுதாரர் மகள், எனக்கு இந்த மிரட்டல் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சி. என்னிடம் காட்டவேண்டாம் உமது வீராவேசத்தை” என்று உறுதி கலந்த குரலிலே, தீப்பொறி பறக்கப் பேசினாள் மதுரவல்லி. மின்சாரத்தால் தாக்குண்டவர் போலானார் மிட்டாதாரர். கோபம் பயத்துக்கு இடமளித்தது. “இவள் சாமான்யமானவளல்ல! பயம் காணோம்! பதறக்காணோம்! நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு கொண்டவளாக இருக்கிறாள்” என்று தோன்றிற்று. திகிலும் அதிகரித்தது. கடிதத்தைக் காட்டி, “நீதானே இதை எழுதினாய்?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் மதுரவல்லி. “ஏன்” என்று மறுகேள்வி கேட்டார் மிட்டாதாரர். அறைக்கு வெளியே விழுந்தடித்து ஓடும்படி, வேகமாக கதவைச் சாத்தினாள். கதவு மோதி மிட்டாதாரர் அறைக்கு வெளியே விழ, கதவைத் தாழிட்டுக் கொண்டாள் மதுரவல்லி. கண்களிலே உதிரத் தொடங்கிய நீரையும் துடைக்கவில்லை.
விழா முடிவதற்குள், தனக்குப் பழக்கமான ஒரு உருப்படியைத் தேடிக்கொண்டு போயிருந்த மிராசுதாரர் மீனாட்சி சுந்தரர், மிட்டாவுக்கு அதே நேரத்தில்தான் வந்து சேர்ந்தார். மிட்டா மாளிகையிலே ஒரே அமர்க்களமாக இருக்கக் கண்டார். சதிராட வந்தவளுக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்று மட்டும் இருந்தால், விஷயம் விளங்கிவிட்டிருக்கும். மதுரவல்லிக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்றாலும் பொருள் விளங்கும். இந்தச் சண்டையோ மிட்டாதாரர், மதுரவல்லி, மலர்க்கொடி மூவருக்குள் என்கிறார்கள். இதற்கு அர்த்தமே விளங்கக் காணோம் என்று ஆச்சரியமடைந்த மிராசுதாரர், மிட்டாதாரரிடம் விஷய விளக்கம் கேட்டார். தகப்பனார் வந்த விஷயம் தெரிந்ததும், மதுரவல்லி அறையைவிட்டு வெளியே வந்தாள். தகப்பனாரைப் பார்த்து, “அப்பா! இனி இங்கே நான் இருக்க முடியாது” என்று கூறினாள். “உன்னை இங்கே மானங்கேட்டு வைத்திருக்க எந்த மடையனும் சம்மதிக்கப் போவதில்லை” என்று மிட்டாதாரர், போர் முரசு கொட்-<noinclude></noinclude>
qvedz7bi8cbsqy1zslbirfy0fqjudd1
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/7
250
652620
1960980
2026-08-30T19:25:21Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். “நாக்கை அடக்கிப் பேச வேண்டும். நான் கோபக்காரனல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல” என்றார் மிராசுதார். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். “ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்” என்று கூறிக்கடிதத்தைக் கொடுத்தார். மிராசுதாரரிடம் மிட்டாதாரர் கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் பதறி மகளைப் பார்த்து “நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?” என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் களத்துக்கு.
“இவளுக்குத்தான்” என்று மதுரவல்லி பதிலளித்தாள் நிதானமாக.
“சதிர் ஆடினவள் தானே” என்று கேட்டார் மிராசுதாரர் குழம்பிக்கொண்டே.
“ஆமாம் அப்பா! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்குள் ஓடி வந்துவிட்டாள்” என்று கூறினாள் மதுரவல்லி.
மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார், “இது யோக்யதையா?” என்று கேட்பதற்கு பதிலாக.
“இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்” என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். “உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்” என்று பார்வை பேசிற்று.
“என்ன இரவெல்லாம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாய் நீ?” என்று மிட்டாதாரர் மலர்க்கொடியைக் கேட்டார். அவள் புன்னகையுடன், “பல விஷயங்கள் பேசினோம். உன்னைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கிழவனுக்குக் குமரி வாழ்க்கைப்படுகிற வேதனையைப்பற்றி பல விஷயம் பேசினோம். மிட்டாதாரரே! எனக்கு நேற்றிரவுதான் ஆனந்த இரவு? அவளுக்கும் இன்ப இரவு அது ஒன்றுதான்! மீண்டும் எங்கள் இருவருக்கும் அந்த இன்ப இரவு கிடைக்காது” என்று மலர்க்கொடி கூறினாள். குரலிலே சோகம் கப்பிக்கொண்டிருந்தது. புதுமையாகவுமிருந்தது மதுரவல்லியின் செவிக்கு.
“இதற்கு ஏன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறீர்?” என்று மிட்டாதாரரை மிராசுதாரர் கேட்டார். மிட்டாதாரர் வேதாந்தத்தையும் மலர்க்கொடியையும் மாறிமாறிப் பார்த்தார் மிரட்சியுடன். விளக்கம் ஏதும் கூறவில்லை. மிராசுதாரருக்குக் கோபம் அதிகரித்தது.
வயது ஆயிற்று, இவ்வளவு. கிளிபோல எனக்கு ஒரே மகள் உனக்குக் கொடுத்தேன். நீ சதிராட வந்தவளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச்சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள்மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?” என்று மாளிகை அதிரும்படி கூவினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!
வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேசலாயினர்.
“எப்படி விஷயத்தைச் சொல்வது?”
“சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு.”
“சொல்லாவிட்டால் மிராசுதாரர் கோபம் அடங்காதே.”
“சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?”
“கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விடுகிறாரே, பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?”
“கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்து விடுவோமா இப்போது.”
“நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்.”
இவ்விதம் வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு வண்டியிலே அமர்ந்துகொண்டு மலர்க்கொடியையும் கூட வரும்படி அழைத்தாள். மிட்டாதாரர் கலங்கினார். மிராசுதாரரிடம் ஓடினார். “நான் பிறகு சொல்கிறேன்! தயவு செய்யுங்கள்! உங்கள் காலில் விழுகிறேன். பெண்ணை வேண்டுமானால் அழைத்துக்கொண்டு போங்கள். இந்த மலர்க்கொடியை மட்டும் கூட அழைத்துச் செல்லாதீர்கள். என் பேச்சை இந்த ஒரு விஷயத்திலே கேளுங்கள்” என்று கெஞ்சினார்.
“பைத்தியக்காரன் நீ, உன் பேச்சும் பார்வையும் நடத்தையும் எனக்குத் துளிகூடப் பிடிக்கவில்லை. மலர்க்கொடி சம்மதித்தால் நீ மகராஜனாக நிறுத்திக்கொள்” என்று மிராசுதாரர் கூறினார். இவ்வளவு பகிரங்கமான பிறகுகூட, மலர்க்கொடியிடம் மோகம் பிடித்து இவன் அலைகிறானே என்று மிராசுதாரருக்குக் கோபம் அதிகப்பட்டது. மலர்க்கொடி, மறுத்துப் பேச முடியவில்லை. மதுரவல்லி, அவளை அணைத்துக்கொண்டு, “வந்தால்தான் விடுவேன்” என்று வற்புறுத்தினாள். வண்டி புறப்பட்டது! “சக்கரத்தின் அடியிலே படுத்துச் சாகிறேன்” என்று கூறினார் மிட்டாதாரர். அப்படியே செய்துவிடுவார் போலுமிருந்தது.
“இதேது சனியனாகப் போச்சு! ஏனய்யா இப்படி உயிரை வாங்குகிறீர்? உமது போக்கே மகா மோசமாக இருக்கிறதே. மலர்க்கொடியை நான் அழைத்துக்கொண்டு போய் உன்னைப் போலக் காமக்கூத்தாடவா எண்ணுகிறேன். விடு சக்கரத்தை. மகளோடு அவள் இருக்கப் போகிறாள் இரண்டோ ர் நாள்” என்று சமாதானமாகக் கூறினார் மிராசுதார்.
“அதுதான் கூடாது. என் பேச்சைத் தட்ட வேண்டாம். உங்கள் மகளோடு, மதுரவல்லியோடு, அவனை…” என்று அழுகுரலில் கூறினார் மிட்டாதாரர்.
“அவனையா? எவனை” என்று கேட்டார் மிராசுதாரர். மிட்டாதாரருக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்து. மிட்டாதாரர் மிராசுதாரின் கேள்விக்குப் பதில் கூறமுடியாமல், மலர்க்கொடியைச் சுட்டிக் காட்டினார்.
“இவளைத்தானே அழைத்து…...”
“இவனைத்தான்”
“இவனா?”
“ஆமாம்! மலர்க்கொடி, பெண்ணல்ல!”
மாமனார் மருமகப்பிள்ளையின் உரையாடலிலே வேதாந்தச்சாரி கலந்து கொண்டு, மிராசுதாரைத் தனியாக அழைத்து “கோபப்படாம என் வார்த்தையைக் கேளுங்கோ. மலர்க்கொடி பெண்ணல்ல! ஆண்! மனமோகன் தாஸ் கம்பெனியிலே ஸ்திரீபார்ட் போடுபவன். அசல் பெண் போலவே வேஷம், பேச்சு, நடிப்பு இருக்கும். அவனுடைய ஆசை நாயகியும் அவனும், நேற்றுச் சதிராடினா. அவ பேர் மாணிக்கம்; இவன் பேர் சீதாபதி. இது எனக்கு நேற்று தெரியாது, அவருக்கும் தெரியாது. உம்ம குழந்தைக்கும் தெரியாது. சதிராடும்போது சகலரும் இவனை மாணிக்கத்தின் தங்கை என்றே எண்ணிக்கொண்டனர். மிட்டாதாரரும் அப்படியே எண்ணித்தான் இஷ்டப்பட்டார். தோட்டத்துக்கு வரச்சொன்னார். இவன் போனான். மிட்டாதாரர் தமது இச்சையைச் சொன்னதும் பயந்துபோய், அவரைவிட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்கள்.<noinclude></noinclude>
jcuzpkibfjm3sstggwv6mzk08sdbfld
1960997
1960980
2026-08-31T02:44:15Z
Info-farmer
232
டினார்.
1960997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>டினார். மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். “நாக்கை அடக்கிப் பேச வேண்டும். நான் கோபக்காரனல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல” என்றார் மிராசுதார். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். “ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்” என்று கூறிக்கடிதத்தைக் கொடுத்தார். மிராசுதாரரிடம் மிட்டாதாரர் கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் பதறி மகளைப் பார்த்து “நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?” என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் களத்துக்கு.
“இவளுக்குத்தான்” என்று மதுரவல்லி பதிலளித்தாள் நிதானமாக.
“சதிர் ஆடினவள் தானே” என்று கேட்டார் மிராசுதாரர் குழம்பிக்கொண்டே.
“ஆமாம் அப்பா! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்குள் ஓடி வந்துவிட்டாள்” என்று கூறினாள் மதுரவல்லி.
மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார், “இது யோக்யதையா?” என்று கேட்பதற்கு பதிலாக.
“இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்” என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். “உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்” என்று பார்வை பேசிற்று.
“என்ன இரவெல்லாம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாய் நீ?” என்று மிட்டாதாரர் மலர்க்கொடியைக் கேட்டார். அவள் புன்னகையுடன், “பல விஷயங்கள் பேசினோம். உன்னைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கிழவனுக்குக் குமரி வாழ்க்கைப்படுகிற வேதனையைப்பற்றி பல விஷயம் பேசினோம். மிட்டாதாரரே! எனக்கு நேற்றிரவுதான் ஆனந்த இரவு? அவளுக்கும் இன்ப இரவு அது ஒன்றுதான்! மீண்டும் எங்கள் இருவருக்கும் அந்த இன்ப இரவு கிடைக்காது” என்று மலர்க்கொடி கூறினாள். குரலிலே சோகம் கப்பிக்கொண்டிருந்தது. புதுமையாகவுமிருந்தது மதுரவல்லியின் செவிக்கு.
“இதற்கு ஏன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறீர்?” என்று மிட்டாதாரரை மிராசுதாரர் கேட்டார். மிட்டாதாரர் வேதாந்தத்தையும் மலர்க்கொடியையும் மாறிமாறிப் பார்த்தார் மிரட்சியுடன். விளக்கம் ஏதும் கூறவில்லை. மிராசுதாரருக்குக் கோபம் அதிகரித்தது.
வயது ஆயிற்று, இவ்வளவு. கிளிபோல எனக்கு ஒரே மகள் உனக்குக் கொடுத்தேன். நீ சதிராட வந்தவளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச்சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள்மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?” என்று மாளிகை அதிரும்படி கூவினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!
வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேசலாயினர்.
“எப்படி விஷயத்தைச் சொல்வது?”
“சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு.”
“சொல்லாவிட்டால் மிராசுதாரர் கோபம் அடங்காதே.”
“சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?”
“கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விடுகிறாரே, பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?”
“கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்து விடுவோமா இப்போது.”
“நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்.”
இவ்விதம் வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு வண்டியிலே அமர்ந்துகொண்டு மலர்க்கொடியையும் கூட வரும்படி அழைத்தாள். மிட்டாதாரர் கலங்கினார். மிராசுதாரரிடம் ஓடினார். “நான் பிறகு சொல்கிறேன்! தயவு செய்யுங்கள்! உங்கள் காலில் விழுகிறேன். பெண்ணை வேண்டுமானால் அழைத்துக்கொண்டு போங்கள். இந்த மலர்க்கொடியை மட்டும் கூட அழைத்துச் செல்லாதீர்கள். என் பேச்சை இந்த ஒரு விஷயத்திலே கேளுங்கள்” என்று கெஞ்சினார்.
“பைத்தியக்காரன் நீ, உன் பேச்சும் பார்வையும் நடத்தையும் எனக்குத் துளிகூடப் பிடிக்கவில்லை. மலர்க்கொடி சம்மதித்தால் நீ மகராஜனாக நிறுத்திக்கொள்” என்று மிராசுதாரர் கூறினார். இவ்வளவு பகிரங்கமான பிறகுகூட, மலர்க்கொடியிடம் மோகம் பிடித்து இவன் அலைகிறானே என்று மிராசுதாரருக்குக் கோபம் அதிகப்பட்டது. மலர்க்கொடி, மறுத்துப் பேச முடியவில்லை. மதுரவல்லி, அவளை அணைத்துக்கொண்டு, “வந்தால்தான் விடுவேன்” என்று வற்புறுத்தினாள். வண்டி புறப்பட்டது! “சக்கரத்தின் அடியிலே படுத்துச் சாகிறேன்” என்று கூறினார் மிட்டாதாரர். அப்படியே செய்துவிடுவார் போலுமிருந்தது.
“இதேது சனியனாகப் போச்சு! ஏனய்யா இப்படி உயிரை வாங்குகிறீர்? உமது போக்கே மகா மோசமாக இருக்கிறதே. மலர்க்கொடியை நான் அழைத்துக்கொண்டு போய் உன்னைப் போலக் காமக்கூத்தாடவா எண்ணுகிறேன். விடு சக்கரத்தை. மகளோடு அவள் இருக்கப் போகிறாள் இரண்டோ ர் நாள்” என்று சமாதானமாகக் கூறினார் மிராசுதார்.
“அதுதான் கூடாது. என் பேச்சைத் தட்ட வேண்டாம். உங்கள் மகளோடு, மதுரவல்லியோடு, அவனை…” என்று அழுகுரலில் கூறினார் மிட்டாதாரர்.
“அவனையா? எவனை” என்று கேட்டார் மிராசுதாரர். மிட்டாதாரருக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்து. மிட்டாதாரர் மிராசுதாரின் கேள்விக்குப் பதில் கூறமுடியாமல், மலர்க்கொடியைச் சுட்டிக் காட்டினார்.
“இவளைத்தானே அழைத்து…...”
“இவனைத்தான்”
“இவனா?”
“ஆமாம்! மலர்க்கொடி, பெண்ணல்ல!”
மாமனார் மருமகப்பிள்ளையின் உரையாடலிலே வேதாந்தச்சாரி கலந்து கொண்டு, மிராசுதாரைத் தனியாக அழைத்து “கோபப்படாம என் வார்த்தையைக் கேளுங்கோ. மலர்க்கொடி பெண்ணல்ல! ஆண்! மனமோகன் தாஸ் கம்பெனியிலே ஸ்திரீபார்ட் போடுபவன். அசல் பெண் போலவே வேஷம், பேச்சு, நடிப்பு இருக்கும். அவனுடைய ஆசை நாயகியும் அவனும், நேற்றுச் சதிராடினா. அவ பேர் மாணிக்கம்; இவன் பேர் சீதாபதி. இது எனக்கு நேற்று தெரியாது, அவருக்கும் தெரியாது. உம்ம குழந்தைக்கும் தெரியாது. சதிராடும்போது சகலரும் இவனை மாணிக்கத்தின் தங்கை என்றே எண்ணிக்கொண்டனர். மிட்டாதாரரும் அப்படியே எண்ணித்தான் இஷ்டப்பட்டார். தோட்டத்துக்கு வரச்சொன்னார். இவன் போனான். மிட்டாதாரர் தமது இச்சையைச் சொன்னதும் பயந்துபோய், அவரைவிட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்கள்.<noinclude></noinclude>
32wuzqkv0lmsgppg0iwl0k66pfwhqy9
1960998
1960997
2026-08-31T02:44:50Z
Info-farmer
232
-
1960998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>டினார். மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். “நாக்கை அடக்கிப் பேச வேண்டும். நான் கோபக்காரனல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல” என்றார் மிராசுதார். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். “ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்” என்று கூறிக்கடிதத்தைக் கொடுத்தார். மிராசுதாரரிடம் மிட்டாதாரர் கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் பதறி மகளைப் பார்த்து “நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?” என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் களத்துக்கு.
“இவளுக்குத்தான்” என்று மதுரவல்லி பதிலளித்தாள் நிதானமாக.
“சதிர் ஆடினவள் தானே” என்று கேட்டார் மிராசுதாரர் குழம்பிக்கொண்டே.
“ஆமாம் அப்பா! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்குள் ஓடி வந்துவிட்டாள்” என்று கூறினாள் மதுரவல்லி.
மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார், “இது யோக்யதையா?” என்று கேட்பதற்கு பதிலாக.
“இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்” என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். “உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்” என்று பார்வை பேசிற்று.
“என்ன இரவெல்லாம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாய் நீ?” என்று மிட்டாதாரர் மலர்க்கொடியைக் கேட்டார். அவள் புன்னகையுடன், “பல விஷயங்கள் பேசினோம். உன்னைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கிழவனுக்குக் குமரி வாழ்க்கைப்படுகிற வேதனையைப்பற்றி பல விஷயம் பேசினோம். மிட்டாதாரரே! எனக்கு நேற்றிரவுதான் ஆனந்த இரவு? அவளுக்கும் இன்ப இரவு அது ஒன்றுதான்! மீண்டும் எங்கள் இருவருக்கும் அந்த இன்ப இரவு கிடைக்காது” என்று மலர்க்கொடி கூறினாள். குரலிலே சோகம் கப்பிக்கொண்டிருந்தது. புதுமையாகவுமிருந்தது மதுரவல்லியின் செவிக்கு.
“இதற்கு ஏன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறீர்?” என்று மிட்டாதாரரை மிராசுதாரர் கேட்டார். மிட்டாதாரர் வேதாந்தத்தையும் மலர்க்கொடியையும் மாறிமாறிப் பார்த்தார் மிரட்சியுடன். விளக்கம் ஏதும் கூறவில்லை. மிராசுதாரருக்குக் கோபம் அதிகரித்தது.
வயது ஆயிற்று, இவ்வளவு. கிளிபோல எனக்கு ஒரே மகள் உனக்குக் கொடுத்தேன். நீ சதிராட வந்தவளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச்சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள்மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?” என்று மாளிகை அதிரும்படி கூவினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!
வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேசலாயினர்.
“எப்படி விஷயத்தைச் சொல்வது?”
“சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு.”
“சொல்லாவிட்டால் மிராசுதாரர் கோபம் அடங்காதே.”
“சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?”
“கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விடுகிறாரே, பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?”
“கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்து விடுவோமா இப்போது.”
“நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்.”
இவ்விதம் வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு வண்டியிலே அமர்ந்துகொண்டு மலர்க்கொடியையும் கூட வரும்படி அழைத்தாள். மிட்டாதாரர் கலங்கினார். மிராசுதாரரிடம் ஓடினார். “நான் பிறகு சொல்கிறேன்! தயவு செய்யுங்கள்! உங்கள் காலில் விழுகிறேன். பெண்ணை வேண்டுமானால் அழைத்துக்கொண்டு போங்கள். இந்த மலர்க்கொடியை மட்டும் கூட அழைத்துச் செல்லாதீர்கள். என் பேச்சை இந்த ஒரு விஷயத்திலே கேளுங்கள்” என்று கெஞ்சினார்.
“பைத்தியக்காரன் நீ, உன் பேச்சும் பார்வையும் நடத்தையும் எனக்குத் துளிகூடப் பிடிக்கவில்லை. மலர்க்கொடி சம்மதித்தால் நீ மகராஜனாக நிறுத்திக்கொள்” என்று மிராசுதாரர் கூறினார். இவ்வளவு பகிரங்கமான பிறகுகூட, மலர்க்கொடியிடம் மோகம் பிடித்து இவன் அலைகிறானே என்று மிராசுதாரருக்குக் கோபம் அதிகப்பட்டது. மலர்க்கொடி, மறுத்துப் பேச முடியவில்லை. மதுரவல்லி, அவளை அணைத்துக்கொண்டு, “வந்தால்தான் விடுவேன்” என்று வற்புறுத்தினாள். வண்டி புறப்பட்டது! “சக்கரத்தின் அடியிலே படுத்துச் சாகிறேன்” என்று கூறினார் மிட்டாதாரர். அப்படியே செய்துவிடுவார் போலுமிருந்தது.
“இதேது சனியனாகப் போச்சு! ஏனய்யா இப்படி உயிரை வாங்குகிறீர்? உமது போக்கே மகா மோசமாக இருக்கிறதே. மலர்க்கொடியை நான் அழைத்துக்கொண்டு போய் உன்னைப் போலக் காமக்கூத்தாடவா எண்ணுகிறேன். விடு சக்கரத்தை. மகளோடு அவள் இருக்கப் போகிறாள் இரண்டோ ர் நாள்” என்று சமாதானமாகக் கூறினார் மிராசுதார்.
“அதுதான் கூடாது. என் பேச்சைத் தட்ட வேண்டாம். உங்கள் மகளோடு, மதுரவல்லியோடு, அவனை…” என்று அழுகுரலில் கூறினார் மிட்டாதாரர்.
“அவனையா? எவனை” என்று கேட்டார் மிராசுதாரர். மிட்டாதாரருக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்து. மிட்டாதாரர் மிராசுதாரின் கேள்விக்குப் பதில் கூறமுடியாமல், மலர்க்கொடியைச் சுட்டிக் காட்டினார்.
“இவளைத்தானே அழைத்து…...”
“இவனைத்தான்”
“இவனா?”
“ஆமாம்! மலர்க்கொடி, பெண்ணல்ல!”
மாமனார் மருமகப்பிள்ளையின் உரையாடலிலே வேதாந்தச்சாரி கலந்து கொண்டு, மிராசுதாரைத் தனியாக அழைத்து “கோபப்படாம என் வார்த்தையைக் கேளுங்கோ. மலர்க்கொடி பெண்ணல்ல! ஆண்! மனமோகன் தாஸ் கம்பெனியிலே ஸ்திரீபார்ட் போடுபவன். அசல் பெண் போலவே வேஷம், பேச்சு, நடிப்பு இருக்கும். அவனுடைய ஆசை நாயகியும் அவனும், நேற்றுச் சதிராடினா. அவ பேர் மாணிக்கம்; இவன் பேர் சீதாபதி. இது எனக்கு நேற்று தெரியாது, அவருக்கும் தெரியாது. உம்ம குழந்தைக்கும் தெரியாது. சதிராடும்போது சகலரும் இவனை மாணிக்கத்தின் தங்கை என்றே எண்ணிக்கொண்டனர். மிட்டாதாரரும் அப்படியே எண்ணித்தான் இஷ்டப்பட்டார். தோட்டத்துக்கு வரச்சொன்னார். இவன் போனான். மிட்டாதாரர் தமது இச்சையைச் சொன்னதும் பயந்துபோய், அவரைவிட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்-<noinclude></noinclude>
t51ado1yzhp12clwwhaa2rl51a852x5
1961012
1960998
2026-08-31T04:39:55Z
Booradleyp1
1964
1961012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>டினார். மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். “நாக்கை அடக்கிப் பேச வேண்டும். நான் கோபக்காரனல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல” என்றார் மிராசுதார். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். “ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்” என்று கூறிக்கடிதத்தைக் கொடுத்தார். மிராசுதாரரிடம் மிட்டாதாரர் கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் பதறி மகளைப் பார்த்து “நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?” என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் களத்துக்கு.
“இவளுக்குத்தான்” என்று மதுரவல்லி பதிலளித்தாள் நிதானமாக.
“சதிர் ஆடினவள் தானே” என்று கேட்டார் மிராசுதாரர் குழம்பிக்கொண்டே.
“ஆமாம் அப்பா! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்குள் ஓடி வந்துவிட்டாள்” என்று கூறினாள் மதுரவல்லி.
மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார், “இது யோக்யதையா?” என்று கேட்பதற்கு பதிலாக.
“இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்” என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். “உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்” என்று பார்வை பேசிற்று.
“என்ன இரவெல்லாம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாய் நீ?” என்று மிட்டாதாரர் மலர்க்கொடியைக் கேட்டார். அவள் புன்னகையுடன், “பல விஷயங்கள் பேசினோம். உன்னைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கிழவனுக்குக் குமரி வாழ்க்கைப்படுகிற வேதனையைப்பற்றி பல விஷயம் பேசினோம். மிட்டாதாரரே! எனக்கு நேற்றிரவுதான் ஆனந்த இரவு? அவளுக்கும் இன்ப இரவு அது ஒன்றுதான்! மீண்டும் எங்கள் இருவருக்கும் அந்த இன்ப இரவு கிடைக்காது” என்று மலர்க்கொடி கூறினாள். குரலிலே சோகம் கப்பிக்கொண்டிருந்தது. புதுமையாகவுமிருந்தது மதுரவல்லியின் செவிக்கு.
“இதற்கு ஏன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறீர்?” என்று மிட்டாதாரரை மிராசுதாரர் கேட்டார். மிட்டாதாரர் வேதாந்தத்தையும் மலர்க்கொடியையும் மாறிமாறிப் பார்த்தார் மிரட்சியுடன். விளக்கம் ஏதும் கூறவில்லை. மிராசுதாரருக்குக் கோபம் அதிகரித்தது.
வயது ஆயிற்று, இவ்வளவு. கிளிபோல எனக்கு ஒரே மகள், உனக்குக் கொடுத்தேன். நீ சதிராட வந்தவளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச்சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள்மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?” என்று மாளிகை அதிரும்படி கூவினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!
வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேசலாயினர்.
“எப்படி விஷயத்தைச் சொல்வது?”
“சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு.”
“சொல்லாவிட்டால் மிராசுதாரர் கோபம் அடங்காதே.”
“சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?”
“கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விடுகிறாரே, பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?”
“கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்து விடுவோமா இப்போது.”
“நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்.”
இவ்விதம் வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு வண்டியிலே அமர்ந்துகொண்டு மலர்க்கொடியையும் கூட வரும்படி அழைத்தாள். மிட்டாதாரர் கலங்கினார். மிராசுதாரரிடம் ஓடினார். “நான் பிறகு சொல்கிறேன்! தயவு செய்யுங்கள்! உங்கள் காலில் விழுகிறேன். பெண்ணை வேண்டுமானால் அழைத்துக்கொண்டு போங்கள். இந்த மலர்க்கொடியை மட்டும் கூட அழைத்துச் செல்லாதீர்கள். என் பேச்சை இந்த ஒரு விஷயத்திலே கேளுங்கள்” என்று கெஞ்சினார்.
“பைத்தியக்காரன் நீ, உன் பேச்சும் பார்வையும் நடத்தையும் எனக்குத் துளிகூடப் பிடிக்கவில்லை. மலர்க்கொடி சம்மதித்தால் நீ மகராஜனாக நிறுத்திக்கொள்” என்று மிராசுதாரர் கூறினார். இவ்வளவு பகிரங்கமான பிறகுகூட, மலர்க்கொடியிடம் மோகம் பிடித்து இவன் அலைகிறானே என்று மிராசுதாரருக்குக் கோபம் அதிகப்பட்டது. மலர்க்கொடி, மறுத்துப் பேச முடியவில்லை. மதுரவல்லி, அவளை அணைத்துக்கொண்டு, “வந்தால்தான் விடுவேன்” என்று வற்புறுத்தினாள். வண்டி புறப்பட்டது! “சக்கரத்தின் அடியிலே படுத்துச் சாகிறேன்” என்று கூறினார் மிட்டாதாரர். அப்படியே செய்துவிடுவார் போலுமிருந்தது.
“இதேது சனியனாகப் போச்சு! ஏனய்யா இப்படி உயிரை வாங்குகிறீர்? உமது போக்கே மகா மோசமாக இருக்கிறதே. மலர்க்கொடியை நான் அழைத்துக்கொண்டு போய் உன்னைப் போலக் காமக்கூத்தாடவா எண்ணுகிறேன். விடு சக்கரத்தை. மகளோடு அவள் இருக்கப் போகிறாள் இரண்டோர் நாள்” என்று சமாதானமாகக் கூறினார் மிராசுதார்.
“அதுதான் கூடாது. என் பேச்சைத் தட்ட வேண்டாம். உங்கள் மகளோடு, மதுரவல்லியோடு, அவனை…...” என்று அழுகுரலில் கூறினார் மிட்டாதாரர்.
“அவனையா? எவனை” என்று கேட்டார் மிராசுதாரர். மிட்டாதாரருக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்து. மிட்டாதாரர் மிராசுதாரின் கேள்விக்குப் பதில் கூறமுடியாமல், மலர்க்கொடியைச் சுட்டிக் காட்டினார்.
“இவளைத்தானே அழைத்து…...”
“இவனைத்தான்”
“இவனா?”
“ஆமாம்! மலர்க்கொடி, பெண்ணல்ல!”
மாமனார் மருமகப்பிள்ளையின் உரையாடலிலே வேதாந்தச்சாரி கலந்து கொண்டு, மிராசுதாரைத் தனியாக அழைத்து “கோபப்படாம என் வார்த்தையைக் கேளுங்கோ. மலர்க்கொடி பெண்ணல்ல! ஆண்! மனமோகன் தாஸ் கம்பெனியிலே ஸ்திரீபார்ட் போடுபவன். அசல் பெண் போலவே வேஷம், பேச்சு, நடிப்பு இருக்கும். அவனுடைய ஆசை நாயகியும் அவனும், நேற்றுச் சதிராடினா. அவ பேர் மாணிக்கம்; இவன் பேர் சீதாபதி. இது எனக்கு நேற்று தெரியாது, அவருக்கும் தெரியாது. உம்ம குழந்தைக்கும் தெரியாது. சதிராடும்போது சகலரும் இவனை மாணிக்கத்தின் தங்கை என்றே எண்ணிக்கொண்டனர். மிட்டாதாரரும் அப்படியே எண்ணித்தான் இஷ்டப்பட்டார். தோட்டத்துக்கு வரச்சொன்னார். இவன் போனான். மிட்டாதாரர் தமது இச்சையைச் சொன்னதும் பயந்துபோய், அவரைவிட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்-<noinclude></noinclude>
j01wn3d9vz8fq27x9eolmse0gcun81j
பக்கம்:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf/8
250
652621
1960981
2026-08-30T19:27:05Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>இரவெல்லாம் அங்கேயே இருந்திருக்கிறான். நேக்கு இவன் பெண்ணல்ல என்ற விஷயத்தை மாணிக்கம் சொன்னாள். பிறகு மிட்டாதரருக்குத் தெரிந்தது. ஒரு இரவு முழுவதும் மதுரவல்லி அம்மையாரின் கொட்டடியிலே இருக்க நேரிட்டது தெரிந்து மிட்டாதாரருக்குக் கோபம் வந்தது. அதே சமயம் இந்தக் கடிதம் வந்தது. எரிகிற நெருப்பிலே எண்ணெய்போலாயிற்று” என்று கூறினார். பிரமித்துப் போனார் மிராசுதாரர். அதே சமயத்திலே, சீதாபதி மதுரவல்லியிடம், மெள்ள மெள்ள விஷயத்தை விளக்கி விட்டான். மதுரவல்லி ஆச்சரியமுற்று, சீதாபதியை விறைக்க விறைக்கப் பார்த்தாள். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு! மலர்க்கொடி, ஆண்! அவனுடன் ஒரு இரவு முழுவதும், விளையாடினோம், அணைத்தான், கன்னத்தைக் கிள்ளினான், முத்தம் கூடக் கொடுத்தானே! சாகசக்காரக் கள்ளன்!! – என்று மதுரவல்லி எண்ணினாள். கோபம், அதைத் துரத்தி அடிக்கும் வேகத்திலே ஆச்சரியம், அந்த ஆச்சரியத்தை அப்புறப்படுத்தி விட்டுப் பரிதாபம், அந்தப் பரிதாபத்தைப் பறக்க அடித்தது பிரேமை!
“என் மீது தப்பு இல்லை. நிலைமை அப்படியாகிவிட்டது. இப்போது உன் தகப்பனாரிடம் மிட்டாதாரர் கூறிவிட்டிருப்பார். நீங்கள் போய்விட்ட பிறகு, என் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆத்திரம் அடங்கும் மட்டும், என்னை ஆட்களை விட்டு, அடிக்கச் சொல்வார்கள். மதுரவல்லி! என் வாழ்க்கையே விசித்திரமானதுதான்! இரவு நான் இராணி! பகலிலே, ஏழை! இரவு வேளைகளிலே மாளிகை, உப்பரிகை, தாதிகள், மண்டியிடும் மன்னர்கள்! பொழுது விடிந்ததும், பழையபடி உழைப்பாளி! இந்த விசித்திரத்தை எல்லாம்விட, நேற்று எனக்கு இன்ப இரவு. இனி எனக்கு வரப்போகிறது, இடி மேல் இடி. ஒரு வேளை மரணமே வந்தாலும் வரக்கூடும் மதுரவல்லி! நான் வேண்டுமென்றே உன்னை ஏமாற்றினேன் என்று மட்டும் எண்ணாதே. என்னை மன்னித்துவிடு. நான் நிரபராதி!” என்று உருக்கமாகக் கூறினான் சீதாபதி.
“நீயா நிரபராதி” என்று கேட்டாள் மதுரவல்லி, கோபத்துடன் அல்ல, புன்சிரிப்புடன், புதுப்பார்வையுடன்.
விஷய விளக்கம் பெற்ற மிராசுதாரர், வண்டி அருகே வந்தார். “இறங்கு கீழே” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலிலே கூறினார், சீதாபதியை நோக்கி. மதுரவல்லியைப் பார்த்து, “அம்மா! மலர்க்கொடி இங்கே இருக்கட்டும் நான் விஷயத்தைப் பிறகு சொல்கிறேன்” என்று மகளிடம் சொன்னார். மதுரவல்லி, “எனக்கே விஷயம் தெரியும், இப்போதுதான்! ஆனால் அப்பா! இவளை இங்கே நிறுத்திவிட வேண்டாம், கொன்று விடுவார்கள்” என்று கூறினாள்.
மலர்க்கொடியை, மிராசுதாரர் தன் வண்டியிலே ஏற்றிக் கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. முன்னால் நாலு காவலாளிகள் தீவர்த்தி சகிதம் கிளம்பினர். அவை போகும் திக்கு நோக்கியபடி திகைத்து நின்றார் மிட்டாதார்.
★★★
மதுர மனோரஞ்சி சபையின் பிரதம நடிகராகச் சீதாபதி புகழ்பெற்றார். “தெரியுமோ விஷயம்! சீதாபதிக்கு, வரப்பிரசாதம், மதுரவல்லித் தாயார் கடாட்சத்தால் கிடைத்தது” என்று ஊரிலே, பலர் வம்பு பேசினர். அதாவது சீதாபதி என்ற நடிகனுக்கும் மிராசுதாரர் மகள் மதுரவல்லிக்கும் தொடர்பு என்று வம்பளப்பு! அதனுடைய உண்மை யாருக்குத் தெரியுமோ! மதுரவல்லி மட்டும், கடைசிவரை மிட்டாதாரர் மாளிகைக்குப் போக மறுத்துவிட்டாள்! மதுர மனோரஞ்சித சபை நாடகங்களுக்குப் போவதற்கும் தவறுவதில்லை!! அந்தக் கம்பெனியார், “காமக் குரங்கு” என்ற நாடகத்தை எந்த ஊரிலே நடத்தும்போதும், மதுரவல்லியைக் காணலாம். அந்த நாடகத்தை நடத்தாமலிருக்கச் செய்ய மாகாளிப்பட்டி மிட்டாதாரர் எவ்வளவோ முயன்றார், முடியவில்லை என்றும் ஊரிலே வதந்தி. ஆனால் அந்த நாடகம்தான் அக்கம்பெனியின் முதல்தர நாடகம், வைர விழா நாடகம்! அவ்வளவு ஆதரவு அதற்கு!
★
[3][4]<noinclude></noinclude>
hreewbia22e9orkf4ywxfl4j46vpj98
1960982
1960981
2026-08-30T19:27:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1960982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>இரவெல்லாம் அங்கேயே இருந்திருக்கிறான். நேக்கு இவன் பெண்ணல்ல என்ற விஷயத்தை மாணிக்கம் சொன்னாள். பிறகு மிட்டாதரருக்குத் தெரிந்தது. ஒரு இரவு முழுவதும் மதுரவல்லி அம்மையாரின் கொட்டடியிலே இருக்க நேரிட்டது தெரிந்து மிட்டாதாரருக்குக் கோபம் வந்தது. அதே சமயம் இந்தக் கடிதம் வந்தது. எரிகிற நெருப்பிலே எண்ணெய்போலாயிற்று” என்று கூறினார். பிரமித்துப் போனார் மிராசுதாரர். அதே சமயத்திலே, சீதாபதி மதுரவல்லியிடம், மெள்ள மெள்ள விஷயத்தை விளக்கி விட்டான். மதுரவல்லி ஆச்சரியமுற்று, சீதாபதியை விறைக்க விறைக்கப் பார்த்தாள். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு! மலர்க்கொடி, ஆண்! அவனுடன் ஒரு இரவு முழுவதும், விளையாடினோம், அணைத்தான், கன்னத்தைக் கிள்ளினான், முத்தம் கூடக் கொடுத்தானே! சாகசக்காரக் கள்ளன்!! – என்று மதுரவல்லி எண்ணினாள். கோபம், அதைத் துரத்தி அடிக்கும் வேகத்திலே ஆச்சரியம், அந்த ஆச்சரியத்தை அப்புறப்படுத்தி விட்டுப் பரிதாபம், அந்தப் பரிதாபத்தைப் பறக்க அடித்தது பிரேமை!
“என் மீது தப்பு இல்லை. நிலைமை அப்படியாகிவிட்டது. இப்போது உன் தகப்பனாரிடம் மிட்டாதாரர் கூறிவிட்டிருப்பார். நீங்கள் போய்விட்ட பிறகு, என் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆத்திரம் அடங்கும் மட்டும், என்னை ஆட்களை விட்டு, அடிக்கச் சொல்வார்கள். மதுரவல்லி! என் வாழ்க்கையே விசித்திரமானதுதான்! இரவு நான் இராணி! பகலிலே, ஏழை! இரவு வேளைகளிலே மாளிகை, உப்பரிகை, தாதிகள், மண்டியிடும் மன்னர்கள்! பொழுது விடிந்ததும், பழையபடி உழைப்பாளி! இந்த விசித்திரத்தை எல்லாம்விட, நேற்று எனக்கு இன்ப இரவு. இனி எனக்கு வரப்போகிறது, இடி மேல் இடி. ஒரு வேளை மரணமே வந்தாலும் வரக்கூடும் மதுரவல்லி! நான் வேண்டுமென்றே உன்னை ஏமாற்றினேன் என்று மட்டும் எண்ணாதே. என்னை மன்னித்துவிடு. நான் நிரபராதி!” என்று உருக்கமாகக் கூறினான் சீதாபதி.
“நீயா நிரபராதி” என்று கேட்டாள் மதுரவல்லி, கோபத்துடன் அல்ல, புன்சிரிப்புடன், புதுப்பார்வையுடன்.
விஷய விளக்கம் பெற்ற மிராசுதாரர், வண்டி அருகே வந்தார். “இறங்கு கீழே” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலிலே கூறினார், சீதாபதியை நோக்கி. மதுரவல்லியைப் பார்த்து, “அம்மா! மலர்க்கொடி இங்கே இருக்கட்டும் நான் விஷயத்தைப் பிறகு சொல்கிறேன்” என்று மகளிடம் சொன்னார். மதுரவல்லி, “எனக்கே விஷயம் தெரியும், இப்போதுதான்! ஆனால் அப்பா! இவளை இங்கே நிறுத்திவிட வேண்டாம், கொன்று விடுவார்கள்” என்று கூறினாள்.
மலர்க்கொடியை, மிராசுதாரர் தன் வண்டியிலே ஏற்றிக் கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. முன்னால் நாலு காவலாளிகள் தீவர்த்தி சகிதம் கிளம்பினர். அவை போகும் திக்கு நோக்கியபடி திகைத்து நின்றார் மிட்டாதார்.
★★★
மதுர மனோரஞ்சி சபையின் பிரதம நடிகராகச் சீதாபதி புகழ்பெற்றார். “தெரியுமோ விஷயம்! சீதாபதிக்கு, வரப்பிரசாதம், மதுரவல்லித் தாயார் கடாட்சத்தால் கிடைத்தது” என்று ஊரிலே, பலர் வம்பு பேசினர். அதாவது சீதாபதி என்ற நடிகனுக்கும் மிராசுதாரர் மகள் மதுரவல்லிக்கும் தொடர்பு என்று வம்பளப்பு! அதனுடைய உண்மை யாருக்குத் தெரியுமோ! மதுரவல்லி மட்டும், கடைசிவரை மிட்டாதாரர் மாளிகைக்குப் போக மறுத்துவிட்டாள்! மதுர மனோரஞ்சித சபை நாடகங்களுக்குப் போவதற்கும் தவறுவதில்லை!! அந்தக் கம்பெனியார், “காமக் குரங்கு” என்ற நாடகத்தை எந்த ஊரிலே நடத்தும்போதும், மதுரவல்லியைக் காணலாம். அந்த நாடகத்தை நடத்தாமலிருக்கச் செய்ய மாகாளிப்பட்டி மிட்டாதாரர் எவ்வளவோ முயன்றார், முடியவில்லை என்றும் ஊரிலே வதந்தி. ஆனால் அந்த நாடகம்தான் அக்கம்பெனியின் முதல்தர நாடகம், வைர விழா நாடகம்! அவ்வளவு ஆதரவு அதற்கு!
★<noinclude></noinclude>
80qju3aoynvre1271trpnrvlcdn42rq
1960999
1960982
2026-08-31T02:49:07Z
Info-farmer
232
-துப்புரவு
1960999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>கள். இரவெல்லாம் அங்கேயே இருந்திருக்கிறான். நேக்கு இவன் பெண்ணல்ல என்ற விஷயத்தை மாணிக்கம் சொன்னாள். பிறகு மிட்டாதரருக்குத் தெரிந்தது. ஒரு இரவு முழுவதும் மதுரவல்லி அம்மையாரின் கொட்டடியிலே இருக்க நேரிட்டது தெரிந்து மிட்டாதாரருக்குக் கோபம் வந்தது. அதே சமயம் இந்தக் கடிதம் வந்தது. எரிகிற நெருப்பிலே எண்ணெய்போலாயிற்று” என்று கூறினார். பிரமித்துப் போனார் மிராசுதாரர். அதே சமயத்திலே, சீதாபதி மதுரவல்லியிடம், மெள்ள மெள்ள விஷயத்தை விளக்கி விட்டான். மதுரவல்லி ஆச்சரியமுற்று, சீதாபதியை விறைக்க விறைக்கப் பார்த்தாள். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு! மலர்க்கொடி, ஆண்! அவனுடன் ஒரு இரவு முழுவதும், விளையாடினோம், அணைத்தான், கன்னத்தைக் கிள்ளினான், முத்தம் கூடக் கொடுத்தானே! சாகசக்காரக் கள்ளன்!! – என்று மதுரவல்லி எண்ணினாள். கோபம், அதைத் துரத்தி அடிக்கும் வேகத்திலே ஆச்சரியம், அந்த ஆச்சரியத்தை அப்புறப்படுத்தி விட்டுப் பரிதாபம், அந்தப் பரிதாபத்தைப் பறக்க அடித்தது பிரேமை!
“என் மீது தப்பு இல்லை. நிலைமை அப்படியாகிவிட்டது. இப்போது உன் தகப்பனாரிடம் மிட்டாதாரர் கூறிவிட்டிருப்பார். நீங்கள் போய்விட்ட பிறகு, என் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆத்திரம் அடங்கும் மட்டும், என்னை ஆட்களை விட்டு, அடிக்கச் சொல்வார்கள். மதுரவல்லி! என் வாழ்க்கையே விசித்திரமானதுதான்! இரவு நான் இராணி! பகலிலே, ஏழை! இரவு வேளைகளிலே மாளிகை, உப்பரிகை, தாதிகள், மண்டியிடும் மன்னர்கள்! பொழுது விடிந்ததும், பழையபடி உழைப்பாளி! இந்த விசித்திரத்தை எல்லாம்விட, நேற்று எனக்கு இன்ப இரவு. இனி எனக்கு வரப்போகிறது, இடி மேல் இடி. ஒரு வேளை மரணமே வந்தாலும் வரக்கூடும் மதுரவல்லி! நான் வேண்டுமென்றே உன்னை ஏமாற்றினேன் என்று மட்டும் எண்ணாதே. என்னை மன்னித்துவிடு. நான் நிரபராதி!” என்று உருக்கமாகக் கூறினான் சீதாபதி.
“நீயா நிரபராதி” என்று கேட்டாள் மதுரவல்லி, கோபத்துடன் அல்ல, புன்சிரிப்புடன், புதுப்பார்வையுடன்.
விஷய விளக்கம் பெற்ற மிராசுதாரர், வண்டி அருகே வந்தார். “இறங்கு கீழே” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலிலே கூறினார், சீதாபதியை நோக்கி. மதுரவல்லியைப் பார்த்து, “அம்மா! மலர்க்கொடி இங்கே இருக்கட்டும் நான் விஷயத்தைப் பிறகு சொல்கிறேன்” என்று மகளிடம் சொன்னார். மதுரவல்லி, “எனக்கே விஷயம் தெரியும், இப்போதுதான்! ஆனால் அப்பா! இவளை இங்கே நிறுத்திவிட வேண்டாம், கொன்று விடுவார்கள்” என்று கூறினாள்.
மலர்க்கொடியை, மிராசுதாரர் தன் வண்டியிலே ஏற்றிக் கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. முன்னால் நாலு காவலாளிகள் தீவர்த்தி சகிதம் கிளம்பினர். அவை போகும் திக்கு நோக்கியபடி திகைத்து நின்றார் மிட்டாதார்.
மதுர மனோரஞ்சி சபையின் பிரதம நடிகராகச் சீதாபதி புகழ்பெற்றார். “தெரியுமோ விஷயம்! சீதாபதிக்கு, வரப்பிரசாதம், மதுரவல்லித் தாயார் கடாட்சத்தால் கிடைத்தது” என்று ஊரிலே, பலர் வம்பு பேசினர். அதாவது சீதாபதி என்ற நடிகனுக்கும் மிராசுதாரர் மகள் மதுரவல்லிக்கும் தொடர்பு என்று வம்பளப்பு! அதனுடைய உண்மை யாருக்குத் தெரியுமோ! மதுரவல்லி மட்டும், கடைசிவரை மிட்டாதாரர் மாளிகைக்குப் போக மறுத்துவிட்டாள்! மதுர மனோரஞ்சித சபை நாடகங்களுக்குப் போவதற்கும் தவறுவதில்லை!! அந்தக் கம்பெனியார், “காமக் குரங்கு” என்ற நாடகத்தை எந்த ஊரிலே நடத்தும்போதும், மதுரவல்லியைக் காணலாம். அந்த நாடகத்தை நடத்தாமலிருக்கச் செய்ய மாகாளிப்பட்டி மிட்டாதாரர் எவ்வளவோ முயன்றார், முடியவில்லை என்றும் ஊரிலே வதந்தி. ஆனால் அந்த நாடகம்தான் அக்கம்பெனியின் முதல்தர நாடகம், வைர விழா நாடகம்! அவ்வளவு ஆதரவு அதற்கு!
{{c|{{Xx-larger|★}}}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
mmw9l2flreag2x10a1sy12noa8af4le
பக்கம்:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf/1
250
652622
1961009
2026-08-31T04:31:22Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|பிரசங்க பூஷணம்!</b><br> பரதன் }}}}}}}}
பிரசங்க பூஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு, அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்டபத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது!
"குறும்புக்காரச்சிறார்கள் இன்று மாலை மட்டும், என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர், என் புகழை எடுத்துரைப்பர், மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ்விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந்தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார்களுக்கு, நகைச்சுவை தருவனவாசு இருக்கும். தொல்லை அதிகம், எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற்பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறுப்பூதெய்தினார்,
ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள்.
கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.
கனியிருக்கக் காய் தேடுதல்.
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்தநான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்றுகூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே வாசகத்தில் அமைத்தேன். எப்படி என் சமர்த்து "என்று புலவர் கூறுவதுபோலிருந்தது அவருடைய கெம்பீரமான கனைப்பும், பார்வையும். அருணாசல ஐயர், அதிகம் பேசவில்லை. தலைவரைத் தயார் செய்வதற்காக அவர் சென்று விட்டார். புலவர் தனது சீடனொருவனை அழைத்தார். "ஏடுதனில் எனது மொழியைப் பொறித்திடு, மாலைச் சொற்பொழிவுக்கு" என்றார். சீடன், பிரசங்க பூஷணமாக வேண்டியவன்! எனவே, ஏடும் கையுமாகப் புலவர் எதிரே அமர்ந்தான். ஈசனைத் தியானித்துவிட்டுப் புலவர் துவக்கினார், சொற்பொழிவை.
"அன்பரே!" என்றார், ஏடுஎழுதி, அன்பரே ! என்று எதிரொலித்தார் எழுதி முடித்து. புலவர், தலையை அசைத்தார், கனைத்தார், "வேண்டாம், அன்பரே! என்று அழைப்பதைவிட, மெய்யன்பரே! என்று இருக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓர் திருத்தம் உரைத்தார். அன்பரே அடிபட்டது, மெய்யன்பரே! பொறிக்கப்பட்டது ஏட்டில்.
"அப்பா! மெய்யன்பரே என்று கூறுவதைவிட, சைவ மெய்யன்பரே! என்று கூறிடல் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்" என்றார் புலவர். அவருடைய எண்ணத்தைத்தானே அவன் ஏட்டிலே எழுதவேண்டியவன். எனவே, மெய்யன்பரே! என்ற பதத்தையும் அடித்துவிட்டு, சைவமெய்யன்பரே! என்று எழுதினான்.
"என்ன எழுதினாய் தம்பி!" என்று கேட்டார் புலவர்.
"சைவமெய்யன்பரே என்று எழுதினேன்" என்றான் சீடன். புலவர் ஓர் புன்னகை புரிந்தார்."அது நியாயமல்ல!" என்று கூறினார். "எது?" என்று கேட்டான் ஏடுதாங்கி. "ஆலமரத்தடியார், சிவனார், அடியேனும் சைவனே! என்றாலும், இன்று அங்கு கூடப்போகும் அன்பர்களிலே, சைவர் மட்டுமா இருப்பர். எங்கேனும் உண்டா? வைணவரும் இருப்பர். எனவே, சைவமெய்யன் பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்-<noinclude></noinclude>
a84c1azsfz9fszmdo6ew0rekwbk2x35
1961010
1961009
2026-08-31T04:33:17Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{dhr}}
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|பிரசங்க பூஷணம்</b><br> பரதன் }}}}}}
பிரசங்க பூஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு, அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்டபத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது!
"குறும்புக்காரச்சிறார்கள் இன்று மாலை மட்டும், என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர், என் புகழை எடுத்துரைப்பர், மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ்விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந்தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார்களுக்கு, நகைச்சுவை தருவனவாசு இருக்கும். தொல்லை அதிகம், எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற்பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறுப்பூதெய்தினார்,
ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள்.
கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.
கனியிருக்கக் காய் தேடுதல்.
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்தநான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்றுகூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே வாசகத்தில் அமைத்தேன். எப்படி என் சமர்த்து "என்று புலவர் கூறுவதுபோலிருந்தது அவருடைய கெம்பீரமான கனைப்பும், பார்வையும். அருணாசல ஐயர், அதிகம் பேசவில்லை. தலைவரைத் தயார் செய்வதற்காக அவர் சென்று விட்டார். புலவர் தனது சீடனொருவனை அழைத்தார். "ஏடுதனில் எனது மொழியைப் பொறித்திடு, மாலைச் சொற்பொழிவுக்கு" என்றார். சீடன், பிரசங்க பூஷணமாக வேண்டியவன்! எனவே, ஏடும் கையுமாகப் புலவர் எதிரே அமர்ந்தான். ஈசனைத் தியானித்துவிட்டுப் புலவர் துவக்கினார், சொற்பொழிவை.
"அன்பரே!" என்றார், ஏடுஎழுதி, அன்பரே ! என்று எதிரொலித்தார் எழுதி முடித்து. புலவர், தலையை அசைத்தார், கனைத்தார், "வேண்டாம், அன்பரே! என்று அழைப்பதைவிட, மெய்யன்பரே! என்று இருக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓர் திருத்தம் உரைத்தார். அன்பரே அடிபட்டது, மெய்யன்பரே! பொறிக்கப்பட்டது ஏட்டில்.
"அப்பா! மெய்யன்பரே என்று கூறுவதைவிட, சைவ மெய்யன்பரே! என்று கூறிடல் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்" என்றார் புலவர். அவருடைய எண்ணத்தைத்தானே அவன் ஏட்டிலே எழுதவேண்டியவன். எனவே, மெய்யன்பரே! என்ற பதத்தையும் அடித்துவிட்டு, சைவமெய்யன்பரே! என்று எழுதினான்.
"என்ன எழுதினாய் தம்பி!" என்று கேட்டார் புலவர்.
"சைவமெய்யன்பரே என்று எழுதினேன்" என்றான் சீடன். புலவர் ஓர் புன்னகை புரிந்தார்."அது நியாயமல்ல!" என்று கூறினார். "எது?" என்று கேட்டான் ஏடுதாங்கி. "ஆலமரத்தடியார், சிவனார், அடியேனும் சைவனே! என்றாலும், இன்று அங்கு கூடப்போகும் அன்பர்களிலே, சைவர் மட்டுமா இருப்பர். எங்கேனும் உண்டா? வைணவரும் இருப்பர். எனவே, சைவமெய்யன் பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்-<noinclude></noinclude>
3bo5i7jtsxwygp276f09d76ovd3pbhi
1961016
1961010
2026-08-31T04:51:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|பிரசங்க பூஷணம்</b><br> பரதன் }}}}}}
பிரசங்க பூஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு, அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்டபத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது!
"குறும்புக்காரச்சிறார்கள் இன்று மாலை மட்டும், என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர், என் புகழை எடுத்துரைப்பர், மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ்விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந்தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார்களுக்கு, நகைச்சுவை தருவனவாசு இருக்கும். தொல்லை அதிகம், எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற்பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறுப்பூதெய்தினார்,
ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள்.
கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.
கனியிருக்கக் காய் தேடுதல்.
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்தநான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்றுகூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே வாசகத்தில் அமைத்தேன். எப்படி என் சமர்த்து "என்று புலவர் கூறுவதுபோலிருந்தது அவருடைய கெம்பீரமான கனைப்பும், பார்வையும். அருணாசல ஐயர், அதிகம் பேசவில்லை. தலைவரைத் தயார் செய்வதற்காக அவர் சென்று விட்டார். புலவர் தனது சீடனொருவனை அழைத்தார். "ஏடுதனில் எனது மொழியைப் பொறித்திடு, மாலைச் சொற்பொழிவுக்கு" என்றார். சீடன், பிரசங்க பூஷணமாக வேண்டியவன்! எனவே, ஏடும் கையுமாகப் புலவர் எதிரே அமர்ந்தான். ஈசனைத் தியானித்துவிட்டுப் புலவர் துவக்கினார், சொற்பொழிவை.
"அன்பரே!" என்றார், ஏடுஎழுதி, அன்பரே ! என்று எதிரொலித்தார் எழுதி முடித்து. புலவர், தலையை அசைத்தார், கனைத்தார், "வேண்டாம், அன்பரே! என்று அழைப்பதைவிட, மெய்யன்பரே! என்று இருக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓர் திருத்தம் உரைத்தார். அன்பரே அடிபட்டது, மெய்யன்பரே! பொறிக்கப்பட்டது ஏட்டில்.
"அப்பா! மெய்யன்பரே என்று கூறுவதைவிட, சைவ மெய்யன்பரே! என்று கூறிடல் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்" என்றார் புலவர். அவருடைய எண்ணத்தைத்தானே அவன் ஏட்டிலே எழுதவேண்டியவன். எனவே, மெய்யன்பரே! என்ற பதத்தையும் அடித்துவிட்டு, சைவமெய்யன்பரே! என்று எழுதினான்.
"என்ன எழுதினாய் தம்பி!" என்று கேட்டார் புலவர்.
"சைவமெய்யன்பரே என்று எழுதினேன்" என்றான் சீடன். புலவர் ஓர் புன்னகை புரிந்தார்."அது நியாயமல்ல!" என்று கூறினார். "எது?" என்று கேட்டான் ஏடுதாங்கி. "ஆலமரத்தடியார், சிவனார், அடியேனும் சைவனே! என்றாலும், இன்று அங்கு கூடப்போகும் அன்பர்களிலே, சைவர் மட்டுமா இருப்பர். எங்கேனும் உண்டா? வைணவரும் இருப்பர். எனவே, சைவமெய்யன் பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்-<noinclude></noinclude>
okbvjx54aeyep7dtgyzsu4gd5tuoch5
1961076
1961016
2026-08-31T07:51:53Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|2|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–2–45}}
{{rule}}{{rule}}</noinclude>
<b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|பிரசங்க பூஷணம்!</b><br> பரதன் }}}}}}
பிரசங்க பூஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு, அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்டபத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது!
"குறும்புக்காரச்சிறார்கள் இன்று மாலை மட்டும், என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர், என் புகழை எடுத்துரைப்பர், மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ்விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந்தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார்களுக்கு, நகைச்சுவை தருவனவாசு இருக்கும். தொல்லை அதிகம், எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற்பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறுப்பூதெய்தினார்,
ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள்.
கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.
கனியிருக்கக் காய் தேடுதல்.
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்தநான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்றுகூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே வாசகத்தில் அமைத்தேன். எப்படி என் சமர்த்து "என்று புலவர் கூறுவதுபோலிருந்தது அவருடைய கெம்பீரமான கனைப்பும், பார்வையும். அருணாசல ஐயர், அதிகம் பேசவில்லை. தலைவரைத் தயார் செய்வதற்காக அவர் சென்று விட்டார். புலவர் தனது சீடனொருவனை அழைத்தார். "ஏடுதனில் எனது மொழியைப் பொறித்திடு, மாலைச் சொற்பொழிவுக்கு" என்றார். சீடன், பிரசங்க பூஷணமாக வேண்டியவன்! எனவே, ஏடும் கையுமாகப் புலவர் எதிரே அமர்ந்தான். ஈசனைத் தியானித்துவிட்டுப் புலவர் துவக்கினார், சொற்பொழிவை.
"அன்பரே!" என்றார், ஏடுஎழுதி, அன்பரே ! என்று எதிரொலித்தார் எழுதி முடித்து. புலவர், தலையை அசைத்தார், கனைத்தார், "வேண்டாம், அன்பரே! என்று அழைப்பதைவிட, மெய்யன்பரே! என்று இருக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓர் திருத்தம் உரைத்தார். அன்பரே அடிபட்டது, மெய்யன்பரே! பொறிக்கப்பட்டது ஏட்டில்.
"அப்பா! மெய்யன்பரே என்று கூறுவதைவிட, சைவ மெய்யன்பரே! என்று கூறிடல் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்" என்றார் புலவர். அவருடைய எண்ணத்தைத்தானே அவன் ஏட்டிலே எழுதவேண்டியவன். எனவே, மெய்யன்பரே! என்ற பதத்தையும் அடித்துவிட்டு, சைவமெய்யன்பரே! என்று எழுதினான்.
"என்ன எழுதினாய் தம்பி!" என்று கேட்டார் புலவர்.
"சைவமெய்யன்பரே என்று எழுதினேன்" என்றான் சீடன். புலவர் ஓர் புன்னகை புரிந்தார்."அது நியாயமல்ல!" என்று கூறினார். "எது?" என்று கேட்டான் ஏடுதாங்கி. "ஆலமரத்தடியார், சிவனார், அடியேனும் சைவனே! என்றாலும், இன்று அங்கு கூடப்போகும் அன்பர்களிலே, சைவர் மட்டுமா இருப்பர். எங்கேனும் உண்டா? வைணவரும் இருப்பர். எனவே, சைவமெய்யன் பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்-<noinclude></noinclude>
c4mo1n8jktin67d0gwc9t2truq7wt9e
பக்கம்:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf/2
250
652623
1961013
2026-08-31T04:41:10Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார்.
அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க.
"ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர்.
"இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார்.
"சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும் முறைகூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே !
"ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.
"தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந்தார். "எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத்தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விஷயத்தைப் பற்றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது, மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு. என்னவெனில், நான் அனாவசியமாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது, என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம், நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற்பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, குரு சீட முறைக்கே பங்கமன்றோ!
இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம்.
"அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும் கொண்டவர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர்.
"ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீ-<noinclude></noinclude>
rqksxrt5fo59qcsdxmqtnqr9tcuvcff
1961018
1961013
2026-08-31T05:01:40Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>பிரசங்க பூஷணம்</center>
{{rule}}{{rule}}
துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார்.
அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க.
"ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர்.
"இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார்.
"சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும் முறைகூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே !
"ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.
"தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந்தார். "எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத்தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விஷயத்தைப் பற்றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது, மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு. என்னவெனில், நான் அனாவசியமாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது, என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம், நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற்பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, குரு சீட முறைக்கே பங்கமன்றோ!
இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம்.
"அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும் கொண்டவர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர்.
"ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீ-<noinclude></noinclude>
hn1iak4xrk31oddrg7hujt93129cgzp
1961019
1961018
2026-08-31T05:02:00Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>பிரசங்க பூஷணம்!</center>
{{rule}}{{rule}}
துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார்.
அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க.
"ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர்.
"இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார்.
"சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும் முறைகூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே !
"ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.
"தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந்தார். "எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத்தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விஷயத்தைப் பற்றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது, மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு. என்னவெனில், நான் அனாவசியமாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது, என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம், நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற்பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, குரு சீட முறைக்கே பங்கமன்றோ!
இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம்.
"அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும் கொண்டவர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர்.
"ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீ-<noinclude></noinclude>
gpoyhgflm36mh1sfgeq7qnh92004io9
1961078
1961019
2026-08-31T07:53:15Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|4–2–45|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|11}}
{{rule}}{{rule}}</noinclude>
துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார்.
அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க.
"ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர்.
"இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார்.
"சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும் முறைகூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே !
"ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.
"தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந்தார். "எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத்தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விஷயத்தைப் பற்றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது, மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு. என்னவெனில், நான் அனாவசியமாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது, என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம், நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற்பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, குரு சீட முறைக்கே பங்கமன்றோ!
இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம்.
"அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும் கொண்டவர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர்.
"ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீ-<noinclude></noinclude>
3w22a7sf194qz04dvhewbv6bqxmgjpg
பக்கம்:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf/3
250
652624
1961014
2026-08-31T04:43:31Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>னத்தை அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. சிவ! சிவ! அபசாரம்! அபசாரம்! இம்மை மறுமை இரண்டினுக்கும் இழுக்கு தேடுகிறார்கள் வழுக்கிவிழுந்த சழுக்கர்" என மள மள வென்று பொழிந்தார். சீடர் கை வலிக்க அதனை எழுதினார். அந்தப் பகுதி முடிந்ததும், பிரசங்க பூஷணம், வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "தம்பீ! எப்போதும் ஒன்று கவனமாகக் கேள், பிராமணர்களைப் புகழ்ந்தே பேசிவிட வேண்டும். ஏன் தெரியுமா? நாம் தமிழர், ஆகவே நாம் என்ன செய்தாலும் எதைப் பேசினாலும், எப்படி நடந்துகொண்டாலும், நமது தமிழ் மக்கள் நம்மைக் கெடுக்கமாட்டார்கள். பிராமணர்களோ, நமது இனமல்ல. ஆரியம் நுழைந்து, நம்மவரை அடுத்துக் கெடுத்திருக்கிறது. இன்னும் அதன் போக்கைத் தடுத்தால், நமக்குத் தொல்லைவிளையும். ஆகையினால் நமது சொற்பொழிவுகளிலே பிராமணர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் ஆதரித்தும் வைத்தால், நமக்கு அவர்களால் தொல்லை வராது. தமிழர் கோபிப்பர், என்ன இந்தப் புலவன் இப்படிப் பிராமணர்களை ஆதரிக்கிறானே, இனப்பற்றே இல்லாமல் என்று கேட்பர். கேட்டால் என்ன! நண்பரே! நான், எந்தப் பிராமணனை ஆதரித்தேன், இன்றையப் படுபாவிகளையா? செச்சே! நான் என்ன மரக்கட்டையா? மண் பொம்மையா, எனக்கு ரோஷம் வராதிருக்க. நான் பாராட்டினது அந்தணர்களை! அன்பு நெறி, அருள்நெறி பூண்டவர்களை ஆதரித்தேன். அது பார்ப்பண குலத்துக்குள்ள பண்பா! என்று கூறினால், தமது தமிழ்த் தோழர்கள், நமது முதுகைத் தட்டிக் கொடுப்பர். ஆக நமக்கு ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடத்திலும் சீரும் செல்வாக்கும் கிடைக்கும் " என்று கூறினார். சீடன் இந்த சீலத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினான். பிரசங்கத்தைக் கூறலானார், கூறுமுன், மறுபடி ஒருமுறை சீடராகவே படித்துக் காட்டினார், தொடர்பு தெரிவிக்க. புலவர் புதுமுறுக்குடன் கூறத்தொடங்கினார் உடனே திகைத்தார். "தம்பி! ஒரு பச்சை நிறத்தாளைக் கண்டாயோ?" என்று கேட்டார். "இல்லையே! என்ன தாள் ?" என்றார் சீடர். "இன்றைய சொற்பொழிவு அழைப்பிதழ்" என்றார் பிரசங்க பூஷணம். உள்ளே ஓடினார் புத்தகங்களைப் புரட்டினார், துண்டுச் சீட்டுக் காணப்படவில்லை, துயருற்றார். மனைவியைக் கேட்டார், "அந்தக் குப்பையிலே அது எங்கே இருக்கிறதோ யார் கண்டது" என்று துடுக்காகக் கூறினர் அம்மையார். "உன் கண்களுக்கு அது குப்பைதான்! பேதாய்! அது குப்பை! அந்தக் குப்பையிலே கிடக்கும் மாணிக்கமும், மரகதமும், உனக்கென்னடி தெரியும்." என்று கண்டனக் குரலிலே பேசினார் புலவர். அம்மையார், சக்தி ஸ்வரூபமல்லவா! அவ்வளவு இலேசிலேவிடவில்லை.
"கோழி குப்பையைக் கிளறியாவது புழுபூச்சியைக் காண்கிறது, நீ இந்தக் குப்பையை கிளறிக்கிளறிக் கண்டது என்ன?” என்று கேட்டார்.
"பேதாய்! பெண்பேதாய்! பொன்னாசைகொண்ட பெண்பேதாய்! பொன்னும் பொருளும் எதற்கு? காதற்ற ஊசியும் வாராதுகாண் இக்கடைவழிக்கே" என்றார் புலவர் அந்த நேரத்திலே, அவர் காணாமற்போன சீட்டு இருக்கிறதா என்று பட்டினத்தார் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
"காதற்ற ஊசியும் வரத்தான்காணோம், நீ கத்திக் கத்தி வந்தும்" என்று கடிந்துரைத்தார் சக்தி. பூலோகநாதர் பதில் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை. ஆனால் மனதிலேமட்டும் "கூறாமற் சன்யாசம் கொள்" என்ற வாசகம் குடியேறிக் குடையலாயிற்று. "குப்பையாம்! கம்பன் கோர்த்த இம்மணிகள் குப்பையாம்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பிரசங்க பூஷணம், புத்தகங்களின்மீது படிந்திருந்த தூசைத்தட்டிக் கொண்டிருந்தார்.
"தங்களைக் காண ஐயர் வந்திருக்கிறார்" என்று சீடன் தெரிவித்தான். ஓடோடிச் சென்றார், அருணாசல ஐயர் கூடத்திலே இருக்கக்கண்டு, "மாலை ஆறுமணிக்குத்தானே, இதற்குள்ளாகவா? நான் இன்னும் குறிப்புத் தயாரித்து முடிக்கவில்லையே" என்று கூறினார். "அவசரம் வேண்டாம். நிதானமாகவே தயாரிக்கலாம்" என்றார் ஐயர். அப்போதுதான், பிரசங்க பூஷணத்துக்கு நிம்மதியாயிற்று. பிரசங்கத்திலே இன்னும் குறள், நாலடியார், நன்னெறி, தேவார திருவாசகம், பட்டினத்தார் பாடல், தாயுமானார் பாடல் ஆகியவைகளை எங்கெங்கே புகுத்துவது என்றே தீர்மானிக்கவில்லை பிரசங்கத்துக்குரிய விஷயம் என்ன என்பது மறந்துவிட்டது. எந்த விஷயம் பற்றிப் பேசவேண்டுமெனக் குறிக்கப்பட்டிருந்தது என்பதை அறியத்தான் அந்தப் பச்சைத் துண்டுக் கடிதத்தைத் தேடினார். அந்தப் பாழாய்ப்போன கடிதம் காணவில்லை. இந்த நேரத்திலே ஐயர் வந்தால், பிரசங்க பூஷணம் பயப்படாமலிருப்பாரா! நல்லவேளை, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார். ஆகவே, அருமையாகத் தயாரித்துவிடலாம் பிரசங்கத்தை என்று மகிழ்ந்தார் "தலைவர் தயாராகத்தானே இருக்கிறார்?" என்று கேட்டார் ஐயரை, "நல்லகேள்வி கேட்டீர்கள். அவர் துடிக்கிறார்." என்றார் ஐயர். "அடடா! நமது ஜெமீன்தாரர் நிரம்பத் தமிழ் அறிவு அன்புபடைத்தவர். கவிதா உள்ளம் அவருக்கு" என்று அன்று தலைமை வகிக்க இருந்த ஆலூர் ஜெமீந்தாரரைப் பாராட்டிப் பேசினார் பிரசங்க பூஷ்ணம், பேசியபோதே அவர் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டிற்று.
"அடடா என்ன காரியம் செய்துவிட்டோம். முட்டாள் தனமாக காரியமல்லவா செய்தோம். பிரசங் கத்தை ஆரம்பிக்கும்போதே ஜெமீந்தாரரின் சீர் சிறப்புப் பற்றியும் குலப்பெருமை குடும்ப கௌரவம் பற்றியும் கொடை நடைபற்றியும் பாராட்டியன்றோ பேசவேண்டும். அவருக்கும், தமிழை அந்த காலத்திலே வளர்த்த மூவேந்தர்களுக்கும் உவமை காட்டி, அவருடைய உள்ளத்தை உருக்கவேண்டாமா? அதை எழுதாமல் வேறு எதை எதையோவன்றோ இதுவரை எழுதியிருந்தோம். இந்தப் பிரசங்கம் கூடாது. இதை மாற்றி எழுதியே ஆகவேண்டும். ஒரு விருத்தம், ஜெமீன்தாரரின் குணாதிசயத்தை புகழ்ந்துபாட வேண்டும் சரி! சரி! நிரம்ப வேலையிருக்கிறது. ஆனால் ஐயர்தான் அவசரம் வேண்டாம் என்று கூறிவிட்டாரே தயார்செய்து விடலாம் என்று எண்ணினார்.
"நம்ம ஜெமீன்தாரர், இந்த விழாவை ரொம்ப விமரிசையாக நடத்திவிடவேண்டுமென்று முனைந்து நிற்கிறார். நான் சொற்பொழிவுடன் நிறுத்தலாம் என்றேன் அவர், "அது கூடாது. புலவரின் சொற்பொழிவுடன் பாட்டுக் கச்சேரியும், நடனக்கச்சேரியும் நடத்திவிடவேண்டும் என்று கூறினார். பிரசங்க பூஷணத்துக்கு பெரிய ரோஜாப்பூ மாலை போட்டாகவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். மல்லிகை மாலைதான் தயார் செய்தேன் என்று சொன்னேன். அவருக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவருடைய புலமை என்ன, அறிவு என்ன, ஆராய்ச்சி என்ன, அவருக்குக் கேவலம் மல்லிகை மாலையாபோடுவது. அதை உங்கள் கோயில் மாட்டின் கழுத்திலே போடு என்று கோபித்துக் கூறினார். ரோஜா மாலையே வாங்கிவிடுவோம் என்று கூறினேன்.
சதிர்க் கச்சேரிக்குச் சிந்தாமணி சகோதரிகளையும், பாட்டுக்கச்சேரிக்குப் பழனியப்பனையும் ஏற்பாடு செய்து விட்டாராம். செலவு அவருடையது. நாயனத்துக்கு நல்ல கண்ணு பார்ட்டி, ஏற்பாடாகிவிட்டது. நான் ஏதோ சாமான்யமாக ஒரு சொற்பொழிவு நடத்த நினைத்தேன், அது பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. இன்னும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சதிர் நடத்தப்போகும் சிந்தாமணி நமது ஆலமரத்தடியார் கோயிலில் தாசியாக போகிறாள். அந்த முத்திரை வைபவமும் நடைபெறப் போகிறது. உம்மிடம் உண்மையைச் சொல்லுகிறேன் இவ்வளவு "ஜோராக" ஏற்பாடுகளை ஜெமீந்தார் மாற்றிச் செய்வதற்குக் காரணமே, சிந்தாமணிக்கு அவருடன் இருக்கும் சிநேகிதந்தான். உம்ம பிரசங்க விஷயத்தைக்<noinclude></noinclude>
6rgj1dbp0tr5lflfw18sw7s8drpqpqx
1961021
1961014
2026-08-31T05:02:36Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>பிரசங்க பூஷணம்!</center>
{{rule}}{{rule}}
னத்தை அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. சிவ! சிவ! அபசாரம்! அபசாரம்! இம்மை மறுமை இரண்டினுக்கும் இழுக்கு தேடுகிறார்கள் வழுக்கிவிழுந்த சழுக்கர்" என மள மள வென்று பொழிந்தார். சீடர் கை வலிக்க அதனை எழுதினார். அந்தப் பகுதி முடிந்ததும், பிரசங்க பூஷணம், வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "தம்பீ! எப்போதும் ஒன்று கவனமாகக் கேள், பிராமணர்களைப் புகழ்ந்தே பேசிவிட வேண்டும். ஏன் தெரியுமா? நாம் தமிழர், ஆகவே நாம் என்ன செய்தாலும் எதைப் பேசினாலும், எப்படி நடந்துகொண்டாலும், நமது தமிழ் மக்கள் நம்மைக் கெடுக்கமாட்டார்கள். பிராமணர்களோ, நமது இனமல்ல. ஆரியம் நுழைந்து, நம்மவரை அடுத்துக் கெடுத்திருக்கிறது. இன்னும் அதன் போக்கைத் தடுத்தால், நமக்குத் தொல்லைவிளையும். ஆகையினால் நமது சொற்பொழிவுகளிலே பிராமணர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் ஆதரித்தும் வைத்தால், நமக்கு அவர்களால் தொல்லை வராது. தமிழர் கோபிப்பர், என்ன இந்தப் புலவன் இப்படிப் பிராமணர்களை ஆதரிக்கிறானே, இனப்பற்றே இல்லாமல் என்று கேட்பர். கேட்டால் என்ன! நண்பரே! நான், எந்தப் பிராமணனை ஆதரித்தேன், இன்றையப் படுபாவிகளையா? செச்சே! நான் என்ன மரக்கட்டையா? மண் பொம்மையா, எனக்கு ரோஷம் வராதிருக்க. நான் பாராட்டினது அந்தணர்களை! அன்பு நெறி, அருள்நெறி பூண்டவர்களை ஆதரித்தேன். அது பார்ப்பண குலத்துக்குள்ள பண்பா! என்று கூறினால், தமது தமிழ்த் தோழர்கள், நமது முதுகைத் தட்டிக் கொடுப்பர். ஆக நமக்கு ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடத்திலும் சீரும் செல்வாக்கும் கிடைக்கும் " என்று கூறினார். சீடன் இந்த சீலத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினான். பிரசங்கத்தைக் கூறலானார், கூறுமுன், மறுபடி ஒருமுறை சீடராகவே படித்துக் காட்டினார், தொடர்பு தெரிவிக்க. புலவர் புதுமுறுக்குடன் கூறத்தொடங்கினார் உடனே திகைத்தார். "தம்பி! ஒரு பச்சை நிறத்தாளைக் கண்டாயோ?" என்று கேட்டார். "இல்லையே! என்ன தாள் ?" என்றார் சீடர். "இன்றைய சொற்பொழிவு அழைப்பிதழ்" என்றார் பிரசங்க பூஷணம். உள்ளே ஓடினார் புத்தகங்களைப் புரட்டினார், துண்டுச் சீட்டுக் காணப்படவில்லை, துயருற்றார். மனைவியைக் கேட்டார், "அந்தக் குப்பையிலே அது எங்கே இருக்கிறதோ யார் கண்டது" என்று துடுக்காகக் கூறினர் அம்மையார். "உன் கண்களுக்கு அது குப்பைதான்! பேதாய்! அது குப்பை! அந்தக் குப்பையிலே கிடக்கும் மாணிக்கமும், மரகதமும், உனக்கென்னடி தெரியும்." என்று கண்டனக் குரலிலே பேசினார் புலவர். அம்மையார், சக்தி ஸ்வரூபமல்லவா! அவ்வளவு இலேசிலேவிடவில்லை.
"கோழி குப்பையைக் கிளறியாவது புழுபூச்சியைக் காண்கிறது, நீ இந்தக் குப்பையை கிளறிக்கிளறிக் கண்டது என்ன?” என்று கேட்டார்.
"பேதாய்! பெண்பேதாய்! பொன்னாசைகொண்ட பெண்பேதாய்! பொன்னும் பொருளும் எதற்கு? காதற்ற ஊசியும் வாராதுகாண் இக்கடைவழிக்கே" என்றார் புலவர் அந்த நேரத்திலே, அவர் காணாமற்போன சீட்டு இருக்கிறதா என்று பட்டினத்தார் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
"காதற்ற ஊசியும் வரத்தான்காணோம், நீ கத்திக் கத்தி வந்தும்" என்று கடிந்துரைத்தார் சக்தி. பூலோகநாதர் பதில் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை. ஆனால் மனதிலேமட்டும் "கூறாமற் சன்யாசம் கொள்" என்ற வாசகம் குடியேறிக் குடையலாயிற்று. "குப்பையாம்! கம்பன் கோர்த்த இம்மணிகள் குப்பையாம்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பிரசங்க பூஷணம், புத்தகங்களின்மீது படிந்திருந்த தூசைத்தட்டிக் கொண்டிருந்தார்.
"தங்களைக் காண ஐயர் வந்திருக்கிறார்" என்று சீடன் தெரிவித்தான். ஓடோடிச் சென்றார், அருணாசல ஐயர் கூடத்திலே இருக்கக்கண்டு, "மாலை ஆறுமணிக்குத்தானே, இதற்குள்ளாகவா? நான் இன்னும் குறிப்புத் தயாரித்து முடிக்கவில்லையே" என்று கூறினார். "அவசரம் வேண்டாம். நிதானமாகவே தயாரிக்கலாம்" என்றார் ஐயர். அப்போதுதான், பிரசங்க பூஷணத்துக்கு நிம்மதியாயிற்று. பிரசங்கத்திலே இன்னும் குறள், நாலடியார், நன்னெறி, தேவார திருவாசகம், பட்டினத்தார் பாடல், தாயுமானார் பாடல் ஆகியவைகளை எங்கெங்கே புகுத்துவது என்றே தீர்மானிக்கவில்லை பிரசங்கத்துக்குரிய விஷயம் என்ன என்பது மறந்துவிட்டது. எந்த விஷயம் பற்றிப் பேசவேண்டுமெனக் குறிக்கப்பட்டிருந்தது என்பதை அறியத்தான் அந்தப் பச்சைத் துண்டுக் கடிதத்தைத் தேடினார். அந்தப் பாழாய்ப்போன கடிதம் காணவில்லை. இந்த நேரத்திலே ஐயர் வந்தால், பிரசங்க பூஷணம் பயப்படாமலிருப்பாரா! நல்லவேளை, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார். ஆகவே, அருமையாகத் தயாரித்துவிடலாம் பிரசங்கத்தை என்று மகிழ்ந்தார் "தலைவர் தயாராகத்தானே இருக்கிறார்?" என்று கேட்டார் ஐயரை, "நல்லகேள்வி கேட்டீர்கள். அவர் துடிக்கிறார்." என்றார் ஐயர். "அடடா! நமது ஜெமீன்தாரர் நிரம்பத் தமிழ் அறிவு அன்புபடைத்தவர். கவிதா உள்ளம் அவருக்கு" என்று அன்று தலைமை வகிக்க இருந்த ஆலூர் ஜெமீந்தாரரைப் பாராட்டிப் பேசினார் பிரசங்க பூஷ்ணம், பேசியபோதே அவர் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டிற்று.
"அடடா என்ன காரியம் செய்துவிட்டோம். முட்டாள் தனமாக காரியமல்லவா செய்தோம். பிரசங் கத்தை ஆரம்பிக்கும்போதே ஜெமீந்தாரரின் சீர் சிறப்புப் பற்றியும் குலப்பெருமை குடும்ப கௌரவம் பற்றியும் கொடை நடைபற்றியும் பாராட்டியன்றோ பேசவேண்டும். அவருக்கும், தமிழை அந்த காலத்திலே வளர்த்த மூவேந்தர்களுக்கும் உவமை காட்டி, அவருடைய உள்ளத்தை உருக்கவேண்டாமா? அதை எழுதாமல் வேறு எதை எதையோவன்றோ இதுவரை எழுதியிருந்தோம். இந்தப் பிரசங்கம் கூடாது. இதை மாற்றி எழுதியே ஆகவேண்டும். ஒரு விருத்தம், ஜெமீன்தாரரின் குணாதிசயத்தை புகழ்ந்துபாட வேண்டும் சரி! சரி! நிரம்ப வேலையிருக்கிறது. ஆனால் ஐயர்தான் அவசரம் வேண்டாம் என்று கூறிவிட்டாரே தயார்செய்து விடலாம் என்று எண்ணினார்.
"நம்ம ஜெமீன்தாரர், இந்த விழாவை ரொம்ப விமரிசையாக நடத்திவிடவேண்டுமென்று முனைந்து நிற்கிறார். நான் சொற்பொழிவுடன் நிறுத்தலாம் என்றேன் அவர், "அது கூடாது. புலவரின் சொற்பொழிவுடன் பாட்டுக் கச்சேரியும், நடனக்கச்சேரியும் நடத்திவிடவேண்டும் என்று கூறினார். பிரசங்க பூஷணத்துக்கு பெரிய ரோஜாப்பூ மாலை போட்டாகவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். மல்லிகை மாலைதான் தயார் செய்தேன் என்று சொன்னேன். அவருக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவருடைய புலமை என்ன, அறிவு என்ன, ஆராய்ச்சி என்ன, அவருக்குக் கேவலம் மல்லிகை மாலையாபோடுவது. அதை உங்கள் கோயில் மாட்டின் கழுத்திலே போடு என்று கோபித்துக் கூறினார். ரோஜா மாலையே வாங்கிவிடுவோம் என்று கூறினேன்.
சதிர்க் கச்சேரிக்குச் சிந்தாமணி சகோதரிகளையும், பாட்டுக்கச்சேரிக்குப் பழனியப்பனையும் ஏற்பாடு செய்து விட்டாராம். செலவு அவருடையது. நாயனத்துக்கு நல்ல கண்ணு பார்ட்டி, ஏற்பாடாகிவிட்டது. நான் ஏதோ சாமான்யமாக ஒரு சொற்பொழிவு நடத்த நினைத்தேன், அது பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. இன்னும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சதிர் நடத்தப்போகும் சிந்தாமணி நமது ஆலமரத்தடியார் கோயிலில் தாசியாக போகிறாள். அந்த முத்திரை வைபவமும் நடைபெறப் போகிறது. உம்மிடம் உண்மையைச் சொல்லுகிறேன் இவ்வளவு "ஜோராக" ஏற்பாடுகளை ஜெமீந்தார் மாற்றிச் செய்வதற்குக் காரணமே, சிந்தாமணிக்கு அவருடன் இருக்கும் சிநேகிதந்தான். உம்ம பிரசங்க விஷயத்தைக்<noinclude></noinclude>
gjjrfc3j339uur3vhjwneplutske0sv
1961079
1961021
2026-08-31T07:54:13Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|4–2–45|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|3}}
{{rule}}{{rule}}</noinclude>
னத்தை அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. சிவ! சிவ! அபசாரம்! அபசாரம்! இம்மை மறுமை இரண்டினுக்கும் இழுக்கு தேடுகிறார்கள் வழுக்கிவிழுந்த சழுக்கர்" என மள மள வென்று பொழிந்தார். சீடர் கை வலிக்க அதனை எழுதினார். அந்தப் பகுதி முடிந்ததும், பிரசங்க பூஷணம், வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "தம்பீ! எப்போதும் ஒன்று கவனமாகக் கேள், பிராமணர்களைப் புகழ்ந்தே பேசிவிட வேண்டும். ஏன் தெரியுமா? நாம் தமிழர், ஆகவே நாம் என்ன செய்தாலும் எதைப் பேசினாலும், எப்படி நடந்துகொண்டாலும், நமது தமிழ் மக்கள் நம்மைக் கெடுக்கமாட்டார்கள். பிராமணர்களோ, நமது இனமல்ல. ஆரியம் நுழைந்து, நம்மவரை அடுத்துக் கெடுத்திருக்கிறது. இன்னும் அதன் போக்கைத் தடுத்தால், நமக்குத் தொல்லைவிளையும். ஆகையினால் நமது சொற்பொழிவுகளிலே பிராமணர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் ஆதரித்தும் வைத்தால், நமக்கு அவர்களால் தொல்லை வராது. தமிழர் கோபிப்பர், என்ன இந்தப் புலவன் இப்படிப் பிராமணர்களை ஆதரிக்கிறானே, இனப்பற்றே இல்லாமல் என்று கேட்பர். கேட்டால் என்ன! நண்பரே! நான், எந்தப் பிராமணனை ஆதரித்தேன், இன்றையப் படுபாவிகளையா? செச்சே! நான் என்ன மரக்கட்டையா? மண் பொம்மையா, எனக்கு ரோஷம் வராதிருக்க. நான் பாராட்டினது அந்தணர்களை! அன்பு நெறி, அருள்நெறி பூண்டவர்களை ஆதரித்தேன். அது பார்ப்பண குலத்துக்குள்ள பண்பா! என்று கூறினால், தமது தமிழ்த் தோழர்கள், நமது முதுகைத் தட்டிக் கொடுப்பர். ஆக நமக்கு ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடத்திலும் சீரும் செல்வாக்கும் கிடைக்கும் " என்று கூறினார். சீடன் இந்த சீலத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினான். பிரசங்கத்தைக் கூறலானார், கூறுமுன், மறுபடி ஒருமுறை சீடராகவே படித்துக் காட்டினார், தொடர்பு தெரிவிக்க. புலவர் புதுமுறுக்குடன் கூறத்தொடங்கினார் உடனே திகைத்தார். "தம்பி! ஒரு பச்சை நிறத்தாளைக் கண்டாயோ?" என்று கேட்டார். "இல்லையே! என்ன தாள் ?" என்றார் சீடர். "இன்றைய சொற்பொழிவு அழைப்பிதழ்" என்றார் பிரசங்க பூஷணம். உள்ளே ஓடினார் புத்தகங்களைப் புரட்டினார், துண்டுச் சீட்டுக் காணப்படவில்லை, துயருற்றார். மனைவியைக் கேட்டார், "அந்தக் குப்பையிலே அது எங்கே இருக்கிறதோ யார் கண்டது" என்று துடுக்காகக் கூறினர் அம்மையார். "உன் கண்களுக்கு அது குப்பைதான்! பேதாய்! அது குப்பை! அந்தக் குப்பையிலே கிடக்கும் மாணிக்கமும், மரகதமும், உனக்கென்னடி தெரியும்." என்று கண்டனக் குரலிலே பேசினார் புலவர். அம்மையார், சக்தி ஸ்வரூபமல்லவா! அவ்வளவு இலேசிலேவிடவில்லை.
"கோழி குப்பையைக் கிளறியாவது புழுபூச்சியைக் காண்கிறது, நீ இந்தக் குப்பையை கிளறிக்கிளறிக் கண்டது என்ன?” என்று கேட்டார்.
"பேதாய்! பெண்பேதாய்! பொன்னாசைகொண்ட பெண்பேதாய்! பொன்னும் பொருளும் எதற்கு? காதற்ற ஊசியும் வாராதுகாண் இக்கடைவழிக்கே" என்றார் புலவர் அந்த நேரத்திலே, அவர் காணாமற்போன சீட்டு இருக்கிறதா என்று பட்டினத்தார் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
"காதற்ற ஊசியும் வரத்தான்காணோம், நீ கத்திக் கத்தி வந்தும்" என்று கடிந்துரைத்தார் சக்தி. பூலோகநாதர் பதில் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை. ஆனால் மனதிலேமட்டும் "கூறாமற் சன்யாசம் கொள்" என்ற வாசகம் குடியேறிக் குடையலாயிற்று. "குப்பையாம்! கம்பன் கோர்த்த இம்மணிகள் குப்பையாம்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பிரசங்க பூஷணம், புத்தகங்களின்மீது படிந்திருந்த தூசைத்தட்டிக் கொண்டிருந்தார்.
"தங்களைக் காண ஐயர் வந்திருக்கிறார்" என்று சீடன் தெரிவித்தான். ஓடோடிச் சென்றார், அருணாசல ஐயர் கூடத்திலே இருக்கக்கண்டு, "மாலை ஆறுமணிக்குத்தானே, இதற்குள்ளாகவா? நான் இன்னும் குறிப்புத் தயாரித்து முடிக்கவில்லையே" என்று கூறினார். "அவசரம் வேண்டாம். நிதானமாகவே தயாரிக்கலாம்" என்றார் ஐயர். அப்போதுதான், பிரசங்க பூஷணத்துக்கு நிம்மதியாயிற்று. பிரசங்கத்திலே இன்னும் குறள், நாலடியார், நன்னெறி, தேவார திருவாசகம், பட்டினத்தார் பாடல், தாயுமானார் பாடல் ஆகியவைகளை எங்கெங்கே புகுத்துவது என்றே தீர்மானிக்கவில்லை பிரசங்கத்துக்குரிய விஷயம் என்ன என்பது மறந்துவிட்டது. எந்த விஷயம் பற்றிப் பேசவேண்டுமெனக் குறிக்கப்பட்டிருந்தது என்பதை அறியத்தான் அந்தப் பச்சைத் துண்டுக் கடிதத்தைத் தேடினார். அந்தப் பாழாய்ப்போன கடிதம் காணவில்லை. இந்த நேரத்திலே ஐயர் வந்தால், பிரசங்க பூஷணம் பயப்படாமலிருப்பாரா! நல்லவேளை, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார். ஆகவே, அருமையாகத் தயாரித்துவிடலாம் பிரசங்கத்தை என்று மகிழ்ந்தார் "தலைவர் தயாராகத்தானே இருக்கிறார்?" என்று கேட்டார் ஐயரை, "நல்லகேள்வி கேட்டீர்கள். அவர் துடிக்கிறார்." என்றார் ஐயர். "அடடா! நமது ஜெமீன்தாரர் நிரம்பத் தமிழ் அறிவு அன்புபடைத்தவர். கவிதா உள்ளம் அவருக்கு" என்று அன்று தலைமை வகிக்க இருந்த ஆலூர் ஜெமீந்தாரரைப் பாராட்டிப் பேசினார் பிரசங்க பூஷ்ணம், பேசியபோதே அவர் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டிற்று.
"அடடா என்ன காரியம் செய்துவிட்டோம். முட்டாள் தனமாக காரியமல்லவா செய்தோம். பிரசங் கத்தை ஆரம்பிக்கும்போதே ஜெமீந்தாரரின் சீர் சிறப்புப் பற்றியும் குலப்பெருமை குடும்ப கௌரவம் பற்றியும் கொடை நடைபற்றியும் பாராட்டியன்றோ பேசவேண்டும். அவருக்கும், தமிழை அந்த காலத்திலே வளர்த்த மூவேந்தர்களுக்கும் உவமை காட்டி, அவருடைய உள்ளத்தை உருக்கவேண்டாமா? அதை எழுதாமல் வேறு எதை எதையோவன்றோ இதுவரை எழுதியிருந்தோம். இந்தப் பிரசங்கம் கூடாது. இதை மாற்றி எழுதியே ஆகவேண்டும். ஒரு விருத்தம், ஜெமீன்தாரரின் குணாதிசயத்தை புகழ்ந்துபாட வேண்டும் சரி! சரி! நிரம்ப வேலையிருக்கிறது. ஆனால் ஐயர்தான் அவசரம் வேண்டாம் என்று கூறிவிட்டாரே தயார்செய்து விடலாம் என்று எண்ணினார்.
"நம்ம ஜெமீன்தாரர், இந்த விழாவை ரொம்ப விமரிசையாக நடத்திவிடவேண்டுமென்று முனைந்து நிற்கிறார். நான் சொற்பொழிவுடன் நிறுத்தலாம் என்றேன் அவர், "அது கூடாது. புலவரின் சொற்பொழிவுடன் பாட்டுக் கச்சேரியும், நடனக்கச்சேரியும் நடத்திவிடவேண்டும் என்று கூறினார். பிரசங்க பூஷணத்துக்கு பெரிய ரோஜாப்பூ மாலை போட்டாகவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். மல்லிகை மாலைதான் தயார் செய்தேன் என்று சொன்னேன். அவருக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவருடைய புலமை என்ன, அறிவு என்ன, ஆராய்ச்சி என்ன, அவருக்குக் கேவலம் மல்லிகை மாலையாபோடுவது. அதை உங்கள் கோயில் மாட்டின் கழுத்திலே போடு என்று கோபித்துக் கூறினார். ரோஜா மாலையே வாங்கிவிடுவோம் என்று கூறினேன்.
சதிர்க் கச்சேரிக்குச் சிந்தாமணி சகோதரிகளையும், பாட்டுக்கச்சேரிக்குப் பழனியப்பனையும் ஏற்பாடு செய்து விட்டாராம். செலவு அவருடையது. நாயனத்துக்கு நல்ல கண்ணு பார்ட்டி, ஏற்பாடாகிவிட்டது. நான் ஏதோ சாமான்யமாக ஒரு சொற்பொழிவு நடத்த நினைத்தேன், அது பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. இன்னும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சதிர் நடத்தப்போகும் சிந்தாமணி நமது ஆலமரத்தடியார் கோயிலில் தாசியாக போகிறாள். அந்த முத்திரை வைபவமும் நடைபெறப் போகிறது. உம்மிடம் உண்மையைச் சொல்லுகிறேன் இவ்வளவு "ஜோராக" ஏற்பாடுகளை ஜெமீந்தார் மாற்றிச் செய்வதற்குக் காரணமே, சிந்தாமணிக்கு அவருடன் இருக்கும் சிநேகிதந்தான். உம்ம பிரசங்க விஷயத்தைக்<noinclude></noinclude>
iu8hg98eqy3wwfkn0tq4bn0k627x67w
பக்கம்:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf/4
250
652625
1961015
2026-08-31T04:45:11Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>கூட ஜெமீன்தார் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டார். "நாட்டியக் கலையும் நாட்டு முன்னேற்றமும்" என்பது பற்றிப் பேசவேண்டும் என்று அருணாசல ஐயர், ஆனந்தமாகக் கூறினார். புலவருக்கோ விழா விமரிசையாக மாறுவது கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, என்றாலும், நாட்டியக்கலைபற்றி என்ன பேசுவது என்ற திகைப்பு உண்டாயிற்று. உடனே அது போய்விட்டது, சே! இது என்ன பிரமாதம்! சிலப்பதிகாரம் இருக்கவே இருக்கிறது என்று தைரியமடைந்து.
"சரி ஜெமீன்தார் இவ்வளவு அக்கரை எடுத்தது நமது அதிர்ஷ்டம் அவர் இஷ்டப்படியே நான் நாட்டியக் கலையைப்பற்றிப் பேசுகிறேன். அதில் என்ன தடை இருக்கிறது? அருங்கலைகளுள் அது ஒன்று. ஐயன் தில்லையில் அதனை விளக்குகிறான். அம்மைக்கும் அது ஆனந்தமே! பிரபஞ்சமே அரங்கம்! நாமெல்லாம் நாட்டியப் பதுமைகள் அவன் ஆட்டுவிக்கிறான்." என்றார் புலவர்.
"பேஷ் பேஷ்! சிந்தாமணி சொக்கிவிடுவாள் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு" என்றார் ஐயர். "தமிழ் இனிமை எனும் பொருளுடைத்து" என்றார் புலவர் பெருமையுடன்.
"சிந்தாமணி நம்ம கோயில் தாசியாகிவிட்டால் பிறகு, கோயிலுக்குக் கூட்டம் ஏராளமாக வரும். வாரந்தோறும் ஓர் பிரசங்கம் செய்யலாம் நீர்" என்று களிப்புடன் கூறினார் ஐயர். புலவருக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது அந்தப் பேச்சு, இருந்தாலும் சகித்துக்கொண்டார்.
"சரி! நான் ஆறுமணிக்கு ஆலயம் வத்துவிடுகிறேன்" என்று கூறினார் புலவர், சீக்கிரமாக இவன் தொலைந்தால்தானே சிலப்பதிகாரத்தைத் தேடி எடுக்கலாம் என்ற சிந்தனையுடன் ஜெமீன்தார், "ஏற்பாடுகளிலே செய்த மாறுதலைச் சொன்னேனே தவிர, முக்கியமான மாறுதலைச் சொல்ல மறந்துவிட்டேனே, பிரசங்க தேதியை மாற்றி விட்டார், அடுத்த வெள்ளிக்கிழமைதான், இந்த வைபவம்" என்று ஐயர் கூறினார். பிரசங்கபூஷணர், பேசவும் முடியாத சோகமுற்றார். காலைமுதல் எவ்வளவு கஷ்டம்! சிந்தனை! தயாரிப்பு! கடைசியில் பிரசங்கம் இன்று இல்லை என்று எவ்வளவு சுலபத்தில் சொல்லிவிட்டார்கள்—என்று சோகமுற்றார். ஐயர் விடைபெற்றுக்கொண்டு போனார். புலவர், ஏடு எழுதுபவனை வீடு ஏகச்சொல்லிவிட்டு அதுவரையிலே தயாரித்த அரிய சொற்பொழிவைப் படித்துப் படித்து ரசித்தார். வேறென்ன செய்வார், பாபம்! சீடன் ஓடோடி வந்தான் அதே நேரத்தில். " மறந்தே போனேன்! நீங்களும் மறந்து போனீர்களே ! அடுத்த வெள்ளிக்கிழமை, புன்னைவனநாதர் கோயிலிலே ஓர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடாகி இருக்கிறதே. இங்கும் அதே கிழமையிலே எப்படி நடத்துவது " என்று கேட்டான்.
"என்ன தம்பி! இதுவா பிரமாதம். ஒரே நாளிலே இரண்டு சொற்பொழிவுகள் நடத்தவாமுடியாது. பிரசங்க பூஷணம் என்ற பெயர் என்ன அர்த்தமற்றதா பைத்தியக்காரப்பிள்ளை! புன்னைவன நாதர்கோயில் இங்கிருந்து மூன்று கல் தொலைவு. மாலை மூன்றுக்கு அங்கே பேசுவது. இங்கே 6-மணிக்கு மேல்தானே ஆரம்பம். ஒரு பேச்சுச் சொல்லி அனுப்பினா ஜெமீன்தார் தமது பெட்டி வண்டியை அனுப்பிவைக்கிறார்" என்று புலவர் கூறினார்.
"சரிதான்! எதற்கும் தங்களுக்குக் கவனப்படுத்தலாம் என்று வந்தேன் " என்று கூறினான் சீடன்.
"கவனப்படித்தினது நல்லதுதான். நான் மறந்துதான், போய்விட்டேன். ஆமாம், நினைவில்லை, புன்னைவனநாதர் கோயிலிலே எதைப்பற்றி நான் பிரசங்கம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது" என்று புலவர் கேட்டார்.
கொஞ்சம் பயத்துடன் சீடன், "நாட்டியக்கலையின் கேடுகள்" என்றான். பிரசங்க பூஷணத்தின் காதிலே அந்தப் பேச்சுப் புகுந்ததும், அவருக்குப் பிரபஞ்சமே நாட்டியமாடுவது போலிருந்தது! என்ன செய்வார்!!
"சரி! போடா!" என்று, சீடன் மீது காட்டினார், கோபத்தை! வேறு எங்கே காட்டுவது?
"நீ பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
சண்டை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு"
என்றபாடல் வேறு அவர் மனதிலே புகுந்து குடைந்தது!!<noinclude></noinclude>
pdkw41xwa4h3ygv4zv69o7qp9d3uwsl
1961022
1961015
2026-08-31T05:02:58Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>பிரசங்க பூஷணம்!</center>
{{rule}}{{rule}}
கூட ஜெமீன்தார் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டார். "நாட்டியக் கலையும் நாட்டு முன்னேற்றமும்" என்பது பற்றிப் பேசவேண்டும் என்று அருணாசல ஐயர், ஆனந்தமாகக் கூறினார். புலவருக்கோ விழா விமரிசையாக மாறுவது கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, என்றாலும், நாட்டியக்கலைபற்றி என்ன பேசுவது என்ற திகைப்பு உண்டாயிற்று. உடனே அது போய்விட்டது, சே! இது என்ன பிரமாதம்! சிலப்பதிகாரம் இருக்கவே இருக்கிறது என்று தைரியமடைந்து.
"சரி ஜெமீன்தார் இவ்வளவு அக்கரை எடுத்தது நமது அதிர்ஷ்டம் அவர் இஷ்டப்படியே நான் நாட்டியக் கலையைப்பற்றிப் பேசுகிறேன். அதில் என்ன தடை இருக்கிறது? அருங்கலைகளுள் அது ஒன்று. ஐயன் தில்லையில் அதனை விளக்குகிறான். அம்மைக்கும் அது ஆனந்தமே! பிரபஞ்சமே அரங்கம்! நாமெல்லாம் நாட்டியப் பதுமைகள் அவன் ஆட்டுவிக்கிறான்." என்றார் புலவர்.
"பேஷ் பேஷ்! சிந்தாமணி சொக்கிவிடுவாள் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு" என்றார் ஐயர். "தமிழ் இனிமை எனும் பொருளுடைத்து" என்றார் புலவர் பெருமையுடன்.
"சிந்தாமணி நம்ம கோயில் தாசியாகிவிட்டால் பிறகு, கோயிலுக்குக் கூட்டம் ஏராளமாக வரும். வாரந்தோறும் ஓர் பிரசங்கம் செய்யலாம் நீர்" என்று களிப்புடன் கூறினார் ஐயர். புலவருக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது அந்தப் பேச்சு, இருந்தாலும் சகித்துக்கொண்டார்.
"சரி! நான் ஆறுமணிக்கு ஆலயம் வத்துவிடுகிறேன்" என்று கூறினார் புலவர், சீக்கிரமாக இவன் தொலைந்தால்தானே சிலப்பதிகாரத்தைத் தேடி எடுக்கலாம் என்ற சிந்தனையுடன் ஜெமீன்தார், "ஏற்பாடுகளிலே செய்த மாறுதலைச் சொன்னேனே தவிர, முக்கியமான மாறுதலைச் சொல்ல மறந்துவிட்டேனே, பிரசங்க தேதியை மாற்றி விட்டார், அடுத்த வெள்ளிக்கிழமைதான், இந்த வைபவம்" என்று ஐயர் கூறினார். பிரசங்கபூஷணர், பேசவும் முடியாத சோகமுற்றார். காலைமுதல் எவ்வளவு கஷ்டம்! சிந்தனை! தயாரிப்பு! கடைசியில் பிரசங்கம் இன்று இல்லை என்று எவ்வளவு சுலபத்தில் சொல்லிவிட்டார்கள்—என்று சோகமுற்றார். ஐயர் விடைபெற்றுக்கொண்டு போனார். புலவர், ஏடு எழுதுபவனை வீடு ஏகச்சொல்லிவிட்டு அதுவரையிலே தயாரித்த அரிய சொற்பொழிவைப் படித்துப் படித்து ரசித்தார். வேறென்ன செய்வார், பாபம்! சீடன் ஓடோடி வந்தான் அதே நேரத்தில். " மறந்தே போனேன்! நீங்களும் மறந்து போனீர்களே ! அடுத்த வெள்ளிக்கிழமை, புன்னைவனநாதர் கோயிலிலே ஓர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடாகி இருக்கிறதே. இங்கும் அதே கிழமையிலே எப்படி நடத்துவது " என்று கேட்டான்.
"என்ன தம்பி! இதுவா பிரமாதம். ஒரே நாளிலே இரண்டு சொற்பொழிவுகள் நடத்தவாமுடியாது. பிரசங்க பூஷணம் என்ற பெயர் என்ன அர்த்தமற்றதா பைத்தியக்காரப்பிள்ளை! புன்னைவன நாதர்கோயில் இங்கிருந்து மூன்று கல் தொலைவு. மாலை மூன்றுக்கு அங்கே பேசுவது. இங்கே 6-மணிக்கு மேல்தானே ஆரம்பம். ஒரு பேச்சுச் சொல்லி அனுப்பினா ஜெமீன்தார் தமது பெட்டி வண்டியை அனுப்பிவைக்கிறார்" என்று புலவர் கூறினார்.
"சரிதான்! எதற்கும் தங்களுக்குக் கவனப்படுத்தலாம் என்று வந்தேன் " என்று கூறினான் சீடன்.
"கவனப்படித்தினது நல்லதுதான். நான் மறந்துதான், போய்விட்டேன். ஆமாம், நினைவில்லை, புன்னைவனநாதர் கோயிலிலே எதைப்பற்றி நான் பிரசங்கம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது" என்று புலவர் கேட்டார்.
கொஞ்சம் பயத்துடன் சீடன், "நாட்டியக்கலையின் கேடுகள்" என்றான். பிரசங்க பூஷணத்தின் காதிலே அந்தப் பேச்சுப் புகுந்ததும், அவருக்குப் பிரபஞ்சமே நாட்டியமாடுவது போலிருந்தது! என்ன செய்வார்!!
"சரி! போடா!" என்று, சீடன் மீது காட்டினார், கோபத்தை! வேறு எங்கே காட்டுவது?
"நீ பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
சண்டை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு"
என்றபாடல் வேறு அவர் மனதிலே புகுந்து குடைந்தது!!<noinclude></noinclude>
gcx4npwloszt6agfa0hamf4e4xd9mvv
1961080
1961022
2026-08-31T07:54:55Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|4|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–2–45}}
{{rule}}{{rule}}</noinclude>
கூட ஜெமீன்தார் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டார். "நாட்டியக் கலையும் நாட்டு முன்னேற்றமும்" என்பது பற்றிப் பேசவேண்டும் என்று அருணாசல ஐயர், ஆனந்தமாகக் கூறினார். புலவருக்கோ விழா விமரிசையாக மாறுவது கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, என்றாலும், நாட்டியக்கலைபற்றி என்ன பேசுவது என்ற திகைப்பு உண்டாயிற்று. உடனே அது போய்விட்டது, சே! இது என்ன பிரமாதம்! சிலப்பதிகாரம் இருக்கவே இருக்கிறது என்று தைரியமடைந்து.
"சரி ஜெமீன்தார் இவ்வளவு அக்கரை எடுத்தது நமது அதிர்ஷ்டம் அவர் இஷ்டப்படியே நான் நாட்டியக் கலையைப்பற்றிப் பேசுகிறேன். அதில் என்ன தடை இருக்கிறது? அருங்கலைகளுள் அது ஒன்று. ஐயன் தில்லையில் அதனை விளக்குகிறான். அம்மைக்கும் அது ஆனந்தமே! பிரபஞ்சமே அரங்கம்! நாமெல்லாம் நாட்டியப் பதுமைகள் அவன் ஆட்டுவிக்கிறான்." என்றார் புலவர்.
"பேஷ் பேஷ்! சிந்தாமணி சொக்கிவிடுவாள் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு" என்றார் ஐயர். "தமிழ் இனிமை எனும் பொருளுடைத்து" என்றார் புலவர் பெருமையுடன்.
"சிந்தாமணி நம்ம கோயில் தாசியாகிவிட்டால் பிறகு, கோயிலுக்குக் கூட்டம் ஏராளமாக வரும். வாரந்தோறும் ஓர் பிரசங்கம் செய்யலாம் நீர்" என்று களிப்புடன் கூறினார் ஐயர். புலவருக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது அந்தப் பேச்சு, இருந்தாலும் சகித்துக்கொண்டார்.
"சரி! நான் ஆறுமணிக்கு ஆலயம் வத்துவிடுகிறேன்" என்று கூறினார் புலவர், சீக்கிரமாக இவன் தொலைந்தால்தானே சிலப்பதிகாரத்தைத் தேடி எடுக்கலாம் என்ற சிந்தனையுடன் ஜெமீன்தார், "ஏற்பாடுகளிலே செய்த மாறுதலைச் சொன்னேனே தவிர, முக்கியமான மாறுதலைச் சொல்ல மறந்துவிட்டேனே, பிரசங்க தேதியை மாற்றி விட்டார், அடுத்த வெள்ளிக்கிழமைதான், இந்த வைபவம்" என்று ஐயர் கூறினார். பிரசங்கபூஷணர், பேசவும் முடியாத சோகமுற்றார். காலைமுதல் எவ்வளவு கஷ்டம்! சிந்தனை! தயாரிப்பு! கடைசியில் பிரசங்கம் இன்று இல்லை என்று எவ்வளவு சுலபத்தில் சொல்லிவிட்டார்கள்—என்று சோகமுற்றார். ஐயர் விடைபெற்றுக்கொண்டு போனார். புலவர், ஏடு எழுதுபவனை வீடு ஏகச்சொல்லிவிட்டு அதுவரையிலே தயாரித்த அரிய சொற்பொழிவைப் படித்துப் படித்து ரசித்தார். வேறென்ன செய்வார், பாபம்! சீடன் ஓடோடி வந்தான் அதே நேரத்தில். " மறந்தே போனேன்! நீங்களும் மறந்து போனீர்களே ! அடுத்த வெள்ளிக்கிழமை, புன்னைவனநாதர் கோயிலிலே ஓர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடாகி இருக்கிறதே. இங்கும் அதே கிழமையிலே எப்படி நடத்துவது " என்று கேட்டான்.
"என்ன தம்பி! இதுவா பிரமாதம். ஒரே நாளிலே இரண்டு சொற்பொழிவுகள் நடத்தவாமுடியாது. பிரசங்க பூஷணம் என்ற பெயர் என்ன அர்த்தமற்றதா பைத்தியக்காரப்பிள்ளை! புன்னைவன நாதர்கோயில் இங்கிருந்து மூன்று கல் தொலைவு. மாலை மூன்றுக்கு அங்கே பேசுவது. இங்கே 6-மணிக்கு மேல்தானே ஆரம்பம். ஒரு பேச்சுச் சொல்லி அனுப்பினா ஜெமீன்தார் தமது பெட்டி வண்டியை அனுப்பிவைக்கிறார்" என்று புலவர் கூறினார்.
"சரிதான்! எதற்கும் தங்களுக்குக் கவனப்படுத்தலாம் என்று வந்தேன் " என்று கூறினான் சீடன்.
"கவனப்படித்தினது நல்லதுதான். நான் மறந்துதான், போய்விட்டேன். ஆமாம், நினைவில்லை, புன்னைவனநாதர் கோயிலிலே எதைப்பற்றி நான் பிரசங்கம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது" என்று புலவர் கேட்டார்.
கொஞ்சம் பயத்துடன் சீடன், "நாட்டியக்கலையின் கேடுகள்" என்றான். பிரசங்க பூஷணத்தின் காதிலே அந்தப் பேச்சுப் புகுந்ததும், அவருக்குப் பிரபஞ்சமே நாட்டியமாடுவது போலிருந்தது! என்ன செய்வார்!!
"சரி! போடா!" என்று, சீடன் மீது காட்டினார், கோபத்தை! வேறு எங்கே காட்டுவது?
"நீ பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
சண்டை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு"
என்றபாடல் வேறு அவர் மனதிலே புகுந்து குடைந்தது!!<noinclude></noinclude>
jodzubvmif3jlczcyngs6a3fa18pgjy
பக்கம்:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf/1
250
652626
1961024
2026-08-31T05:09:18Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{xx-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை</b><br> பரதன் }}}}}}
கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
"டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு" காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?" என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்........."
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே." கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத் தான்மாட்டார்கள்!!
"மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"
"ஏன்! சாமி கோயிலுக்கா?"
"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
"எந்த அம்மன் சன்னதி?”
"அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை"
"திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"
ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்."
"நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?"
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை" என்று கூறுவான்.
"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
28qzexcfz3vy6jfcearc32cajc2zdmk
1961025
1961024
2026-08-31T05:10:03Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><b>{{box|{{box|padding=13px|{{left|கற்பனைச் சித்திரம்:}}{{gap2}}{{x-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை</b><br> பரதன் }}}}}}
கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
"டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு" காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?" என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்........."
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே." கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத் தான்மாட்டார்கள்!!
"மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"
"ஏன்! சாமி கோயிலுக்கா?"
"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
"எந்த அம்மன் சன்னதி?”
"அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை"
"திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"
ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்."
"நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?"
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை" என்று கூறுவான்.
"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
o35vsmnm1nvdcak7w9wbr2day0gn3df
1961026
1961025
2026-08-31T05:10:47Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><b>{{box|{{box|padding=13px|{{gap2}}{{x-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை!</b><br> பரதன் }}}}}}
கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
"டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு" காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?" என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்........."
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே." கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத் தான்மாட்டார்கள்!!
"மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"
"ஏன்! சாமி கோயிலுக்கா?"
"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
"எந்த அம்மன் சன்னதி?”
"அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை"
"திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"
ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்."
"நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?"
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை" என்று கூறுவான்.
"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
gnmq4tllnk9b57oqdm40lh0e0ch8w0g
1961057
1961026
2026-08-31T06:40:31Z
Info-farmer
232
-துப்புரவு
1961057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{c|<b>{{box|{{box|padding=13px|{{x-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை!</b><br> பரதன் }}}}}}}}
கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
"டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு" காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?" என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்........."
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே." கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத் தான்மாட்டார்கள்!!
"மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"
"ஏன்! சாமி கோயிலுக்கா?"
"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
"எந்த அம்மன் சன்னதி?”
"அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை"
"திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"
ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்."
"நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?"
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை" என்று கூறுவான்.
"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
9alir1dwfnwfwmcy2a8mmx0z11y7ydg
1961064
1961057
2026-08-31T07:01:51Z
Info-farmer
232
{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}} {{rule}}{{rule}}
1961064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|2|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
{{c|<b>{{box|{{box|padding=13px|{{x-larger|மதுரைக்கு டிக்கட் இல்லை!</b><br> பரதன் }}}}}}}}
கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும் போலிருக்கு. இந்த வேதனையை நான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள். நான் கெட்ட கேட்டுக்குக் கலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காலையிலே மட்டும் இருக்கிறது.
"டே! கழுதே! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழுமூஞ்சி! வேலை செய்வதென்றால் ஏண்டா இப்படி மூக்கால் அழுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா பணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியாக இருக்கும்போதே மண்டைக்கர்வம் இப்படி இருக்கிறது இதுகளுக்கு" காலையிலே நடக்கிறது இந்த அர்ச்சனை. இரவிலேயாவது, எதாவது மனக்கோட்டை கட்டியபடி இப்போது காலந்தள்ளமுடிகிறது. இந்த நிம்மதிக்கும் உலை வைக்கிறார்கள், என்னைப் பெற்ற யமன்கள்! கலியாணம் செய்து கொண்டால், இரவிலேயும் காலைக் காட்சிதானே இருந்து தீரும். பாஷையிலே வித்யாசம் இருக்கும். ஆனால், தொல்லை, தொல்லைதானே! எந்த உருவிலே இருந்தால் என்ன?
எஜமான், உருட்டி மிரட்டிடும் கண்களோடு, தர்பார் நடத்துவார். வீட்டுக்கரசி, விழியிலே நீரை வரவழைத்துக் கொண்டு, விசார கீதம் பாடுவாள். அவள் ஏசும்போதாவது, கோபம் வரும், ஒரு சமயமில்லாவிட்டால் வேறோர் சமயம். விறைத்துப் பார்க்கலாம், முணு முணுக்கலாம், சாக்கிட்டுத் திட்டலாம், இவைகளால் சிறிது மன ஆறுதலாவது உண்டு. அவள், பக்கத்திலே படுத்துக்கொண்டு, உடல் உரசும்போது, கோபம் குறைவாகவும் சோகம் அதிகமாகவும் இருக்குமே. பாவம்! எவ்வளவு பரிவு இவளுக்கு நம்மிடம்! நமது சுக துக்கத்துக்குப் பாத்யப்பட்டவள். நம்மைக் கேட்கும் உரிமை உள்ளவள்! நாமும் அவளுக்குத் தேவையானவைகளை வாங்கித் தரக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அவளுடைய புருஷன்; அவள் கேட்பதெல்லாம் நல்ல சேலை நாலு பெண்கள் உடுத்துவதுபோல, நவரத்னகண்டியல்ல—என்றெல்லாம் தோன்றும். ஆகவே, அவளிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. காலை வேளையிலே எஜமானனைப் பார்த்ததுபோலக் கடுமையாகப் பார்க்கவும் முடியாது. தவறிப் பார்த்தாலோ தளும்பும் நீர் கன்னத்திலே புரளும். பிறகு, நானாக அதைத் துடைத்து, விம்மலை அடக்கி, வேண்டியதை வாங்கித் தருகிறேன் என்று வரம் கொடுத்து, முன் தொகையாக முத்தம் பெற்று, பெருமூச்சுடன் கிடக்கவேண்டும். காலையிலே, அந்தக் கடின சித்தம் படைத்தோன். அடே கழுதே! என்று ஏசினானே, அது ஆயிரம் தடவை கேட்டுச் சகித்துக் கொள்ளக்கூடியதாகத் தோன்றும். அர்த்த ராத்திரியிலே அவள், "ஆமாம்! நான் கேட்டால் வாங்கித் தருவீர்களா? என்னிடம் ஆசை இருந்தால் இப்படி ஏமாற்றுவீர்களா?" என்று கொஞ்சுவதைக் கேட்டும், அவள் மனம் கோணாமல் நடக்கும் மார்க்கம் இல்லையே என்பதை எண்ணித் திண்டாடுவது, சகிக்கமுடியாத தொல்லையாக இருக்கும்.
அவர்கள் கலியாணம் செய்து கொண்டு கண்ட பலன் என்ன? நான் ஒரு ஏழை! பரிதாபத்துக்குரிய பாட்டாளி! இது தெரிந்தும் என்னையும் கலியாணம் செய்துகொள்ளடா என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இருக்கும் கஷ்டம் போதும், கலியாணமும் வேண்டாம்........."
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலே, மில் தொழிலாளி மதுரை இருந்தபோது இதுபோலக் கூறிவந்தான். ஆயுள் பூராவும், அந்த ஆஸ்ரமத்திலேயே இருந்துவிடுவது என்று தீர்மானித்தான். அவனுக்கு ஆறணா கூலி, ஒன்றேகால் ரூபாயானது! ஆஸ்ரமத்தை மாற்றிவிடவேண்டிய அவசியமும் பிறந்தது. "என்ன செய்வது? அவர்கள் மூச்சு இருப்பதற்குள் மூணு முடிபோடுவதைப் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்கள். நான் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சாகிறபோதுகூட அவர்கள் மனச்சாந்தியில்லாமலே இறக்கவேண்டி நேரிடும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் என் மனக்குறை ஏற்படும்படி நடந்துகொள்வது? எதுவோ இருக்கிற கஞ்சியைக் குடித்துவிட்டு, கஷ்டமோ, சுகமோ, நம்மோடு கிடக்கட்டுமே ஒரு கட்டை. என்னமோ அவளைத் தொட்டுத் தாலி கட்டுகிற வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே." கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத் தான்மாட்டார்கள்!!
"மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"
"ஏன்! சாமி கோயிலுக்கா?"
"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”
"எந்த அம்மன் சன்னதி?”
"அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை"
"திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"
ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா? நாளைக்கு உனக்கு நடக்கட்டுமே! பாரேன், அப்போ நீயும் அப்படித்தான்."
"நானா? நான்தான் கலியாணமே செய்துகொள்ளப் போறதில்லையே!”
"வேண பேரு, இப்படிச் சொன்னவங்க. எப்படிப்பட்ட பிரம்மச்சாரியும், கொஞ்சநாள் போனா, எவளையாவது கண்டு இளிச்சிவிட்டுக், கலியாணம் செய்துகிட்டுத்தான் கிடப்பான். எந்தச் சீமையிலேயும் நடப்பதுதான் இது, நீ மட்டும் என்ன?"
திருமலை, மதுரையின் நண்பன், இருவருக்கும் ஒரே இடம் உழைப்பதற்கு. மாலை வேளையிலே, திருமலை இந்த உபதேசம் செய்துவந்தான் மதுரைக்கு. ஆனால், வீட்டுக்குப்போனதும், திருமலை, மதுரையாகிவிடுவான். அதாவது சௌபாக்கியம் ஏதாவது வேண்டும் என்று கேட்டதும், திருமலை "ஆரம்பமாய்விட்டதா, உன் தொல்லை! இதைத் தெரிந்துதானே, அந்த மதுரை, கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று சொல்கிறான். அவன் புத்திசாலி. இந்த ரோதனை இல்லை" என்று கூறுவான்.
"பார்ப்போம் அந்தப் பிரம்மச்சாரியின் பிடிவாதத்தை. கலியாணம் செய்துகொண்டா கஷ்டமாம் அவருக்கு. பெண்-<noinclude></noinclude>
gk8rth1qe91bit6yebpot18qy0hwffq
பக்கம்:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf/2
250
652627
1961027
2026-08-31T05:14:26Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>மதுரைக்கு டிக்கட் இல்லை!</center>
{{rule}}{{rule}}
டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்துகொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியதுதானே. இல்லை, நான்தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார். அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளுநோவுன்னு படுத்தாரு, பக்கக்கிலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள். மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு" என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு "உன் சம்சாரம் சொல்வதுபோலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க" என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கவேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! நாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றுப் பறந்து போயிடுது. என்னமோ அழைக்கிறோம், பெரிய நாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வர வரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும்போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!—என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளானபோதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. "அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம்போல இருக்கே" என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.
"அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க?"
"குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?"
"குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க"
"இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்துதுங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை அப்படி அலற அடிக்கக்கூடாது"
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளரவில்லை. கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் — அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கலமாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனகசபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை, உறக்கத்துக்குப் பதில் ஏக்கம்! இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக்கிணற்றிலே தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன இத்தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான்! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான்! ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ் ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா” கூறத் தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ் ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
<center>✽✽✽</center>
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.<noinclude></noinclude>
5yq38riky9niscx02ct35leayahg1w8
1961058
1961027
2026-08-31T06:42:56Z
Info-farmer
232
-துப்புரவு
1961058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்துகொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியதுதானே. இல்லை, நான்தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார். அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளுநோவுன்னு படுத்தாரு, பக்கக்கிலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள். மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு" என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு "உன் சம்சாரம் சொல்வதுபோலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க" என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கவேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! நாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றுப் பறந்து போயிடுது. என்னமோ அழைக்கிறோம், பெரிய நாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வர வரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும்போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!—என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளானபோதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. "அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம்போல இருக்கே" என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.
"அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க?"
"குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?"
"குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க"
"இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்துதுங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை அப்படி அலற அடிக்கக்கூடாது"
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளரவில்லை. கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் — அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கலமாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனகசபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை, உறக்கத்துக்குப் பதில் ஏக்கம்! இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக்கிணற்றிலே தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன இத்தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான்! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான்! ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ் ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா” கூறத் தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ் ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
{{***|4|4em|char=✽}}
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.<noinclude></noinclude>
7zh9u8zetkihdcdtob8sbrr42y2l09e
1961065
1961058
2026-08-31T07:02:30Z
Info-farmer
232
4–3–45
1961065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|4–3–45|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|11}}
{{rule}}{{rule}}</noinclude>டாட்டி என்ன, புலியா கரடியா? இப்படித் தான் சிலபேர், எனக்குக் கலியாணமே வேண்டாம்; கலியாணம் தொல்லை என்று பேசுவார்கள். எதற்கு? கண்டபடி ஆடலாமென்றுதான். கலியாணம் செய்துகொண்டு குடும்பத்தை நடத்தாவிட்டா, கையிலே வருகிற பணத்தைக் கண்டபடி செலவுசெய்துவிட்டு, உடம்பைக் கெடுத்துக் கொண்டு உதவாக்கரையாக வேண்டியதுதானே. இல்லை, நான்தான் கேட்கிறேன். என்னமோ பாவம் காலையிலே போறார் வேலைக்கு, சாயங்காலம் வருகிறார். அப்பான்னு அலுத்து வீட்டுக்கு வந்ததும், தாகத்துக்கு வேணுமான்னு கேட்க ஒரு சம்சாரம் வேண்டாமா? நாலுநாளுநோவுன்னு படுத்தாரு, பக்கக்கிலே இருந்து பிடிக்க எடுக்க ஒருத்தி வேண்டாமா? அதுக பாவம், இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்கு. அதுங்க சாவதற்குள்ளே ஒரு பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டுப் போக வேணாமா? அந்த ஆணுக்கு ஏன் இதெல்லாம் தோணலையாம்? நல்ல மனுஷரு அவரு. அவர் சம்பாரிச்சி அவரே சாப்பிடவேணுமாம், பெண்டாட்டி கூடாது. ஏன்? அவளுக்குச் சோறுபோட வேணுமே” என்று சௌபாக்கியம், மள மளவென்று பேசுவாள். மறு மாலை, திருமலை இந்தத் திவ்யப் பிரபந்தத்தை மதுரைக்குச் சமர்ப்பிப்பான். ஆறணா பத்தணாவாகி, ஒரு ரூபாயுமாகிவிட்டது. ஆறணா கிடைத்தபோது, "திருமலை! உன் வீட்டுக்காரம்மா வாயாடி போலிருக்கு" என்று கூறின மதுரை, ஒரு ரூபாயான சமயத்திலே அதே பிரபந்தத்துக்கு "உன் சம்சாரம் சொல்வதுபோலத்தான் எல்லோரும் சொல்லுவாங்க" என்று சாந்தமாகப் பதில் கூறினான். கூலியும் உயர்ந்தது, அதே சமயத்திலே, பெரியநாயகியின் புன்சிரிப்பும் கிடைத்தது. அவள் அவனுடைய பிரம்மச்சரியத்தைக் கலைக்க அச்சிரிப்பை ஏவவில்லை. அவனைக் கண்டாள், அக்கா அவனைப்பற்றிச் சொன்னதை எண்ணினாள், சிரித்தாள்! அது அவனுடைய விரதத்தைக் குலைத்துவிட்டது. பெரியநாயகி, சௌபாக்கியத்தின் தங்கை!
கிரஹஸ்தாஸ்ரமத்திலே புகுந்தான், மதுரை. பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கவேண்டியதற்கு எவ்வளவு பலமான காரணம் அவனுக்குத் தோன்றிற்றோ, அவ்வளவு காரணம் தோன்றிற்று இந்தப் புது ஆஸ்ரமத்துக்கும்!
வீடுன்னு இருந்தா அதிலே நமக்குன்னு ஒரு சம்சாரம் உலாவுனாத்தான் களையா இருக்கு. ஒண்டிக்கட்டையாக எத்தனை காலந்தான் இருந்தோம், என்ன பலன்! நாயகி நம்மைப் பார்த்து, வெந்நீர் வேணுங்களா? என்று கேட்டவுடனே, காலையெல்லாம் பட்ட கஷ்டமத்தனையும் காற்றுப் பறந்து போயிடுது. என்னமோ அழைக்கிறோம், பெரிய நாயகி அன்போடு சாப்பாடு போட்டு, காலையிலே செய்த கறியிலே நமக்குன்னு கொஞ்சம் எடுத்துவைத்திருந்து இரவிலே போடுவதும், இன்னும் கொஞ்சம், ஒரே ஒரு பிடி, என்று உபசரிப்பதும், என்னாங்க! எவ்வளவு பாடு உங்களுக்கு? வயிறாரச் சாப்பிடவேண்டாமா? எல்லாம் உடலிலே பலம் இருந்தாத்தானே என்று கனிவாகப் பேசும்போதும், வர வரத் துரும்பாக இளைத்துப் போறிங்க என்று வைத்தியராகும்போதும், தலைவலிக்குத் தைலம் தடவும்போதும், அடடா! அது ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு, எவ்வளவு கஷ்டந்தான் இருக்கட்டும், வீட்டிலே ஒரு மனைவி இருந்தாலே, அது ஒரு சந்தோஷம் தானே!—என்று மதுரை எண்ணிக் களித்தான். பெரிய நாயகி, தாயானதும், அவனுடைய சந்தோஷம் அதிகரித்தது. இரண்டு குழந்தைகளானபோதும் சந்தோஷமாகத் தான் இருந்தது. "அவன் எங்கே? சின்னவனை ஜாக்ரதையாகக் கவனி! ஜலதோஷம்போல இருக்கே" என்று சொல்லுவான் மதுரை, பூரிப்பு தழுவிய பொறுப்புடன். நாலு குழந்தைகளாகிவிட்டன. சந்தோஷம் சஞ்சலத்தைப் பெற்றுவிட்டது.
"அடடா! காச்சுமூச்சுன்னு, ஏன் இதுகள் இப்படிக் காக்காயாக் கத்துதுங்க?"
"குழந்தைகள் இருந்தா அழாமே இருக்குமா?"
"குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க"
"இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்துதுங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை அப்படி அலற அடிக்கக்கூடாது"
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளரவில்லை. கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் — அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கலமாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனகசபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை, உறக்கத்துக்குப் பதில் ஏக்கம்! இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக்கிணற்றிலே தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன இத்தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான்! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான்! ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ் ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா” கூறத் தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ் ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
{{***|4|4em|char=✽}}
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற உன்னதமான கொள்கைகள் என்ன! பிரமச்சரியம், கிருஹஸ்தாஸ்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம் எனும், நான்கு ஆஸ்ரமங்களென்ன! இவைகளின் உத்தம உறைவிடமாக விளங்குவது நமது மார்க்கம்.<noinclude></noinclude>
2lxig5m0idahgwn2bpj0wbkcpflnif0
பக்கம்:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf/3
250
652628
1961028
2026-08-31T05:16:32Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>மதுரைக்கு டிக்கட் இல்லை!</center>
{{rule}}{{rule}}
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், "இந்த இலட்சியங்கள் எழிலுள்ளன தான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்" பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!<noinclude></noinclude>
1wjcd9wv7eyxn38vlkqun9w5moh1ua0
1961062
1961028
2026-08-31T06:59:04Z
Info-farmer
232
+ விரிவு
1961062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><center>மதுரைக்கு டிக்கட் இல்லை!</center>
{{rule}}{{rule}}
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், "இந்த இலட்சியங்கள் எழிலுள்ளன தான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்" பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும்,என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுகை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத
எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்றுமேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு
பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்ப உ அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்சசீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|—————:(◯) :—————}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
op6w3j5d20z864kup08bhhxmrpbujhn
1961063
1961062
2026-08-31T07:00:47Z
Info-farmer
232
{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
1961063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|12|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|4–3–45}}
{{rule}}{{rule}}</noinclude>
தொழில் பெரு வேண்டும், தேசத்தில் வளம் பெருக வேண்டும், என்று ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆத்மார்த்த இலட்சணத்தை, இந்த மாறுதல்கள் கெடுத்திடக்கூடாது–என்று, கவலைப்பட்டார், ஒரு நீதிபதி 1945-ம் ஆண்டிலே சென்னையில், ராமகிருஷ்ணா மடாலய விழாவிலே, அட்வகேட் ஜெனரல் வேலையிலிருந்து ஹைகோர்ட் ஜட்ஜி வேலைக்குச் செல்ல இருந்த அன்பர் ராஜமன்னார் அவர்கள், இந்து மார்க்க விசேஷம் பற்றிப் பேசினார். சுவிசேஷம் படித்த, மிஸ்டர் ஆஸ்டின், சுடச் சுடப் பதிலுரைத்தார், "இந்த இலட்சியங்கள் எழிலுள்ளன தான்! மார்க்க மணிகள் தான்! ஆனால் காலையிலே எழுந்திருச்சிக் கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படும்" பாட்டாளி காணச் சகியாத இடத்திலே இருந்துகொண்டு பசியால் பரதவித்து, ஒருவேளைச் சோறு எங்கிருந்து கிடைக்கும் என்பதறியாது தேம்பிக் கிடக்கும்போது, அவனுக்கு இந்தத் தேவவாக்கும், திவ்ய போதனையும், ஆஸ்ரம இலட்சணமும், என்னப்பா விளங்கும்! எப்படி ஐயனே! அவன் அந்த மார்க்க தத்துவங்களின் போதனைகளை உணருவான்” என்று கேட்டார்.
ஆம்! ஆஸ்டின் துரைமட்டுமல்ல, நாலு ஆஸ்ரமத்திலேயும் நிலைமை, வறுமை, நெருக்கடி, நாட்டுப் பொருளாதார பேத முறையினால் தள்ளப்பட்டுத் தள்ளாடி நடந்துவரும் மதுரை, நாகரிக வாழ்வுக்கு, வசதி பெற்ற நமது அன்பர் நவின்ற நாலு ஆஸ்ரம போதனையைக் கேட்டு நகைக்காமல் இரான்!
"நாலு ஆஸ்ரமங்களின், மேன்மையை நானறியேன் துரைமார்களே! ஆனால் நானும்,என்னைப்போல எண்ணற்ற மக்களும், இந்த ஆஸ்ரமங்களின் அவலட்சணத்திலே புரண்டிருக்கிறோம். புனிதமல்ல. இதன் காரணம்! சமுதாயத்திலே புரையோடி இருக்கும் வறுகை! அதுபோக, உமது வேதபுத்தகத்திலே வழி இருந்தால் கூறுங்கள். மார்க்கம் அறிந்த மகானுபாவர்களே! வாழமார்க்கமில்லாத
எமக்கு வாழ்வளிக்க, உங்கள் மார்க்கத்திலே மார்க்கமுண்டா கூறுங்கள்! கேட்போம்!" என்று கூறுவான். ஆனால் நீதிபதி,
நிர்மலமான இந்துமார்க்கத்தைப்பற்றி இதோபதேசம் செய்த இடம், இல்லாமையால் இடர்ப்படும், மதுரை செல்லக்கூடிய இடமல்லவே! உயர்நீதிமன்ற அதிபர்களும், அரசியல் அலுவலர்களும், மெருகுகலையாத மோட்டார் ஏறிச்சென்றுமேதினியின் நிலையாமை பற்றியும் வாழ்வு
பொய்என்பது குறித்தும், வாயுரைசெய்யும் இடம்! மதுரை, எப்ப உ அங்கே போவான்!! அது தத்துவமுணர்ந்த தனவான்கள், சித்தாந்தமுணர்ந்சசீமான்கள், வறுமையறியாத விவேகிகள், வாட்டமறியாத வேதாந்திகள், செல்லக்கூடியஇடம்! அங்கேபோக, மதுரைக்கு "டிக்கட் கிடைக்காது!
{{c|—————:(◯) :—————}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
edf7ksudpnq33l3nk6oizjy237ppa21
பக்கம்:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf/1
250
652629
1961033
2026-08-31T05:54:47Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{rh|| |REGD. M. 4642.}}
{{rule}}{{rule}}
{{center|{{Xxxx-larger|<b>திராவிட நாடு</b>}}
{{rh|விலை அணா 2 | ஆண்டு சந்தா ரூ 7|இலங்கை 15 சதம் |மலாய் நாடு 12 காசு}}
{{rule}}{{rule}}
{{rh|மலர் 6| 6–6–48 |இதழ் 51}}
{{rule}}{{rule}}
{{dhr}}
{{center|{{Xxxx-larger|<b>“ராஜபார்ட்”}}<br> {{xx-larger|ரங்கதுரை</b> }}}}}}
“அச்சாபீஸ் மானேஜரைப் போய்க் கேளுடா, இப்படித்தான் போஸ்ட்டர் போடுவதா என்று. போஸ்டர் போடுகிறார்களாம், போஸ்ட்டர்! இது என்ன, வாடகை சீன் போட்டாடும் வக்கற்ற கம்பெனி என்று எண்ணிக் கொண்டாரா? நான்தான். செலவு பற்றி யோசிக்கிற கம்பெனி அல்ல இது; போஸ்ட்டர் பிரமாதமான முறையில் இருக்க வேண்டும் என்று பன்னிப்பன்னிச் சொன்னேனே. ராஜபார்ட் என்ற எழுத்தை, இப்படியா கடுகு சைசில் போடுவது? போ! இந்தப் போஸ்டர் வேண்டாம். பெரிய எழுத்தில் ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று போடச் சொல்லு. (சற்று யோசித்து) டே! ராஜபார்ட் என்று மட்டும் அல்லடா, ராஜபார்ட்ராக ஆலாபன ரங்கதுரை பாகவதர் என்று போடச் சொல்லு” — என்று உற்சாகத்துடன் கூறி, கேட் கந்தசாமியை, டிராமா கம்பெனி முதலாளி குருமூர்த்தி அனுப்பிவிட்டு, கம்பெனி மானேஜரைக் கூப்பிட்டனுப்பி விட்டு, முருகா! கந்தா! என்று கூறியவண்ணம் திண்டின் மீது சாய்ந்தார். அவர் சாய்ந்த அதிர்ச்சியால், பக்கத்திலிருந்த வெள்ளித்தாம்பாளம் ஆடி, அதிலே இருந்த வாசனைப் பாக்குத்தூள், ஜமக்காளத்தின்மீது சிதறிற்று. வேலைக்காரன் வந்ததும், அதைச் சுத்தப் படுத்தச் சொல்லலாம் என்று எண்ணி, அவர் வேறு சில முக்கியமான யோசனையில்ஈடுபட்டார்.
கம்பெனிக்கு நல்ல பேர்—புகழ்—வருவாய், பத்திரிகைகளில் பாராட்டுகள்— போட்டோக்கள். இந்த நிலைமை வெறும் எழுத்து வடிவோடு இல்லை— வெள்ளித் தாம்பாளமாக, வெல்வெட்டு மெத்தையாக, இரும்புப் பெட்டியாக உருவெடுத்துக் காட்டிற்று. நடிகர்கள் மட்டும் நூறு பேர்! எடுபிடிகள், எக்ஸ்ட்ராக்கள் முதலியவர்களைச் சேர்த்தால், ஒரு ஐம்பது தேறும். விருந்தாளிகள் ஒரு ஐம்பது பேர் இருக்கும் — ஆகமொத்தம், பகல் ஒரு மணிக்கு, சாப்பாட்டுக்கு, பந்தி உட்காருவதைப் பார்த்தால், குருமூர்த்திக்கு பரமானந்தமாக இருக்கும். உள்ளூர் பெரிய மனிதர் யாராவது இரண்டு பேரை அழைத்து வருவார், இதைப் பார்க்கட்டும் என்பதற்காகவே.
திண்டின்மீது சாய்ந்த குருமூர்த்தியின் மனக்கண்முன், நாலு நல்ல நடிகர்களே கிடையாது. இருந்த நாட்கள், வசூலான பணம் கொட்டகை வாடகைக்கும், பிட் நோட்டீசுக்குமே போதுமானதாக இல்லாத காலம்; இன்னும் அதற்கும் முன்பு, கம்பெனியே இல்லாமல், அவ்வப்போது ஊருக்கு ஊர், சிற்சிலரைப் பிடித்து, ஸ்பெஷல் கற்றுக் கொடுத்து ‘கூத்து’ ஆடிவந்த காலம்— இவைகளெல்லாம் கவனத்திற்கு வந்தன. கூத்தாடி குருமூர்த்தி என்ற பெயர் மறைந்து, பாரதமாதா நாடகக் கம்பெனி முதலாளி குருமூர்த்தி என்ற பெயர் வருவதற்கு இடையில், அவர் பட்ட கஷ்டங்கள் பலப்பல. அவைகளை எல்லாம் எண்ணினார் — அவருடைய முகத்திலே வெற்றிக்களை தாண்டவமாடிற்று.
ஒரு கட்டு ‘ரவேஸ்’ வெற்றிலையுடன், மானேஜர் வந்து சேர்ந்தார்.
“நேற்று வசூல் எவ்வளவு?”
“நேற்று கொஞ்சம் மட்டம். சிறு தூறல்.”
“தொகை என்னய்யா?”
“எழுநூற்று அறுபது!”
“இவ்வளவுதானா?”
"இவ்வளவுதானா!— என்று அவர் கேட்டபோது, உள்ளூர அவருக்கே<noinclude></noinclude>
fxlplzr60sjm0snw5dnilp1htz6c5m8
அட்டவணை பேச்சு:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf
253
652630
1961034
2026-08-31T05:56:09Z
TVA ARUN
3777
/* page missing */ புதிய பகுதி
1961034
wikitext
text/x-wiki
== page missing ==
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731
வணக்கம்,
இந்தக் கருத்தைத் தெரிவிக்க இது சரியான இடமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.
நான் '11 ஆம் திருமுறையை படிக்கும்போது ஒர் பிழை இருப்பதை உணர்ந்தேன்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731
இது சரியாக இல்லை. இதற்கு முன் வரும் பக்கம் இங்கே இருக்க வேண்டும். அந்தப் பக்கத்தையே காணவில்லை. ஆனால் அடுத்து வந்திருக்கும் பக்கம் இரண்டு முறையாக வந்துள்ளது. (பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/732 & -4.pdf/733) .
அன்புகூர்ந்து இதை சரிசெய்ய பணிவுடன் விழைகிறேன்.
மிக்க நன்றி, வணக்கம். - 2026-47298-71 (talk) 13:07, 30 ஆகத்து 2026 (UTC)
A.S. Maniyam //
ஆலமரத்தடியிலிருந்து - [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:56, 31 ஆகத்து 2026 (UTC)
jkajkt6tcod4z88o1zqghrlmj3e50al
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/903
250
652631
1961038
2026-08-31T06:14:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருப்பதால் பொழுது போக்கிற்கு ஏற்ற மிகச்சிறந்த இடமாக விளங்குகின்றது. இங்கு அழகிய பூங்காக்களும், பொருட்காட்சி சாலையும் துறைமுகங்களும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிகாகோ|877|சிகாகோ}}</noinclude>திருப்பதால் பொழுது போக்கிற்கு ஏற்ற மிகச்சிறந்த இடமாக விளங்குகின்றது. இங்கு அழகிய பூங்காக்களும், பொருட்காட்சி சாலையும் துறைமுகங்களும், நூலகங்களும், மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன. இந்நகரிலுள்ள 169 அழகிய பூங்காக்களுள் சேக்சன் பூங்கா. இலிங்கன் பூங்கா முதலியவை சிறப்புமிக்கவை.
<b>மக்கள்:</b> இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியப் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து குடியேறியதால் இது 1900-1920 ஆண்டுகளில் மிகப்பெரிய நகரமானது. அவர்களுள் போலந்துக்காரர், செருமானியர், இத்தாலியர், சுவீடன்காரர், செக்குகள் முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
<b>தொழிற்சாலைகள்:</b> இந்நகரில் கனிவளம், தட்பவெப்பநிலை, காடுகள், இயற்கைச்சூழல், போக்குவரத்து வசதிகள் ஆகியவை நிறைந்துள்ளதால் தொழிற்சாலைகள் பல உள்ளன. இரும்பு, மின்சாரக் கருவிகள், மின்னியல் சாதனங்கள் முதலியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சிறந்து விளங்குகின்றன. புலாலைப் பக்குவப்படுத்தி, அடைத்துவிற்கும் தோழிலில் இந்நகரம் முதலிடம் பெறுகின்றது. மேலும், இங்கு இயந்திரங்கள், அறுவை சிகிச்சைக் கருவிகள், சோப்பு, வண்ணக் கலவைகள், நறுமணப் பொருள்கள், விளையாட்டுக் கருவிகள், இரசாயனப் பொருள்கள் முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு, அச்சுத்தொழில், நூல்வெளியீடு முதலியவற்றிலும் இது சிறந்து விளங்குகின்றது. இங்குத் தானியங்கி இயந்திரங்கள், எஃகு, மீன், மது வகைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இயந்திரங்கள், வேளாண் கருவிகள், தோல், மரம், புலால் முதலிய பல்வேறு உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
<b>நிருவாகம்:</b> இந்நகர நிருவாகம் நகரத் தந்தையாலும் (Mayor). அவரது அவை உறுப்பினர் (Alderman) 50 பேராலும் நடத்தப்படுகிறது. இவர்கள் நான்காண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் அலுவலர்கள் நகரத்தந்தையால், அவையினரின் ஒப்புதலுடன் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
{{Right|<b>சி.இரெ.</b>}}
<b>சிகாகோ பல்கலைக்கழகம்:</b> சிகாகோ பல்கலைக் கழகம் நகரின் தென்புறப் பகுதியில் அமைந்துள்ளது. இது அமெரிக்க நாடுகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் முன்னணி நிறுவனம். அமெரிக்காவின் பிற பல்கலைக்கழகங்களைப் போலன்றி, தோன்றும் போதே சிகாகோ பல்கலைக்கழகம் (University of Chicago) ஒரு முழுமையான பல்கலைக்கழகமாகத் தோன்றிற்று. ஆராய்ச்சி, பட்டப்படிப்பு, இலநிலைப் பட்டப்படிப்பு ஆகிய கல்வி வசதிகளைச் செய்து தந்தது. அமெரிக்க நாடுகளின் உயர் கல்வியினை (Higher education) உயர்த்தும் நோக்கத்தில் செய்யப்படும் சோதனைகள் மற்றும் முயற்சிகளுக்காக இப்பல்கலைக் கழகம் புகழ் பெற்றுள்ளது. அணுவாற்றல் சக்தி (Nuclear Energy) முதன்முதலாகக் கண்டறியப்பட்ட இடம் சிகாகோ பல்கலைக்கழகமே என்னும் பெருமையையும் உடையது.
<b>கல்வித் திட்டம்:</b> சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆடவரும் மகளிரும் சேர்ந்து பயிலுகின்றனர். இப்பல்கலைக் கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்பு மையங்களும் (Undergraduates Schools) கல்லூரிகள் எனப்படுகின்றன. இதில் பயிலும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பாடங்களையும் (Specialised courses) பொதுக் கல்வியையும் (General education) சம அளவில் பெறுகின்றனர். பட்டப் படிப்புக் கல்வியில், மாணவர்களுக்கு உயிர் அறிவியல் (Biological Sciences), வாழ்வியல் (Humanities), இயல்பு அறிவியல் (Physical Sciences), சமூக அறிவியல் (Social Sciences) ஆகிய பாடத்துறைகளில் சிறப்புயர் கல்வி (Advanced education) வழங்கப்படுகிறது. மேலும், வணிகத்துறை, இறையியல் (Divinity), கல்வி, சட்டம், நூலகவியல், மருத்துவம், சமூகப்பணி மற்றும் நிருவாகம் (Social Service and Administration) ஆகிய துறைகள் உயர் தொழிற் பயிற்சியினை (Professional Training) வழங்குகின்றன. இங்கு வயதுவந்தோர் கல்வியின் விரிவாக்கப் பிரிவும் செயற்படுகிறது. சிகாகோ பல்கலைக் கழகத்தில் இளநிலைப்பட்டப்படிப்பு, முதுநிலைப்பட்டப் படிப்பு ஆகியவை உள்ளன. ஆய்வுப்படங்களும் உயர் தொழிற்பட்டங்களும் (Professional degrees) இங்கு வழங்கப்படுகின்றன.
<b>ஆராய்ச்சித் திட்டங்கள்:</b> இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூகவியல் ஆகிய துறைகளில் சிகாகோ பல்கலைக்கழகம் முன்னனி ஆய்வு மையமாக விளங்குகிறது. இரண்டாம் உலகப் போரின்போது, அணுகுண்டு தயாரித்தலில் இப்பல்கலைக்கழகம் முக்கிய பங்கினை ஆற்றியது. சிகாகோ இயற்பியல் துறையில் 1942–இல் நடைபெற்ற சோதனையால் தான் செயற்கை முறையில் தொடர் அணுவாற்றல் விளைவு (Nuclear Chain Reaction) கண்டுபிடிக்கப்பட்டது. இச்சோதனையை நடத்திக் காட்டிய எனறிகோ பெர்மி (Enrico Fermi) என்னும் இயற்யியல் பேராசிரியரின் பெயரில், இயற்பியல் உயர்சக்தி ஆய்வுக்காக இப்பல்கலைக் கழகத்தில் என்றிகோ பெர்மி நிறுவனம் (Enrico Fermi Institute) ஒன்று தொடங்கப்பட்டது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைகள், உயிரியல் துறைகள் போன்றவை, இதய-<noinclude></noinclude>
rm50u4mctqj5b9186rxhs997hwmq0ec
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/921
250
652632
1961039
2026-08-31T06:15:10Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழிற்சாலைகள் உள்ளன, உரத்தொழிற்சாலையும், வெள்ளைக் களிமண்ணால் செய்யப்படும் பீங்கான் பொருள்கள் செய்யும் தொழிற்சாலைகளும், பல சிறு தொழிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|893|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>தொழிற்சாலைகள் உள்ளன, உரத்தொழிற்சாலையும், வெள்ளைக் களிமண்ணால் செய்யப்படும் பீங்கான் பொருள்கள் செய்யும் தொழிற்சாலைகளும், பல சிறு தொழிற்சாலைகளும் உள்ளன. தமிழக அரசின் வெடிமருந்துத் தொழிற்சாலை ஒன்று காட்பாடியில் அண்மையில் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் காடுகளில் இருந்து கிடைக்கும் பொருள்களால் மாவட்ட வருவாய் மிகுந்துள்ளது, சந்தன எண்ணெய் தயாரிப்பு நிலையம் ஒன்று திருப்பத்தூரில் உள்ளது. அரக்கோணத்தில் இரும்புத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.
மாவட்டத்தின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பல உள்ளன. திருவலம் என்ற ஊரில் வேலூர்ச் சர்க்கரை ஆலையும், ஆம்பூரில் ஆம்பூர்க் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையும் உள்ளன. மேல்பட்டி என்ற இடத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கி வருகின்றது. திருபத்தூரில் செங்கல்வராயன் ஆலை ஒன்றும் உள்ளது. பல சிறு பட்டறைகள் வேலூரில் உள்ளன. மாவட்டத்தின் காடுகளிலிருந்து அரக்கு, கடுக்காய், தேன், மரப்பொருள்கள் போன்றவை கிடைக்கின்றன.
<b>மக்கள்</b>: இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 44,14,324 (1981). பல்வேறு இன மக்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் முதலியார் எனப்படும் வேளாளர்கள் ஆவர். இவர்களுள் பல பிரிவுகள் உள்ளனர். அகமுடையர் என்னும் பிரிவு இம்மாவட்டத்தின் வேளாளர்களில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். பூந்தமல்லி வேளாளர் கொண்டைகட்டி வேளாளர் போன்றோரும் இம்மாவட்டத்தில் உள்ளனர். செங்குந்த முதலியார், கவுண்டர்கள் எனப்படும் வன்னிய குல சத்திரிய மரபினரும் கிறித்தவர்களும் தெலுங்கு மொழிபேசும் மக்களும் இசுலாமியர்களும் பெருமளவில் வாழ்கின்றனர். மலைப்பகுதிகளில் மலையாளி, இலம்பாடி இன மக்களும் வாழ்கின்றனர். ஆதிதிராவிட மக்களும், குறும்பர்களும் இங்குக் காணப்படுகின்றனர். சமணர்கள் இம்மாவட்டத்தில் வந்தவாசி செய்யாறு பகுதியில் பெருமளவில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் உள்ள சிற்றூர்களில் மாரியம்மன், கங்கையம்மன் கோயில் வழிபாடு புகழ் பெற்றவையாகும்.
<b>போக்குவரத்து</b>: வட ஆர்க்காடு மாவட்டம் போக்குவரத்து வசதிகளை மிகுதியாகப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரமான வேலூரிலிருந்து மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. இம்மாவட்டத்தின் சாலைப் போக்குவரத்தைப் பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம் என்னும் அரசு நிறுவனம் கவனித்து வருகின்றது. வேலூரிலிருந்து ஆம்பூர், திருப்பத்தூர், கிருட்டிணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, பெங்களூர், நகரங்களுக்கும், சென்னை, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், பாண்டிச்சேரி, கும்பகோணம், சித்தூர், திருப்பதி போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. இம்மாவட்டத்தின் வழியாக அகல இருப்புப்பாதையும், மீட்டர் அளவு இருப்புப்பாதையும் செல்கின்றன. இம்மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டின் அதிகமான தொடர்வண்டிச் சந்திப்பு நிலையங்கள் உள்ளன. அரக்கோணம், காட்பாடி, சோலார்பேட்டை ஆகியவை முக்கிய சந்திப்பு நிலையங்களாகும். அரக்கோணத்திலிருந்து சென்னை, பம்பாய் அகல இருப்புப்பாதையும் சென்னை பெங்களூர் - திருவனந்தபுரம் இருப்புப்பாதையும் செங்கற்பட்டு மீட்டர் அளவு இருப்புப்பாதையும் பிரிகின்றன. காட்பாடி சந்திப்பிலிருந்து திருப்பதி, விழுப்புரம், இருப்புப்பாதை பிரிகிறது. சோலார்பேட்டை சந்திப்பு நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் பாதையும் திருவனந்தபுரம் செல்லும் பாதையும் பிரிகின்றன. இம்மாவட்டத்தில் குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, வாலாசாப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, போளூர் ஆகிய முக்கிய இருப்புப் பாதை நிலையங்கள் உள்ளன. இங்கு விமான நிலையம் ஒன்று வேலூருக்கு அருகில் அப்துல்லாபுரம் என்ற இடத்தில் உள்ளது. இது அவசர காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
<b>நகரங்கள்</b>: இம்மாவட்டத்தின் தலைநகரமான வேலூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இங்கு விசயநகரப் பேரரசுக்குப் பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று உள்ளது. வேலூரில்தான் முதல் சுதந்திரப் போர் நடத்தப்பட்டது. இது வரலாற்றில் வேலூர்ச் சிப்பாய்க் கலகம் எனக் கூறப்படுகிறது. வேலூரில் உள்ள கோட்டை அகழிகளால் சூழப்பட்டது. இதனுள் அழகிய மண்டபங்கள் உள்ளன. இவை ஐதர் அலி மண்டபம், திப்புசுல்தான் மண்டபம், எனக் கூறப்படுகின்றன. ஆங்கிலேயர்களின் பாசறையாக இக்கோட்டை முன்பு இருந்தது. இப்பொழுது அரசு அலுவலகங்களும், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகமும், காவலர் பயிற்சிக் கூடங்களும், காவல்துறை அலுவலகங்களும் உள்ளன. இக்கோட்டையினுள் உள்ள சலகண்டேசுவரர் ஆலயம் நீண்ட நாட்கள் வழிபாடு அற்றிருந்து இப்பொழுது வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது வேலூர் நகரத்தில் ஆசியாவின் பெரிய மருத்துவமனைகளுள் ஒன்றான கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்நகரம் ஒரு வாணிக நகரமும் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகரம் கங்கை அம்மன் திருவிழா<noinclude></noinclude>
n261kqrb86fiyywoqkwcivp8z37iwv8
பக்கம்:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf/2
250
652633
1961040
2026-08-31T06:16:33Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>{{rh|2|திராவிட நாடு|6-3-48}}
{{rule}} {{rule}}
சிரிப்பு! ஏனெனில், அவர் ‘அறுபது’ ரூபா வசூலையே, ‘அதிர்ஷ்டம்’ என்று எண்ணி வந்த நாட்கள் உண்டு!! கம்பெனி மானேஜரிடம், அவர் பேசி வந்த பல விஷயங்களிலே முக்கியமானது ரங்கதுரையின் போட்டோவைப் பற்றியது. மானேஜர் அவசரமாகச் சென்று, அழகான சட்டம் போடப்பட்டிருந்த போட்டோவைக் கொண்டுவந்து, குருமூர்த்தியின் எதிரில் வைக்க, அவர், ரவிவர்மா தீட்டிய லட்சுமி படத்தின் பக்கத்திலே, துரையின் போட்டோவை மாட்டி வைக்கும்படிக் கூறினார். மானேஜர், லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு நடுவில் இதைத் தொங்க விட்டார். இந்த மூன்று படங்களுக்கு மேலே, கம்பெனி முதலாளி குருமூர்த்தியின் பெரிய படம் ஒன்று இருந்தது. குருமூர்த்தி படங்களை மாறிமாறிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, மானேஜரைப் பார்த்து, “நம்ம துரையுடைய முகத்திலே இருக்கிற களை இருக்கு பார், அடடா, அற்புதமானது; அதுதான் ‘லட்சுமிகளை’ன்னு சொல்வது” என்று பாராட்டினார். மானேஜர், அதைத் தொடர்ந்து, துரையின் கண்ணொளி, குரலின் இனிமை, சங்கீத ஞானம், நடிப்புத் திறமை, இவைகளைப் பற்றி, ஊரார் உயர்வாகப் பாராட்டுவது என்பவை பற்றிச் சரமாரியாகப் பேசிவிட்டு, “தப்பித் தவறி, ரங்கதுரை மோட்டாரில் கடைவீதிப் பக்கம் போய் விட்டால் போதும்; ஒரே கூட்டம்! அதோ பார், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று கூவிக்கொண்டே கூட்டம் ஓடிவரும்!” என்று முத்தாய்ப்பு வைத்தார். “ஆமாம்! இப்போது நம்ம துரையின் பெயர் பிரபல்யமாகி இருக்கிறது. எப்படி ஆகாமல் போகும்? டபுள்ராயல் ஆறு ஆயிரம், சிங்கிள் ராயல் ஒரு பத்து, ஆறு ராயல் ஒரு ஏழு ஆயிரம், இப்படி அல்லவா, ‘பப்ளிசிடி’ ஏறி இருக்கு! ஊரிலே ஒரு மூலை முடுக்குக்கூட பாக்கி கிடையாதே! போஸ்ட்டர் எங்கேயும் ஒட்டியிருக்கிறோம். அவ்வளவு விளம்பரமும், ரங்கதுரைக்குத்தானே! ஊர்ஜனங்கள், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று புகழ்கிறார்கள் என்றால், இதிலே ஆச்சரியமென்ன?” என்று விளக்கத்தை விவரமாகக் கூறினார் குருமூர்த்தி. அவருக்கு, ரங்கதுரையிடம், கோபமோ, பொறாமையோ இல்லை. ஆனால், மனம் எனும் கழனியில், இந்த விதையைத் தூவினால், பலன் தரும் அளவுக்குப் பலர், ஏர் உழுது இருந்த நேரம் அது!
“ரங்கதுரையின் மனம் சுத்தமானது, அவனுடைய சாரீரத்தைப் போலவே!”
“அதனாலேதான், அவன் முன்னுக்கு வருகிறான் — நாமும் பணம் என்று பார்க்காமல், அவனுடைய பேரும் புகழும் வளர வேண்டும் என்று பாடுபடுகிறோம்.”
“இட்டார்க்கு இட்ட பலன்தானுங்களே.”
“அதுசரி. நல்லவர்களின் போக்கு அது. வேறு சிலதுகள் இல்லையா? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்து கொண்டு!”
“ஆனால் நம்ம ரங்குவின் சுபாவம் அப்படிப்பட்டதல்ல. உங்களிடத்திலே அளவு கடந்த அன்பு. நேற்றுக்கூட, ‘நாடகம்’ பத்திரிகை ஆசிரியர் ரங்கதுரையிடம், உமது ஆசிரியர் யார், எத்தனை வருஷமாக இந்த நாடகத் தொழிலில் இருக்கிறீர், நீங்கள் முதன்முதலா எந்த நாடகத்தில் நடித்தீர் என்றெல்லாம் கேட்டார். நம்ம ரங்குவின் பெருங்குணத்தைப் பாருங்கள், என் ஆசிரியர் கலாகேசரி குருமூர்த்தியார் - நான் நாடகத் தொழிலிலே ஈடுபட்டதே அவருடைய சகாயத்தாலேயும், ஆசீர்வாதத்தாலேயும். சிட்சையாலேயுந்தான் என்று கூறினான்.”
“நல்ல பிள்ளை, நம்ம ரங்கு! நல்ல மனம் — குணம்! கலாகேசரின்னு நமக்கு டைடிலே கொடுத்துவிட்டானா! நம்மிடம் அவனுக்கு உள்ளபடியே அவ்வளவு ஆசை. பாவம்! அவன் ஆசையை நாம் கெடுப்பானேன். இனி, போஸ்ட்டர், பிட்நோட்டீஸ், விளம்பரங்களிலே, நம்ம பேர் போடும்போது, கலாகேசரி குருமூர்த்தி என்றே போடு. ரங்குவுக்குத் திருப்தியாக இருக்கும்.”
இவ்விதமான உரையாடலுக்குப் பிறகு, குருமூர்த்தி, வளரும் வசூலின் காரணமாக முகம் மலர்ந்து, அந்த வசூலுக்கு முக்கிய காரணமாக இருந்துவந்த ரங்குவுக்கு, பாதாம் கலந்த பால் கொடு, பத்து ரூபாய் கை செலவுக்கு கொடு, படுக்கையிவே இன்னும் இரண்டு தலையணை தைத்துப்போடு, ஆர்ட் அட்டையிலே அவன் போட்டோ ஒரு பத்தாயிரம் அச்சிட்டு, அட்டை இரண்டணா விதம், தியேட்டரிலே விற்பனை செய்ய ஏற்பாடு செய், ரங்குவின் புகழ் பரவட்டும் என்று கனிவுடன் புதிய புதிய கட்டளைகள் பிறப்பித்துவிட்டுக் கண் அயர்ந்தார். கம்பெனியில் அப்போது ‘கந்தலீலா’ நாடகம் — பிரமாதமான வசூல்! ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்தான் முருகன்! மற்றப் பாகங்கள் வேறுபல நடிகர்கள்!! அவர்களின் பெயர், வெளியேகூடத் தெரியாது. தெரிவிக்கும் வழக்கம் கிடையாது.
குருமூர்த்தியின் குதூகலத்தைவிட ஒருபடி அதிகமாகவே இருந்தது. ரங்குவின் களிப்பு நாடகத் தொழிலிலே கிடைத்த நற்பெயர், செல்வாக்கு, ரங்குவின் இளம் உள்ளத்துக்குத் தேன் ஊற்றாக இருந்தது. குருமூர்த்தி, தன்னிடம் காட்டும் அன்பும், அக்கரையும், அவன் மனதை நெகிழச் செய்தது. மற்ற நடிகர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு, தனக்கு அவர் சலுகைகள் காட்டுவது, ரங்குவின் மனதிலே, அவர்மீது ஒரு பாசமே ஏற்படும்படிச் செய்துவிட்டது. குருமூர்த்தி, ரங்குவைப் பாகவதராக்கி, ராஜபார்ட்டாக்கி, ராக ஆலாபனராக்கி மகிழ்ந்தார். குருமூர்த்தியை கலாகேசரியாக்கி, ரங்கு மகிழ்ந்தான். ராஜபார்ட்டான ஆலாபன ரங்கபாகவதரின் நடிப்பு மிகமிக அருமையாக இருந்தது — அவர், சாரீரத்தின் இனிமையும், சங்கீத ஞானமும், எப்படி இருந்தது என்று, பொருத்தமான உபமானம் கூறவேண்டுமானால், நவயுகக் கலாகேசரி குருமூர்த்தியார் கம்பெனியை நடத்தும் விசேஷத் திறமையும், திறமையுள்ள நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமைக் கேற்ற இடமளித்து, அவர்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவரும் “பக்குவமான முறை” இருக்கிறதே, அதுபோன்று இருந்தது என்றுதான் கூறவேண்டும் — என்று ரசிகர்கள், பேசினர், எழுதினர்; அதாவது இருவரிடமும் நட்பும், அதனால் சிறு சிறு பலனும் பெற்றவர்கள்! வேறு சிலர் — அவர்கள் தொகை குறைவு — இருந்தனர். குருமூர்த்தியிடம் பேசும்போது ரங்கதுரையுடைய நல்லகாலம், அதிர்ஷ்டம், உங்களுடைய ஆதரவு கிடைத்தது. இப்போது அதனாலே, ராஜபார்ட் ஆனான் — பாகவதர் ஆனான் — நீங்கள் அவனுக்கு இவ்வளவு அன்பு<noinclude></noinclude>
asawy5u6xvtj73f8qdtyjse4hp8v213
1961041
1961040
2026-08-31T06:18:16Z
Iswaryalenin
9500
1961041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|2|திராவிட நாடு|6-3-48}}
{{rule}} {{rule}}</noinclude>
சிரிப்பு! ஏனெனில், அவர் ‘அறுபது’ ரூபா வசூலையே, ‘அதிர்ஷ்டம்’ என்று எண்ணி வந்த நாட்கள் உண்டு!! கம்பெனி மானேஜரிடம், அவர் பேசி வந்த பல விஷயங்களிலே முக்கியமானது ரங்கதுரையின் போட்டோவைப் பற்றியது. மானேஜர் அவசரமாகச் சென்று, அழகான சட்டம் போடப்பட்டிருந்த போட்டோவைக் கொண்டுவந்து, குருமூர்த்தியின் எதிரில் வைக்க, அவர், ரவிவர்மா தீட்டிய லட்சுமி படத்தின் பக்கத்திலே, துரையின் போட்டோவை மாட்டி வைக்கும்படிக் கூறினார். மானேஜர், லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு நடுவில் இதைத் தொங்க விட்டார். இந்த மூன்று படங்களுக்கு மேலே, கம்பெனி முதலாளி குருமூர்த்தியின் பெரிய படம் ஒன்று இருந்தது. குருமூர்த்தி படங்களை மாறிமாறிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, மானேஜரைப் பார்த்து, “நம்ம துரையுடைய முகத்திலே இருக்கிற களை இருக்கு பார், அடடா, அற்புதமானது; அதுதான் ‘லட்சுமிகளை’ன்னு சொல்வது” என்று பாராட்டினார். மானேஜர், அதைத் தொடர்ந்து, துரையின் கண்ணொளி, குரலின் இனிமை, சங்கீத ஞானம், நடிப்புத் திறமை, இவைகளைப் பற்றி, ஊரார் உயர்வாகப் பாராட்டுவது என்பவை பற்றிச் சரமாரியாகப் பேசிவிட்டு, “தப்பித் தவறி, ரங்கதுரை மோட்டாரில் கடைவீதிப் பக்கம் போய் விட்டால் போதும்; ஒரே கூட்டம்! அதோ பார், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று கூவிக்கொண்டே கூட்டம் ஓடிவரும்!” என்று முத்தாய்ப்பு வைத்தார். “ஆமாம்! இப்போது நம்ம துரையின் பெயர் பிரபல்யமாகி இருக்கிறது. எப்படி ஆகாமல் போகும்? டபுள்ராயல் ஆறு ஆயிரம், சிங்கிள் ராயல் ஒரு பத்து, ஆறு ராயல் ஒரு ஏழு ஆயிரம், இப்படி அல்லவா, ‘பப்ளிசிடி’ ஏறி இருக்கு! ஊரிலே ஒரு மூலை முடுக்குக்கூட பாக்கி கிடையாதே! போஸ்ட்டர் எங்கேயும் ஒட்டியிருக்கிறோம். அவ்வளவு விளம்பரமும், ரங்கதுரைக்குத்தானே! ஊர்ஜனங்கள், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று புகழ்கிறார்கள் என்றால், இதிலே ஆச்சரியமென்ன?” என்று விளக்கத்தை விவரமாகக் கூறினார் குருமூர்த்தி. அவருக்கு, ரங்கதுரையிடம், கோபமோ, பொறாமையோ இல்லை. ஆனால், மனம் எனும் கழனியில், இந்த விதையைத் தூவினால், பலன் தரும் அளவுக்குப் பலர், ஏர் உழுது இருந்த நேரம் அது!
“ரங்கதுரையின் மனம் சுத்தமானது, அவனுடைய சாரீரத்தைப் போலவே!”
“அதனாலேதான், அவன் முன்னுக்கு வருகிறான் — நாமும் பணம் என்று பார்க்காமல், அவனுடைய பேரும் புகழும் வளர வேண்டும் என்று பாடுபடுகிறோம்.”
“இட்டார்க்கு இட்ட பலன்தானுங்களே.”
“அதுசரி. நல்லவர்களின் போக்கு அது. வேறு சிலதுகள் இல்லையா? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்து கொண்டு!”
“ஆனால் நம்ம ரங்குவின் சுபாவம் அப்படிப்பட்டதல்ல. உங்களிடத்திலே அளவு கடந்த அன்பு. நேற்றுக்கூட, ‘நாடகம்’ பத்திரிகை ஆசிரியர் ரங்கதுரையிடம், உமது ஆசிரியர் யார், எத்தனை வருஷமாக இந்த நாடகத் தொழிலில் இருக்கிறீர், நீங்கள் முதன்முதலா எந்த நாடகத்தில் நடித்தீர் என்றெல்லாம் கேட்டார். நம்ம ரங்குவின் பெருங்குணத்தைப் பாருங்கள், என் ஆசிரியர் கலாகேசரி குருமூர்த்தியார் - நான் நாடகத் தொழிலிலே ஈடுபட்டதே அவருடைய சகாயத்தாலேயும், ஆசீர்வாதத்தாலேயும். சிட்சையாலேயுந்தான் என்று கூறினான்.”
“நல்ல பிள்ளை, நம்ம ரங்கு! நல்ல மனம் — குணம்! கலாகேசரின்னு நமக்கு டைடிலே கொடுத்துவிட்டானா! நம்மிடம் அவனுக்கு உள்ளபடியே அவ்வளவு ஆசை. பாவம்! அவன் ஆசையை நாம் கெடுப்பானேன். இனி, போஸ்ட்டர், பிட்நோட்டீஸ், விளம்பரங்களிலே, நம்ம பேர் போடும்போது, கலாகேசரி குருமூர்த்தி என்றே போடு. ரங்குவுக்குத் திருப்தியாக இருக்கும்.”
இவ்விதமான உரையாடலுக்குப் பிறகு, குருமூர்த்தி, வளரும் வசூலின் காரணமாக முகம் மலர்ந்து, அந்த வசூலுக்கு முக்கிய காரணமாக இருந்துவந்த ரங்குவுக்கு, பாதாம் கலந்த பால் கொடு, பத்து ரூபாய் கை செலவுக்கு கொடு, படுக்கையிவே இன்னும் இரண்டு தலையணை தைத்துப்போடு, ஆர்ட் அட்டையிலே அவன் போட்டோ ஒரு பத்தாயிரம் அச்சிட்டு, அட்டை இரண்டணா விதம், தியேட்டரிலே விற்பனை செய்ய ஏற்பாடு செய், ரங்குவின் புகழ் பரவட்டும் என்று கனிவுடன் புதிய புதிய கட்டளைகள் பிறப்பித்துவிட்டுக் கண் அயர்ந்தார். கம்பெனியில் அப்போது ‘கந்தலீலா’ நாடகம் — பிரமாதமான வசூல்! ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்தான் முருகன்! மற்றப் பாகங்கள் வேறுபல நடிகர்கள்!! அவர்களின் பெயர், வெளியேகூடத் தெரியாது. தெரிவிக்கும் வழக்கம் கிடையாது.
குருமூர்த்தியின் குதூகலத்தைவிட ஒருபடி அதிகமாகவே இருந்தது. ரங்குவின் களிப்பு நாடகத் தொழிலிலே கிடைத்த நற்பெயர், செல்வாக்கு, ரங்குவின் இளம் உள்ளத்துக்குத் தேன் ஊற்றாக இருந்தது. குருமூர்த்தி, தன்னிடம் காட்டும் அன்பும், அக்கரையும், அவன் மனதை நெகிழச் செய்தது. மற்ற நடிகர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு, தனக்கு அவர் சலுகைகள் காட்டுவது, ரங்குவின் மனதிலே, அவர்மீது ஒரு பாசமே ஏற்படும்படிச் செய்துவிட்டது. குருமூர்த்தி, ரங்குவைப் பாகவதராக்கி, ராஜபார்ட்டாக்கி, ராக ஆலாபனராக்கி மகிழ்ந்தார். குருமூர்த்தியை கலாகேசரியாக்கி, ரங்கு மகிழ்ந்தான். ராஜபார்ட்டான ஆலாபன ரங்கபாகவதரின் நடிப்பு மிகமிக அருமையாக இருந்தது — அவர், சாரீரத்தின் இனிமையும், சங்கீத ஞானமும், எப்படி இருந்தது என்று, பொருத்தமான உபமானம் கூறவேண்டுமானால், நவயுகக் கலாகேசரி குருமூர்த்தியார் கம்பெனியை நடத்தும் விசேஷத் திறமையும், திறமையுள்ள நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமைக் கேற்ற இடமளித்து, அவர்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவரும் “பக்குவமான முறை” இருக்கிறதே, அதுபோன்று இருந்தது என்றுதான் கூறவேண்டும் — என்று ரசிகர்கள், பேசினர், எழுதினர்; அதாவது இருவரிடமும் நட்பும், அதனால் சிறு சிறு பலனும் பெற்றவர்கள்! வேறு சிலர் — அவர்கள் தொகை குறைவு — இருந்தனர். குருமூர்த்தியிடம் பேசும்போது ரங்கதுரையுடைய நல்லகாலம், அதிர்ஷ்டம், உங்களுடைய ஆதரவு கிடைத்தது. இப்போது அதனாலே, ராஜபார்ட் ஆனான் — பாகவதர் ஆனான் — நீங்கள் அவனுக்கு இவ்வளவு அன்பு<noinclude></noinclude>
9bube2nui61lhkf94a4lyx0bh0kxod3
1961042
1961041
2026-08-31T06:18:48Z
Iswaryalenin
9500
1961042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|2|திராவிட நாடு|6-6-48}}
{{rule}} {{rule}}</noinclude>
சிரிப்பு! ஏனெனில், அவர் ‘அறுபது’ ரூபா வசூலையே, ‘அதிர்ஷ்டம்’ என்று எண்ணி வந்த நாட்கள் உண்டு!! கம்பெனி மானேஜரிடம், அவர் பேசி வந்த பல விஷயங்களிலே முக்கியமானது ரங்கதுரையின் போட்டோவைப் பற்றியது. மானேஜர் அவசரமாகச் சென்று, அழகான சட்டம் போடப்பட்டிருந்த போட்டோவைக் கொண்டுவந்து, குருமூர்த்தியின் எதிரில் வைக்க, அவர், ரவிவர்மா தீட்டிய லட்சுமி படத்தின் பக்கத்திலே, துரையின் போட்டோவை மாட்டி வைக்கும்படிக் கூறினார். மானேஜர், லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு நடுவில் இதைத் தொங்க விட்டார். இந்த மூன்று படங்களுக்கு மேலே, கம்பெனி முதலாளி குருமூர்த்தியின் பெரிய படம் ஒன்று இருந்தது. குருமூர்த்தி படங்களை மாறிமாறிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, மானேஜரைப் பார்த்து, “நம்ம துரையுடைய முகத்திலே இருக்கிற களை இருக்கு பார், அடடா, அற்புதமானது; அதுதான் ‘லட்சுமிகளை’ன்னு சொல்வது” என்று பாராட்டினார். மானேஜர், அதைத் தொடர்ந்து, துரையின் கண்ணொளி, குரலின் இனிமை, சங்கீத ஞானம், நடிப்புத் திறமை, இவைகளைப் பற்றி, ஊரார் உயர்வாகப் பாராட்டுவது என்பவை பற்றிச் சரமாரியாகப் பேசிவிட்டு, “தப்பித் தவறி, ரங்கதுரை மோட்டாரில் கடைவீதிப் பக்கம் போய் விட்டால் போதும்; ஒரே கூட்டம்! அதோ பார், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று கூவிக்கொண்டே கூட்டம் ஓடிவரும்!” என்று முத்தாய்ப்பு வைத்தார். “ஆமாம்! இப்போது நம்ம துரையின் பெயர் பிரபல்யமாகி இருக்கிறது. எப்படி ஆகாமல் போகும்? டபுள்ராயல் ஆறு ஆயிரம், சிங்கிள் ராயல் ஒரு பத்து, ஆறு ராயல் ஒரு ஏழு ஆயிரம், இப்படி அல்லவா, ‘பப்ளிசிடி’ ஏறி இருக்கு! ஊரிலே ஒரு மூலை முடுக்குக்கூட பாக்கி கிடையாதே! போஸ்ட்டர் எங்கேயும் ஒட்டியிருக்கிறோம். அவ்வளவு விளம்பரமும், ரங்கதுரைக்குத்தானே! ஊர்ஜனங்கள், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று புகழ்கிறார்கள் என்றால், இதிலே ஆச்சரியமென்ன?” என்று விளக்கத்தை விவரமாகக் கூறினார் குருமூர்த்தி. அவருக்கு, ரங்கதுரையிடம், கோபமோ, பொறாமையோ இல்லை. ஆனால், மனம் எனும் கழனியில், இந்த விதையைத் தூவினால், பலன் தரும் அளவுக்குப் பலர், ஏர் உழுது இருந்த நேரம் அது!
“ரங்கதுரையின் மனம் சுத்தமானது, அவனுடைய சாரீரத்தைப் போலவே!”
“அதனாலேதான், அவன் முன்னுக்கு வருகிறான் — நாமும் பணம் என்று பார்க்காமல், அவனுடைய பேரும் புகழும் வளர வேண்டும் என்று பாடுபடுகிறோம்.”
“இட்டார்க்கு இட்ட பலன்தானுங்களே.”
“அதுசரி. நல்லவர்களின் போக்கு அது. வேறு சிலதுகள் இல்லையா? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்து கொண்டு!”
“ஆனால் நம்ம ரங்குவின் சுபாவம் அப்படிப்பட்டதல்ல. உங்களிடத்திலே அளவு கடந்த அன்பு. நேற்றுக்கூட, ‘நாடகம்’ பத்திரிகை ஆசிரியர் ரங்கதுரையிடம், உமது ஆசிரியர் யார், எத்தனை வருஷமாக இந்த நாடகத் தொழிலில் இருக்கிறீர், நீங்கள் முதன்முதலா எந்த நாடகத்தில் நடித்தீர் என்றெல்லாம் கேட்டார். நம்ம ரங்குவின் பெருங்குணத்தைப் பாருங்கள், என் ஆசிரியர் கலாகேசரி குருமூர்த்தியார் - நான் நாடகத் தொழிலிலே ஈடுபட்டதே அவருடைய சகாயத்தாலேயும், ஆசீர்வாதத்தாலேயும். சிட்சையாலேயுந்தான் என்று கூறினான்.”
“நல்ல பிள்ளை, நம்ம ரங்கு! நல்ல மனம் — குணம்! கலாகேசரின்னு நமக்கு டைடிலே கொடுத்துவிட்டானா! நம்மிடம் அவனுக்கு உள்ளபடியே அவ்வளவு ஆசை. பாவம்! அவன் ஆசையை நாம் கெடுப்பானேன். இனி, போஸ்ட்டர், பிட்நோட்டீஸ், விளம்பரங்களிலே, நம்ம பேர் போடும்போது, கலாகேசரி குருமூர்த்தி என்றே போடு. ரங்குவுக்குத் திருப்தியாக இருக்கும்.”
இவ்விதமான உரையாடலுக்குப் பிறகு, குருமூர்த்தி, வளரும் வசூலின் காரணமாக முகம் மலர்ந்து, அந்த வசூலுக்கு முக்கிய காரணமாக இருந்துவந்த ரங்குவுக்கு, பாதாம் கலந்த பால் கொடு, பத்து ரூபாய் கை செலவுக்கு கொடு, படுக்கையிவே இன்னும் இரண்டு தலையணை தைத்துப்போடு, ஆர்ட் அட்டையிலே அவன் போட்டோ ஒரு பத்தாயிரம் அச்சிட்டு, அட்டை இரண்டணா விதம், தியேட்டரிலே விற்பனை செய்ய ஏற்பாடு செய், ரங்குவின் புகழ் பரவட்டும் என்று கனிவுடன் புதிய புதிய கட்டளைகள் பிறப்பித்துவிட்டுக் கண் அயர்ந்தார். கம்பெனியில் அப்போது ‘கந்தலீலா’ நாடகம் — பிரமாதமான வசூல்! ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்தான் முருகன்! மற்றப் பாகங்கள் வேறுபல நடிகர்கள்!! அவர்களின் பெயர், வெளியேகூடத் தெரியாது. தெரிவிக்கும் வழக்கம் கிடையாது.
குருமூர்த்தியின் குதூகலத்தைவிட ஒருபடி அதிகமாகவே இருந்தது. ரங்குவின் களிப்பு நாடகத் தொழிலிலே கிடைத்த நற்பெயர், செல்வாக்கு, ரங்குவின் இளம் உள்ளத்துக்குத் தேன் ஊற்றாக இருந்தது. குருமூர்த்தி, தன்னிடம் காட்டும் அன்பும், அக்கரையும், அவன் மனதை நெகிழச் செய்தது. மற்ற நடிகர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு, தனக்கு அவர் சலுகைகள் காட்டுவது, ரங்குவின் மனதிலே, அவர்மீது ஒரு பாசமே ஏற்படும்படிச் செய்துவிட்டது. குருமூர்த்தி, ரங்குவைப் பாகவதராக்கி, ராஜபார்ட்டாக்கி, ராக ஆலாபனராக்கி மகிழ்ந்தார். குருமூர்த்தியை கலாகேசரியாக்கி, ரங்கு மகிழ்ந்தான். ராஜபார்ட்டான ஆலாபன ரங்கபாகவதரின் நடிப்பு மிகமிக அருமையாக இருந்தது — அவர், சாரீரத்தின் இனிமையும், சங்கீத ஞானமும், எப்படி இருந்தது என்று, பொருத்தமான உபமானம் கூறவேண்டுமானால், நவயுகக் கலாகேசரி குருமூர்த்தியார் கம்பெனியை நடத்தும் விசேஷத் திறமையும், திறமையுள்ள நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமைக் கேற்ற இடமளித்து, அவர்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவரும் “பக்குவமான முறை” இருக்கிறதே, அதுபோன்று இருந்தது என்றுதான் கூறவேண்டும் — என்று ரசிகர்கள், பேசினர், எழுதினர்; அதாவது இருவரிடமும் நட்பும், அதனால் சிறு சிறு பலனும் பெற்றவர்கள்! வேறு சிலர் — அவர்கள் தொகை குறைவு — இருந்தனர். குருமூர்த்தியிடம் பேசும்போது ரங்கதுரையுடைய நல்லகாலம், அதிர்ஷ்டம், உங்களுடைய ஆதரவு கிடைத்தது. இப்போது அதனாலே, ராஜபார்ட் ஆனான் — பாகவதர் ஆனான் — நீங்கள் அவனுக்கு இவ்வளவு அன்பு<noinclude></noinclude>
8s0za5ofy4zboi60uxfrks6wh29hlm4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/922
250
652634
1961046
2026-08-31T06:23:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விற்குப் புகழ்பெற்றது. இந்நகரம் கௌண்டின்யமகா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்வூரில் நெசவுத் தொழிலும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|894|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்}}</noinclude>விற்குப் புகழ்பெற்றது. இந்நகரம் கௌண்டின்யமகா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்வூரில் நெசவுத் தொழிலும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலும் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்கு இரண்டு நூற்பாலைகள் உள்ளன. திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி நகரங்கள் தோல் தொழிலில் வளர்ச்சி பெற்று வரும் நகரங்களாகும். திருப்பத்தூர் இம்மாவட்டத்தின் மேற்கில் உள்ள முக்கிய நகரம் ஆகும். ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் கணிசமான அளவு இசுலாமியர்கள் வாழ்கின்றனர். ஆரணி, திருவண்ணாமலை, போரூர், படவேடு, ஆர்க்காடு, வாலாசா, இராணிப்பேட்டை, செய்யாறு, சோளிங்கபுரம், வந்தவாசி, வாலாசாப்பேட்டை, அரக்கோணம், காவேரிப்பாக்கம் போன்றவை இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களாகும். ஆர்க்காடு, ஆர்க்காட்டு நவாபுகளின் தலைநகராக இயங்கி வந்தது. இங்குப் பழமையான கோட்டை ஒன்று உள்ளது. சோளிங்கபுரம் கோயில்களுக்குப் புகழ்பெற்றது. இங்கு ஆங்கிலேயர்கள் நடத்தியப் போர் சோளிங்கர் போர் எனக் கூறப்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை முருகன் சிறப்புப் பெற்ற ஊராகும். திருவண்ணாமலை கோயிலுக்குப் புகழ்பெற்ற ஊர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கார்த்திகைத் தீபத் திருவிழா புகழ் பெற்றது.
<b>கல்வி</b>: இம்மாவட்டத்தில் வேலூர், விசாரம், குடியாத்தம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாசாபேட்டை, திருவண்ணாமலை செய்யாறு ஆகிய ஊர்களில் கலைக் கல்லூரிகள் உள்ளன. குடியாத்தம், வேலூர், காட்பாடி ஆகிய இடங்களில் தொழில் நுட்பக் கல்லூரிகளும் உள்ளன. மேலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும், பள்ளிகளும் மாவட்டத்தில் உள்ளன. மேல்நிலைக் கல்விக்கூடங்கள் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பாடசாலைகள், சிற்றூர்களிலும் பேரூர்களிலும் உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகரமான வேலூரில் காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்குள்ள வேலூர்ச் சிறைச் சாலை பழமைப் புகழ்மிக்கது. செவிலியர் பள்னிகளும் மருத்துவக் கல்லூரி ஒன்றும் வேலூரில் செயற்பட்டு வருகின்றன.
<b>வரலாறு</b>: பழமையான பண்பாட்டைக் கொண்டது வடஆர்க்காடு மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் கருநாடகம், ஆந்திரம் ஆகிய பண்பாட்டு மையங்களின் சந்திப்பு மாவட்டமாகவும் நிலவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பழங்கற்காலக் கருவிகள் பல அரக்கோணம் பகுதியில் கிடைத்துள்ளன. புதிய கற்காலக் கருவிகள் மாவட்டத்தின் புழைமைக்குச் சான்று பகர்கின்றன. சங்ககாலத்தில் செங்கம் பகுதி சிறப்புற்று விளங்கியது. இது செங்கண்மா எனக் கூறப்பட்டது. இங்கு நடு கற்கள் பல கிடைத்துள்ளன. ஆண்டிப்பட்டி என்ற இடத்தில் சங்கக் காசுப்புதையல், கிடைத்துள்ளன. இம்மாவட்டத்தில் குறும்பர்கள் குடியேறி வாழத் தலைப்பட்டனர். பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்ட இப்பகுதியில் சமணர்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வந்தனர். பல்லவர்களின் குகைக்கோயில் பல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பின் இப்பகுதியில் சோழர்கள் ஆட்சி ஏற்பட்டது. இக்காலத்தில் வேளாளர் மரபினர் தமிழகத்தின் மேற்கிலும், தெற்கிலும் இருந்து இப்பகுதியில் குடியேறினர். இம்மாவட்டத்தின் சிலபகுதிகள் பாணர் கங்கர் ஆட்சிக்குட்பட்டன. பின்னர் விசயநகரப் போரசிற்கும், முகம்மதியர் ஆட்சிக்கும் இம்மாவட்டம் உட்பட்டது. சந்திரகிரி சிற்றரசுக்கு உட்பட்ட இப்பகுதியில் மராட்டியர்களின் ஆதிக்கம் ஏற்பட்டு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகக் கருநாடக நவாபின் ஆட்சியின்கீழ் இயங்கி வந்தது. இவர்களின் தலைநகரம் ஆர்க்காடு ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியில் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிளும் முதன்மை பெற்றது. வேலூர், சோளிங்கர், ஆம்பூர், ஆர்க்காடு, ஆரணி, வந்தவாசி போன்ற இடங்கள் ஆங்கிலேயரின் போர்க்களங்களாக மாறின. இராபர்ட்டு கிளைவின் வெற்றிக்கு அடிகோலியது ஆர்க்காட்டுப் படையெடுப்பே. கிளைவு ஆர்க்காட்டினை கி.பி.1751-ஆம் ஆண்டு கைப்பற்றினார். கருநாடகப் போரின் முக்கிய தளமாக விளங்கியது ஆம்பூர் ஆகும். இப்போர் கி.பி. 1749-ஆம் ஆண்டு நடைபெற்றது. காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கும் ஆர்க்காடு நவாபிற்கும் இடையில் போர் ஏற்பட்டது. முகம்மது அலி என்பவர் ஆர்க்காட்டின் நவாபானார். ஆங்கிலேயரின் ஆட்சியில் வேலூர் படைத் தளமாக விளங்கி வந்தது. சுதந்திரப் போருக்குப்பின் இம்மாவட்டம் சிறந்து விளங்கி வருகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
‘அகில இந்தியச் சுற்றுலாவும் தொழில் பொருட் காட்சியும்’, சென்னை, கையேடு, தமிழ்நாடு அரசு, 1985.<br>
மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகக் குறிப்புகள், 1988.<br>
Census of India, 1981.<br>
<b>Crowther, Geoff,</b> India - A Travel Survival Kit, Lonely Planet Publications Victoria, Australia, 1981.<br>
Statistical Handbook of Tamilnadu, Department of Satistics, Madras, 1985.
{{nop}}<noinclude></noinclude>
h9jjwv4vb2c5pnoak5jyn640yoqm17f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/904
250
652635
1961050
2026-08-31T06:28:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 904 |bSize = 480 |cWidth = 204 |cHeight = 191 |oTop = 69 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|சிகாகோ பல்கலைக்கழக வளாகம்}} வியல் (Cardiology), மரபுயிரியல் (Geneti..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிகாகோ|878|சிகாகோ பொருளாதாரப் பள்ளி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 904
|bSize = 480
|cWidth = 204
|cHeight = 191
|oTop = 69
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|சிகாகோ பல்கலைக்கழக வளாகம்}}
வியல் (Cardiology), மரபுயிரியல் (Genetics), புற்றுநோய் (Cancer) ஆகியவற்றில் சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்கின்றன. உலகில் முதன் முதலாகச் சமூகவியலுக்காக (Sociology) ஒரு துறையினை கி.பி. 1892–இல் சிகாகோ பல்கலைக்லைக் கழகமே தொடங்கிற்று. இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு சமூகவியலறிஞர்களான ஆல்பியன் டபிள்யூ. சுமால் (Albion W. Small), சார்சு இ. வின்செண்டு (George E. Vincent) ஆகிய இருவரும் கி.பி. 1894–இல் முதன் முதலாகச் சமூகவியல் பாடநூலை எழுதினர். இதே போல், இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொருளியல் வல்லுநரான மில்ட்டன் பிரெய்டுமேன் (Miltan Friedman) எழுதிய பொருளியல் நூல்களும் பெரிதும் சிறப்பானவை.
<b>வரலாறு:</b> சிகாகோ பல்கலைக்கழகம் கி.பி. 1890–இல் உருவாயிற்று. இருப்பினும், கி.பி. 1892–ஆம் ஆண்டில் தான் முறையாக முதல் வகுப்பு தொடங்கிற்று. சான் டி. இராக்பெல்லர் (John D. Rockefeller) அளித்த பெருங்கொடையானது (Endowment) இப்பல்கலைக்கழகம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் முதல் தலைவர் (President) வில்லியம் இரெய்னி கார்பர் (William Rainey Carper) ஆவார். இவரே இப்பல்கலைக் கழகத்தைத் திட்டமிட்டு அமைப்பதற்குக் காரணமாயிருந்தவர். கார்ப்பர் ஒரு கல்வியாண்டை நான்கு கல்விப் பருவங்களாக்கி, நான்கு காலப் பருவ முறையினை (Quarter System) புகுத்தியவர். ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி பெறுவதில் சமவாய்ப்புப் பெறுதல் வேண்டும் என்பதைக் கார்ப்பர் மிகவும் வலியுறுத்தினார். கார்ப்பர் கி.பி. 1892–இல், அமெரிக்காவில் விரிவாக்கக் கல்வி முறையையும், முதன் முதலாகச் செய்முறை அஞ்சல் வழிக் கல்வியையும் (Practical Correspondence Course) தொடங்கி வைத்தார். அதே ஆண்டில், கார்ப்பர், சிகாகோ பல்கலைக்கழக அச்சகத்தினையும் (University of Chicago press) தொடங்கினார். இது அமெரிக்காவில் கல்வி நூல்களை வெளியிடும் மிகப் பெரிய பதிப்பகங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டு ஒன்றுக்கு இது ஏறத்தாழ 80 புதிய நூல்களை வெளியிட்டு வருகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="சிகாகோ"/>
<section begin="சிகாகோ பொருளாதாரப் பள்ளி"/>
{{dhr}}
{{larger|<b>சிகாகோ பொருளாதாரப் பள்ளி:</b>}} சிகாகோ பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை, அறிஞர்களின் பொருளாதாரத் தத்துவங்கள், கோட்பாடுகள், பொருளாதார அமைப்பைப் பற்றிய கருத்துகள், கையாளும் முறைகள் ஆகியவைகளின் மொத்தத்தைச் ‘சிகாகோ பொருளாதாரப் பள்ளி என்ற’ சொற்றொடர் குறிப்பிடுகிறது. 1928 ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் பிராங்கு எச், நைட்டு (Frank H, Knight) போட்டியின் நன்மை மற்றும் பிற கட்டுரைகள் (Ethics of Competition and other Essays) சுதந்திரமும் மறுமலர்ச்சியும் (Freedom and Reform) என்ற அவர்தம் நூல்கள் மூலம் தனியார் சுதந்திரத்திற்கும், அதன் தொடர்பான பல தனியார் உரிமைகளுக்கும் சிறப்புக் கொடுத்தார். இக்கொள்கை மிக விரைவில் சிறப்புப் பெற்றுச் சிகாகோப் பொருளாதாரப் பள்ளியினரின் மையக் கருத்தாக மலர்ந்தது. பேராசிரியர் பிராங்கு எச். நைட்டு 1960–ஐச் சேர்ந்த ஆண்டுகளில் பதவியில் இருந்த காலம் வரை இக்கருத்தை மிகவும் வலியுறுத்திப் புகழடையச் செய்தார்.
சிகாகோ பொருளாதாரப் பள்ளியினரின் பொருளாதாரக் கருத்துகளை மூன்று இன்றியமையாத குறிப்புகளின் மூலம் அறியலாம். முதலாவதாக, பொருளாதார நடவடிக்கைகளை போட்டித் தன்மை மிக்க அங்காடி அமைப்பின் மூலம் நிறைவேற்றுவதே மிகவும் பயனுள்ள வழியாகும். இரண்டாவதாக, பொருளாதார நடவடிக்கைகளில் அரசுக் கட்டுப்பாடுகள் யாவும் கேடு விளைவிப்பவையாதலால் அவற்றை நீக்குதல் அவசியம். மூன்றாவதாக, எந்த ஒரு நாட்டிற்கும் அதன் பண அமைப்பே (Monetary System) மிக மிக இன்றியமையாதது.
<b>போட்டி அங்காடிகள்:</b> தனியார் சுதந்திரமே சமுதாயக் குறிக்கோளாக (Social Goal) இருக்கவேண்-<noinclude></noinclude>
kr4ldsqa35y36rae5g360f6n6l1nth7
பக்கம்:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf/3
250
652636
1961051
2026-08-31T06:28:59Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|6-6-48|திராவிட நாடு|15}}
{{rule}} {{rule}}</noinclude>மூர்த்தி கணக்கிட்டுப் பார்த்தார் — அதுவும் சரியாகத்தான் இருந்தது.
“குருமூர்த்தி மிகவும் திறமைசாலி. ரங்கதுரை பாகவதர் என்று ஒருவனை ராஜபார்ட்டுக்குத் தயார் செய்தார், எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா? என்னமோ பேதப்பட்டு ரங்கதுரை பாகவதர் விலகிவிட்டார். கம்பெனிக்கும் கொஞ்சம் நஷ்டந்தான் — ஆனால் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் நல்ல ஆளாகவும், சமயமாகவும் கிடைக்கட்டுமென்று; கிடைத்தால், மற்றோர் ரங்கனைப் பாகவதராக்குவார்— அவரால் முடியும்” என்று பேசினர். நாடகம் பார்த்தோர், உண்மையிலே, அவரால் முடியும், ரங்கதுரைகளைப் பாகவதராக்க!
தன்னை ஏன் பாகவதராக்கவில்லை என்ற வருத்தம், சோமுவுக்கும் தாமுவுக்கும் உண்டு.
ஆனால் குருமூர்த்தி என்ன செய்வார்? மோரிலிருந்து தான் வெண்ணெய் எடுக்க முடியுமே தவிர, பன்னீரிலிருந்து கூட எப்படி எடுக்க முடியும்? அதுபோலத்தான்! ரங்கன் கிடைத்தால் பாகவதராக்க முடியும் — சோமுவை அப்படி ஆக்கமுடியாதே! அது அவருக்குத் தெரியும் — சோமுவுக்குத் தெரியாது.
ரங்கதுரை பாகவதர்— பழையபடி— சாதாரண ரங்கன் ஆனான். முன்பு பலபேர், அவனைக் கேட்டதுண்டு, “ஏண்டாப்பா ரங்கா! இவ்வளவு நல்ல சாரீரம் இருக்கும்டோது ஏன் இப்படி மங்கிக் கிடக்கிறாய்— ஏதாவது கம்பெனியில் சேர்ந்தால், பிரமாதமான பேர் வருமே” என்று, அதேபோல மீண்டும் கேட்கலாயினர். “ரங்கு! ஏன் இப்படி உன் திறமை பாழாகும்படி லிட்டு வைக்கிறாய். ராஜபார்ட்டாக இருந்தாய்; இப்போது வெற்றிலை பாக்குக் கடை வைத்துக் கொண்டாயே! நீ தோடி பாடினால், கவலை ஓடிப்போகுமே! காவடிச் சிந்து நீ பாடும்போது,வைஷ்ணவன்கூட சைவனாகி விடலாமா என்று எண்ணுவானே! இவ்வளவு திறமையையும் பாழாக்கிக் கொண்டு, சிசர் வேண்டுமா, வில்ஸ் வேண்டுமா, அசோகா பாக்குத்தூளா, சுகந்த துளா என்று கேட்டுக்கொண்டு, வெற்றிலைக் கடையிலே இருக்கிறாயே. இது சரியா?” என்று கேட்கலாயினர்.
“அது சரிங்க, விஷயம் பெரிது. விளக்கமாகக் கூற, நேரமில்லைங்க! உங்களுக்கு சோடா ஐஸ் போட்டு தரட்டுங்களா? வெறும் சோடாவே போதுமா?” என்று கேட்டுக் கொண்டே, கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தான் ரங்கன்.
வெற்றிலை பாக்குக் கடையிலே, முருகன் வேஷத்திலே எடுத்த போட்டோ, தொங்கிக் கொண்டிருந்தது. கம்பெனியில் ரங்கதுரை பாகவதரின் படம் இல்லை. சோமு, அந்தக் காலி இடத்தில் எந்தப் படம் புகுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தான். விநாயகர் படத்தைத் தொங்கவிட்டார் மானேஜர்.
கம்பெனிக்கும் நஷ்டமில்லை — குருமூர்த்தியார் கணக்குப்படி.
ரங்கனுக்கும் நஷ்டமில்லை — அவனுடைய நோக்கத்தின்படி.
இடையிலிருந்தோர், ரங்க பாகவதரை, வெற்றிலைக் கடை வைக்கச் செய்து விட்டோம் என்று பூரித்தனர்.
ரங்கனோ, வெற்றிலைக் கடையை நடத்தினால், அதனாலே என்ன? நான் கம்பெனியில் உழைத்தேன், அதனால் அங்கு உயர்ந்தேன், கம்பெனி முதலாளியிடம் மரியாதையும், அன்பும் காட்டினேன், அதனால் அவர் என்னை ஆதரித்தார் — பாராட்டினார். இப்போது அதே முறையில் நடந்து கொள்கிறேன் இங்கு — அதனால், கடைவீதியில், நாலு பேர், என்னை நல்லவன் என்றுதான் சொல்லுகிறார்கள்; இங்கு இருக்க வேண்டிய முறைப்படி, வெற்றிலை வாடாதபடி பார்த்துக் கொள்கிறேன்; பாக்குக் கெடாதபடி பார்த்துக் கொள்கிறேன்; சோடா கேட்டால், ஐஸ் கலந்து தரட்டுமா என்று கேட்கிறேன் — கடையைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துக் கொள்கிறேன் — இதிலே புதிய சிரமமோ, கவலையோ காணோமே! பாகவதராக இருந்தாலும் இல்லா விட்டாலும், கடை நடத்தினாலும், நாடகமாடினாலும், எந்தக் காரியத்தைச் செய்தாலும், நல்லவனுக்கு, திறமைசாலிக்கு, உண்மை உழைப்பாளிக்கு, அவன் எந்த வேலையைச் செய்தாலும், அதிலே அவன் ஒரு குறிப்பிடத் தக்கவனாவான் — இது இயற்கை; நீதி! இதை, பொறாமை, பொச்சரிப்பு, கலகம் எதுவும் மாற்றாது! நாடகக் கம்பெனியில் ராஜபார்ட்டாக இருந்தேன்; இப்போது கடை வீதியில், என்னை வெற்றிலை பாக்குக் கடைக்காரர் சங்கத்துக்குக் காரியதரிசியாக்கித்தான் இருக்கிறார்கள்” என்றான்.
அவன் நிலை மாறியிருந்தது — அதை அவன் நிம்மதி என்றான்.
அவன் நிலை மாறியிருந்தது கண்டு, நிந்திப்பவர்கள், பார்! ஆசாமி என்ன கதியானான்! வெற்றிலைக் கடை வைத்திருக்கிறானையா. ராஜபார்ட்!! — என்று ஏளனம் செய்தனர்.
ஆனால் ஒருவராவது, ரங்கன் ராஜபார்ட் நிலையை இழந்தும், குருமூர்த்தி கம்பெனி ரங்கனை இழந்தும், அந்த இருவருக்கும் நஷ்டம் அல்ல என்றபோதிலும், நாடகக் கலைக்கு ஒரு நஷ்டம்; அதை ஈடுகட்டவும் முடியவில்லை என்பதைப்பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. கலைநுட்பம் உணர்ந்த மிகமிகச் சிறிய தொகையினருக்கு மட்டுந்தான், இந்த நஷ்டம் தெரிந்தது. அவர்கள் ரங்கனைப் பார்க்கும்போது, அதிகம் பேசுவதில்லை; எதுவும் வாதாடுவதில்லை. அவர்கள் குருமூர்த்தியிடமும் எதுவும் பேசுவதில்லை.
குருமூர்த்தி — ரங்கதுரை கூட்டுறவு, கம்பெனிக்கு இலாபமா, நஷ்டமா என்பதல்ல முக்கியமான பிரச்னை. கலைத்துறைக்கு, அவ்விதமான கூட்டுறவு நிச்சயம் தேவையாயிற்றே! அது எக் காரணத்தாலோ கெட்டுவிட்டதே! அதனால் கலைத்துறைக்கு நஷ்டந்தானே என்பதை அந்தச் சிறுதொகையினர் மட்டும் உணர்ந்து உருகினர். ஆனால் அவர்கள் சிறுதொகை! என்றைக்கேனும் ஒருநாள் சுரஸ்தானம் தவறி, யாராவது நடிகன் பாடும்போது, குருமூர்த்தியின் கண்களிலே நீர் தளும்பும். “குருமூர்த்தி கம்பெனிக்கு நேற்று போயிருந்தேனப்பா! இப்போது நீ இல்லாததால் சோபிக்கவே இல்லை நாடகம்” என்று என்றேனும் யாரேனும் கூறும்போது, ரங்கதுரையின் கண்களில் நீர் தளும்பும். அவர்களின் கூட்டுறவின் கடைசிப்பலன், அந்தக் கண்ணீர்த் துளிகள்தான் போலும்!<noinclude></noinclude>
3x838bi57bbix5z837coscmnklfsa6u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/923
250
652637
1961054
2026-08-31T06:31:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்"/> <section begin="தமிழ்நாடு"/> {{dhr}} <b>தமிழ்நாடு,</b> இந்திய முந்நீரகப் பகுதியின் தெற்கில் அமைத்துள்ள மாநிலம். இது தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|895|தமிழ்நாடு}}</noinclude><section end="தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்"/>
<section begin="தமிழ்நாடு"/>
{{dhr}}
<b>தமிழ்நாடு,</b> இந்திய முந்நீரகப் பகுதியின் தெற்கில் அமைத்துள்ள மாநிலம். இது தமிழகம் என்றும் கூறப்படும். தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாதலால் இது தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. தமிழ்நாடு, இந்திய மாநிலங்களின் பரப்பளவின் அடிப்படையில் பதினோராம் மாநிலமாகத் திகழ்கிறது. இம்மாநிலத்தின் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ. வங்காள விரிகுடாவில் உள்ள இராமேசுவரமும் அதனைச் சுற்றியுள்ள 10 தீவுகளும் இம்மாநிலத்துடன் இணைந்துள்ளன. தமிழ்நாடு 8° வட அட்சரேகையிலிருந்து 13° வட அட்சரேகை வரையிலும், 78° கிழக்குத் தீர்க்கரேகையிலிருந்து 80° கிழக்குத் தீர்க்கரேகை வரையிலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை.
<b>எல்லைகள்</b>: இம்மாநிலத்தின் எல்லைகளாக வடக்கில் ஆந்திரப்பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களும், தெற்கில் இந்துமாக்கடலும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் கருநாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களும் அமைந்துள்ளன. இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகள் நடுவணரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாகும்.
<b>நில அமைப்பு</b> : தமிழ்நாட்டை நில அமைப்பால் கிழக்கில் கடற்கரைச் சமவெளி என்றும், வடக்கிலும் மேற்யலும் மலைத்தொடர்ப் பகுதி என்றும், இரண்டாகப் பிரிக்கலாம். கடற்கரைச் சமவெளியை மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன: (அ) கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள சென்னை, செங்கற்பட்டு, தென்ஆர்க்காடு, வடஆர்க்காடு ஆகிய மாவட்டங்கள், (ஆ) வண்டல் மண் படிந்த காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி, (இ) மதுரை, இராமநாதபுரம், காமராசர், அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கம், கன்னியாகுமரி, திருநெல்வேலி கட்டபொம்மன் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வறண்ட தெற்குச் சமவெளி, கிழக்குக் கடற்கரை ஏறக்குறைய 1000 கி.மீ. நீளமுடையது. இது உலகத்தின் அழகிய கடற்கரைகளுள் ஒன்றாகும்.
தமிழகத்தின் மேற்கில் தொடர்ச்சியாக மலைகள் படர்ந்துள்ளன. அவை மேற்கே 80 கி.மீ. தொலைவிலிருந்து 160 கி.மீ. தொலைவு வரை வடக்குத் தெற்காகப் பரவிச் செல்கின்றன. இம்மலைத்தொடர் கரடுமுருடான பாறைகளைக் கொண்டு செங்குத் தான பல மலைகளைப் பெற்றுத் திகழ்கிறது. அம்மலைத் தொடர்ச்சியுடன் கிழக்கிலிருந்து செல்லும் மலைத்தொடர் நீலகிரியில் ஒன்றாக இணைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை, பழனி மலை, ஏலக்காய்மலை, அகத்திய மலை ஆகியவை உள்ளன. வடக்காகச் செல்லும் கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிசா மாநிலத்தில் தொடங்கித் தென்மேற்காகக் கஞ்சம் (Ganjam) மாவட்டம் வழியாக இடைப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவிச் சென்று நீலகிரியில் இணைகிறது. கிழக்கித் தொடர்ச்சி மலை எனக் கூறப்படும் இம்மலைத் தொடரில் சவ்வாது மலை, சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை ஆகியன உள்ளன. கிழக்கித் தொடர்ச்சி மலை தொடர்ச்சியாகச் செல்லாமல் ஆங்காங்கே தொடர்பற்றுக் காணப்படுகிறது. ஆனால், மேற்குத் தொடர்ச்சிமலை ஒரு பெருஞ்சுவரைப் போல் தொடர்ச்சியாகச் செல்கிறது. எனினும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கோயம் புத்தூர் மாவட்டப் பகுதியில் கேரள மாநில எல்லைப் பகுதியில் பாலக்காட்டுக் கணவாய் உள்ளது. இது 25 கி.மீ. அகலமுடையது. கேரளா மாநில எல்லைப் பகுதியில் செங்கோட்டைக்கு அருகில் ஆரியங்காவுக் கணவாயும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம் பொழிக் கணவாயும் இம்மலைத் தொடரில் உள்ள பிற கணவாய்களாகும்.
தமிழ்நாட்டில் பல கோடை வாழ்விடங்கள் உள்ளன. கோடைக் காலத்தில் இவ்வாழ்விடங்களுக்கு உள்நாட்டுச் சுற்றுவாப் பயணிகள், வெளிநாட்டார், செல்வர்கள் போன்றோர் சென்று தங்குவர். தமிழகத்தின் கோடை வாழ்விடங்கள் உதகமண்டலம், கோடைக்கானல், கூனூர், கோத்தகிரி, ஏர்க்காடு, ஏலகிரி போன்றவை ஆகும். இவற்றுள் முக்கியமானவை உதகமண்டலமும், கோடைக்கானலும் ஆகும்.
<b>ஆறுகள்</b>: தமிழ்நாட்டில் பாயும் ஆறுகள் யாவும் மேற்குத் தொர்டச்சி மலைகளில் தோன்றிக் கிழக்காகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கின்றன. பெரும்பாலான ஆறுகளில் மழைக் காலத்தில்தான் நீர்ப் போக்குக் காணப்படுகிறது. இம்மாநிலத்தில் பாலாறு, பெண்ணையாறு, காவிரி, வைகை, தாமிரபருணி, வைப்பாறு போன்ற முக்கிய ஆறுகள் பாய்கின்றன. இவை தவிர, கோதையாறு, பழையாறு போன்ற ஆறுகளும் தமிழ்நாட்டில் ஓடுகின்றன. இவ்மாறுகளு காவிரி ஆறே இம்மாநிலத்தில் பாயும் மிக நீளமான ஆறாகும். இதன் நீளம் 760 கி.மீ. ஆகும். இது கருநாடக மாநிலத்தில் குடகில் தோன்றித் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் வங்கக்கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் பாயும் ஆறுகள் பல நீர்வீழ்ச்சி களைக்கொண்டுள்ளன. காவிரியாற்றின் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் ஒகெனேக்கல்லில் உள்ளது. தாமிரபருணியின் துணையாறான சிற்றாறு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றால நீர்வீழ்ச்சியை<noinclude></noinclude>
aaacaw73xelu4d13le4y98qkwtko0jv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/924
250
652638
1961056
2026-08-31T06:40:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 924 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 195 |oTop = 45 |oLeft = 32 |Location = Left |Description = }} {{Left|தஞ்சை மசூதி}} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|896|தமிழ்நாடு}}</noinclude>{{dhr}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 924
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 195
|oTop = 45
|oLeft = 32
|Location = Left
|Description =
}}
{{Left|தஞ்சை மசூதி}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 924
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 198
|oTop = 42
|oLeft = 202
|Location = Right
|Description =
}}
வேதாரணியம் கோயில்
{{Multicol-end}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 924
|bSize = 375
|cWidth = 305
|cHeight = 198
|oTop = 261
|oLeft = 36
|Location = center
|Description =
}}
{{center|வேளாங்கன்னி மாதாக் கோயில்}}
{{nop}}<noinclude></noinclude>
sbmodsefst9tcau8b4xc33dtdviimou
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/905
250
652639
1961059
2026-08-31T06:47:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டும் என்ற கருத்தில் அசையா நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் சிகாகோ பொருளியல் அறிஞர்கள். 1947–ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை சிகாகோ பல்கலைக் கழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிகாகோ பொருளாதாரப் பள்ளி|879|சிகாகோ பொருளாதாரப் பள்ளி}}</noinclude>டும் என்ற கருத்தில் அசையா நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் சிகாகோ பொருளியல் அறிஞர்கள். 1947–ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை சிகாகோ பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறைத் தலைமைப் பதவியில் இருந்தவரும், சிகாகோ பொருளாதாரப் பள்ளியின் தலைவர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவருமான பேராசிரியர் மில்டன் பிரீட்மேன் (Milton Friedman) ‘எந்த விதமான கட்டுப்பாடும் இன்றிப் பொருளாதார நடவடிக்கைகளைத் தனியார்களே மேற்கொள்ளும்படியாக விட்டுவிடுதல் ஒன்தே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள முறைகளில் எல்லாம் மிகச் சிறந்த முறையாகும்’ என்று தனியார் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாராட்டிப் புகழ்கிறார். எப்பொருள்களுக்கு மக்களிடையே தேவை உள்ளதோ அப்பொருள்களை உற்பத்தி செய்வதில் கிடைத்தற்கரிய மூலவளங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த வகை செய்யும் போட்டி மிகுந்த அங்காடி அமைப்பே சாலச் சிறந்தது என்று அவரும் அவரைச் சார்ந்தோரும் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
தொன்மைக் காலந்தொட்டே தனியார் பொருளாதாரச் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டு வந்த ஒரு கருத்துத்தான். பொருளாதார இயலின் தந்தை என்று போற்றப்படும் ஆடம் சுமித்து (Adam Smith) இதனையே வலியுறுத்தியுள்ளார். ஆனால் தொன்மை அறிஞர்கள் குறிப்பிட்ட கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பலர், இவ்வமைப்பில் வாணிகச் சுழல் முடியாது என்பதைச் மாற்றங்களைத் தவிர்க்க சுட்டிக் காட்டியுள்ளனர். முதலீட்டுச் செலவில் உள்ள உறுதியின்மையும், (Instability in Investment Spending) திட்டமிடாத பொருளாதாரத்தின் சமநிலைமையின்மைகளும் நாட்டில் பணவீக்கம், பணவாட்டம் ஆகியவைகளைத் தோற்றுவித்து விடும் என்று சிகாகோ பொருளாதாரப் பள்ளியைச் சேராதோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பண அளிப்பில் தோன்றும் மாற்றங்களால்தான் வாணிகச் சுழல் மாற்றங்கள் நிகழ்கின்றன என்று உறுதியாக நம்பிய சிகாகோ பொருளியல் அறிஞர்கள், தகுதியான பணக் கொள்கையைக் கையாளுவதன் மூலம் வாணிகச் சுழல் மாற்றங்களைத் தவிர்த்து, போட்டி அங்காடியின் முழு நன்மைகளையும் பொருளாதாரம் பெற முடியும் என்று வலியுறுத்தினர்.
<b>அரசுக் கட்டுப்பாடுகள்</b> இங்கிலாந்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட பல தொழில்கள் சீராகவும் பயனுள்ள வகையிலும் இயங்காமலிருந்த நிலைகளைக் கண்ணுற்ற இவ்வறிஞர்கள் அரசுக் கட்டுப்பாடுகளை அறவே வெறுத்தனர். எந்த விதமான நல்ல நோக்கத்துடன் ஒரு கட்டுப்பாட்டை அரசு கொண்டு வந்தாலும் அது நடைமுறையில் அந்த நல்ல நோக்கத்தைப் பெற உதவாமல் கேடான விளைவுகளையே இறுதியில் தோற்றுவிக்கும் என்று இவ்வறிஞர்கள் உறுதியாக நம்பினர். அரசுக் கட்டுப்பாடுகள் பொருளாதாரத் திறனையும், தனியார் சுதந்திரத்தையும் கெடுக்கத் தக்கவை என்பதால், அரசுக் கட்டுப்பாடுகளுக்கு மாற்றாகத் தடையற்ற சர்வாதீன அமைப்புத் தான் இருக்கிறது என்ற நிலையிருந்தாலும், தடையற்ற சர்வாதீன அமைப்பே சாலச் சிறந்தது என்ற பொருள்படச் சார்சு. சே. சுடீக்லர் (George J. Stigler) மில்டன் பிரீட்மேன் ஆகியோர் வலியுறுத்தினர்.
<b>பணக்கொள்கை</b> மில்டன் பிரீட்மேனும் அன்னா டி. சுவார்ட்சும் (Anna T. Schwartz) சேர்ந்து பல ஆண்டுகளாக அமெரிக்க நாட்டில் நிலவிய பொருளாதார நிலைகளைப் பற்றிய எண்ணிக்கை அடிப்படையிலமைந்த ஆய்வின் விளைவாக கி.பி. 1867 முதல் 1960 வரையிலான அமெரிக்க நாட்டின் பண வரலாறு (A Monetary History of the United States, 1876–1960) என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற மிகப் பெரியதொரு அரிய நூலை 1963–ஆம் ஆண்டில் வெளியிட்டனர், நாட்டில் நிலவும் பணவீக்க நிலைகளுக்குச் செலவு–உந்துக் கோட்பாடு (Cost–Push–Theory) விளக்கும் நிலைகள் காரணமல்ல என்று அவர்கள் வாதிட்டார்கள். அதாவது சென்ற மிக விரைவாக அதிகரித்துச் கூலி நிலைகளோ விலை நிலைகளோ (Price levels) பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணங்கள் அல்ல என்பதை அவர்கள் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக் காட்டியதோடு, மிக விரைவான வேகத்தில் அமெரிக்க நாட்டின் கூட்டரசுக் காப்பு முறை (The Federal Reserve System) பணத்தின் அளவை அதிகரித்ததே நாட்டில் நிலவிய பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்பதை விளக்கிக் குறிப்பிட்டார்கள்.
பிரீட்மேனின் வாணிகச் சுழலுக்கான பணக்கோட்பாட்டின் படி (Monetary Theory of Trade Cycle) பண அளிப்புப் பெருக்க விகிதத்தில் தோன்றிய குறைவே பணவாட்டத்திற்கான அடிப்படைக் காரணம் என்றாகிறது. பங்கு அங்காடியில் நிலவிய ஊக வாணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய அமெரிக்க நாட்டின் கூட்டரசுக் காப்பு முறை 1928, 1929 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட இறுக்கமான பண அளிப்பே உலகப் பெருமந்தத்திற்கான அடிப்படைக் காரணம் என்று பிரீட்மேன் கருதினார். கூட்டரசுக் காப்பு முறை விரும்பியிருந்தால் உலகப் பெருமந்தக் காலத்தில் மேற்கொண்ட பண அளிப்புக் குறைப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் இதனடிப்படையில் பண உறுதியாக நம்பினார். அளிப்பு அதிகரிப்பு விகிதத்தை நிலை நிறுத்துவதைப்<noinclude></noinclude>
bgs1cd8dmqtb3xgzl6p0hr740e5pi40
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/925
250
652640
1961060
2026-08-31T06:49:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 925 |bSize = 375 |cWidth = 282 |cHeight = 175 |oTop = 42 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|சல்லிக்கட்டு}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 925 |bSiz..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|897|தமிழ்நாடு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 925
|bSize = 375
|cWidth = 282
|cHeight = 175
|oTop = 42
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{center|சல்லிக்கட்டு}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 925
|bSize = 375
|cWidth = 327
|cHeight = 187
|oTop = 245
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|குற்றாலம் ஐந்தருவி}}
{{nop}}<noinclude>
<b>வா.க. 9 - 57</b></noinclude>
tdlgdaffd41wgjsr7e7hnnhac05jwkn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/906
250
652641
1961061
2026-08-31T06:56:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பண அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார். (ஆனால், பின்னர் இக்கருத்து மிகவும் கருத்து வேறுபாடுகளுக்குக் காரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிகாகோ பொருளாதாரப் பள்ளி|889|சிகாகோ பொருளாதாரப் பள்ளி}}</noinclude>பண அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார். (ஆனால், பின்னர் இக்கருத்து மிகவும் கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.)
<b>பொருளாதார அமைப்பு:</b> போட்டியே பொருளாதாரத்தின் மிகவும் இன்றியமையாத இயல்பாக இருக்க வேண்டும் என்பதை இவ்வறிஞர்கள் மிகவும் வலியுறுத்தினர். இப்பள்ளியினரின் கருத்துகள் வலுப் பெறத் தொடங்கிய காலத்தில், கூலி நிருணயத்தில் தொழிற்சங்கங்கள் தேவைக்கு மிகுதியான முற்றுரிமை ஆற்றலைப் பெற்றிருந்தன என்று என்றி சைமன்சு (Henry C. Simons) என்பார் தம் கருத்தைத் தெரிவித்தார். பின்னர், இப்பள்ளியினரின் கருத்துகள் வலிமைபெற்றிருந்த காலத்தில் தொழிற் சங்கங்களின் ஆற்றல்கூடப் போட்டியினால் குறைந்து விட்டதைத் தம் எண்ணிக்கை அடிப்படையிலமைந்த ஆராய்ச்சிகள் மூலம் கிரக் இலூயிசு (H. Gregg Lewis) என்பவர் விளக்கிக் காட்டினார். மேலும், நுகர்வோர் தேவைகளை விளம்பரங்களின் மூலம் கட்டுப்படுத்துவார்கள். பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் மிக உயர்நிலை ஆதாயத்தைப் பெறும் ஆர்வத்தை மேலாளர்கள் பெற்றிருக்க மாட்டார்கள் என்றெல்லாம் வணிக மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் மேலாளர்கள் மீது (Managers) கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லை என்ற கருத்தையும் வலியுறுத்தினர். மொத்தத்தில் போட்டி அமைப்பே மிகச் சிறந்த பொருளாதார அமைப்பு என்ற கருத்து மிகவும் முனைப்பாக வலியுறுத்தப்பட்டது.
மொத்தத் தேவை (Aggregate Demand) மாற்றங்களுக்குக் கூலியும் விலைகளும் மிகவும் மெதுவாக மாற்றமடையத் தக்கவை என்று பிரீட்மேன் வலியுறுத்தினாலும், தொழிலாளர்களின் தேவையையும் அளிப்பையும் சமன் செய்யத் தக்க அளவுக்குக் கூலிகள் நீண்டகால அளவில் நெகிழ்வுத் தன்மையுடையன என்று சிக்காகோ பள்ளியினர் கருதினர்.
<b>இருவித ஆய்வு முறைகள்</b> (Methodology): சிக்காகோப் பள்ளியினரின் ஆய்வு முறைகளை அறிவியல் அணுகுமுறை (Scientific Approach), கொள்கை அணுகுமுறை (Policy Approach) என இருவகைப்படுத்துவர். கோட்பாட்டியலான உண்மைகளைக் கண்டறிய எண்ணிக்கை அடிப்படையிலான (Empirical) ஆய்வு முறைகளை அவர்கள் விரும்பினர். அறிவியல் அணுகுமுறையிலும் நைட்டு (Knight), சைமன்சு (Simons) ஆகியோர் ஒருவித அறிவியல் அணுகுமுறையையும், சாக்கப் வைனர் (Jacob Viner), பால் தக்லசு (Paul H. Douglas), என்றி சுல்ட்சு (Henry Schultz) ஆகியோர் ஒருவித அறிவியல் அணுகு முறையையும் கையாண்டனர். போட்டி விலைக் கோட்பாட்டின் பயன்களை மிகுதியாகப் பாராட்டி நைட்டு, சைமன்சு போன்றோர் எண்ணிக்கை அடிப்படையிலமைந்த ஆய்வு முறையை வலியுறுத்தவில்லை.
<b>போட்டி விலைக் கோட்பாடு:</b> 1930 ஐச் சேர்ந்த ஆண்டுகளிலும் 1940 ஐச் சேர்ந்த ஆண்டுகளிலும், சர்வாதீனப் போட்டிக்கும் சர்வாதீன (Oligopoloy) விலைக் கோட்பாடுகளுக்கும் பிற பல்கலைக் கழகங்கள் சிறப்புத் தந்து கொண்டிருந்தன. ஆனால், சிகாகோ பல்கலைக் கழகத்தில் பொருளாதார நடவடிக்கைகளை விளக்கும் மிகச் சிறந்த கோட்பாடாக நிறைவுப் போட்டி அங்காடி விலைக் கோட்பாடு கருதப்பட்டு வந்தது. இக்கோட்பாட்டைப் பலர் குற்றங் கூறினாலும், சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு வெளியே இருந்த பலர் இக்கோட்பாட்டிற்கு ஆதரவு தந்து இதனைப் பொருளாதார இயலுக்கு அப்பாற்பட்ட பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, உரொனால்டு கோசு (Ronald H. Coase) என்பவர், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உள்ளேயுள்ள மேலாளர்களின் ஒருங்கிணைப்புப் பற்றிய விளக்கத்தில் புதுமைத் தொன்மைப் பொருளாதாரப் பகுத்தாய்வைப் பயன்படுத்தினார். பொருளாதாரக் காரணிகளைப் பயன்படுத்தி மனித மூலதனம், திருமணம், குடும்பக் கட்டுப்பாடு போன்றவைகளைப் பகுத்தாராய்ந்தார் கிரே பெக்கர் (Gray S. Becker) என்பார். திருமணமான பெண்கள் உழைப்பாளர்களாகப் பணியாற்றுவது குறித்த தம் ஆய்வில் சாக்கப் மின்சென் (Jacob Minsen) என்பவர் இக்கருத்தைப் பயன்படுத்தினார். பொருளாதாரத்திறன் அடிப்படையில் சட்ட சம்பந்தமான முடிவுகளைப் பற்றிய தம் ஆய்வினை இரிச்சர்டு போசுநர் (Richard A. Posner) என்பார் நிகழ்த்தினார்.
<b>நேர்மறைப் பகுத்தாய்வு</b> (Positive Analysis): தனியார் சுதந்திரத்திற்குச் சிறப்புக் கொடுப்பதே சாலச் சிறந்த பொருளாதாரக் கொள்கை என்ற நேர்மறைப் பகுத்தாய்வைப் பயன்படுத்திப் பொதுக் கொள்கைகளும் அதே அடிப்படையில் தான் வகுக்கப்படுகின்றன என்பதை விளக்கினார்கள். எடுத்துக்காட்டாக, அக்காலத்தில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சட்டத் துறைப் பேராசிரியராக இருந்த ஆரோன் தைரக்டரின் (Aaron Director) பெயரில் விளங்கிய தைரக்டர் விதியின்படி பொருளாதாரக் கொள்கைகள் மத்தியதர வகுப்பினருக்கு மிகுதியான நன்மைகளைத் தரும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டது. அதாவது, மக்களில் பெரும்பான்மை அளவில் உள்ளவர்கள் மத்திய தர வகுப்பினர்களாதலால் அவர்கள் வாக்களிப்பவர்களே<noinclude></noinclude>
6vi33p763tlg2nktvl2i9tdc2mq0gyb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/926
250
652642
1961067
2026-08-31T07:11:18Z
Info-farmer
232
{{raw_image|{{subst:PAGENAME}}}}
1961067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{raw_image|வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/926}}<noinclude></noinclude>
nry7qxflfqt3k35xs89cb6b0ebunkk6
1961069
1961067
2026-08-31T07:17:49Z
Bharathblesson
15164
1961069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|தமிழ்நாடு|926|தமிழ்நாடு}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 926
|bSize = 375
|cWidth = 290
|cHeight = 400
|oTop = 37
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|சிரீ சாரங்கபாணி கோயில்-கும்பகோணம்}}
{{nop}}<noinclude></noinclude>
5gh42j6922rrhl6qq2ofb3j0dgjx8uy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/907
250
652643
1961068
2026-08-31T07:14:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆட்சிக்கு வரமுடியும். எனவே, தொடர்ந்து தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற தன்னலத்தின் விளைவாகவே மத்தியதர வகுப்பினர்களுக்கு மிகுதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிகாகோ பொருளாதாரப் பள்ளி|881|சிகிரியா}}</noinclude>ஆட்சிக்கு வரமுடியும். எனவே, தொடர்ந்து தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற தன்னலத்தின் விளைவாகவே மத்தியதர வகுப்பினர்களுக்கு மிகுதியான நன்மைகளைத் தரத் தக்க பொருளாதாரக் கொள்கைகள் அரசினரால் வகுக்கப்படுகின்றன என்று விளக்கம் சொல்லப்பட்டது. சேம்சு புக்கானன் (James M. Buchanan) கார்டன் தல்லோக்கு (Gordon Tullock) போன்றோர் இத்தகைய அணுகுமுறையை விரிவாக விளக்கினார்கள்.
ஒரே கொள்கையைக் கொண்டிருந்தாலும் சிகாகோ பள்ளியினரின் கருத்துகளில் பல வேறுபாடுகள் காணப்பட்டன. சமத்துவமும் சுதந்திரமும் வேண்டும் என்று சைமன்சு (Simons) வலியுறுத்தினார். சமத்துவமின்மையைக் குறைப்பதற்காக அரசு மேற்கொண்ட பல முயற்சிகளை அரசின் தலையீட்டை எதிர்க்கும் எண்ணத்தில் பிரீட்மேன், இசுடீக்லர் போன்றோர் எதிர்த்தனர். வாணிகச் சுழல் பற்றிய கருத்துகளில் பிரீட்மேனின் கருத்துகளும் சைமன்சின் கருத்துகளும் வேறுபட்டிருந்தன. வாணிக நிலைகளின் மீதான நம்பிக்கையின்மையும், பணத்தின் சுழற்சி வேகத்தில் (Velocity of Circulation Money) தோன்றும் குறைவுமே பொருளாதார மந்தத்திற்கான அடிப்படைக் காரணங்கள் என்று சைமன்சு கருதினார். ஆனால், பண அளிப்பு மிகுதி விகிதத்தில் தோன்றிய குறைவே அடிப்படைக் காரணம் என்று பிரீட்மேன் கருதினார்.
<b>சிகாகோ பள்ளியினரும் கீன்சும்:</b> பிற பல்கலைக் கழகங்களில் கீன்சின் பொதுக் கோட்பாடு (Keynesian General Theory) மிகவும் புகழ் பெற்று விளங்கினாலும், சிகாகோ பல்கலைக் கழகத்தில் அந்நிலை இல்லாதிருந்தது என்று பொருளாதார வரலாற்று குறை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பற்றாக் குறை நிதிக் கொள்கைகளைக் கையாண்டு மொத்தத் தேவையை (Aggregate Demand) மிகுக்க வேண்டும் என்பது கீன்சின் கருத்து. ஆனால், பற்றாக் குறை நிதிக் கொள்கையின் மூலம் பணத்தின் அளவை மிகுத்தல் வேண்டும் என்பது சிகாகோ பள்ளியினரின் கருத்து. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் நீண்ட கால அளவில் முழுவேலை நிலையைப் பெறமுடியாது என்பது கீன்சின் கருத்து; முடியும் என்பது சிகாகோ பள்ளியினரின் கருத்து. இருப்பினும், பணக் கோட்பாட்டிற்குப் பிரீட்மேன் கொடுத்திருக்கும் மறுவடிவம் (Reformulation of Quantity Theory of Money) சிகாகோ பள்ளியினரின் தொடக்க நிலையில் வலியுறுத்தப்பட்ட பண அளவுக் கோட்பாட்டை ஒத்திருப்பதைக் காட்டிலும், கீன்சின் நீர்மை விருப்பக் கோட்பாட்டோடு (Keynesian Liquidity Preference Theory) மிகுதியும் தொடர்புடையதாகக் காணப்படுகிறது என்று தான் பாடின்கின் (Don Patinkin) குறிப்பிடுகிறார்.
{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>David W, Pearce</b> (General Editor), The Dictionary of Modern Economics, Macmillan Press, London, 1983.
<b>Douglas Greenwald</b> (General Editor), Encyclopaedia of Economics, Mc Graw Hill Book Company, U.S.A., 1982.
<section end="சிகாகோ பொருளாதாரப் பள்ளி"/>
<section begin="சிகிரியா"/>
{{dhr}}
{{larger|<b>சிகிரியா</b>}} இலங்கையின் தடுப்பகுதியில் சுண்டி என்னும் ஊருக்கு 72 கி.மீ. வடகிழக்கே உள்ள தொன்மையான குன்று. கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகள் முன்பிருந்தே இக்குன்றின் குகைகளில் பௌத்த துறவிகள் தங்கித் தவமியற்றி வந்தனர். ஏறக்குறைய 20 பிராமிக் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இவை இப்பௌத்த துறவிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 907
|bSize = 480
|cWidth = 172
|cHeight = 295
|oTop = 275
|oLeft = 273
|Location = center
|Description =
}}
{{center|சிகிரியா மலைக்கோட்டையின் ஒரு தோற்றம்}}
{{nop}}<noinclude>
<b>வா.க. 8 – 56</b></noinclude>
2mwxgn8njlqyxbfwfvlqmd366zlxbmn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/927
250
652644
1961072
2026-08-31T07:22:28Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 927 |bSize = 375 |cWidth = 340 |cHeight = 415 |oTop = 30 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|நடராசர் கோயில்-சிதம்பரம்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|899|தமிழ்நாடு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 927
|bSize = 375
|cWidth = 340
|cHeight = 415
|oTop = 30
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|நடராசர் கோயில்-சிதம்பரம்}}
{{nop}}<noinclude>
<b>வா. க. 9-57அ</b></noinclude>
flmggqew1bdg4bos5sps6hl6o42bjv9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/928
250
652645
1961073
2026-08-31T07:37:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருவாக்கியுள்ளது. கலியான தீர்த்தம் என்னும் நீர்வீழ்ச்சி பாபநாசம் அருகில் உள்ளது, மேலும் கும்பக்கரை நீர்வீழ்ச்சி, திருப்பரப்பு நீர்வீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|900|தமிழ்நாடு}}</noinclude>உருவாக்கியுள்ளது. கலியான தீர்த்தம் என்னும் நீர்வீழ்ச்சி பாபநாசம் அருகில் உள்ளது, மேலும் கும்பக்கரை நீர்வீழ்ச்சி, திருப்பரப்பு நீர்வீழ்ச்சி போன்ற பல சிறு நீர்வீழ்ச்சிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.
<b>ஏரிகள்</b>: தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் ஏரிகள் மிகுதி, செங்கற்பட்டு மாவட்டம் ஏரிகளின் மாவட்டம் என்று கூறப்படுகிறது. இம்மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்கற்பட்டு ஏரி, புழல் ஏரி ஆகிய பெரிய ஏரிகள் உள்ளன. வடார்க்காடு மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரி இம்மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும் தமிழ்நாட்டின் முக்கிய ஏரியாகும். தமிழ்நாட்டின் பாசன முறைகளுள் ஏரிப்பாசனமும் ஒன்றாகும்.
<b>மண் அமைப்பு</b>: தமிழ்நாட்டு ஆறுகளின் படுகைகளில் வண்டல் மண் காணப்படுகிறது. காவிரி தஞ்சாவூர் மாவட்டத்தில் வண்டல் படிந்த படுகைகளை ஏற்படுத்தி இம்மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்துள்ளது. களிமண் நில அமைப்பும், மணற்பாங்கான பகுதியும், தாதுக்கள் கலந்த செந்நிறக் கப்பிக்கல்லும், பருத்தி விளையக்கூடிய கரிசல் மண் பகுதியும் இம்மாநிலம் பெற்றுத் திகழ்கிறது. கரிசல் மண் சேலம், பெரியார், கோயம்புத்தூர், தென் மாவட்டங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது.
<b>தட்ப வெப்பம்</b>: தமிழ்நாடு நிலநடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் ஒரு வெப்பமண்டலப் பகுதியாக உள்ளது. கோடைக்காலத்தில் இம்மாநிலத்தில் 109° பாரன்கீட்டு (43°செ.கி.) வெப்பமும், குளிர் காலத்தில் 64°பா.கீ (25°செ.கி.) வெப்பமும் உள்ளது. அதிக அளவு வெப்பம் கோடைக்காலமான ஏப்பிரல் முதல் சூன் வரையிலும், குறைந்த அளவு வெப்பம் குளிர்காலமான திசம்பர் முதல் சனவரி முடியவும் உள்ளன. தமிழ்நாடு தென்மேற்குப் பருவக் காற்றாலும், வடகிழக்குப் பருவக் காற்றாலும் மழையைப் பெறுகிறது. இம்மாநிலத்தில் தென்மேற்குப் பருவக் காற்றால் சூன், சூலை, ஆகசுட்டு, செப்டம்பர், ஆகிய மாதங்களிலும் வடகிழக்குப் பருவக் காற்றால் அக்டோபர் நவம்பர், திசம்பர் ஆகிய மாதங்களிலும் மழை பெய்கிறது. தென்மேற்குப் பருவக் காற்றைவிட வட கிழக்குப் பருவக் காற்றால்தான் இம்மாநிலத்தில் அதிக மழை பெய்கிறது. இம்மாநிலம் ஆண்டிற்கு 25 அங்குலம் முதல் 75 அங்குலம் வரை மழை பெறுகிறது.
<b>காடுகள்</b>: இம்மாநிலத்தில் மொத்தப் பரப்பளவில் 17.22 விழுக்காடு காடுகள் பரவியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்ச் சரிவுகளிலும் வடக்கில் பரவியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளிலும் காடுகள் மிகுதியாகக் காண்ப்படுகின்றன. மூங்கில்கள், சந்தன மரங்கள, பிரம்பு, இரப்பர், தேக்கு, காகிதம் செய்யப் பயன்படும் மர வகைகள் போன்றவை இக்காடுகளில் வளரும் முக்கிய மரங்களாகும். இவை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி புரிகின்றன. மாநில அரசும் காடுகளின் தேவையை உணர்ந்து காடுகளைக் காப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இக்காடுகளின் மொத்தப் பரப்பளவில் ஒதுக்குக் காடுகள், ஒதுக்கு நிலங்கள், வகைப்படுத்தாத நிலங்கள் ஆகியவை அடங்கும். இக்காடுகளிலிருந்து விறகு, புளி, கடுக்காய், தோல் பதனிடும் பொருள்கள் ஆகியவையும் கிடைக்கின்றன. இக்காடுகளைத் தவிர்த்துச் சமூக நலக் காடுகள் அமைப்பதிலும் மாநில அரசு முயன்று வெற்றி பெற்றுள்ளது.
<b>விலங்குகள்</b>: தமிழ்நாட்டுக் காடுகளில் கணிசமான அளவு வனவிலங்குகள் இனம் பெருக வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளன. இப்பொழுது தமிழகத்தில் 12 வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளன. முதுமலை, வேடந்தாங்கல் போன்றவை முக்கிய வனவிலங்குச் சரணாலயங்கள் ஆகும். இவற்றைத் தவிர ஏனைய இடங்களில் இயற்கையான சூழலில் வனவிலங்குகள் தன்னிச்சையாக வாழ்கின்றன, புலி, யானை, மான், கரடி, குரங்குகள், காட்டெருமை, பாம்பு வகை, பல விதமான பறவைகள் போன்றவை தமிழ்நாட்டுக் காடுகளில் காணப்படும் உயிரினங்கள் ஆகும்., தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவை வண்டலூர் என்னும் இடத்தில் 1980-ஆம் ஆண்டு 510 எக்டேர் (Hectare) நிலப்பரப்பில் தமிழ் நாடு அரசு அமைத்து வனவிலங்குகளைப் பாதுகாக்க முயற்சி எடுத்து வருகிறது.
<b>மக்கள்</b>: இம்மாநிலத்தின் மக்கள்தொகை 48,408,077 (1981). இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காடு ஆகும். இவர்களுள் ஆண்கள் 2.5 கோடி, பெண்கள் 2.3 கோடி மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை மிகுதியாக உள்ளது. இம்மாநிலத்தில் 1 ச.கி.மீ. இடத்தில் 372 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள், நடுத்தர உயரமும், கறுப்பு, பழுப்பு நிற உடல் அமைப்பும் பெற்றுள்ளனர். இவர்களைத் திராவிட இன மக்கள் என மானிடவியலார் பகுத்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தமிழர்கள் எனக் கூறப்படுவர். இவர்கள் பேசும் மொழி தொன்மையான தமிழ் மொழி ஆகும். இம்மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 85 விழுக்காட்டினர் ஆவர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, குசராத்தி, இந்தி, மராத்த ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்கின்றனர். மாநில அரசின் அலுவலக மொழியாகத் தமிழ் விளங்குறது. ஆங்கிலமும்<noinclude></noinclude>
ox1wnow6l0e596z45sm9um5tfdpin2g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/929
250
652646
1961074
2026-08-31T07:47:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படித்த மக்களால் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் படகர், தோடர், இலம்பாடிகள், இருளர், காடர், மலையாளிகள், புலையர், குறும்பர் கோத்தர் போன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|901|தமிழ்நாடு}}</noinclude>படித்த மக்களால் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் படகர், தோடர், இலம்பாடிகள், இருளர், காடர், மலையாளிகள், புலையர், குறும்பர் கோத்தர் போன்ற பழங்குடிகளும் வாழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் நகரங்களில் வசிப்பினும், சிற்றூர்களே மிகப் பெரும் அளவில் உள்ளன. பெரும்பாலான வேளாண் மக்கள் சிற்றூர்களில் வசிக்கின்றனர். தலைநகரமான சென்னையில்தான் மக்கள் தொகை மிகுதியாக உள்ளது. அதற்கடுத்து நிலையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்கள் விளங்குகின்றன.
தமிழர் பிற நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமான அளவில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டைத் தவிர்த்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 60 இலட்சம் ஆகும். பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையைவிட இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை பெரிதாகும். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, பிசித் (Fiji) தீவுகள், பர்மா தாய்லாந்து, மடகாசுகர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, உருசியா போன்ற நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர் அண்டை மாநிலங்களான கருநாடகம், ஆந்திரம், கேரளம் மகாராட்டிரம், பாண்டிச்சேரி, தில்லி போன்ற மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.
<b>சமயம்</b>: தமிழ்நாட்டில் இந்துக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இம்மாநிலத்தில் மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. இந்து சமயத்தின் இரு கண்களான சைவமும் வைணவமும் வளரத் தமிழ்நாட்டின் அரசர்களும், சமயப் பெரியார்களும் பாடுபட்டனர். முற்காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம் ஆகியவற்றோடு சமணமும் பௌத்தமும் வளர்ச்சியடைந்ததை வரலாறு கூறுகிறது. இன்றைய தமிழ்நாட்டில் இந்துக்களே பெரும்பான்மையானவர்களாக உள்ளனர். கிறித்தவம், இசுலாம், சமணம் முதலிய சமயத்தைச் சார்ந்தவர்களும் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர். இந்துக்கள் 89.12 விழுக்காடும், கிறித்தவர்கள் 5.75 விழுக்காடும், இசுலாமியர் 5.11 விழுக்காடும். பிற சமயத்தவர் 0.02 விழுக்காடும் இங்கு வாழ்கின்றனர். இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர் ஆகியோர் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். சமணர்கள் வடார்க்காடு, தென்னார்க்காடு, சென்னை மாவட்டம் ஆகியவற்றில் மட்டும் வசிக்கின்றனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சமயச் சார்பற்ற ஆட்சி முறையை மக்களுக்கு அளித்துள்ளமையால், எல்லாச் சமயத்தவரும் சமமாகவும் சகிப்புத் தன்மையுடனும் ஒற்றுமையாக இம்மாநிலத்தில் வாழ்கின்றனர்.
இந்து சமயம் வளரத் தமிழகத்தில் சைவ சமயப் பெரியார்கள் அறுபத்து மூவரும், வைணவப் பெரியார்கள் பன்னிருவரும் பாடுபட்டவர், தமிழ்நாடு பழைமை வாய்ந்த கோயில்களுக்குப் புகழ்பெற்றது. சைவ வைணவக் கோயில்கள் ஒவ்வோர் ஊரிலும் காணப்படும். சிவனுக்கும் திருமாலுக்கும் பல கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. இந்து சமயத்தின் இவ்விரு முக்கிய கடவுளரை அடுத்துத் தமிழகம் முருகன் தலங்களுக்குப் புகழ்பெற்றது. முருகனின் அறுபடை வீடுகள் தமிழகத்தில் உள்ளன. மேலும் பல இந்து தெய்வங்களுக்குக் கோயில்கள் பல தமிழகத்தில் உள்ளன. பல சிறு கிராம தேவதைகளையும் இந்துக்கள் வழிபடுகின்றனர். தமிழர்கள் உழவர் திருநாள், தீபாவளி, ஆடித்திருவிழா போன்ற பல திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். இந்து வளர்ச்சிக்குத் தமிழகத்தில் பல சமய மடங்களும் உள்ளன. காஞ்சி காமகோடிபீடம் இந்து சமயத்தின் முதன்மையகமாகும். சைவமடங்களும் வைணவ மடங்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளன.
கிறித்தவர்களுக்கான தேவாலயங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் உள்ளன. கிறித்தவ சமயம் தமிழ்நாட்டில் பர முக்கிய பங்கு வகித்தவர்கள் மேலைநாட்டு அறிஞர்கள் ஆவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் நொபிலி பாதிரியார், சீகன் பால்கு, சுவாட்சு பாதிரியார், வீரமாமுனிவர், கால்டுவெல் போன்றோர் ஆவர். தமிழ்நாட்டில் முக்கிய கிறித்தவ ஆலயங்கள் வேளாங்கண்ணி ஆலயம், சென்னையிலுள்ள சாந்தோம் ஆலயம், தரங்கம்பாடி ஆலயம், திருச்சி தூய வளனார் ஆலயம் போன்றவை ஆகும்.
இசுலாமிய சமயமும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. இசுலாமிய சமயம் தமிழகத்தில் வளரக் காரணமாக இருந்த பெரியோர்களுள் குறிப்பிடத்தக்கவர் அசரத் நத்கர் வலி என்பவர். இவர் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் திருச்சி நகரில் தம் சமயப் பணியைத் தொடங்கினார். இவரைத் தவிரக் காசி சையது, தாசூதீன், சையது சாகுல் அமீது போன்ற பெரியோர்களும் இச்சமயம் வளரப் பாடுபட்டனர். இச்சமயத்திற்கான பெரிய பள்ளிவாசல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது. நாகூர் தர்கா இசுலாமியர்களின் புனித ஆலயமாகக் கருதப்படுகிறது.
<b>பொருளாதாரம், வேளாண்மை</b>: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்<noinclude></noinclude>
60z94oqv31umgphge1cyo1qevz5brlx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1008
250
652647
1961077
2026-08-31T07:52:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தர்ன்வால்டு, இரிச்சர்டு போக்குவரத்து இந்த மாவட்டத்தில் வசதியாக இல்லாவிட்டாலும், வடகிழக்குப் புகைவண்டி நிறு வனப் பணியால் இம்மாவட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>தர்ன்வால்டு, இரிச்சர்டு
போக்குவரத்து இந்த மாவட்டத்தில் வசதியாக
இல்லாவிட்டாலும், வடகிழக்குப் புகைவண்டி நிறு
வனப் பணியால் இம்மாவட்டம் பயன்பெற்றுவரு
கிறது. இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் புசா
என்ற நகரும் உள்ளது. இங்கு, பூச்சி மருந்தியலில்
ஆய்வு மேற்கொள்ளும் வேளாண்மை ஆராய்ச்சி
நிலையம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. பீகார்ப்
பூகம்பத்திற்குப் (1934) பிறகு, இங்கிருந்து மாற்றப்
பட்ட நிலையம்தான் தில்லியில் செயற்பட்டு வரும்
இந்திய வேளாண்மை ஆய்வு நிலையமாகும்.
தர்பங்கா கி.பி.16-ஆம்
நூற்றாண்டிலிருந்து
இந்தியச் சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது.
ஆனால் 1947-இல் நாடு விடுதலை பெற்ற பிறகு,
இந்த அரசு இந்திய நாட்டோடு இணைக்கப்பட்டது.
அ.சு.
தர்ன்வால்டு, இரிச்சர்டு (கி.பி.1869-1954)
சிறந்த செருமானிய மானிடவியலறிஞர்; சமுதாய
நிறுவனங்களைப் பண்பாட்டிடைநிலையில் ஆய்வு
செய்து (Corss-Cultural Study) புகழ்பெற்றவர்.
இவர் சமுதாயவியலுக்கும் குறிப்பிடத்தக்க பணி
யைச் செய்துள்ளார். தர்ன்வால்டு (Richard Thurn-
wald) வியன்னாவில் கி.பி. 1869-இல் பிறந்தார்.
தொடக்கக் காலங்களில் தர்ன்வால்டு, உலகின் பல்
வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் பற்றி ஆராய்
வதில் ஆர்வங் கொண்டிருந்தார். இதற்காக இவர் பல
புதிய களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டார்.
.
முதன்முதலில் சாலமன் தீவுகள், மைக்ரோனீசியா
முதலான பகுதிகளில் பல ஆண்டுகள் (1906-1909,
1932) ஆய்வு செய்தார். பின்னர் நியூகினித் தீவு
களில் நான்கு ஆண்டுகளும் (1912-15) பின்னர்க்
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓராண்டும் (1930) ஆய்வு
செய்தார்.
பல்வேறு சமுதாயங்களை ஆய்வு செய்ததன்
மூலம் தர்ன்வால்டு பண்பாட்டிடை நிலையில் சமு
தாய நிறுவனங்களை ஒப்பீட்டு முறையில் ஆராயும்
அறிவினைப் பெற்றார். இவரது
தொடக்கக் கால இனக்குழுவியல் ஆய்வு (Ethaogre-
phic Study) 'பனரோ சமுதாயம்' (Banaro Society,
1916) ஆகும். இந் நூல் பனரோ என்னும் நியூகினிப்
பழங்குடிகளின் சமுதாய அமைப்பையும் உறவு
முறையையும் பற்றியது. பல்வேறு சமுதாயங்களை
ஒப்பீட்டு அடிப்படையில் ஆராயும்போது அச் சமு
தாயங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் புலப்
படும்
என்பார்.
இந்த வேறுபாடுகளைக்
சமுதாயங்களுக்கிடையே நிலவும்
கண்டறிவதன் மூலம் இவ்
வேறுபாடுகள் ஒவ்வொரு சமுதாயத்தில் நிலை
பே றுடைமைக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை
அறியமுடியும் என நம்பினார்.
உரு
சமுதாய அமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்
றோடு ஒரு சமுதாயத்தின் தொழில் நுட்பம்
கொண்டுள்ள உறவைக் கண்டுபிடிப்பதிலும் இவர்
ஆர்வங்கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவ் வாய்வுகளின் மூலம் 'மேல்நிலை அடுக்கமைப்பு
Super Stratification) என்ற கோட்பாட்டை
வாக்கினார். சமுதாயத்தில் புதிய கூறுகள் நுழையும்
போது ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் அதன்
அடித்தள அமைப்பையும் மாற்றக்கூடியது
கூறினார். இதனடிப்படையில் நிலமானிய முறை (Feu-
dalism), தொடக்கக் காலத்தில் ஏற்பட்ட அரசுமுறை,
நகரங்கள்,18,19-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட
குடியேற்ற அரசுகள் முதலானவற்றையும் ஆய்வு
செய்து தம் கோட்பாட்டினை விளக்கினார்.
எனக்
தர்ன்வால்டு பல பதவிகளில் இருந்து பணியாற்றி
னார் என்றாலும் 1924-முதல் Quitar (Berlin)
பல்கலைக்கழகத்தில் மானிடவியல், சமுதாயவியல்
ஆகிய துறைகளில் கல்வி கற்பித்தார். புகழ்மிக்க
மானிடவியல், சமுதாயவியல் ஆய்விதழ்களின் பதிப்
பாசிரியராகவும் பணியாற்றினார்.
இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை
'தொன்மைச்சமுதாயத்தின் பொருளாதாரம்' (Econ-
omics in rimitive Society, 1932), கிழக்கு ஆப்பிரிக்
காவில கறுப்பர்களும், வெள்ளையர்களும் (Black and
White in East Africa, 1935,) 'மக்கள் அறிவின்
அமைப்பும் பொருளும்' (Structure and Meaning of
Popular Knowledge, 1948) ஆகியன. இவற்றுள் இறுதி
நூல் செருமனியில் எழுதப்பட்டதன் மொழிபெயர்ப்பு.
இவர் பெர்லினில் 1954-ஆம் ஆண்டு காலமானார்.
சீ.ப.<noinclude></noinclude>
cuwmt39yjcp18y79dhwzf9twu40rd69
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/930
250
652648
1961081
2026-08-31T07:58:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மையே விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்களில் பெருங் பகுதியினர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைத் தொழிலுக்கு ஏற்ற வகையில் நீர்ப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|902|தமிழ்நாடு}}</noinclude>மையே விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்களில் பெருங் பகுதியினர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைத் தொழிலுக்கு ஏற்ற வகையில் நீர்ப்பாசனத் திட்டங்கள் பல, அரசால் முனைப்புடன் செயற்படுத்தப்பட்டன. ஏரிப்பாசனம், கிணற்றுப் பாசனம், ஆற்றுப்பாசனம் போன்றவை மாநிலத்தில் காணப்படும் பாசன முறைகள் ஆகும். தமிழ்நாட்டின் முக்கிய உணவுப் பயிர் நெல் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் பெருமளவில் பயிரிடப்படுகிறது, எனவே, இம்மாவட்டம் தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் எனக் கூறப்படுகிறது. செங்கற்பட்டு, தென்னார்க்காடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் நெல் விளைச்சல் மிகுதியாகக் காணப்படுகிறது, வடார்க்காடு மாவட்டம் வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடம் பெற்றுத் திகழ்கிறது. இம்மாநிலத்தில் கரும்பு, கேழ்வரகு, கம்பு, சோளம்
மக்காச்சோளம், மிளகாய், வாழை, சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி போன்றவை பயிரிடப்படுகின்றன. காப்பி, தேயிலை, இரப்பா ஆகியவை தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. தமிழ்நாட்டு மலைகளில் ஏலக்காயும் பிற நறுமணப் பொருள்களும் பயிராகின்றன.
<b>கால்நடைகள்</b>: பசு, ஆடு, கோழி வளர்ப்பிலும் தமிழகத்தின் பொருளாதாரம் உயர்த்துள்ளது. வெளி நாடுகளிலிருந்து உயர்ரகப் பசுக்கள் பெறப்பட்டுக் கால்நடை வளர்ப்புத் தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. பால் உற்பத்தியும் முட்டை உற்பத்தியும் சிற்றூர்களில் சிறப்பாக நடைபெறுகின்றன, முட்டை உற்பத்தியில் தமிழகம் 1986-87 இல் 2067.16 மிலியனாக உயர்ந்துள்ளது. பல ஆடு வளர்ப்புச் சங்கங்கள் மூலம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகள் வளர்ச்சியுறவும் நோய்களைத் தடுக்கவும் கால்நடை மருத்துவ மனைகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. பால், முட்டை, இறைச்சி மற்றும் கம்பளி போன்றவை தமிழ்நாட்டின் முக்கிய கால்நடை உற்பத்திப் பொருள்களாகும்.
<b>தாதுப்பொருள்கள்</b>: தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, இரும்புத்தாது, அலுமினியத் தாதுப் பொருள், கனிக்கல் (Gypsum), சுண்ணாம்பு, வெளிம உயிரகை (Magnisite), போன்றவை கிடைக்கின்றன. இந்தியாவில் பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் தமிழ்நாடே முதலிடம் பெறுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. பழுப்பு நிலக்கரி செயங்கொண்டம், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இரும்புத்தாதும் அலுமினியத்தாதும் சுண்ணாம்பும் கிடைக்கின்றன. பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை தஞ்சாவூர் மாவட்டத்திலும் தென்னார்க்காடு மாவட்டத்திலும் கிடைக்கின்றன.
<b>தொழில்கள்</b>: தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. சிறு தொழில்களும் பெரிய தொழிற்சாலைகளும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் நடைபெறும் முக்கிய தொழில்களுள் குறிப்பிடத்தக்களவ நெசவுத் தொழில், சிமிண்டுத் தொழில், இரும்பு எஃகுத் சர்க்கரைத் தொழில், காகிதம் செய்யும் தொழில், இரசாயன உர உற்பத்தி ஆகியவையாகும். தமிழ் நாட்டில் பருத்தி ஆலைகள் 303 உள்ளன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பருத்தி ஆலைகள் மிகுதி, இம்மாநிலத்தில் சிமிண்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 8 உள்ளன.
நடுவணரசின் தொழிற்சாலைகள் பல தமிழ்நாட்டில் உள்ளன. சென்னை பெரம்பூரில் தொடர்வண்டிப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையும், நுங்கம்பாக்கத்தில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் செய்யும் தொழிற்சாலையும், கிண்டியில் தொலை அச்சடிப்பான் (Teleprinters) தொழிற்சாலையும், உதக மண்டலத்தில் ஒளிப்படச்சுரும் தொழிற்சாலையும், திருச்சி, இராணிப்பேட்டை ஆகிய நகரங்களில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலையும் (BHEL), ஆவடியில் பீரங்கிப்படை வண்டிகள் செய்யும் தொழிற்சாலையும், திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும், மணலியில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையும், சேலத்தில் எஃகு ஆலையும் தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசின் முக்கிய தொழிற்சாலைகள் ஆகும்.
மேலும், இம்மாநிலத்தில் பேருந்துகள், மிதிவண்டி, இயந்திரச்சிறு உந்து வண்டிகள் அமைக்கும் தொழிற்சாலைகளும், இரசாயனப் பொருள்கள் அலுமினியம் தயாரித்தல் போன்ற தொழிற் சாலைகளும் உள்ளன. அம்பத்தூர், எண்ணூர், இராணிப்பேட்டை, ஓசூர், திருச்சி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் உள்ளன. மீன்பிடித்தல் தொழிலில் இம்மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், இராமேசுவரம், பாம்பன், கீழக்கரை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய இடங்களில் துறைமுகங்கள் உள்ளன. முத்துக்குளித்தல் தொழிலும் தமிழ்நாட்டின் தொன்மையான தொழியாகும். பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள், தோல்பதனிடுதல், திரைப்படத் தொழில் போன்றவை பிற தொழில்களாகும்.
கைவினைப் பொருள்களுக்குத் தமிழகம் சிறப்புப் பெற்றது. பருத்தி பட்டுநெசவு, உலோகச்சிலை வார்ப்பு, தோல்பொருள்கள், பிரம்பு, காகிதட்-<noinclude></noinclude>
q68ubp1tlrm3pv2rpdax74o3sv2rcis
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1005
250
652649
1961082
2026-08-31T08:11:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1961082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>மற்றும் மோகன்லால் தலைமையிலான சிறு படை
ஆங்கிலேயரைப் பின்னடையச் செய்தது. அந்த
நேரத்தில் எதிர்பாராதவகையில் மீர் மதன் கொல்லப்
பட்டார். அச்சமயத்தில் மீர் சாபர் மோகன்லாலைத்
திரும்ப வரவழைத்துக் கொள்ளுமாறு சிராசிற்கு
ஆலோசனை கூறினார். சூழ்ச்சியை அறியாத சிராசு,
மோகன்லாலைப் பின்வாங்கும்படி ஆணையிட்டார்.
அவர் பின்வாங்கியதைப் பார்த்த சிராசின் ஏனைய
படைகள் ஓட்டம் பிடித்தன. சிராசும் ஓடினார். தலை
நகர் திரும்பிய சிராக புதிய படை ஒன்றை உருவாக்க
முயன்றார் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே,
அவர் தலைநகரைவிட்டு நீங்கினார். மீர் சாபரின்
ஆட்கள் அவரைச் சிறைப்பிடித்துக் கொன்றார்கள்.
வ்வாறாக ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத்
துரத்துவதில் பெரும் ஆர்வத்தைக் காட்டி, அதில்
பெருமளவு வெற்றியும் கண்ட சிராசு இறுதியில்
தோல்வியுற்றார். அதன் விளைவாக ஆங்கில
ஆதிக்கம் இந்தியாவில்
ஏற்படலாயிற்று. அவரது
தோல்விக்கு அவரே காரணமாவார். அவரது நம்பிக்
கைக்கு உகந்தவர்களே அவரைக் காட்டிக்கொடுத்
தனர். அவ்வாறு காட்டிக் கொடுப்பார்கள் என்று
அறியக்கூடிய திறமை அவரிடமில்லை. அரசியலில்
போதிய பட்டறிவில்லை. அவர் பெரியதொரு அரச
குடும்பத்தைச் சாராதிருந்தமையால் வீர உணர்ச்சி
யைப் பரம்பரைச் சொத்தாகப் பெறவில்லை. எல்லா
வற்றிற்கும் மேலாக முதல் தோல்வி ஏற்படுத்திய
அதிர்ச்சி அவரை முழுமையாகச் சோர்வுறச் செய்து
விட்டது. சிராசு ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும்
வீரராகவும் இருந்திருப்பின் இந்திய வரலாறே வேறு
விதமாக அமைந்திருக்கக் கூடும். தி.ஆர்.இரா.<noinclude></noinclude>
qsllap1x95wighlmfm4raof2e506let
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/931
250
652650
1961083
2026-08-31T08:11:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருள்கள் செய்தல், செம்பு, பித்தளை ஆகியவற்றால் பொருள்கள் செய்தல், மரச்செதுக்கு வேலை, ஓலைப் பின்னல் போன்றவை வெளிநாட்டவரின் மனத்தைக் கவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|903|தமிழ்நாடு}}</noinclude>பொருள்கள் செய்தல், செம்பு, பித்தளை ஆகியவற்றால் பொருள்கள் செய்தல், மரச்செதுக்கு வேலை, ஓலைப் பின்னல் போன்றவை வெளிநாட்டவரின் மனத்தைக் கவரும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
தொழில்கள் வளரவும், வேளாண்மை செழிக்கவும் தமிழ்நாட்டில், ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி நீர் மின்சக்தி எடுக்கப்படுகிறது. அணைகள், வேளாண்மைக்குப் பயன்படுகின்றன. தமிழ்நாட்டில் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, வைகை அணை, பெருஞ் மஞ்சளாறு அணை, பேச்சிப்பாறை அணை, சாணி அணை, கிருட்டிணகிரி அணை, வீடுர் அணை, கல்லணை ஆகிய அணைகள் உள்ளன. இவ்வணைகள் நீர்ப்பாசனத்திற்குப் பெரிதும் உதவிபுரிகின்றன.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் பெரும்பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டில் 18 நீர் மின் நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் முதல் நீர் மின் நிலையம் பைக்காரா நீர்மின் நிலையம் ஆகும். நீர்மின் நிலையங்களைத் தவிரத் தமிழகத்தில் பேசின் பாலம், எண்ணூர், தூத்துக்குடி, நெய்வேலி ஆகிய இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் கல்பாக்கம் என்னும் இடத்தில் அணுமின் சக்தி நிலையம் 1983-ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சேமிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் நடுவணரசின் பல்வேறு வங்கிகள் செயற்படுகின்றன. இவ்வங்கிகள் புதியதாகத் தொழிற்சாலைகளை மாநிலத்தில் ஏற்படுத்தியும் சிறு தொழில்களுக்கும் வேளாண் தொழில்களுக்கும் பண உதவி அளித்தும் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்துள்ளன. இவ்வங்கிகளைத் தவிரக் கூட்டுறவு வங்கிகளும் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு சிற்றூர்களிலும் நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
<b>போக்குவரத்து</b>: இம்மாநிலம் போக்குவரத்தில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள மாநிலமாகும். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் மாவட்டச் சாலைகளும், ஊராட்சிச் சாலைகளும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் நடுவணரசின் பாதுகாப்பிலும், பிற சாலைகள் மாநிலத்தின் பொறுப்பிலும் உள்ளன. இம்மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த தொலைவு 1852 கி.மீ. ஆகும். பிற மாநிலங்களை இச்சாலைகள் இணைக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மிக நீண்ட சாலை கன்னியாகுமரியிலிருந்து காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையாகும். மாநில நெடுஞ்சாலைகள் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகளில் மிகவும் நீண்டசாலை நாகப்பட்டினம்- கூடலூர் சாலையாகும். தமிழ்நாட்டில் தமிழக அரசால் செயற்படுத்தப்படும் போக்குவரத்துக் கழகங்கள் பதினைந்து உள்ளன. மாநில அரசின் பேருந்துகளின் எண்ணிக்கை பதினோராயிரம் ஆகும். இவை மாவட்ட அளவில் பிரிக்கப்பட்டுச் சிற்றூர்கள். நகரங்கள் முக்கிய நகரங்கள் ஆகியவற்றிற்குச் செல்கின்றன. தமிழ்நாட்டில் 1973 வரை தனியார் பேருந்துப் போக்குவரத்து பெருமளவில் செயற்பட்டு வந்தது. அவை சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டுத் தமிழக அரசே பேருந்துக் கழகங்களை ஏற்படுத்தி மக்களின் பயன்பாட்டை நிறைவு செய்துள்ளது. தனியார் துறையின் பேருந்துகள் குறிப்பிட்ட தொலைவிற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை 120 கி.மீ. குறைவான வழித்தடங்களில் செல்லவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் செயற்படும் பேருந்துக் கழகங்களைத் தவிரத் தமிழ்நாடு முழுவதும் உள்ள செல்லத் முக்கிய நகரங்களுக்குச் திருவள்ளுவர். போக்குவரத்துக் கழகம் 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தவிரச் சுற்றுலாப் பயணிகளுக்கெனத் தமிழ்நாடு சுற்றுலா வாரியமும் பேருந்துகளை விட்டுள்ளது. நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் இடையில் நகரப் பேருந்து வசதிகள் இக்காலத்தில் செய்யப்பட்டுள்ளன. சென்னைப் பெருநகர்ப் பகுதியில் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்னும் பெருநகரப் பேருந்துகள் ஒடுகின்றன.
இம்மாநிலத்தில் நடுவணரசின் கீழ் இயங்கும் இருப்புப்பாதைப் போக்குவரத்து பிற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை இணைப்பதுடன் மாநிலத்தின் முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இந்தியாவில் உள்ள இருப்புப்பாதைப் பிரிவுகளில் தெற்குப் பிரிவின் சென்னை (Sothern Railway) தலைநகரமாகச் விளங்குகிறது. தென்னக இருப்புப்பாதையின் நீளம் 3887 கி.மீ. ஆகும். சென்னையிலிருந்து தில்லி, பெங்களூர், திருவனந்தபுரம், பம்பாய், கொச்சி ஐதராபாது, கங்கத்தா, காசி ஆகிய பிற மாநில நகரங்களுக்கு அகல இருப்புப்பாதை செல்கிறது சென்னை அரக்கோணம் வழியாகச் சோலார்ப்பேட்டை வரை செல்லும் அகல இருப்புப்பாதை மின்சக்தியால் இயங்குகிறது. இதேபோன்று சென்னை எழும்பூரிலிருந்து தெற்கிலுள்ள தமிழ்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் மீட்டர் அளவு இருப்புப்பாதை விழுப்புரம் வரை மின்சாரத்தால் இயங்குகிறது சென்னை - கும்மிடிப்பூண்டி இருப்புப்பாதையும் சென்னை பம்பாய் செல்லும் இருப்புப்பாதையில், திருத்தணிகை வரை செல்லும் இருப்புப்பாதையும் மின்சாரத்தால் இயங்குவனவாகும். மிகக் குறுகிய இருப்புப்<noinclude></noinclude>
44md97toue1jr3w0ce0m2rauxtqq1dm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/932
250
652651
1961084
2026-08-31T08:21:57Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாதை வண்டிகள் மேட்டுப்பாளையும் - உதகமண்டலம் வரீயின் செல்கின்றன. இம்மாநிலம் பிற மாநிலத் தலைநகரங்களுடனும் வெளிநாடுகளுடனும் முக்கிய வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|904|தமிழ்நாடு}}</noinclude>பாதை வண்டிகள் மேட்டுப்பாளையும் - உதகமண்டலம் வரீயின் செல்கின்றன.
இம்மாநிலம் பிற மாநிலத் தலைநகரங்களுடனும் வெளிநாடுகளுடனும் முக்கிய விமான வழித்தடங்கள் மூலம் இணைந்துள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்குப் பன்னாட்டு வருகைக்கெனவும், உள்நாட்டு வருகைக்கெனவும் தனித்தனி நிலையம் பொழுது செயற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உள்ளூர் விமான நிலையங்களிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், நெய்வேலி ஆகிய நகரங்களில் உள்ளன. சென்னையிலிருந்து தில்லி பம்பாய், கல்கத்தா, ஐதராபாது, திருப்பதி விசாகப்பட்டினம், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம், அகமதாபாது ஆகிய இந்திய நகரங்களுக்கும், கொழும்பு, சிங்கப்பூர், அபுதாபி போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் செல்கின்றன.
இம்மாநிலத்தீல் உள்ள துறைமுகங்களில் இருந்து பெரும்பாலும் சரக்குகளே ஏற்றிச் செல்லப்படுகின்றன. சென்னைத் துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இங்குப் பயணிகள் செல்லும் கப்பல்களும் இயங்குகின்றன. தமிழ்நாடு அரசிற்குச் சொந்தமான மூன்று கப்பல்களும் சரக்குகளை ஏற்றி வரப் பயன்படுகின்றன. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னத்திற்குப் படகுப் போக்குவரத்துச் செயற்பட்டு வருகிறது.
<b>செய்தித்தொடர்பு</b>: இம்மாநிலத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. இந்நிலையங்கள் மக்களுக்குச் செய்திகள், பயனுள்ள நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒலிபரப்பும் நிலையங்களாகச் செயற்படுகின்றன. இவை மைய அரசின் அதிகாரத்தின்கீழ் இயங்குகின்றன. இம்மாநிலத்தில் சென்னையில் தொலைக்காட்சி நிலையம் ஒன்று 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மாநிலத்தின் பிற நகரங்களில் தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது தென்மாவட்டங்களில் ஒளிக்காட்சி தெளிவாகத் தெரியக் கொடைக்கானலில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் ஆகும்.
தமிழ்நாட்டின் அஞ்சல், தந்தி, தொலைபேசி நிருவாகத்தை மைய அரசே கவனித்து வருகிறது. இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் பிறநாடுகளுக்கும் இம்மாநிலத்தில் இருந்து தொடர்புகொள்ளப் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
<b>செய்தித்தாள்கள்</b>: தமிழ்நாட்டில் 1979-ஆம் ஆண்டு முடிய 778 செய்தித்தாள்கள் தமிழில் வெளியாயின. செய்தித்தாள்களில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாதம் இருமுறை வெளியிடப்படும் இதழ்கள், மாத இதழ்கள் போன்றவை அடங்கும். நாடோறும் நடைபெறும் உலக நிகழ்ச்சிகளை மக்கள் எளிதில் அறியும் வண்ணம் இச்செய்தித் தாள்கள் செய்கின்றன. செய்தித் தாள்கள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அச்சாகின்றன. தமிழ் நாளிதழ்களைத் தவிர ஆங்கில நாளிதழ்களும் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகின்றன.
<b>அரசு</b>: மாநில அரசின் ஆட்சித் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். மாநில ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இம்மாநிலச் சட்டமன்றம் கீழ்ச்சபையை மட்டும் கொண்டு உள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி தமிழ்நாட்டில் உள்ள 21 வயது அடைந்த ஆண் பெண் அனைவரும் தங்களுக்கு விருப்பமான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமையைப் பெற்றுள்ளனர். இந்தியா முழுவதற்குமான பாராளுமன்றத்திற்கும் மாநிலத்திற்கான சட்டமன்றத்திற்கும் உறுப்பினர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுப்பதற்கெனத் தேர்தல்கள் நடைபெறும். தமிழ் நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளும், 39 பாராளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்கள் பெறும் அரசியல் கட்சி அமைச்சரவையை அமைக்கும். இவ்வமைச்சரவையின் தலைவராக முதலமைச்சர் விளங்குவார்.
தமிழ்நாடு 20 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல கோட்டங்களாகவும் வட்டங்களாகவும் ஒன்றியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தின் நிருவாகப் பொறுப்பையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனிப்பார். தமிழ்நாட்டில் 52 கோட்டங்களும் 166 வட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு கோட்டமும் ஒரு உதவி மாவட்ட ஆட்சியாளர் அல்லது துணை மாவட்ட ஆட்சியாளரின் மேற்பார்வையில் செயற்படுகிறது. வட்டங்களின் நிருவாகப் பொறுப்பை வட்ட ஆட்சியாளர் கவனிப்பார். ஒவ்வொரு வட்டமும் பல உள்வட்டங்களாகவும் ஒன்றியங்கள் சிற்றூர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உள்வட்டத்தின் நிருவாகம் வருவாய் ஆய்வாளரிடமும், சிற்றூர்களின் நிருவாகம் சிற்றூர் நிருவாக அதிகாரியின் (Village Administrative Officer) மேற்பார்வையிலும் உள்ளன. மக்களாட்சியின் அடிப்படையில் ஒவ்வொரு ஊரின் ஆட்சிப் பொறுப்பும் தல ஆட்சிமுறையில் செம்மைப் படுத்தப்படுகிறது. சிற்றூர் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆகியவை தமிழ்நாட்டின் உள்ளாட்சியைக் கவனித்து<noinclude></noinclude>
q79nhn9ic258gsc03639gk80uoasom5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/933
250
652652
1961085
2026-08-31T08:34:09Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருகின்றன. இவை மக்களின் சுகாதாரம், மின்வசதி, சாலை அமைப்பு, கல்வி வசதி ஆகியவற்றைக் கவனிக்கின்றன. இம்மன்றங்களுக்கான உறுப்பினர்களை மக்களே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|905|தமிழ்நாடு}}</noinclude>வருகின்றன. இவை மக்களின் சுகாதாரம், மின்வசதி, சாலை அமைப்பு, கல்வி வசதி ஆகியவற்றைக் கவனிக்கின்றன. இம்மன்றங்களுக்கான உறுப்பினர்களை மக்களே தேர்ந்தெடுப்பர். இத்தேர்தல்களும் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களைப் போல் நடைபெறும். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்களுக்கு வாக்களிக்கும் உரிமை 18 வயதாகத் தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் 3 மாநகராட்சிகளும், 98 நகராட்சிகளும், 607 பேரூராட்சிகளும், 374 ஊராட்சி ஒன்றியங்களும், 12,582 ஊராட்சிகளும் உள்ளன.
<b>நீதி</b>: மாநிலத்தின் தலைமை நீதிமன்றம் சென்னையில் உள்ளது. தமிழ்நாட்டில் சொத்து சம்பந்தமான உரிமை வழக்குகளையும் ஒப்பந்த விவகாரங்களையும் விசாரிக்க மாவட்ட அளவில் உரிமை இயல் நீதிமன்றங்கள் உள்ளன. உரிமை இயல் நீதிமன்றங்களில் கீழ்நிலை அளவில் உள்ள நீதிமன்றம் மாவட்ட உரிமை இயல் நடுவர் நீதிமன்றம் (District Munsiff Courts) எனக் கூறப்படுகிறது. இவை வட்ட மையங்களில் செயற்படுகின்றன, இம்மன்றத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் மாவட்டக் கோட்டங்களில் உள்ள துணை நீதிமன்றங்கள் (Sub-Divisional Magistrates Court) ஆகும். இதற்கும் மேல் நிலையில் உள்ள நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமாகும்
(District of Session Courts). இவற்றிற் கெல்லாம் உயர்ந்த நிலையில் உயர் நீதிமன்றம் (High court) செயற்படுகிறது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தமிழ்நாட்டில் காவல்துறை செயற்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் காவல் துறையில் 63,974 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இம்மாநிலத்தில், 989 காவல் நிலையங்களும் 189 புறக் காவல் நிலையங்களும் உள்ளன. காவலர்கள் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை நிலை நிறுத்தவும். குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கவும், போக்வகுரத்து நன்முறையிற் செயற்படவும் துணை செய்கின்றனர். இத்துறை வளர்ந்து வரும் அறிவியலுக்கு ஏற்பப்பல புதிய முறைகளைப் புகுத்திக் குற்றங்களைக் கண்டுபிடித்து வருகிறது. இம்மாநிலத்தில் பெண்களும் காவலர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறை, சிறைத்துறை போன்றவையும் மாநில அரசின் கண்காணிப்பில் உள்ள பிறதுறைகளாகும். தமிழ்நாட்டில் உள்ள தீயணைப்புத் துறை தீயை அணைப்பதோடு, அவசர மீட்புப் பணிகளுக்கும் நோயாளிகளுக்கும், விபத்துக்குள்ளானவர்களுக்கும் உதவுகின்ற வகையிலும் செயற்படுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள வட்டமையங்களில் துணைச் சிறைச் சாலைகளும் (Sub Jail) மாவட்டங்களில் மத்திய சிறைச்சாலைகளும் உள்ளன. குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டுக் கைதிகளாக இச்சிறைச் சாலைகளில் அடைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் 8 மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. சிறுவர்களுக்கான இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளிகளும் இம்மாநிலத்தில் செயற்படுகின்றன. பெண்களுக்கான சிறைச்சாலை ஒன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. சிறைச்சாலைகள் பொதுவாகக் குற்றவாளிகளைத் திருத்தும் மையங்களாக இக்காலத்தில் செயற்பட்டு வருகின்றன.
<b>சுகாதாரம்</b>: மக்களின் சுகாதாரத்தைக் கவனிக்கச் சிற்றூர்களில் தொடக்கச் சுகாதார நிலையங்களையும், நடமாடும் சுகாதாரக் குழுக்களையும் மாநில அரசு இயக்கி வருகிறது. இவற்றைத் தவிர மருந்தகங்களும் மருத்துவமனைகளும் நகரங்களில் உள்ளன. குடும்ப நலத்திட்டம், மலேரியா, அம்மை, தொழுநோய், இளம் பிள்ளைவாதம், காசநோய் ஆகிய நோய்கள் வாராமல் தடுத்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளைச் சுகாதார மையங்கள் கவனிக்கின்றன. கழிவுநீர்ச் சுத்திகரிப்பு, சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற மக்கள் நலச் செயல்களையும் கவனித்து வரும் பணியை மாநில அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் 18.32 விழுக்காடாகவும் இறப்பு விகிதம் 5.86 விழுக்காடாகவும் உள்ளன.
<b>சமூக நலம்</b>: மாநிலத்தின் மக்களுக்காகப் பல முன்னோடித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயற்படுத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் நல வாழ்வு, ஆதி திராவிடர் நலவாழ்வு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு, தொழிலாளர் நலம், வீட்டு வசதி, காவலர் குடியிருப்பு, ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை. நலிவடைந்தோர் தன்னிறைவுத் திட்டம், குடியிருப்பு வசதி, வேலையற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, தமிழ் வளர்ச்சி போன்றவற்றை மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
<b>கல்வி</b>: தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 22,637,659(1981) ஆகும். இது மொத்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 46.76 விழுக்காடு ஆகும். தமிழ்நாடு கல்வியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நடுத்தரப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இம்மாநிலத்தில் வயது வந்தோர் கல்வித் திட்டமும் செயற்படுகிறது. மாணவர்களுக்கு இலவசச் சீருடை<noinclude></noinclude>
e3a6tgclul1atqeydomh821kenzmpy8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/934
250
652653
1961086
2026-08-31T08:56:47Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அளித்தல், இலவசப் புத்தகம் அளித்தல் குழந்தைகள் சத்துணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மேல்நிலைப் பள்ளிகள் ஏற்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|906|தமிழ்நாடு}}</noinclude>அளித்தல், இலவசப் புத்தகம் அளித்தல் குழந்தைகள் சத்துணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மேல்நிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுச் சிற்றூர் மாணவர்களும் கல்வி கற்கும் நிலை இக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி கற்பிக்கபடுகிறது. இவற்றைத் தவிரத் தனியாகத் தொழிற் கல்விக் கூடங்களும், மருத்துவக் கல்லூரிகளும் இம்மாநிலத்தில் செயற்படுகின்றன. இம்மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் பதினொரு பல்கலைக் கழகங்களும் உள்ளன. அவற்றுள் தொழிற்நுட்பக் கல்விக்காக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும், தமிழுக்கெனத் தமிழ்ப்பல்கலைக்கழகமும், பெண்களுக்கென அன்னை தெரசாப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்பக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் புகுத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் அறிவியலுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க மாநில அரசு தொழிற்நுட்பக் கல்விக்கு முதலிடம் அளித்து வருகிறது. இம்மாநிலத்தில் இருமொழித் திட்டப்படி மாணவர்களுக்குத் தமிழ் அல்லது மற்றத்தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு நூலகங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூல் நிலையம் கன்னிமாரா நூலகம் ஆகும். மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டத் தலைநகரங்களிலும் சிற்றூர்களிலும் நூலகங்கள் உள்ளன. இவற்றைத் தவிரக் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்கம் ஆகியவற்றிலும் நூலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆவணக் காப்பகங்களில் ஒன்று சென்னையிலுள்ளது. இது வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யும் வல்லுநர்களுக்குப் பேருதவியாக உளது.
கலைகளின் பிறப்பிடமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு பரத நாட்டியம் என்னும் நடனத்திற்குப் புகழ் பெற்றது. கோயில்களின் மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. இவை இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையின் பாதுகாப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சிதம்பரம், மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை போன்ற நகரங்கள் கோயில்களுக்குப் புகழ்பெற்றவை. சிற்பக் கலை வளர்ச்சிக்கு எனச்சிற்பக் கல்லூரி ஒன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. கலைகளின் பிறப்பிடமாசத் திகழும் தமிழ்நாட்டில் மைய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் திருவையாற்றில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்படக் கலையிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. இம்மாநிலத்தின் அனைத்துச் சிற்றூர்களிலும் கிராமக் கலைகள் இன்றளவும் அழியாமல் உள்ளன.
<b>சுற்றுலா</b>: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சியில் பெரிதும் முன்னேறி வருகிறது. இதன் வாயிலாக மாநிலத்தின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை ஏற்படுத்திச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தக்க உதவிகளைச் செய்து வருகிறது. சென்னை, சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை, இராமேசுவரம், கன்னியாகுமரி, மாமல்லபுரம், கோடைக்கானல், உதகமண்டலம், திருச்சி, ஓகெனக்கல், வேடத்தாங்கல், ஏர்க்காடு, பூம்புகார் போன்ற நகரங்கள் முக்கிய சுற்றுலா நகரங்களாக விளங்குகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}}
<b>வரலாறு</b>: பண்டைய தமிழகத்தின் வடவெல்லை திருவேங்கடமலையென்றும், தெற்கெல்லை கன்னியாகுமரி என்றும் குறிப்பிடுதலைக் காணலாம். ஆனால் கடைக் சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழகம் வடக்கிலும், தெற்கிலும் மேலும் பரந்து கிடந்தது என அறிகிறோம். கடைச்சங்க காலத்தில் இற்றைய ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவற்றின் பெரும் பகுதிகள் தமிழகமாக இருந்ததென்பதையும், தெற்கே இற்றைய கன்னியாகுமரிக்கும் வெகுதொலைவு வரை நிலப்பரப்பு இருந்ததென்பதையும், முப்புறமும் நீரால் சூழ்ந்திருந்ததென்பதையும் அறியலாம்.
<b>தமிழ் நிலத் தொன்மையின் பெருமை</b>: தமிழக வரலாறு தொன்மை மிக்கது. அதன் மக்கள் மறப் பண்பாளர்களாகத் தோன்றினர்; அவர்களே முதன்முதல் தோன்றிய மூத்தகுடியினர் என்று தமிழ்நூல்கள் கூறும்.
இக்கூற்றை இற்றைய நிலவியல், கடலியல், உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மெய்ப்பித்துள்ளனர். கடல்கொண்ட ‘குமரிக்கண்டம்’ பழந்தமிழ் நாடென்றும், கடலுள் மூழ்கி எஞ்சி நிற்கும் சிறுபகுதியே இற்றைய தமிழகமென்றும் அறிவியலார் மெய்ப்பித்துள்ளனர்.
தென்னகம், நிலநடுக்கோட்டிற்கு மிக அண்மையிலிருப்பதால் அதன் தட்பவெப்பநிலை உயிரினம் தோன்ற ஏதுவாக அமைந்தது. எனவே, முதல் மனிதன் இங்குத்தால் தோன்றினான் என்பர். இங்குள்ள மலைகளும், ஆறுகளும் இமயமலையும், கங்கை, யமுனை ஆறுகளும், உலகில் பிற மலைகளும், ஆறுகளும் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றியவை என்பதும் அறிவியலார் கருத்து. தமிழகத்தி<noinclude></noinclude>
p7muf7ymb3s3i10nlexfq8fzxtefost
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/935
250
652654
1961087
2026-08-31T09:15:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லுள்ள கஞ்சன்மலை, பல்லாவரம் முதலிய இடங்களிலுள்ள பாறை உலகப் பாறைகளுக்கெல்லாம் வயதில் முதிர்ந்தவை என அறிவியல் ஆய்வு மெய்ப்பித்துள்ளது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|907|தமிழ்நாடு}}</noinclude>லுள்ள கஞ்சன்மலை, பல்லாவரம் முதலிய இடங்களிலுள்ள பாறை உலகப் பாறைகளுக்கெல்லாம் வயதில் முதிர்ந்தவை என அறிவியல் ஆய்வு மெய்ப்பித்துள்ளது. எனவே, தமிழக நிலப்பரப்பின் தொன்மையை என்று தோன்றியதென அறுதியிட்டுக்கூற இயலவில்லை.
<b>கற்காலம்</b>: தமிழ்நாட்டில் கற்காலத்தைச் சார்ந்த கருவிகள் பலவேறுபகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழங்கற்காலக் கருவிகளும் புதிய கற்காலக் கருவிகளும் தமிழகத்தில் பெருமளவில் கிடைத்துள்ளமை தமிழகத்தின் பழமையை அறிய உதவுகிறது. நுண்ணிய கற்காலக் கருவிகளும் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் கிடைத்துள்ளன. தொல் பழங்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்குழிகளில் பிணங்களைப் புதைக்கும் வழக்கமுடையவர்கள். இக்குழிகளில் அவர்கள் பயன்படுத்திய பலவகை இரும்புக் கருவிகளும், மண்பாண்டங்களும் காணப்படுகின்றன. இதுபோன்ற சவக்குழிகள் உலகின் பலபகுதிகளிலும், குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலும் காணப்படுகின்றன. அவற்றின் தொன்மையைப் போலவே இவை காணப்பெறுவதாலும் தமிழக நாகரிகத்தின் தொன்மையை உய்த்துணரலாம். இற்றைய ஆய்வாளர்கள் ‘சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே’ எனக் கூறுகின்றனர். இதனால், தமிழரின் தொன்மை நாகரிகம் மேலும் வலுப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு இன்று வரை இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இனமக்கள் ஆண்டு, அவர்களின் நாகரிகச் சுவடுகளைத் பதித்துச் சென்றுள்ளனர். அதனால், இந்திய நாகரிகத்தில் பல்வேறு இனத்தவரின் தாக்கம் காணப்படுகிறது. ஆயினும், தமிழர் நாகரிகம் கன்னித் தன்மையுடன் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அந்நிலப் பரப்பின் இயற்கையமைப்பேயாகும். அதன் எல்லைகள் காப்பரண்களாய் அமைந்து, கறை படாமல் காத்தனவெனலாம்.
கிறித்தவ ஆண்டுமானத்திற்கு முன்பும், தொடக்கத்திலும், தென்னகம் போந்த அயலகப் பயணிகள் இந்நாட்டின் கடல் வளத்தையும் நில வளத்தையும், மக்களின் மனவளத்தையும் பலப்பட பேசியுள்ளதை நோக்கும் போதும், இவர்கள் அன்றைய கிரேக்க, உரோமானிய நாடுகளுடனும் தொலைதூரக் கீழைநாடுகளுடனும் கொண்டிருந்த அரசியல், வணிகத் தொடர்புகளை அறியும்போதும் இவர்கள் பெற்றிருந்த நாகரீகத்தையும் பண்பாட்டையும் நன்கறியலாம்.
<b>சங்ககாலம்</b>: முதல், இடை, கடையென முச்சங்கங்கள் இருந்தனவாக இறையனார் களவியல் உரை கூறுகிறது. முதல் இரண்டு சங்கங்களைப் பற்றிக் கருத்து வேறுபாடு மிகுதியும் காணப்படுகிறது. கடைச்சங்கம் நின்று நிலவியது உறுதியாகத் தெரிகிறது.
அக்கடைச்சங்க காலத்தைத் தோராயமாக கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குட்பட்ட காலமாகக் கூறலாம். சங்க இலக்கியங்களில் காணப்பெறும் சொல்லாட்சி, பொருளாட்சி முதலியவற்றைக் கொண்டும், சேரன் செங்குட்டுவன், இலங்கை மன்னன் முதலாம் கயவாகு (கி.பி. 171-190) முதலியோரின் சமகாலத்தைக் கொண்டும் உரோமப் பேரரசன் அகசுத்தசு பாண்டியரோடு கொண்டிருந்த தொடர்பைக் கொண்டும், மற்றும் தாலமி, இசுடிராபோ (Strabo) முதலியோரின் குறிப்புகளைக் கொண்டும், இருக்குவேதம், இராமாயணம், மகாபாரதம் முதலிய நூல்களில் வரும் குறிப்புகளைக் கொண்டும் சங்க காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டதெனக் கொள்ளலாம். மௌரிய அரசன் பிந்துசாரன் (கி.மு. 300-272) தமிழகத்தின்மீது படையெடுத்ததை அகமும், புறமும் தெளிவாகக் கூறுவதைக் கொண்டும், அசோகனின் (கி.மு. 272-236) கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய சத்திய புத்திரரின் ஆட்சி தெளிவாகக் காணப்படுவதைக் கொண்டும் சங்க காலம் கி.மு.300 -க்கும் முற்பட்டதென அறியலாம்.
ஆனால், கி.பி.3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆண்ட களப்பிரர், பல்லவர்கள் பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இல்லை. எனவே, கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது சங்ககாலம் எனக்கொள்ளலாம்.
<b>சங்ககால அரசியல் வரலாறு</b>: சங்க காலத்தில் தோராயமாக 300 முடியுடை வேந்தர்களும், 120 குறு நில மன்னர்களும் ஆண்டதாகக் கூறலாம். இலக்கியச் சான்றுகளைக் கொண்டு அவர்களுடைய வரலாற்றை அறுபடாமல் எழுதமுடியவில்லை. அரசப் பதவி தந்தைக்குப்பின் மூத்த மகன் அரசுக்கு வரவேண்டுமென்ற மரபுப்படி இருந்தது. ஓர் அரசனுக்குப் பல மனைவியரும், பல மக்களும் இருப்பினும், அவர்களுள் மூத்தமகனே அரசாளும் உரிமை பெற்றிருந்தான், மூத்தவன் ஆளும்போது இளையவர்கள் பிற பகுதிகளுக்கு இளவரசர்களாக அமர்த்தப்பெற்றனர். பெண்கள் அரசாண்டதாகச் சங்ககாலச் சான்றுகளில் காணவில்லை. சேர, சோழ, பாண்டிய முடியுடை வேந்தர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும், இளவர-<noinclude></noinclude>
p0sa304ala3r1yq1luqwasi9rp2zrbz