விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.18
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1961341
1961142
2026-09-01T17:43:13Z
Neechalkaran
713
/* எண்ணங்கள் */ பதில்
1961341
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 நிதி கிடைத்துள்ளது.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:57, 16 ஆகத்து 2026 (UTC)
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
== Invitation to pre-conference activities for WikiConference India 2026 ==
Dear Wikimedia contributors,
As the Wikiconference India 2026 draws nearer, the excitement is soaring as well! We are sending this message to inform you that two pre-conference activities are being held as a part of this meetup. The Wiki Loves Villages campaign 2026 starts on 15th August 2026, so get ready to contribute! This initiative aims to expand and enhance content and media about villages across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
Campaign Focus:
A. Expand Wikipedia articles about Villages in India in multiple languages
B. Improve content quality with citations, images, and comprehensive information
C. Populate Wikimedia Commons with freely licensed media about a village
D. Enrich Wikidata with structured information about Village-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page ([https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026](https://meta.wikimedia.org/wiki/Wiki_Loves_Village_2026)) on your preferred Wikimedia project.
Another way to contribute to a pre-conference activity is the innovative Wiki Loves Medicinal Plants 2026- it is a photography campaign hosted by WikiConference India 2026. The activity already started on 1st August and ends on 31st August 2026, so gear up to document local medicinal knowledge and fill the knowledge gaps.
This initiative aims to expand and enhance freely licensed images and other media of medicinal plants in and around our surroundings.
Campaign Focus:
A. Add freely licensed images of medicinal plants.
B. Improve description of existing medicinal plants.
C. Improve depictions of images.
D. Improve wikidata items.
We invite you to contribute by adding new photos, videos or enhancing existing ones. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
To know more about how to contribute, rules, and tips head to the Meta page to find information ([https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants](https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Medicinal_Plants)) on your preferred Wikimedia project.
Best regards,<br>WikiConference India 2026 pre-conference organizing team
-- [[பயனர்:Kuldeepburjbhalaike|Kuldeepburjbhalaike]] ([[பயனர் பேச்சு:Kuldeepburjbhalaike|பேச்சு]]) 15:37, 13 ஆகத்து 2026 (UTC)
== சட்ட அகராதிகள் எழுத்தாக்கம் ==
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்|அகராதிகளை]] எழுத்தாக்கம் செய்யும் பணியில் பல அகராதிகளை முடித்தோம். அதில் சட்டநூல்கள் விடுபட்டன. சட்டத்துறை ஆர்வலர்களுடன் அவற்றை மீண்டும் எழுத்தாக்கம் செய்ய முயல்கிறேன். [[:பகுப்பு:சட்ட அகராதிகள்|இதில்]] ஏதேனும் விடுபட்ட சட்ட அகராதிகளிலிருந்தால் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம், புதியவர்களுக்கு இணையவழியில் பயிற்சிகளையும் வழங்குகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:28, 20 ஆகத்து 2026 (UTC)
:இதன் தொடர்ச்சியாக ஒரு அறிமுகப் பயிற்சியினை இணையவழியில் சட்ட ஆர்வலர்களுக்கு இன்று மாலை திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடர் முயற்சியாகவும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 23 இந்திய நேரம் மாலை 7 மணி https://meet.google.com/nez-bhuu-yof -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:43, 23 ஆகத்து 2026 (UTC)
:கடந்த நிகழ்வில் ஆர்வம்கொண்ட ஒரு பேராசிரியரால் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்தியாலயா கல்லூரியில் அவர்கள் மாணவர்களுக்கு விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு நேரடிப்பயிற்சிக்கு ஆகஸ்ட் 29 அன்று திட்டமிட்டுள்ளனர். அங்கே விக்கித்திட்டங்களில் சட்டத் தமிழ் மேம்பாடு தொடர்பாக ஒரு பயிற்சி அளிக்கவுள்ளேன். அன்றைய நாள் சட்ட அகராதிகள் பகுப்பில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவுள்ளேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:41, 27 ஆகத்து 2026 (UTC)
== தொடர் பரப்புரைக்கான ஒரு திட்டம் ==
தமிழ் விக்கிப் பரப்புரைக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளேன். அவ்வப்பொழுது ஏதேனும் பரப்புரை நிகழ்வுகளின் பொழுது உதவிக்கு ஓக்கி அமைப்பினரைத் தொடர்பு கொள்வதும் திட்டமிடுவதும் சிரமமாக உள்ளது. அதற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வு செய்து கொண்டு தொடர்பு பரப்புரைகளை நாம் செய்ய இந்த முயற்சியைப் முயல்கிறேன். தொடக்கநிலையில் ஓக்கி அமைப்பினர் இந்தக் கூட்டாண்மைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டலையும் திட்டமிடலையும் செய்ய [[meta:Tamil Wikimedians/outreach collaboration with IIIT-OKI|இப்பக்கத்தைத்]] தொடங்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டத் தொடர் பரப்புரைகள் பங்களிப்பாளர்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த முயற்சி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமென நினைக்கிறேன். மற்றவர்களின் கருத்துகளை அறியத்தரலாம், பரப்புரைகளில் இணைந்து கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) [[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 25 ஆகத்து 2026 (UTC)
== எண்ணங்கள் ==
# {{ஆதரவில்லை}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:19, 28 ஆகத்து 2026 (UTC) ஏனெனில், '''இலக்குத் தெளிவில்லை; இது கலந்துரையாடி உருவாக்கிய கொள்கை அல்ல. இது தனிநபர் அறிவிப்பு.''' இது தமிழ் விக்கிமீடியர் இடையே வட்டத்தினை உருவாக்கவோ அல்லது விரிவாக்கவோ அடித்தளமிடவில்லை. மாறாக, ''தமிழ் விக்கிமீடியர் என்ற படிநிலைத்தோற்றத்தையே உருவாக்கும். ஈடுபாடு உள்ளவர், அவரவர் முடித்த இலக்குகளைக் கூற வேண்டும். பிறகு, அனைவரும் சேர்ந்து என்ன இலக்கினை முடிக்க உள்ளோம் என்று கூற வேண்டும். "நாங்கள் முடித்தோம்" என்று பிறர் செய்த இலக்குகளை, நான் கூறினால், அதனை பிறர் எப்படி தடுக்க என்ன வழிமுறை?''. விக்கிமீடிய என்பது பல்நோக்குத்திட்டமாகும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு, இலக்கோடு செயற்படுகிறார்கள். அவரவர் என்ன இலக்கோடு, செயற்பட உள்ளார்கள் என்ற தெளிவான வரையறை இல்லை.
#:இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு. ஆர்வமுள்ளவர்கள் தொடர் பரப்புரை செய்ய பரிந்துரைத்துள்ள சிறு திட்டம். யாரையும் இது கட்டுப்படுத்தாது. வழக்கம் போல இதர திட்டங்களுக்குச் சிக்கலில்லை. படிநிலைத்தோற்றம் என்று எதுவெனப் புரியவில்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். இலக்கு என்றால் புதிய பொது அமைப்புகளிடம் விக்கித்திட்டங்களைக் கொண்டு சேர்த்துத் தொடர் பங்களிப்பாளர்களை அதிகரித்தல் எனலாம். அறிவியல் அமைப்புகள், மொழி அமைப்புகள், நூலகங்கள், எழுத்தாளர் வட்டம், வழக்கறிஞர் மன்றம் போன்று பொது அமைப்புகளிடம் தொடர் பரப்புரை செய்ய ஒரு புதிய திட்டமாகத் தான் பார்க்கிறேன். நாங்கள் முடித்தோம் என்று சொல்வதைத் தடுப்பது இதன் வரையறையில்லை அதைத் தனியாகத் தீர்த்துக் கொள்ளலாம். என்ன இலக்கோடு செயல்பட்டால் தொடர் பங்களிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நீங்களும் பரிந்துரைக்கலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:06, 28 ஆகத்து 2026 (UTC)
#:://இது கலந்துரையாடவே உருவாக்கிய வரைவு// "தமிழ் விக்கிமீடியா" என்பதால் மேல்விக்கியில் பிறரோடு தொடர்ந்து உரையாடலாம். அங்கு பிறர் ஒப்பமிட்டுள்ளதை கண்டேன். அதற்கு கீழே, நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்துகளுக்கு உட்பிரிவுகளை உண்டாக்கி, உரையாட அழையுங்கள். அங்கு தமிழில் உரையாட அடித்தளமிட்டமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:31, 30 ஆகத்து 2026 (UTC)
#:::அது திட்டப்பக்கம். பரப்புரையாளர்களுக்குக் கீழே மாற்றுக்கருத்தை உருவாக்கி உரையாடுவது மரபல்லவே. பேச்சுப் பக்கத்தில் நீங்கள் பதியலாம், வழிகாட்டலாம். அதற்கேற்பத் திட்ட வரையறைகளை மாற்றிக் கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:44, 30 ஆகத்து 2026 (UTC)
* '''இதற்கு மேல் இது குறித்து இங்கு உரையாட விரும்பவில்லை. பிறருக்கு என் புரிதலை விளக்குவேன். அவர்களுடன் இணைந்து, மேல்விக்கியில் உரையாடுவோம். ஏனெனில்,''' திரும்ப திரும்ப ஒரே அணுகுமுறையை வற்புறுத்துவதாகவே நான் எண்ணுகிறேன். எடுத்துக்காட்டக, ஏற்கனவே களஞ்சியங்கள் மேம்பாடு செய்யும் பொழுது, நாம் உரையாடினோம். அதில் இருந்து அறிவியல் களஞ்சியங்களை அதில் இணைக்க வேண்டாம் என்று உங்களிடம் கூறினேன், நீங்களும் அதை ஏற்று, அவற்றை விட்டு, பிற களஞ்சியங்களைச் செய்ய முயன்றீர்கள். அதுபோல, இங்கும் உங்கள் இலக்கை தெளிவாகக் கூறுங்கள். பொதுவாக "விக்கிமீடியா" என்ற சொல்லை பயன்படுத்துவது தவறு. அப்படி கூறினாலும், விக்கிமூலத்தில் உங்கள் இலக்குகள் என்ன? நீங்கள் இங்கு இதனைக் கூறும் முன்னரே, வேறு இலக்குகளை செயற்படுத்தி கொண்டு இருக்கிறோம். இதற்கு முன் தமிழ் விக்கிமீடியா என்று பெற்ற 4 இலட்சம் நிதியில் (Amount spent: 420115 INR), தமிழ் விக்கிமூலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்ன மேம்பாடு வந்தது? என அறிய முற்பட்டேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikimedia_with_Science_Fest_Collaboration/Final_Report இந்த அறிக்கையில் இல்லை.] உங்களது இலக்கு வேறு என்றே எண்ணுகிறேன். அதனை தெளிவு படுத்துங்கள். அது சிறக்க வாழ்த்துகள். பல மொழிகளில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், பெண்களுக்கான தனி குழுமம் இருக்கும் போது, நாமும் அதுபோல செயற்படுதல் நன்று. சமூகத்தினை அகலப்படுத்த, "தமிழ் விக்கிமீடியா" அணுகுமுறை தவறு.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 1 செப்டெம்பர் 2026 (UTC)
*:சரி. விளக்கத்தை அளிக்கிறேன். தமிழ் விக்கிமீடியா என்று சொல்வதற்குக் காரணம் ஆறு திட்டங்களையும் (மீடியாவிக்கி, விக்கித்தரவு, பொதுவகம், விக்சனரி, விக்கிப்பீடியா, விக்கிமூலம்) பரப்புரையில் எடுத்துக் கொள்வதே நோக்கம். நாம் அனைத்துத் திட்டங்களிலும் மாறிமாறி பங்காற்றுவதாலும், தனியான ஒரு குழு விக்கிமூலத்திற்கென்றில்லை என்பதாலும் பொதுவான முயற்சியாகப் பார்க்கிறேன். முன்பு இது போன்ற ஒரு உரையாடலில் [[:wikipedia:ta:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு122#தமிழ்_விக்கிப்பயனர்_குழு]] விக்கிமூலத்திலும் கருத்திடச் சொன்னீர்கள் அதன்பொருட்டே இங்கே பகிர்ந்தேன். முந்தைய அறிவியல் மேம்பாட்டுத் திட்டத்தில் அறிவியல் கலைஞ்சியத்தை மேம்படுத்த வேண்டாம் என்று நீங்கள் முன்னர் சொன்னதால் தான் அதை மேம்படுத்தும் முயற்சிகளில் எடுத்துக் கொள்ளவில்லை. பொதுவாக இவ்வாறு திட்டங்களைப் பிரித்துக் கொள்வதில் உடன்பாடில்லை. விக்கிப்பீடியாவில் கூகிள்25 உடன் அறிவியல் மேம்பாட்டுத் திட்டமும் இணைந்தே கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டன. நன்னோக்கிற்குச் செய்யும் பொழுது இணைந்து செய்வதில் பிழையில்லை என்று பரிந்துரைக்கிறேன். இவை தனி நபர் திட்டங்களில்லை ஆர்வமுள்ள பயனர்களின் கூட்டு முயற்சியே என்பதால் என்னிடம் மட்டும் இலக்கைக் கேட்பது பொருந்தாதென நினைக்கிறேன். அவரவர் இலக்குகள் மாறலாம். இப்பெயரில் மற்ற பயனர்களுக்கு மறுப்பு ஏற்பட்டால் வேறு பெயரில் கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:43, 1 செப்டெம்பர் 2026 (UTC)
== பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731 ==
வணக்கம்,
இந்தக் கருத்தைத் தெரிவிக்க இது சரியான இடமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.
நான் '11 ஆம் திருமுறையை படிக்கும்போது ஒர் பிழை இருப்பதை உணர்ந்தேன்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731
இது சரியாக இல்லை. இதற்கு முன் வரும் பக்கம் இங்கே இருக்க வேண்டும். அந்தப் பக்கத்தையே காணவில்லை. ஆனால் அடுத்து வந்திருக்கும் பக்கம் இரண்டு முறையாக வந்துள்ளது. (பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/732 & -4.pdf/733) .
அன்புகூர்ந்து இதை சரிசெய்ய பணிவுடன் விழைகிறேன்.
மிக்க நன்றி, வணக்கம்.
A.S. Maniyam - webmaster of www.kaumaram.com
(aka SEynthan சேந்தன்) email: kaumaram@gmail.com [[சிறப்பு:Contributions/~2026-47298-71|~2026-47298-71]] ([[பயனர் பேச்சு:~2026-47298-71|talk]]) 13:07, 30 ஆகத்து 2026 (UTC)
:இனி வரும் காலங்களில் இதுபோன்ற குறிப்புகளை அட்டவணையின் உரையாடல் பக்கத்தில் அல்லது உரிய பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தல் போதுமானது என்றே எண்ணுகிறேன். நூலின் விடுபட்ட பக்கங்கள் முறையாக முழுமையாகக் கண்டறிந்து சேர்க்க முயற்சிக்கலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:00, 31 ஆகத்து 2026 (UTC)
:வணக்கம் திரு "சேந்தன்". தாங்கள் பிழையை கண்டு நேரம் எடுத்து இங்கு வந்து எழுதியதற்கு நன்றி. எங்கு எழுத வேண்டும் என்று தெரியாவிட்டால் இங்கு எழுதுவது சிறப்பு. [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf]] நூலில் விடுபட்ட பக்கத்தைப் பற்றிய குறிப்பை சேர்த்துள்ளேன். @[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] இதனை சரி செய்ய முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். தங்களுக்கு இது வரை விக்கி கணக்கு இல்லை யென்றால் ஒரு கணக்கை தொடங்கி தன்னார்வ மெய்ப்பு பணியை செய்ய கேட்டுக்கொள்கிறேன். எப்படி தொடங்க வேண்டும் என்று தெரியாவிட்டால் குறிப்பிடுங்கள். சொல்லிக்கொடுக்க விக்கப்பீடியர்கள் உள்ளனர். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:34, 31 ஆகத்து 2026 (UTC)
8kqlk8ev6f0u0e731f0ev2hdodrcp1c
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/106
250
155952
1961348
1329750
2026-09-01T18:06:33Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh||99|}}</noinclude>{{block_center|<poem><b>{{smaller|“சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவு பலவினும் சென்றேறி, அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.”
“விண்ணை இடிக்கும் தலைஇமயம் எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார்; சமர்
பண்ணிக் கலிங்கத்திருள் கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.”</b>}}</poem>}}
இவ்வாறு ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டுயர்விற்கு அரசியல் உரிமையே அடிப்படையாம் என்ற உணர்வால், அவ்வுரிமை உணர்ச்சியினை ஊட்டவல்ல இலக்கியங்களை ஒருசிலர் வளர்த்து வந்தனர். நிற்க. ஒருநாட்டு மக்க ளிடையே முதலாளி, தொழிலாளி, செல்வர். வறியர் என்பன போலும் பொருள் நிலையால் உண்டாம் வேறுபாடு நிலை பெறின், அந்நாடு, அரசியல் உரிமை பெற்றும் பயன் இன்றாம்: அவ்வேறுபாடு உடைமையால் தொழில் வளர்ச் சித் தடையுறும். தொழில் வளராத நாட்டில் செல்வம் செழிக்காது; செல்வம் அற்றநாடு, அது பெற்ற நாட்டிற் குப் பல்லாற்றானும் அடிமைப்பட்டே கிடக்கும். ஆகவே, நாட்டின் நல்வாழ்வில் நாட்டம் உடையவர், முதலாளி தொழிலாளர்களிடையே நல்லுறவு நிலை பெறுதற்காம் வழி வகைகளை வகுத்தல் வேண்டும், தமிழ் நாட்டுத் தலைவர்கள் இவ்வுண்மை உணர்ந்த உரவோராதலின், தமிழகத்தில் உரிமைக் கிளர்ச்சி ஒருபால் நடைபெற்றிருக்கும்போதே, தொழிலாளர் உயர்விற்காம் கிளர்ச்சியும் தொடர்ந்து நடை பெறலாயிற்று. அதனால், தொழிலாளர்த் தொண்டின்<noinclude></noinclude>
lvrk87el5qnvychausif52wfaeskldu
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/118
250
156009
1961339
704778
2026-09-01T17:17:34Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|111}}</noinclude>படிப்பார்க்குப் பேரின்பம் ஊட்டும் வகையில்
இலக்கியச் சுவை சொட்டச் சொட்ட எழுந்த சிறந்த
நாடக இலக்கியம், மனோன்மணீய நாடகம் ஒன்றே
எனத் துணிந்து கூறலாம்.
{{left_margin|3em|<poem><b>"வளையும்வேய் நிமிரும் : வளையா நெடுமரம்
கிளையுடன் கெடுமே கினர்காற்ற தனில்;
முளையும் ஓர் மரமோ ? முனிவ ! புல்லினம்
களைகுவர் : களைகிலர் காழ்பெரும்தருக்கள் !
சேணுயர் தேக்கு திசையெறி சூறையில்
ஆணிவேருடனெழுந்து அதிர்ந்து அசைந்து இறினும்,
பேணுவர் அதனைப் பெரியோர் ! யாரே
காணுவர் காழறு நாணம்இல் நாணலை?
ஓர் உயிர்ப்பேனும் உண்டேல், அடிகாள்!
போரிடைப் போக்குவன் ; புகழ் எனக்கு அதுவே."</b></poem>}}
இது போலும் இனிப்பூட்டும் பகுதிகள் பல கொண்டு, படிப்பார்க்குப் பழந்தமிழ் இலக்கியப் பண்பாட்டினை நினைப்பூட்டும் பண்பு வாய்ந்த இந்நூல்
நாடக இலக்கியங்களுள் மட்டும் சிறந்ததன்று; இக்காலத்தே தோன்றிய ஏனைய இயற்றமிழ் இலக்கியங்களிலும் சிறந்தது அதுவே.
{{nop}}<noinclude></noinclude>
84m6dnuh4cc1hjom5aw250l6l8wcgvh
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/120
250
156018
1961342
704780
2026-09-01T17:53:14Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|113}}</noinclude>அறிவிக்கும் நூல்களைத் தாம் விரும்பிய போதே, விரும்பிய இடத்திலேயே பெற்றுப் படித்து அறிந்து கொள்ளும்
வாய்ப்பற்ற காலம் அது. அக்காலம், ஓலைச் சுவடியில்
எழுதிக் காண எத்தனையோ நாட்களை வீணாக்கல் வேண்டும். மேலும் அச்செயல், அத்துணை எளிதோ. எல்லாராலும் இயலக் கூடியதோ அன்று ; அதனால். அக்கால
மக்கள், எப் பொருளையும் முன்னோர் மொழிய, அவர்
வழி வந்தோர் கேட்டுத் தெளியும் கேள்விவழி முறைகளையே மேற்கொண்டிருந்தனர். அம்முறைக்குச் சொற்
பெருக்கம் மிக்க உரை நடையினும், சொற் சுருக்கம்
வாய்ந்த செய்யுட்களே சிறந்தனவாம். ஆதலின்,
அக்கால மக்கள், உரை நடை இலக்கியத்தில் உள்ளம்
செலுத்தாராயினர்.
இவ்வாறு கூறுவதால், அக்காலத்தில் உரை நடை
இலக்கியங்களே தோன்றவில்லை என்பது கருத்தன்று.
செய்யுள் இலக்கியங்களோ டொப்ப, உரை நடை
இலக்கியங்களும் மதிக்கத்தக்க அளவு வளர்ந்தே யிருந்தன.
தமிழ் மொழிக்கும். தமிழ் மக்களின் பண்பாட்டு நெறிக்கும்
இலக்கணம் வகுத்த ஆசிரியர் தொல்காப்பியனார், உரை
நடை, பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின்றெழுந்த
கிளவி, பொருளொடு புணராப் பொய்மொழி, பொருளொடு புணர்ந்த நகை மொழி என நான்கு வகைப்படும்
எனக் கூறி இலக்கணம் வகுத்துள்ளார் என்றால், அக்கால் உரை நடை இலக்கியங்கள், எவ்வளவு பெருக
வழங்கியிருத்தல் வேண்டும் என்பதை உய்த்துணர்ந்து
கொள்வோமாக. ஆகவே, தொல்காப்பியர் காலத்திற்கு<noinclude></noinclude>
akiremgxrxvth88ji1qjggi4omdxre1
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/121
250
156022
1961344
704781
2026-09-01T17:57:23Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|114}}</noinclude>முன்னரே உரை நடை இலக்கியங்கள் சிறந்து விளங்கின.
ஆனால், அவையெல்லாம் இப்போது அழிந்து விட்டன.
என்றே கொள்ளுதல் வேண்டும். தம் விருப்பத்திற்குள்ளாகிய செய்யுள் இலக்கியங்களிலேயே எண்ணற்றனவற்றை இழந்து விட்ட தமிழர், செய்யுள் இலக்கியங்கள்
போல், தம் பாராட்டுதலைப் பெரும் அளவில் பெறாத உரை நடை இலக்கியங்களை இழந்து விட்டதில் வியப்பொன்றும் இல்லை என்க.
நமக்குக் கிடைத்துள்ள உரை நடை, இலக்கியங்களுள் நனி மிகப் பழமை வாய்ந்தன, இறையனார்
களவியல் உரையம், உரை நடையிட்ட பாட்டுடைச்
செய்யுள் என வழங்கப் பெறும் சிலப்பதிகாரத்தில்
இடையிடையே வரும் உரைப் பாட்டு நடைகளுமேயாம்;
அவை, இக்கால உரை நடைகள் போலாது, செய்யுள்களைப் போன்றே இன்னோசை அமைய ஆக்கப்
பெற்றுள்ளன : இதோ அவற்றுள் சில வரிகள் !
அரசன், 'இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்
வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம்
வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்' என்று வந்தார்.
வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை! எழுத்தும்
சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்
உன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும்
பெற்றிலேம்' எனச்சொல்லா நிற்ப மதுரை ஆலவாயில்
அழல் நிறக் கடவுள் சிந்திப்பான், 'என்னை பாவம்<noinclude></noinclude>
l6j7ivzbz88c2n76bptodueaibark58
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/122
250
156026
1961345
1671985
2026-09-01T17:59:26Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh||115|}}</noinclude>அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அது தானும் ஞானத்தினுடையதாகலான். யாம் அதனைத் தீர்க்கற்பாலம்•
என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து மூன்று
செப்பிதழகத் தெழுதி பீடத்தின் கீழிட்டான்."
குமரியொடு வட விமயத் தொருமொழி வைத்துல்
காண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகளீன்ற மைந்தன், கொங்கர்செங்களம். வேட்டுக் கங்கைப்
பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி
வஞ்சியுள் வந்திருந்த காலை."
இவற்றை அடுத்து எழுந்த உரை நடை இலக்கியங்கள். இளம்பூரணர். சேனாவரையர், நச்சினார்க்கினியர்
பரிமேலழகர் போலும் புலவர் பெருமக்கள், இலக்கண
இலக்கிய நூல்களுக்கு எழுதிய உரைகளேயாம். அவையும்,
இலக்கணச் சூத்திரங்கள், இலக்கியச் செய்யுட்கள் என்ற
இவற்றின் பொருள்களை விரித்துரைப்பனவேயல்லால், தனி
யொரு நிகழ்ச்சியையோ, அல்லது நீண்டதொரு வரலாற்றையோ வகுத்துரைக்க வந்தன அல்ல. தமிழ்த் தொண்டு
மேற்கொண்ட சில சைவ மடத் தலைவர்கள், பிற்காலத்தே
வெளியிட்ட உரை நடைகளும், இலக்கணப் பொருள்.
குறித்து எழுந்த கண்டனங்களாகவே அமைந்து, மேற்
கூறிய வகையினையே சேர்ந்தனவாயின.
கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் புது வகையான
உரை நடை இலக்கியங்கள் தோன்றலாயின. இலக்கணத்திற்கு
உரை வகுப்பது, அப்பொருள் குறித்த மறுப்புரை
வழங்குவது என்ற நிலை மாறிற்று; நாட்டில் இலக்கிய
அறிவு குன்றத் தொடங்கிற்று; வகை வகையாக வளர்ந்த<noinclude></noinclude>
a9g7ukhbzccmaze63zpcfgt75cotl7c
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/123
250
156031
1961346
704783
2026-09-01T18:01:25Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh||116}}</noinclude>வாழ்க்கையின் தேவைகளைத் தேடிப் பெறுவதிலேயே மக்கள்
தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிடலாயினர் :
சிறந்த இலக்கியங்களை காணவும் அவர்க்குக் காலம்
கிடைக்கவில்லை. இங்கிலையால், செய்யுட்களைச் சொல்
பிரித்து, பொருள் அறியும் ஆற்றலை இழக்கத் தொடங்கினர்! ஆயினும், அவை கூறும் பொருளை அறிய
வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் மங்காது இருந்தது:
இங்கிலை கண்ட அறிஞர் சிலர், அப்பழந் தமிழ் இலக்கியங்களும், அவர் காலத்திற்கு முன் தோன்றிய புராணங்களும் கூறும் பொருளை உரை நடையில் இட்டு வழங்கினர் ; இக்கெறியாலும் உரை நடை இலக்கியங்கள்
ஓரளவு வளர்ந்தன ; இன்னும் வளர்கின்றன.
ஆங்கிலேய மக்களோடு தொடர்பு கொண்டு,
அவர் மொழியை அறிந்ததன் பயனாய்த் தமிழ் உரை
நடை இலக்கியங்கள், புதிய நெறியில் போற்றத்தகும்
முறையில் வளரத் தொடங்கியுள்ளன. ஆங்கில இலக்கியங்களையும், அவ்விலக்கியங்கள் குறித்து, அக்காட்டுப் போறிஞர்கள் எழுதியளிக்கும் பலதிற ஆராய்ச்சிக்
கட்டுரைகளையும் கற்ற தமிழ்ப் பேரறிஞர்களும், தங்கள்
பழந் தமிழ் இலக்கியங்களையும் அம்முறையே கற்று.
அவற்றைப் பல வகையான் ஆராய்ந்து சிறந்த ஆராய்ச்சிக்
கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளனர். அவ்வகையால் எழுதப் பெறும் உரை' நடைகள். இலக்கியப்
பண்பு வாய்ந்து சிறந்து விளங்குகின்றன.
மக்களை மக்கட் பண்புடையராக்குதல் வேண்டும் ;
அதற்கு அம்மக்களிடையே காணப்பெறும் குறைபாடுகளை எடுத்துக் காட்டி ஒழிப்பதே வழியாம் எனும் கருத்-<noinclude></noinclude>
2wmicttvy3rps5eca5dxetutfjzj8yd
பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/124
250
156034
1961347
704784
2026-09-01T18:03:28Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{c|117}}</noinclude>தோடு, உணர்ச்சியூட்டும் கதை எழுதும் வழக்கம் இக்காலை, தலைதூக்கி நிற்கிறது.தமிழ் நாட்டில் வெளியாகும் கிழமை இதழ்களும், திங்கள் இதழ்களும், தனி
நூல்கள் பலவும் இப் பணியையே தலைமேற் கொண்டுள்ளன்,
அதனால் தமிழ் உரை நடை பெரும் அளவு வளர்ந்துளது
என்பது உண்மையேயென்றாலும், அவற்றுள் இலக்கிய
மரபு கெடாவாறு, தமிழ் மொழிப் பண்பு தழுவ எழுதப்
பெற்ற நூல்கள் ஒரு சிலவற்றையேனும் காணல்
அரிதினும் அரிதாக உளது? இலக்கிய அறிவு அற்ற
வரைப் பலராகவும், அது பெற்றவரைச் சிலராகவும்
கொண்டே தமிழ் நாடு இன்றும் காட்சி அளிக்கிறது!
ஆகவே, அந்நாட்டில் பிறந்து, அந்நாட்டு மக்கள் மனம்
மகிழும் வண்ணம் கதை எழுதத் தொடங்கியவர்கள்!
மிகப் பலராய அப் பண்பறியா மக்களின், உணர்ச்சிகளுக்கும், உரைகளுக்குமே, தம் கதைகளில் முதலிடம்
தந்துவிட்டனர். அதனால், அவர் எழுதிய உரை கடைகள் இலக்கிய மரபினை இழந்துவிட்டன. எழுதும்
இலக்கியம், மக்கள் பண்பாட்டை வளர்க்கத் துணை
புரிவதாதல் வேண்டும் ; அம்மக்களின் பண்பாட்டினை
எடுத்துக் கூறுவனவாதல் கூடாது. இலக்கியம், மக்களுக்கு உண்மை மொழியை, உயர்ந்த மொழியை
ஊட்டுதல் வேண்டும்; அம்மக்கள் வழங்கும் மொழியைத்
தான் மேற்கொண்டு விடுதல் கூடாது, இந்த மரபினைப்
புலவர் பெருமக்கள் பொன்னேபோல் 'போத்தி
வந்தமையாலன்றோ, தமிழ்மொழி, ஆரியர் மொழிக்கும்.
அவரை அடுத்து வந்த மகமதியர் மொழிக்கும்
ஆங்கிலேயர் மொழிக்கும், ன்று வந்துபுகும் இந்தி<noinclude></noinclude>
6uymrvolkhe8zry5428a7vglleqfryf
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/10
250
180990
1961274
1958037
2026-09-01T14:40:01Z
~2026-47508-88
16983
1961274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>பாதி புரிந்தும் புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியைப் புரிந்து கொண்டு விட முடிந்தது என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை.
"பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தியக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது."
- என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங் களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணிர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும் புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணிர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகை யாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந் திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும், தேசபக்தியும், தீர்மும், தெய்வ நம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும்<noinclude></noinclude>
fhlt0inxnekz87utih2nkz3dyif66f9
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/11
250
180992
1961278
1952474
2026-09-01T14:41:07Z
~2026-47508-88
16983
-
1961278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>
நாள்தோறும் பார்த்துப் பார்த்து வேதனையடைந்து கொண்டிருந்தவனுக்குக் காந்திராமனின் மரணச் செய்தி இன்னொரு பேரிடியாயிருந்தது.
பதவிகளையும் சுயநலங்களையும் துச்சமாக மதித்த கடைசிப் பெரிய மனிதனும் இன்று பாரத நாட்டிலிருந்து மறைந்து விட்டான்! ஒரு வாரத்திற்கு முன்புதான் தேச நலனில் அக்கறை கொண்டு காந்திராமன் சத்திய சேவா சிரமத்திலிருந்து அனுப்பியிருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தேன் அதில் ஓர் அறிக்கை படைபலத்துக்கு எதிரே சத்தியாக்கிரகத்தாலும், அகிம்சையாலும் வென்ற செக்கோஸ்லோவாக்கியாவைப் பற்றியது. 'செக் நாட்டில் காந்தியம் வெல்கிறது - என்ற தலைப்பில் காந்திராமன் அனுப்பியிருந்த அந்த அறிக்கையில், 'ஆக்கிரமித்த வர்களுக்குத் தோல்வி; ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கு மாபெரும் வெற்றி இது - என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு அறிக்கை நாடு முழுவதும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கும் மாணவர் அமைதியின்மையைப் பற்றியது. நாடு போகிற நிலை பற்றி இந்த இரண்டாவது அறிக்கையில் மிகவும் கவலை தெரிவித்திருந்தார் காந்திராமன்.
அந்த உருக்கமான அறிக்கைகளிலிருந்து பெற்ற ஆறுதலை இன்று நள்ளிரவு இந்த வேளையில் இழக்கிறேன் நான் நாயுடுவின் குரல் என்னை விரட்டுகிறது. . . . "
'என்னங்க... நியூஸ் எதினாச்சும் உண்டுங்களா?"
'உண்டு! அவசியம் பிடி எடிஷன்லியாவது வந்தாகணும், காந்திராமன் போயிட்டார். கடைசித் தந்தியிலே
மீதியிருக்கிற இடத்திலியாவது போட்டாகணும்...'
நாயுடுவின் முகத்திலும் ஒரு கலக்கம் நிழலிட்டது.
'இப்பவே மணி ண்ணரையாச்சு மானோ ஆபரேட்டரும் வீட்டுக்குப் போயிட்டானே?"<noinclude></noinclude>
d97eb1qr56j6f1ilp2rxda7n4yjix4v
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/12
250
180994
1961282
1958022
2026-09-01T14:41:50Z
~2026-47508-88
16983
-
1961282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude> "பரவாயில்லை! இந்தப் பத்துப் பதினைஞ்சு வரியை நானே அடிச்சுக் கொடுத்திட முடியும் நாயுடு..."
"சே சே! நானே அடிச்சுக்கிறேங்க. நீங்க சிரமப்பட வேணாம். எழுதிக் குடுங்க. தேசத்துக்காக எவ்வளவோ செஞ்சவருக்கு நாம இதுகூடச் செய்யாட்டி... அப்புறம் இந்த நாட்டிலே நாம் பொறந்தோம்கிறதிலே அர்த்தமே யில்லை!... கடைசிப் பெரிய மனுசனும் போயிட்டான்..."
நாயுடுவின் பதில் எனக்குத் திருப்தி அளித்தது. மனம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின்போதுகூட நான் இவ்வளவு வேதனைப்ப்ட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேனென்பதை விவரிக்க வேண்டிய தில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஒர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
"நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரதமாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜு! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம், விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்: ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம்<noinclude></noinclude>
37lix0i393979vblyqoo5rswbrgu34n
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/13
250
180996
1961287
1958024
2026-09-01T14:42:47Z
~2026-47508-88
16983
-
1961287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>
காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?"
"நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..."
"கவலையோடு பார்க்கிறேன் என்று சொல்."
★ ★ ★
-கடைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது.
நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று லிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம்கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையைவிட இதில் என் சொந்தக்கடமை பெரிதாயிருந்தது. மிகவும் நெருங்கிய ஆத்மபந்து ஒருவரின் மரணத்துக்குப் போவது போல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.ஏ., பி.எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல், 'உனக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும்,<noinclude></noinclude>
ia29feggdg9g9ze0p5xy8b01f8t7yqj
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/14
250
180998
1961289
1958026
2026-09-01T14:43:35Z
~2026-47508-88
16983
-
1961289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்" என்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை.
அப்படி ஒரு வழிகாட்டி இனிமேல் எனக்கு இல்லை என்பதை மனம் ஒப்பி அங்கீகரித்துக் கொள்வது வேதனையாகத் தான் இருந்தது. மனிதனால் லாபத்தை அங்கீகரித்துக் கொள்ள முடிவது போல் இழப்பை அத்தனை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொண்டு விட முடிவதில்லையே. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக எனக்கு இருந்த ஒரு மகோந்நதமான துணை போய்விட்டது; எனக்கு மட்டுமில்லை; தேசத்துக்கும் தான். குருவையும், தெய்வத்தையும் தேடிக் கண்டுபிடிக்கிறவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை நிறைவதில்லை என்று நம்புகிறவன் நான். பன்னூறு யுகங்களாக இந்திய வாழ்க்கை வழிகாட்டுவதற்காகத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. தனி மனிதனாக இந்தியனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி, இது பொருந்துகிறது. ஒரு சமயத்தில் புத்தர் கிடைத்தார்; அப்புறம் கடைசியாக மகாத்மா காந்தி, எனக்குக் காந்திராமன் - எல்லாரும் இப்படித்தான் கிடைத்திருக்கிறார்கள். காந்தியைக் குருவாகக் கொண்டு காந்திராமனும், காந்திராமனைக் குருவாகக் கொண்டு நானும், இந்தத் தலைமுறையினரும் வாழ்ந்திருக்கிறோம். இந்திய வாழ்க்கையோடு கங்கை நதியையும், இமயமலையையும் போல் குருவும் - குரு பரம்பரைத் தத்துவமும், எவ்வளவு அழகாகப் பிணைந்திருக்கின்றன என்றெண்ணிய போது மெய்சிலிர்த்தது எனக்கு.
நானறிய, சென்ற நூற்றாண்டு இந்தியன் ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்தான். இந்த நூற்றாண்டு இந்தியன் மனத்தைப் பெரிதாக மதித்து வாழ்கிறான்.<noinclude></noinclude>
kpw8e45xxxkn07l1077i3o0s1h3hkcq
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/16
250
181002
1961271
1958028
2026-09-01T14:38:38Z
~2026-47508-88
16983
-
1961271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>புனைவுகளுமே அதிகமாக வரமுடியும். ஒவ்வொரு நாளும் நான் டைரி எழுதுகிறேன். ஆனால், அதையும் என் மனத் திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். நான் உயிரோடிருக்கிற வரை என் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடாது என்பதற்கு இப்போது நான் உன்னிடம் சொல்வதைத் தவிரவும் வேறு காரணங்கள் உண்டு, நீயும் தேசமும் என்னுடைய தியாகங்களுக்கு நன்றி செலுத்துவது போல் மறுக்கமுடியாத சில தியாகங்களுக்காக வெளியே கூற முடியாமல் நான் இதயத்தில் அந்தரங்கமாக நன்றி செலுத்த வேண்டியவர்களும் இருக்கிறார்கள்.
மனத்தினால் எனக்கு நன்றி செலுத்தும் பல்லாயிரம் அன்பர்களிடமிருந்து நான் அதை ஏற்று இடைவிடாமல் என் ஆன்மாவினால் யாருக்கோ நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த அறுபது வயது வரை குடும்பம் பந்தபாசம் எதுவுமே இன்றிக் கழித்து விட்ட என்னை நீங்களெல்லாம் தேசபக்த சந்நியாசி என்றுபுகழுகிறீர்கள். என்னை என்னுடைய பொன்னான வாலிபத்தில் சந்நியாசியாக்கியவள் பாரத தேவி மட்டுமல்ல; இன்னொருத்தியும் இருந்திருக்கிறாள். இதற்குமேல் என்னால் இப்போது எதுவுமே சொல்ல முடியாததற்காக என்னை மன்னித்துவிடு ராஜூ. இந்தப் பாரத தேசத்தில்கங்கையும் இமயமலையும் உள்ளவரை நானும்சிரஞ்சீவியாக இருந்து பார்க்கவேண்டுமென்று எனக்குப்பேராசை உண்டு. ஆனால், அது முடியாது. ஒருநாள் நானும்போகவேண்டியிருக்கும். அப்படி இந்தத் தேசத்தைக்காண்பதற்கு என்னைவிட அதிகமான பாத்தியதை உள்ளமகாத்மாவே போய்ச் சேர்ந்துவிட்டார். நான் எம்மாத்திரம்?ஒரு நாவலின் கதாநாயகனை விடச் சுவாரஸ்யமாக நான்வாழ்ந்திருக்கிறேன். ஆன்மாவினால்வாழ்ந்திருக்கிறேன்;அதுதான் ரொம்ப முக்கியம். ஆன்மாவினால்வாழ்ந்ததலைமுறையின் கடைசிக் கொழுந்து நான்.எப்போதாவதுநான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கைவரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத்தருகிறேன். இப்போது என்னை விட்டுவிடு."<noinclude></noinclude>
4huvbyxi9prhp3mzu1j94816vnf5yn6
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/17
250
181004
1961270
1958032
2026-09-01T14:37:48Z
Neyakkoo
7836
-
1961270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>அப்போது அதற்குமேல் அவரை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டேன். அதற்கு மேல் இரண்டொரு முறை அவரைப் பார்க்க ஆசிரமத்துக்குப் போயிருந்த போதும் இதைக் கேட்டுப் பழைய பதிலையே என்னால் அவரிடமிருந்து பெற முடிந்தது. ஆயினும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை என்றாவது எழுதும். உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற பெருமையிலேயே நான் திருப்தி அடைந்திருந்தேன்.
இப்போது அந்த வரலாற்றை எழுதித் திருப்தி அடைய வேண்டிய சந்தர்ப்பமும் வந்துவிட்டது. அவருடைய மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையோடு இந்த ஒரு திருப்தியும் இருந்தது. உடனே மதுரைக்குப் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் இரயில்கள் எதுவும் இல்லை. விடிந்ததும் பகல் எக்ஸ்பிரசில் போகலாமென்றால் அது மதுரைக்குப் போய்ச் சேரும்போதே இரவு பத்து மணி ஆகிவிடும். பெரியவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது. காலை விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து யாராவது நண்பர்களிடம் கார் கேட்டுப் போகலாமா, அல்லது மாம்பலம் போய் வீட்டிலிருந்து சொந்தக் காரிலேயே அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஃபோர்மேன் ஸிடி எடிஷன் முதல் பிரதியை மேஜையில் கொண்டு வந்து பரப்பினான். ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏர்லயன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்யத் தொடங்கி, அது தொடர்ந்து ‘எங்கேஜ்டு ' ஆகவே இருக்கவே, எதிர்த்தாற்போல் இருக்கிற இடத்துக்கு நேரில் தான் போவோமே என்று புறப்பட்டேன்.
மணி மூன்று. மவுண்ட்ரோடு வெறிச்சென்றிருந்தது. கொத்த வால்சாவடிக்குப் போகும், அல்லது அங்கிருந்து வரும் இரண்டொரு கட்டை வண்டிகள் கடமுடவென்ற சப்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. கவர்ன்மென்ட்<noinclude></noinclude>
q9il5hzg2lmc0w4x1cplwmm8githks4
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/19
250
181008
1961273
1958033
2026-09-01T14:39:36Z
Neyakkoo
7836
-
1961273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>காலையிலே சீஃப் கரஸ்பாண்டென்ட் வந்ததுமே நான் சொன்னேன்னு ஸிடி ரிப்போர்ட்டரை அனுப்பி, எல்லா வி.ஐ.பி. ஸ்ஸோட கண்டலன்ஸையும் கேட்டு வாங்கிப் போடச் சொல்லுங்கள். இப்பிடி ஒரு பெரிய மனுஷன் இனிமே தமிழ் நாட்டிலே பிறக்கப்போறதுமில்லே, சாகப் போறதுமில்லே...' என்றேன். . -
'நீங்க சொல்லணுமா? ரியலி ஹறி டிஸ்ர்வ்ஸ்...' என்று உருக்கத்தோடு பதில் வந்தது நாராயணசாமியிடமிருந்து. வாசலில் கார் வந்திருப்பதாக நைட் வாட்சுமேன் வந்து கூறவே, விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். வீட்டுக்குப் போய் அவசரப் பயணத்துக்கான சிலவற்றை மட்டும் ஒரு பெட்டியில் திணித்துக் கொண்டபின், ஞாபகமாகக் கைக்காமிராவையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். - . . . . -
"முந்நூறு மைலுக்குமேலே நீங்களே ஒட்டிண்டு போயிட முடியுமா, ராமுவை வேணாக் கூட்டிண்டு போங்களேன். ரெண்டு நாள் தானே?' என்றாள். மனைவி.
"காலேஜ் கெடும், அவன் வேண்டாம் ஒரு வேளை ரெண்டு நாளைக்கு.மேலேயும் ஆகலாம்" - என்று அதை மறுத்துவிட்டுக் கிளம்பினேன்.
கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது மெயின் ரோட்டை ஒட்டியிருந்த ஒரு கம்பத்தில் மூவர்ணக் கதர்க் கொடி அரைக் கம்பத்தில் இறக்கப்படுவதைக் கவனித்தேன். கீழே சில ஊழியர்கள் கருப்புச் சின்னமணிந்து குழுமியிருந்தனர்; அவ்வளவு அதிகாலையிலேயே செய்தி அந்த ஊருக்கு எப்படிக் கிடைத்ததென்று தெரியவில்லை.
விழுப்புரத்தில் சாலையோரமாக இருந்த ஒரு நியூஸ் ஸ்டாலில் "தமிழ் நாட்டுக் காந்தி மறைந்தார் " என்ற ஒரே செய்தியோடு ஒரு தேசியத் தமிழ் தினசரியின் வால் போஸ்டர் தொங்குவதைப் பார்த்தேன்.
ஆ.ரா - 2<noinclude></noinclude>
1dhxtztz1kz99hra61c4m0dnwecdjg2
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/20
250
181010
1961275
1958408
2026-09-01T14:40:06Z
Neyakkoo
7836
-
1961275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>
திருச்சியில் மெளன ஊர்வலம் ஒன்று மாலையில் நடைபெறுமென்று மலைக்கோட்டையருகே தார் ரோடில் சுண்ணாம்பால் பெரிதாய் எழுதியிருந்தார்கள். கண்ணுக்குத் தெரிந்த மூவர்ணக் கொடிகள் எல்லாம் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. கதர்ச் சட்டையணிந்த ஒருவர் அமைதியாகக் கையை நீட்டிக் காரை நிறுத்தி, என்னுடைய கதருடையைக் கவனித்து என்னிடமும் ஒரு சிறிய கருப்புத் துணித் துணுக்கையும் குண்டுசியையும் நீட்டினார். வாங்கிச் சட்டையில் குத்திக் கொண்டு புறப்பட்டேன்.
மதுரை போய்ச் சேரும் போதே காலை பதினொன்றரை மணியாகி விட்டது. மதுரை நகரமே துயர வீடு போல் களை இழந்து காணப்பட்டது. ஹர்த்தால் அநுஷ்டித்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வீதிகள் கலகலப்பாக இல்லை. எல்லாக் கடைகளுமே அடைப்பட்டிருந்ததனால் மிகவும் சிரமப்பட்டு ஒரு பூக்கடைக்காரரின் வீட்டுக்குப் போய் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து ஒரு ரோஜாப்பூ மாலையைத் தொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சேவாசிரமத்துக்குள் பெரியவர் உயிரோடிருந்தவரை யாரும் ரோஜாப்பூ மாலைகளோ, வேறெந்த மாலைகளோ கொண்டு போக முடியாது.
"பாரத மாதாவின் கழுத்தில் நாளைக்கு சூட்டுவதற்காக நானே இங்கு ஆயிரத்தைந்நூறு ரோஜாப்பூ பதியன்களை வளர்த்து வருகிறேன்" என்று தமது ஆசிரமத்தின் மாணவ மாணவிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் பெரியவர். ஒவ்வொரு ஆசிரமவாசியையும் ரோஜாப்பதியனாக உருவகப்படுத்திக் கூறும் அவருடைய கவித்துவத்தை வியந்திருக்கிறேன். நான் முதல் முதலாக இன்று தான் தைரியமாக அவருக்குச் சூட்ட ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பெரியவர், மாலைகள் ஏற்பதையும் மரியாதைகள் பெறுவதையும் ஆடம்பரமாகக் கருதி வெறுத்து வந்தார். மாலைக்கு ஆகும் செலவைத் தமது தாழ்த்தப்பட்டவர் கல்வி நிதிக்குத் தரச் சொல்லிக் கேட்பது அவர் வழக்கம்.<noinclude></noinclude>
i4i9umedon31w0z73icw830lfkglaak
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/42
250
181054
1961272
1960293
2026-09-01T14:39:35Z
Vishali Saravana Kumar
16801
1961272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|40| ஆத்மாவின் ராகங்கள்|}}</noinclude>கூப்பிட வேண்டிய அவசியமில்லை. உடம்பை வியாபாரம் பண்ணும் ஒருத்தியை மிருகமாக நினைப்பதில் தப்பென்ன?
'மிருகம் இவ்வளவு சுகமாக வீணை வாசிக்குமா? மிருகம் இத்தனை வாசனையுள்ள பூக்களைத் தொடுத்துச் சூடுமா?'
அவன் மனத்திற்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்தது. கடைசியில் தன்மானமே வென்றது. அவன் பலமாகக் கை தட்டினான். சிறிது நேரம் கை தட்டி பின்னும் வீணை வாசிப்பது நிற்கவில்லை. ஒரு வேளை கொஞ்சம் செவிடாயிருப்பாளோ? - சே சே! இத்தனை சுகமான வாத்தியத்தை இசைப்பவள் செவிடாயிருக்க முடியாது; இருக்கவும் கூடாது. மறுபடியும் பலங் கொண்ட மட்டும் கைகளை இணைத்துத் தட்டினான் ராஜாராமன். பூப் போன்ற அவன் கைகளில் இரத்தம் குழம்பிவிட்டது. சட்டென்று வீணை ஒலி நின்றது. புடலை சரசரக்க வளையல்கள் குலுங்க யாரோ எழுந்துவரும் ஓசை கேட்டது. அடுத்த கணம் எதிரே கைப்பிடிச் சுவரருகில் வந்து நின்ற வனப்பைப் பார்த்ததும் முதலில் அவனுக்குப் பேச வரவில்லை. சரஸ்வதியின் மேதைமையும், லட்சுமியின் சுமுகத் தன்மையும் சேர்ந்த ஒர் இளம் முகம் அவன் கண்களை இமைக்க முடியாமற் செய்தது. அந்த முகத்தின் வசீகரத்தில் அவன் பேச முடியாமல் போய்விட்டான்.
"கைதட்டினது நீங்கதானே?"
பேசுகிறாளா, அல்லது இதழ்களாலும் நாவினாலுமே மீண்டும் வீணை வாசிக்கிறாளா என்று புரியாமல் மருண்டான் ராஜாராமன்.
நெகிழ நெகிழத் தொள தொளவென நீராடி முடித்த கூந்தலும், நீலப் பட்டுப் புடவையும், நெற்றியில் திலகமுமாக நின்றவள் கேட்ட கேள்வியில் எதைக் கண்டிப்பதற்காக அவளைக் கைதட்டிக் கூப்பிட்டோம்<noinclude></noinclude>
bebyjkevx8xukeiren00hrum2q1aqne
1961276
1961272
2026-09-01T14:40:18Z
Vishali Saravana Kumar
16801
-
1961276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|40||ஆத்மாவின் ராகங்கள்}}</noinclude>கூப்பிட வேண்டிய அவசியமில்லை. உடம்பை வியாபாரம் பண்ணும் ஒருத்தியை மிருகமாக நினைப்பதில் தப்பென்ன?
'மிருகம் இவ்வளவு சுகமாக வீணை வாசிக்குமா? மிருகம் இத்தனை வாசனையுள்ள பூக்களைத் தொடுத்துச் சூடுமா?'
அவன் மனத்திற்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்தது. கடைசியில் தன்மானமே வென்றது. அவன் பலமாகக் கை தட்டினான். சிறிது நேரம் கை தட்டி பின்னும் வீணை வாசிப்பது நிற்கவில்லை. ஒரு வேளை கொஞ்சம் செவிடாயிருப்பாளோ? - சே சே! இத்தனை சுகமான வாத்தியத்தை இசைப்பவள் செவிடாயிருக்க முடியாது; இருக்கவும் கூடாது. மறுபடியும் பலங் கொண்ட மட்டும் கைகளை இணைத்துத் தட்டினான் ராஜாராமன். பூப் போன்ற அவன் கைகளில் இரத்தம் குழம்பிவிட்டது. சட்டென்று வீணை ஒலி நின்றது. புடலை சரசரக்க வளையல்கள் குலுங்க யாரோ எழுந்துவரும் ஓசை கேட்டது. அடுத்த கணம் எதிரே கைப்பிடிச் சுவரருகில் வந்து நின்ற வனப்பைப் பார்த்ததும் முதலில் அவனுக்குப் பேச வரவில்லை. சரஸ்வதியின் மேதைமையும், லட்சுமியின் சுமுகத் தன்மையும் சேர்ந்த ஒர் இளம் முகம் அவன் கண்களை இமைக்க முடியாமற் செய்தது. அந்த முகத்தின் வசீகரத்தில் அவன் பேச முடியாமல் போய்விட்டான்.
"கைதட்டினது நீங்கதானே?"
பேசுகிறாளா, அல்லது இதழ்களாலும் நாவினாலுமே மீண்டும் வீணை வாசிக்கிறாளா என்று புரியாமல் மருண்டான் ராஜாராமன்.
நெகிழ நெகிழத் தொள தொளவென நீராடி முடித்த கூந்தலும், நீலப் பட்டுப் புடவையும், நெற்றியில் திலகமுமாக நின்றவள் கேட்ட கேள்வியில் எதைக் கண்டிப்பதற்காக அவளைக் கைதட்டிக் கூப்பிட்டோம்<noinclude></noinclude>
a9lv9a3f43nq5tcgdmsagbggcgxhx4n
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/43
250
181056
1961277
1960671
2026-09-01T14:40:57Z
Vishali Saravana Kumar
16801
-
1961277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|நா. பார்த்தசாரதி||41}}</noinclude>என்பதை அவனே மறந்துவிட்டான். அவளுடைய மூக்கிலிருந்த வைரப் பேஸ்ரியில் சூரிய ஒளிபட்டுத் தோற்றுக் கூசியது போலவே அவனும் கூசிப் போனான்.
கைதட்டிவிட்டுப் பேசவும் முடியாமல் நிற்கும் அந்த வாலிபனிடம் வெட்கியது போல் அவளும் மெல்ல உள்ளே திரும்பினாள். துண்டு நழுவிய பொன் நிற மார்பில் அரைக்கீரை விதை தூவினாற்போல் கருகருவென்று ரோம மடர்ந்த இவன் நெஞ்சையும் தோளையும் அளந்து விட்டு அவளுடைய அபூர்வமான விழிகள் தரையை நோக்கிக் கொண்டே சிரித்தன. மெல்ல உட்பக்கம் திரும்பிய அவள் உதடுகளில் புன்னகை ஊறியிருந்தது. ரசம் தளும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல் மதுவூறிய அந்த இதழ்களில் ஒடி ஒளிந்த நகையுடன் அவள் திரும்பிய போதுதான், கூப்பிட்டவனுடைய தைரியம் திரும்ப வந்தது.
"நான் தான் கூப்பிட்டேன்" - என்று தோளும் மார்பும் மறையும்படி மேல் துண்டைப் போர்த்திக் கொண்டே மென்று முழுங்கியபின், மேலே பேசுவதற்காக அவளை 'நீ' என்பதா நீங்கள் என்பதா என்று தெரியாமல் தவித்தான் ராஜாராமன். 'நீ'என்று சொல்ல வாய் வரவில்லை. நீங்கள் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. வயதில் அவனை விடச் சிறிய வளாகவே தெரிந்த அவளையொத்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து அப்சரஸ்களை 'நீ' என்று எவனெவனோ நித்தம் நித்தம் கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறபோது, தான் நீ என்று கூப்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகி விடாதென்ற துணிவு உண்டாகச் சில விநாடிகள் ஆயிற்று. அப்படியும் பேச்சின் முதல் வாக்கியத்தில் 'நீ' யோ உன்னோ வராமலே போய்விட்டது.
"ஒரு நாளைப்போல விடியற வேளைக்கு யாராரோ கழற்றி எறியற பூவெல்லாம் இங்கே என்மேலே வந்து விழறது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்."<noinclude></noinclude>
gm5vc3ahzhqwro4z016m23znxqdb5i1
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/44
250
181058
1961280
1960673
2026-09-01T14:41:36Z
Vishali Saravana Kumar
16801
-
1961280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" />{{rh|42||ஆத்மாவின் ராகங்கள்}}</noinclude>"யாராரோ ஒண்னுமில்லே! நான்தான் கழற்றி எறியறேன். அது உங்க மேலே விழும்னோ விழுந்து கொண்டிருக்குன்னோ இதுவரை எனக்குத் தெரியாது. இனிமே அப்படிச் செய்யலே. இது செஞ்சதுக்குப் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்," - என்று தாமரை மொட்டுப் போல் கைகூப்பினாள், அவள்.
வணக்கத்தோடு மிகவும் பவ்யமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள். எதிர்பாராத அந்த பவ்யம் ராஜாராமனைத் திணறச் செய்தது. முழுக் கோபத்தையும் காட்டித் திட்ட முடியாமல் பண்ணி விட்டாளே என்று ரோஷம் வேறு பொத்துக் கொண்டு வந்தது. அந்த ரோஷத்தை உறங்கப் பண்ணுவதுபோல் பாயைச் சுருட்டிக் கொண்டு படியிறங்கிய அவன் காதில் மிண்டும் வீணையின் இசை வந்து பாய்ந்தது. அவளையும் அவள் முகத்தையும் கூப்பிய கைகளின் விரல்களையும் பார்த்தபின் வீணையை அவள் வாசிக்கிறாளா, அல்லது வீணையே அவளுடைய மதுரமான விரல்களைத் தடவி வாசிக்கிறதா என்று ராஜாராமனுக்குச் சந்தேகம் வந்தது. சந்தேகமும், கோபமும், மாறி மாறி எழும் மனநிலையோடு, அவள் பெயர் என்னவாயிருக்கும் என்ற யோசனையிலும் மூழ்கினான் அவன். அந்தக் குரலும், உடனே பணியும் அந்த பவ்யமும், பிறவியோடு வந்த அழகுகள் போல் அவளுக்குப் பொருந்தியிருந்ததாகத் தோன்றியது. கீழே இறங்கி வந்த பின்பும் அவளை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியவில்லை, அவனால். பத்திரிகைகளைப் பார்த்து விட்டுக் கீழே இறங்கியபோது பத்தர் முதல் நாள் பிட்டுத் தோப்புக் கூட்டம் பற்றி விசாரித்தார். அவன் எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான். பக்கத்து வீட்டு மாடிப் பெண்ணைக் கூப்பிட்டு இரைந்தது பற்றியும் கூறினான்.
'அவளா, மதுரம்னு செல்லமாகக் கூப்பிடுவாங்க - மதுரவல்லீன்னு முழுப்பேரு. தனபாக்கியத்தோட மகள்-"என்று அவன் கேட்காமலே மேல் விவரங்களைச் சொல்லத்<noinclude></noinclude>
67s7d0v3p53zgqdsdwxid4vzth84x0l
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/171
250
181295
1961460
742513
2026-09-02T09:45:05Z
Madhumitha kanagavijayan
16802
Agree
1961460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>நா. பார்த்தசாரதி. 169 தொண்டர்கள் செயலாற்றுவதற்கு ஆர்வமாயிருந்தார்கள்
அந்தச் சமயம் ஆசிரம வேலைகளுக்காக வெளியே தேசபக்தியுள்ள செல்வந்தர்களிடம் கூட உதவி கேட்க ஏற்ற சூழ்நிலை உடையதாக இல்லை. ராஜாராமன் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தான். மேலுர் நிலம் வீடு விற்றுப் பணம் கொடுத்து வைத்திருந்ததில் பெரும் பகுதியை மதுரத்திடமிருந்து வாங்கி, வசூலான சிறு தொகையையும் சேர்த்து, நிரந்து மகாத்மாவின் ஹரிஜன நிதிக்காகக் கொடுத்தாயிற்று. அதைப்போல இரண்டு மடங்கு, வாசகசாலை, துண்டுப் பிரசுரம், முத்திருளப்பன் போன்றவர்களுக்கு உதவி, என்று மதுரமே இதற்குள் நிறைய அவள் கையை விட்டுச் செலவழித்திருக்க வேண்டுமென்று கணக்குப் பார்த்தபோது புரிந்தது. அவன் பணமும் தவிர அதிகமாகவே கையிலிருந்து செலவழித் திருந்தாள் அவள். போதாதற்குப் பெரிய சொத்தாகிய மாந்தோப்பையும் இப்போது ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். ஆசிரமக் கட்டிட ஏற்பாட்டுக்குப் பணமுடை பற்றிப் பிரஸ்தாபித்தாலும் மதுரம் ஏதாவது செய்வாள் என்றாலும், அவளுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காக அதைப் பற்றியே அவன் அளிடம் பேச்செடுக்க விரும்பவில்லை. வைத்தியநாதய்யர் நல்ல மனத்தோடு கொடுத்த ஐநூறு ரூபாய் மட்டும் கையில் இருந்தது. பணத்துக்கு ஒரு ஏற்பாடு செய்து ஆசிரம வேலையைப் பிருகதீஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டால் தானும், முத்திருளப்பனும், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் ராஜாராமனுக்கு இருந்தது. ஆனால், பணத்திற்குத்தான் ஒரு வழியும் புரியவில்லை. அவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் குருசாமி, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கோர்ட்டுக்கு முன் மறியல் செய்து சிறை சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. தானும், முத்திருளப்பனும் தயங்கும்படி நேர்ந்ததற்காக ராஜா ராமனுக்கு நாணமாயிருந்தது. பிருகதீஸ்வரன் நடுவே புதுக்கோட்டை போய் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பினார். வரும்போது அவர் ஒரு ஆயிரம் ரூபாய்<noinclude></noinclude>
0kz1qa1ff07lqk9nqvciliy7jv8hcse
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/173
250
181297
1961462
536059
2026-09-02T09:47:41Z
Madhumitha kanagavijayan
16802
Agree
1961462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>நா. பார்த்தசாரதி. 171 வேண்டியிருந்தது. சிலர் பண உதவிக்குப் பதில் கருத்துக்களை உதவி செய்ய முடிந்ததும் பயன்படவே செய்தது. பண உதவி செய்கிற நிலையில் எல்லோரும் இல்லை.
ஒருநாள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும், வடக்கு மாசி வீதியில் வந்து தங்கியிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சந்திக்கப் போயிருந்தனர். தேவருடன் சசிவர்ணத் தேவரும் இருந்தார். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு சாயல்குடி விவேகாநந்தர் வாசக சாலையில் முதலாவது ஆண்டு விழாவில் முத்துராம லிங்கத் தேவர் ஆற்றிய விரவுரை விவேகாநந்தரே நேரில் வந்து பேசுவதுபோல் அவ்வளவு சிறப்பாக இருந்ததென்று காமராஜூம் சீநிவாசவரதனும் அடிக்கடி சிறைவாசத்தின் போது சக சத்யாக்கிரகிகளிடம் வியந்து கூறியதுண்டு. ராஜாராமனுக்கு இப்போது அது நினைவு வந்தது. தேவர் தமது கம்பீரமான தோற்றத்தோடு சத்திய ஆவேசம் நிறைந்த குரலில் அவர்களோடு உரையாடினார். உதவிகளுக்கும் வாக்களித்தார். பாரதா முத்துத் தேவர் குடும்பத்தினரையும் பார்க்கச் சொல்லி அவரே யோசனையும் கூறினார். தேவரைப் பார்த்தபின் மெளலானா சாகிப் மூலம் சில முஸ்லீம் தேசபக்தர்களையும் சந்தித்தார்கள் அவர்கள். இக்னேஷியஸ் முதலிய கிறிஸ்தவ சகோதரர்களும் முடிந்தவரை உதவினர். திருமங்கலத்தில் விசுவநாத தாஸோடு முன்பு எப்போதோ பல காங்கிரஸ் கூட்டங்களில் சந்தித்திருந்தவர்கள் சிலரும் இதற்காக முன் வந்து உதவினர்.
அப்போதே தனி நபர் சட்டமறுப்பில் யார் யார் முதல் அணியாக ஈடுபட்டுச் சிறை சென்றுவிட்டார்களோ அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. எனவே, ஆசிரம முயற்சி போதுமான பண வசதியின்றித் தள்ளிப் போடப்பட்டது. தங்கள் நிதிக்குப் பணம் கேட்காததோடு, அப்போது கவர்னர் வசூலித்துக் கொண்டிருந்த யுத்த நிதியை எதிர்த்துத் தேசபக்தர்கள் பிரசாரமும் தொடங்கினர்.<noinclude></noinclude>
5inegons8h66yg3ygcwuyn87j7s5rw3
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/174
250
181298
1961463
536060
2026-09-02T09:52:40Z
Madhumitha kanagavijayan
16802
Agree
1961463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Madhumitha kanagavijayan" /></noinclude>172. ஆத்மாவின்ராகங்கள்
மறு வாரமே ராஜாராமனும், முத்திருளப்பனும், கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் செய்து கைதானார்கள். மதுரத்துக்கோ, பத்தருக்கோ, பிருகதீஸ்வரனுக்கோ தெரிந்தால் ஒருவேளை அவர்கள் தங்களைத் தடுக்கக் கூடும் என்று மறியல் விஷயத்தை அவர்கள் முன்கூட்டியே யாருக்கும் தெரியவிடவில்லை. இருவரும் கைதான பின்பே மற்றவர்களுக்கு அச் செய்தி தெரிந்தது. திருச்சி ஜெயிலில் கடுமையான குவாரன்டைன் பிளாக் அவர்களுக்குக் கிடைத்தது. -
அப்போது அவர்களோடு திருச்சி சிறையில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வேதரத்தினம், வி.வி. கிரி, டி.எஸ். அவினாசிலிங்கம், சுப்பராயன், அனந்த சயனம், பக்தவத்சலம் போன்ற தலைவர்களும் இருந்தனர். அவன் திருச்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின், தனபாக்கியம் காலமாகிவிட்ட செய்தியைப் பிருகதீஸ்வரன் தந்தி மூலம் மதுரையிலிருந்து தெரிவித்தார். மதுரம் என்ன வேதனைப்படுவாள் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியாமலிருந்தது. பிருகதீஸ்வரனும், பத்தரும், அவளுக்குத் துணையாயிருந்து ஆறுதல் கூறுவார்கள் என்றாலும், அவள் மனம் தான் இல்லாத தனிமையை எப்படி எப்படி உணரும் என்றெண்ணிய போது அவனுக்கு மிக மிக வேதனையாயிருந்தது. அவன், மதுரத்துக்குக் காண்பித்து ஆறுதல் கூறும்படி சிறையிலிருந்து பிருகதீஸ்வரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினான். எவ்வளவோ பரிவாகவும், கனிவாகவும் எழுதியும் கூட, அந்தக் கடிதமே தான் அப்போது அருகில் இல்லாத குறையைப் போக்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்குமென ராஜாராமனால் நம்ப முடியவில்லை. தான் முதலில் நினைத்திருந்ததற்கு மாறாகத் தனபாக்கியம் மிகமிக நல்ல மனமுள்ளவளாகப் பழகிய பின்பு இப்போது அவளுடைய மரணம் அவன் மனத்தைக் கலங்கச் செய்தது. ஜமீன்தாருடைய மரணத்துக்குப் பின்னே அவள் தளர்ந்து விட்டாள் என்று தோன்றினாலும், அவள் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் மதுரத்துக்குப் பெரிதும் ஆறுதலாயிருக்கும் எனத் தோன்றியது.<noinclude></noinclude>
mx04diorixqhy72fcn16heexp19a42j
அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf
252
275223
1961425
1961053
2026-09-02T05:13:22Z
Balajijagadesh
1137
1961425
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=முருகவேள் பன்னிரு திருமுறை-4
|Language=ta
|Author=[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf|தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=980
|File size=240.32
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages={{missing pages|pages=அச்சு பக்க எண் 724}}
<pagelist
1="நூலட்டை"
2="உரிமம்"
8="உள்ளடக்கம்"
9="2"
731="725"
733="—"
734="727" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
e0fakpqbgqbkwjrp8iu9yu2ap8r3qk1
அட்டவணை:சிறுவர் இலக்கியம்.pdf
252
475585
1961440
1690674
2026-09-02T06:41:51Z
Rathai palanivelan
11183
year
1961440
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சிறுவர் இலக்கியம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அடிகளாசிரியர்|அடிகளாசிரியர்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=2004
|Source=pdf
|Image=1
|Number of pages=143
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:சிறுவர் இலக்கிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
dmdgkxs72ck5jric3qykee4xt9toby8
1961441
1961440
2026-09-02T06:42:56Z
Rathai palanivelan
11183
publication
1961441
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சிறுவர் இலக்கியம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அடிகளாசிரியர்|அடிகளாசிரியர்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=திருவருள் நிலைய வெளியீட்டகம்
|Address=விழுப்புரம்
|Year=2004
|Source=pdf
|Image=1
|Number of pages=143
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:சிறுவர் இலக்கிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
73pfbeox5a5koiaq08r5tgdwv7y7en8
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/112
250
476320
1961354
1546026
2026-09-02T00:31:32Z
Arularasan. G
2537
1961354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh| இருமைக் கொள்கை|94| இருவாய்க் குருவி}}</noinclude>மனமும் சடமும் ஒன்றுக்கொன்று முரணான பொருள்கள் என்றும், மனத்தின் பண்பு எண்ணம், சடத்தின் பண்பு பரப்பு என்றும் தெளிவு படுத்தினார்.
டேக்கார்ட் கூறிய இருமைக்கொள்கையானது, ஆட்சேபங்கள் பல கூறக்கூடியதாக இருக்கிறது. உடலும் உள்ளமும் ஒன்று சேர்ந்தே நம்முடைய அனுப்வத்தில் காணப்படுகின்றன. அப்படியிருக்க அவை இரண்டும் வேறுவேறான பொருள்கள் என்று டேக்கார்ட் கூறுவதை ஏற்றுக்கொள்வது எப்படி? உதாரணமாகக் காட்சி என்பது முதலில் புலன் அனுபவமாகத் தொடங்கி இறுதியில் கருத்தாக முடிகின்றது. கருதும் மனம் பிரிக்க முடியாத பொருளாகவும், சடப்பொருள் என்றும் பிரிக்கக்கூடிய பொருளாகவும் இருப்பதால், மனம்-சடம் இரண்டையும் ஒன்றாக இணைக்கக்கூடிய பொதுத் தத்துவம் ஒன்றுமில்லை. ஆனால் இந்த முரண்பாட்டை விடுவித்தாலன்றி நம்முடைய அனுபவம் அனைத்தும் பொருளற்றதாகவே இருக்கும். இந்தத் தேவையை டேக்கார்ட்டும் அறிவார். அதனால்தான் அவர் புற உலகமும் அக உலகமும் கூம்புருவச் சுரப்பியில் கூடுவதாகக் கூறுகிறார்.
டேக்கார்ட்டின் கருத்தை மறுத்த தத்துவ சாஸ்திரிகளுள் சிலர் மனம், சடம் இரண்டையும் ஒன்றையொன்று வைத்து இணைக்கவும்,சிலர் மூன்றாவது தத்துவம் ஒன்றைக்கொண்டு இணைக்கவும் முயன்றனர். அதன் காரணமாக எழுந்தவையே லைப்னிட்ஸ் என்பவருடைய பன்மைக் கொள்கையும், ஸ்பினோசா என்பவருடைய ஒருமைக் கொள்கையுமாம்.
அறியும் மனம் அறியப்படும் பொருள் என்பது இருமைக் கொள்கையின் மற்றோர் உருவமாகும். அறிதல் என்பது அதற்குப் புறம்பான பொருள்களை அறிவதாகும். ஆனால் இந்தப் புறம்பான பொருள்களைப் புலன் காட்சி மூலமாகவே அறிய முடியும். லாக், பார்க்ளே, கான்ட் ஆகிய மூன்று பெரிய தத்துவ சாஸ்திரிகள் இந்தக் கேள்வியை எழுப்பி விடை கூறியிருக்கின்றனர். கான்ட் என்பவருடைய கருத்துத்தான் அளவை இயற்கொள்கை (Epistemology), உண்மை இயல்(Ontology) பற்றி இக்காலத்தில்வழங்கும் கொள்கைகளுக்கு அடிநிலையாகும். கான்டின் கொள்கையாவது நேரில் அறிய முடியாத உள்பொருள் ஒன்றிலிருந்தே நேரில் அறியும் உலகம் தோன்றியிருக்கிறது என்பதும், அந்த உள்பொருள் புலன்களைத் தூண்டுவதைக் கொண்டு மனம் சிருஷ்டிப்பது மூலமே நாம் அந்த உள்பொருளை அறிவதாகக் கூறுகிறோம் என்பதுமே யாகும். அறிவின் வகைகள் (Categories) மனப்பண்புடையவை, உள்பொருள் சடப்பண்புடையது. இவ்விரண்டு இனங்களே அறிவு என்பதன் இணைபிரியாக் கூறுகளாகும்.
மனித அனுபவம் பலவகைப்பட்டதாக இருந்த போதிலும் அவற்றை எல்லாம் ஒரே கருத்தில் அடக்க முடியும் என்று கூறுவதும், ஒரு பொருளுக்கு இரண்டு அமிசங்கள் உண்டு என்று கூறுவதைக் கொண்டு அது இறுதியில் இரண்டு பொருள்களே என்று கூறுவதும் ஒன்றாகாது. டேக்கார்ட் கூறுவதை நம்முடைய சாதாரண அறிவு உறுதிசெய்து கொண்டே இருந்தபோதிலும் அது நம்முடைய பகுத்தறிவுக்கு ஒத்ததாக இல்லை. ஆயினும் உள்பொருளைப் பற்றித் தவறாக எண்ணுவதைத் தடுப்பதாலும், அனுபவத்தில் காணும் முரண்பாட்டின் முழுப்பொருளையும் உணருமாறு செய்வதாலும் இருமைக் கொள்கை பயனுடையதாகவே இருக்கிறது.
மனம் - சடம் என்று கூறும் இருமைக்கொள்கையை
ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும் (1) சக்திகள்
(Energies) என்னும் பௌதிகப் பொருள்கள், (2)
ஆக்க முறைகள் (Processes) என்னும் மனச் செயல்கள் என்ற இருமைக்கொள்கை இருக்கவே செய்கின்றது. இருமைக் கொள்கையை எப்பெயரிட்டழைத்தாலும் இன்றியமையாத ஒரு பொருள், விளக்க முடியாமலும் ஏற்கமுடியாமலும் இருந்துகொண்டிருக்கிறது. அந்தப் பொருள் அனுபவத்தை ஒன்றுக்கொன்று உறவில்லாத பகுதிகளாகப் பிரிப்பதாகும். அனுபவத்தை இரண்டு விதமாகப் பிரிக்கக்கூடும் என்று அறிவு கூறினும், அவ்விருபகுதிகளுக்கும் பொதுவாகப் பல அமிசங்கள் உண்டு என்பதை நாம் மறத்தலாகாது.
ஆகவே ரஸ்ஸல், ஜேம்ஸ், வார்ட், யீே போன்றார். கூறும் பன்மைக் கொள்கைக்கும் பிராட்லி, ராய்ஸ் கூறும் ஒருமைக் கொள்கைக்கும் கொண்டு சேர்ப்பவை டேக்கார்ட்டின் உண்மையியல் சார்ந்த இருமைக் கொள்கையும், கான்டின் அளவை இயல் சார்ந்த இருமைக் கொள்கையும் ஆகும். ஆகவே, இருமைக் கொள்கையில் ஆரம்பித்துச் சிலர் பன்மைக் கொள்கையையும், வேறு சிலர் ஒருமைக் கொள்கையையும் அடைகிறார்கள்.
{{float_right|ச.செ.}}
<section end="155"/><section begin="156"/>
{{larger|<b>இருவாய்க் குருவி</b>}} (Hornbills) : இக் குருவிகளுள் சிறிதான வகையும் ஒரு பருந்தளவு இருக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 112
|bSize = 416
|cWidth = 216
|cHeight = 138
|oTop = 374
|oLeft = 101
|Location = center
|Description = {{c|<b>இருவாய்க் குருவி</b>}}
}}
இப்பறவைகளின் மிகப் பெரிய அலகுகளே இவைகளின் முக்கிய அமிசம். ஒரு பேரலகின் மேல் மமற்றொரு பேரலகைத் தலை கீழாய்க் கவிழ்த்து ஒட்டினாற்போல்
இருப்பதால் இருவாய்க்குருவி என்ற விசித்திரப் பெயர்
இவைகளுக்கேற்பட்டது. இவை அத்திவகைப் பழங்களையும், மற்றப் பழங்களையும், தம்முடைய பேரலகினால் திருகிப் பிடுங்கித் தின்னும்; சில வேளைகளில் பெரும் பூச்சிகளையும், பல்லிகளையும், ஓணான் களையும்கூடப் புசிக்கும். இருவாய்க் குருவிகள் மரமடர்ந்த இடங்களில் முக்கியமாகக் காடுகளில் குடியிருக்கும். மர உச்சிகளை வீட்டுக் கீழிறங்கி இவை தரையில் நடமாடுவதில்லை. பறக்கும்போது ஒலி செய்துகொண்டே விரைந்து. இற-<noinclude></noinclude>
h4yonlvllpbyutzlh0mumjrstfmy84g
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/113
250
476321
1961355
1546027
2026-09-02T00:34:22Z
Arularasan. G
2537
1961355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இருள் காமிரா |95|இரேணுகை }}</noinclude>கடித்துச் சிறிது தூரம் சென்று, பின் சிறிது தூரம் காற்றில் இறக்கையைப் பரப்பி மிதந்து, பிறகு மறுபடியும் படபடவெனச் சிறகடித்துச் செல்லும். இவை மரங்களில் பெரும்பொந்துகளில் முட்டையிடும். பேடை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் வகையும் வியப்பானதே. பொந்துள் அடைகாக்கும் பேடை தன் மலத்தை அலகினால் கொல்லறு கொண்டு பரப்புவது போல் பரப்பிப் பொந்தின் வாயை அடைத்துவிடும். இந்த அடைப்பின் நடுவில் பேடையின் அலகைக் கொள்ளும் ஒரு தொளை மட்டும் விட்டிருக்கும். ஆண் இரைதேடிக் கொண்டுவந்து, இந்தத் தொளைவழியாகப் பேடைக்கு இரை ஊட்டும். குஞ்சு பொரிக்குமட்டும் ஆண் கொண்டுதரும் உணவைப் புசித்துப் பேடை தன் சிறையுள் அடைபட்டிருக்கும். பிறகு அடைப்பை உடைத்து வெளிவரும். பெண் அடைகாக்கும் சமயத்தில் ஆண் இறக்கவே, வேறோர் ஆண் வந்து அதற்குத் தீனி கொடுத்ததையும் கண்டிருக்கிறார்கள்.
சாதாரணமாகக் காடுகளில் குடியிருக்கும் இருவாய்க் குருவி (Common Grey Hornbill) சாம்பல் நிறமாக ஒரு பருந்தின் அளவிருக்கும். மலையாள நாட்டடிலும் அங்குள்ள மலைத்தொடரிலும் இதன் அலகின் மீது மற்றோர் அலகுபோன்ற புடைப்புக் கிடையாது.
மலையாளத்திலும் வேறு இடங்களிலும் இதிலும் மிகப் பெரியதான ஓர் இருவாய்க் குருவி (Great Indian Hornbill) உண்டு. இது படத்தில் காண்பதுபோல், கறுப்பும் வைக்கோல் நிறமுமாகப் பட்டைபட்டையாக இருக்கும். இது பேரலகும் பெரிய வாலும் உட்பட நாலடிநீளமிருக்கும். இது சிறகடித்துப் பறக்கும் ஒலி நெடுந்தூரம் கேட்கும்படி முழங்கும். இருவாய்க்
குருவிக்கு மலைமொங்கான் என்றும் பெயர்.
{{larger|<b>மா.கி.</b>}}
<section end="156"/><section begin="157"/>
{{larger|<b>இருள் காமிரா</b>}} (Camera Obscura) என்னும் ஒளியியற் கருவியில் பொருள்களின் பிம்பங்கள் வெண்மையான பரப்பின்மேலோ, கருமையான பரப்பின்மேலோ தோன்றும். அப்போது அவற்றை எளிதில் வரைய முடிகிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள. இருள் காமிரா ஒளியைப் புகவிடாத ஒரு பெட்டி.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 113
|bSize = 416
|cWidth = 182
|cHeight = 54
|oTop = 369
|oLeft = 26
|Location = இடது
|Description = {{c|<b>இருள் காமிரா</b>}}
}}
அதன் ஒரு பக்கத்தில் ஒரு குவி லென்ஸ் உள்ளது. அதன் வழியே உள்ளே வரும் ஒளிக்கதிர்கள் பெட்டியின் பக்கங்களுக்கு 45° சாய்வாக உள்ள ஓர் ஆடியினால்
பிரதிபலிக்கப்பட்டுத்தேய்த்த கண்ணாடியினாலான திரையின்மேல் பிம்பத்தைத் தோற்றுவிக்கும். இதன்மேல்
மெல்லிய தாளை வைத்துப் பொருளின் படத்தை வரையலாம். இவ்வமைப்பைப் பாட்டிஸ்டா டெல்லா போர்ட்டா என்ற இத்தாலியர் 1569-ல் முதலில் அமைத்தார் எனக் கூறுவர். ஆனால் இதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே இதன் தத்துவம் அறியப்பட்டிருந்தது.
<section end="157"/><section begin="158"/>
{{larger|<b>இருளர்</b>}} கோயம்புத்தூர், நீலகிரி, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களில் காணப்படும் ஒருவகைப் பழங்குடிகள். இவர்கள் மிகுதியாக இருப்பது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஐயாயிரம் அடி உயரத்திலுள்ள அட்டப்பாடி மலையிலாகும். அங்கு இவர்கள் தொகை சுமார் பதினையாயிரம். இவர்கள் ஏறக்குறைய 150 குடியிருப்புக்களில் மூங்கில் தட்டிகளையும் புல்லையும்கொண்டு குடிசைகள் கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் நாடோடிகளாக இருப்பதால் பெரிய வீடுகள் கட்ட விரும்புவதில்லை. இவர்களுள் மிகச்சில பிரிவுகளே
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 113
|bSize = 416
|cWidth = 182
|cHeight = 171
|oTop = 105
|oLeft = 209
|Location = இடது
|Description = {{center|<b>இருளர்</b>}}
{{smaller|<b>உதவி : சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை</b>}}
}}
காணப்படுகின்றன. இவர்களுடைய தலையான தொழில் வேளாண்மை. இவர்கள் ஏரின்றி மண்வெட்டியைக்கொண்டு நிலத்தை வெட்டியே பயிர் செய்கிறார்கள். வேளாண்மை நடைபெறாத நாட்களில் காப்பித்தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் மரம் வெட்டவும் காடு வெட்டவும் செய்கிறார்கள். இவர்கள் திறமையான வேடர்கள். மலையிலேயே வாழ்கிறார்கள். பிற மக்களுடன் சேர விரும்புவதில்லை. கல்வி என்பது சிறிதும் கிடையாது. இவர்கள் வாழும் 900 ஏக்கர் பூமியும் மலபாரிலுள்ள மண்ணார்க்காடு மூப்பில் என்னும் ஜென்மிக்குச் சொந்தம்.
<section end="158"/><section begin="159"/>
{{larger|<b>இரேணுகை</b>}} : இவள் இரேணு என்னும் அரசன் மகளெனவும், வருமராசன் மகளெனவும் கூறுவர். சமதக்கினி முனிவரின் மனைவி. ஒருமுறை நீர் கொண்டுவரச் சென்றபோது நீரில் ஒரு கந்தருவனுடைய நிழலைக்கண்டு மயங்கியதால், சமதக்கினியால் வெறுக்கப்பட்டு, மகனான பரசுராமனால் தலை வேறு உடல் வேறாகத் துணிக்கப்பட்டாள். பின், பரசுராமன் தந்தையை வேண்டி இவளை உயிருடன் எழுப்பினான். அப்போது இவள் தலை வேற்றுடலிலே பொருத்தப்பட்டதனால் நிலைகெட்ட இவளைச் சமதக்கினி, "கிராமங்களிற் சென்று, தெய்வமாகி, அவர்களுக்குண்டான நோயைப் போக்கி வழிபாடு பெறுக" என ஏவியதாக உரைப்பர். இப்போது, மாரியம்மன் கோயிலிலே தலையுருவமாக மட்டும் வைத்து வழிபடுகின்ற தெய்வம் இவளே என்றுங் கூறுவர்.
இவளைப் பற்றிய வேறொரு கதை : சமதக்கினி இறந்தபோது இவளுந் தீப்புகுந்தாள். இவளுடல் வேகுமுன் இந்திரன் மழை பெய்வித்து, இவள் இறவாமற் காத்தான். எனினும் உடம்பெலாம் கொப்புளம் கண்டது. சிவபிரான் இவளைக் கிராமதேவதையாக இருந்து, மனிதர்களுக்குக் கொப்புளம் உண்டாகும்<noinclude></noinclude>
mi2zmv4jx514kbfldep173nopdp3ba9
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/114
250
476322
1961356
1546055
2026-09-02T00:36:59Z
Arularasan. G
2537
1961356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரேவணசித்தர் |96|இரைப்பை }}</noinclude>அம்மை நோயை உண்டாக்கவும் தணிக்கவும் ஆற்றலளித்து. வழிபாடு பெற வரம் அளித்தார். இவள் தீயிலிருந்து எழுந்தபோது ஆடை வெந்துபோனதால் வேப்பிலையை உடுத்திக் கொண்டாள். ஆகையால், அம்மை கண்டால் வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனராம்.
<section end="159"/><section begin="160"/>
{{larger|<b>இரேவணசித்தர்</b>}} (16ஆம் நூ.) பேரளம் என்னும் ஊரிற் பிறந்து, சிதம்பரத்தில் வாழ்ந்த புலவர். இவர் எழுதிய நூல்கள் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம், அகராதி நிகண்டு முதலியவை. இந்த நிகண்டுதான் அகரவரிசையாகத் தொகுக்கப்பட்ட முதல் தமிழ் அகராதி.
<section end="160"/><section begin="161"/>
{{larger|<b>இரேவதி</b>}} (Pisces) அசுவினி முதலாகவுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள் கடைசியானது; மீனராசியில் அடங்கியது.
மித்திரன் என்னும் ஆதித்தன் மனைவியும், இரைவதமனுவின் அன்னையும், பலராமன் மனைவியும் இரேவதி யென்னும் பெயருடையவர்கள் என்று புராணங்கள் கூறும்.
<section end="161"/><section begin="162"/>
{{larger|<b>இரேவல்சின்னி</b>}} (நாட்டு மஞ்சட் சீனக்கிழங்கு, பேதிக் கிழங்கு, வரியாத்துக் கிழங்கு, ரூபார்பு) மலக்கட்டு, பசிமந்தம் முதலியவற்றைப் போக்கும் ஒரு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 114
|bSize = 416
|cWidth = 191
|cHeight = 275
|oTop = 251
|oLeft = 11
|Location = இடது
|Description = {{center|<b>இரேவல்சின்னி</b>}}
{{smaller|1. இலையும் பூக்கொத்தும். 2. பூ. 3. காய்.}}
}}
கிழங்கு. வயிற்றுக்கடுப்பு உண்டாகாமல் பேதியாகச்
செய்வதால் இதைக் குழந்தைகளுக்கும் பிள்ளைத் தாய்ச்சிகளுக்கும் கொடுப்பார்கள். மண்ணீரல், கல்லீரல்
வீக்கங்களுக்கும் இது உபயோகமாகிறது. கிரிகரிஸ் பவுடர் என்னும் மலமிளக்கியும் வலிமை தருவதுமான மருந்தும் இதிலிருந்து தயாராகிறது.
ரீயம் அவிஷினேல் என்றும் ரீயம் இமோடி என்றும் பெயருள்ள இரண்டு சிறிய பலபருவக் குற்றுச்செடிகளின் மட்டத்தண்டுக் கிழங்கு உலர்ந்ததே இரேவல் சின்னி. இலையும் விதையும் வேரும்கூட மருந்தாகப் பயன்படும். இது பாலிகொனேசீ என்னும் ஆற்றலரிக் குடும்பத்தைச் சேர்ந்த சாதி. இமயமலையிலும், திபெத்து, சீனா முதலிய இடங்களிலும் வளர்கிறது.
இரேவல் சின்னியிலுள்ள முக்கிய சத்துக் கிரைச ரோபின் (C<sub>30</sub> H<sub>36</sub> O<sub>7</sub> ) என்னும் பொருள். இது மஞ்சள் நிறமானது. இதனால்தான் இந்தக் கிழங்கும் மஞ்சள் சாயலாக இருக்கும். இந்த மருந்து சற்று நரநர என்றிருக்கும். அதற்குக் காரணம் இதில் நாற்பது
சதவீதம் கால்சியம் ஆக்சலேட்டு என்னும் உப்பு இருக்கிறது. ரீயோடானிக் அமிலம், இமோடின் முதலிய வேறு சத்துக்களும் இதில் உண்டு.
இரேவல்சின்னிக்கீரை ரீயம் ரப்பாண்டிகம் என்னும் செடி. இதன் இலைகள் முள்ளங்கி இலைபோலத் தரையருகிலிருந்து கூட்டமாக வளரும். மிகவும் பெரிதாக இருக்கும். இரண்டடி நீளமிருக்கும். இந்த இலையின் காம்பும் இரண்டடி நீளமும் ஓர் அங்குல விட்டமும் இருக்கும். இந்த இலைக்காம்பு மரக்கறியாகப் பயன்படுகிறது. இலையைத் தின்னுவதில்லை; அது நஞ்சுள்ளது.
சுக்கங்கீரைச் (த. க.) சாதியும் இரேவல்சின்னி எனப்படுகிறது. இது ரூமெக்ஸ் என்பது மேற்குப் பஞ்சாபில் இயற்கையாக வளர்கிறது. சமசீதோஷ்ண நாடுகளிலும் உப அயன நாடுகளிலும் இது நன்றாக வளர்கின்றது. இதனை மரக்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இதுவும் பாலிகொனேசீ குடும்பத்தைச் சேர்ந்ததே.
கார்சீனியா மொரெல்லா (Garcinia morella) என்னும் புன்னைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரத்தையும் இரேவல்சின்னி என்பர்.
<section end="162"/><section begin="163"/>
{{larger|<b>இரைப்பை</b>}} (Stomach) :
மனிதனுடைய இரைப்பை உணவுப்பாதையில் உணவுக்குழாய்க்குக்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 114
|bSize = 416
|cWidth = 203
|cHeight = 167
|oTop = 384
|oLeft = 200
|Location = center
|Description = <b>இரைப்பையும் அதைச் சார்ந்த உறுப்புக்களும்</b><br>
1. இரைப்பை. 2. முன் சிறுகுடல், 3. கணையம். 4. ஈரல்
5. பித்த நீர்ப் பை. 6.பித்த நாளம்.
}}<noinclude></noinclude>
mfbgtv14t1ehypjf307r9ydxr8z06zr
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/115
250
476323
1961357
1546057
2026-09-02T00:39:15Z
Arularasan. G
2537
1961357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண் |97|இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண் }}</noinclude>கீழே பருத்துள்ள பகுதியாகும். இது வால்பேரிக்காய் போன்ற வடிவமுடையது; வயிற்றின் மேற்பகுதியில் இடப்புறமுள்ளது. இரைப்பைக்குக் கீழே உள்ளது சிறுகுடல். இரைப்பையிலிருந்து சிறு குடலுக்குச் செல்லும் வழி குடல்வாய் (Pylorus) எனப்படும். இரைப்பையின் உட்பாகம் கோழைப்படலத்தால் மூடப்பட்டிருக்கிறது. இரைப்பை உணவு இல்லாதபோது குழாய்போலச் சுருங்கியும், உணவு பெற்றபோது விரிந்து பருத்துமிருக்கும். இரைப்பைக்கு உணவு வந்ததும் கோழைப்படலத்திலுள்ள சுரப்பிகள் இரைப்பைநீரைச்
சுரக்கும். அந்நீரிலுள்ள ஹைடிரோகுளோரிக அமிலமும் பெப்சின் என்னும் என்சைமும் உணவிலுள்ள புரோட்டீனைப் பெப்டோனாகச் செரிக்கச் செய்யும். அமிலம் இரைப்பைக்குள் வரும் கிருமிகளைக் கொல்லும். சீரணநீர் உணவுடன் நன்றாகக் கலக்குமாறும், உணவு கஞ்சிபோல அரைபட்டுக் கூழாகுமாறும் இரைப்பைத் தசைகள் சுருங்கிச் சுருங்கிப் பிசைவது போலக் கடைகின்றன. நன்றாய்க் கலந்து கூழாகிய உணவு குடல்வாயின் அருகே செல்லும். குடல்வாய் அவ்வப்போது சிறிதுசிறிதாகத் திறந்து, உணவைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குடலுக்குள் செல்லவிடும். பார்க்க: உணவுப் பாதை.
<section end="163"/><section begin="164"/>
{{larger|<b>இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண்</b>}}
(Gastric and Duodenal ulcers) தென்னிந்தியாவில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. வட இந்தியாவில் பெரும்பாலும் இல்லை. இதற்குக் காரணம் இன்னதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும் தென்னிந்தியாவில் உணவில் காரம் மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். வட இந்தியாவில் இனிப்பும், நெய்யும், இறைச்சியும் அதிகமாக உட்கொள்ளுகிறார்கள். மிகுதியாக நெய் உட்கொள்ளுவதால் அதில் வைட்டமின் ஏ இருப்பதால் வயிற்றிலும் குடலிலும் புண் வராமல் தடுக்கின்றது. இந்தப் புண் வருவதற்கு முதன்மையான காரணம் வயிற்றில் இயற்கையாக ஏற்படும்ஹைடிரோகுளோரிக் அமிலம் அதிகமாய் இருப்பதே. இந்த அமிலம் மிகுதியாக இருக்கும்போது, எக்காரணத்தினாலாவது இரைப்பையில் புண் ஏற்பட்டால், அது ஆறாமல் இருக்கும். வாயிலுள்ளபுண்ணிலிருந்தும், தொண்டையிலுள்ள புண்ணிலிருந்தும் சிறு பூச்சிகள் இரத்தத்தின் வழியாகச் சென்று, இரைப்பையில் தங்க ஏற்பட்டால் அதனாலேயும் புண் உண்டாகலாம். பீடி, சிகரெட்டுப் புகை இரைப்பைக்குள் சென்று அங்கிருக்கும் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்யும். அதனால் இரத்தக் குறைவு உண்டாகி, இரைப்பையின் உட்பாகம் சிலவிடங்களில் சிதையும். அப்போது அமிலம் அதிகமாக இருந்தால் புண் ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. அதனால் புண் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்கள் 1. உணவில் வைட்டமின் ஏ சத்தும்
புரோட்டீன்களும் குறைவாக இருப்பதும், 2. பீடி, சிகரெட்டு, சுருட்டுப் பிடிப்பதும், 3. வாயிலும் தொண்டையிலும் புண் இருப்பதுமாகும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 115
|bSize = 416
|cWidth = 204
|cHeight = 149
|oTop = 348
|oLeft = 107
|Location = இடது
|Description = {{center|<b>இரைப்பை புண்</b>}}
{{smaller|படத்தில் அம்புக்குறி புண் இரும் இடத்தைக் காட்டுகின்றது.}}
}}
இரைப்பையில் புண்ணிருந்தால் உணவு உட்கொண்ட உடனேயே வலி வயிற்றின் மேற்பகுதியில் காணும். உணவு இரைப்பையில் இருக்கும்வரையில் வலி இருந்துகொண்டிருக்கும், இரைப்பையை விட்டுப் போன பிறகு நீங்கும். மறுபடியும் உணவு உட்கொண்டால் வலி மறுபடியும் ஏற்படும். இப்படி உணவு உட்கொண்டவுடனே வலி ஏற்படுவதால் இந்த நோயால் வருந்துவோர் சாப்பிடுவதற்கு அஞ்சி, எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் நாளடைவில் உடம்பு இளைத்துப் பலவீனப்படுகிறார்கள். சிறு குடலில் புண்ணிருந்தால் வலி சாப்பிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் அடங்கி. மறுபடி 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் பொறுத்து ஏற்படும். அப்படி வலி ஏற்படும்பொழுது மறுபடியும் உணவு உட்கொண்டால் வலி அடங்கி விடும். இம்மாதிரியாக ஒவ்வொரு முறை வலி ஏற்படும்போதும் உணவு உட்கொள்ளுவதனால் வலி அடங்குவதால் மறுபடியும் மறுபடியும் சாப்பிட அவா ஏற்படுகிறது. இப்படி ஒரு நாளில் பலமுறை சாப்பிடுவதால் நாளடைவில் உடம்பு பருக்கக் காரணமாகிறது. அதனாலேயே இரைப்பையில் புண்ணிருப்பவர்கள் இளைத்தும், சிறு குடலில் புண்ணிருப்பவர்கள் பருத்தும் இருப்பார்கள்.
இரைப்பையில் புண்ணிருந்தால், அதிலிருக்கும் அமிலம் பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போலவே இருக்கும். சில சமயங்களில் சற்றுக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் குடலில் புண்ணிருந்தால் அமிலம் எப்பொழுதுமே அதிகமாகத்தானிருக்கும்.
இரைப்பைப் புண் புற்றுப் புண்ணாக (Cancer) மாறலாம் நாளடைவில் அப்படி மாறுவதே வழக்கம். குடலிலுள்ள புண் அப்படி மாறுவது வெகு அருமை
இரைப்பையிலும் முன் சிறு குடலிலும் புண்ணிருந்தால், வலி வயிற்றின் வலப்பக்கத்திலும், வயிற்றின் மேல் பக்கத்திலும் காணப்படலாம். குடற்புண் வயிற்றின் பின்பக்கம் இருக்கும் அவயவங்களோடு தொடர் புறுமாயின் வலி எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். வயிற்றுவலி எப்பொழுதும் இருந்தால் இரைப்பைப் புண் புற்றுப் புண்ணாக மாறியிருக்கவேண்டும். சாதாணமாக இந்த வலி சிகிச்சை செய்துகொண்டாலும், செய்துகொள்ளாவிட்டாலும் சிறிது காலம் இருந்து அடங்கிவிடும். மறுபடியும் எக்காரணத்தினாலாவது மனக்கவலை ஏற்படுமாயின் அப்போது திரும்ப<noinclude>
{{rh|13||}}</noinclude>
qprnji27t8uoyd60n7iymazn9iia5kd
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/117
250
476325
1961358
1546066
2026-09-02T00:41:32Z
Arularasan. G
2537
1961358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இரைப்பைப் புற்று |99|இல்தூத்மிஷ் }}</noinclude>சோடியம் சிட்ரேட்டைப் பாலில் கலந்து கொடுக்கலாம். இந்தச் சிட்ரேட்டைக் கலப்பதனால் பால், கட்டித் தயிர் போன்ற பெரிய பெரிய கட்டிகளாகாமல் சிறிய திரிபோல் ஆகிறது. இவ்வாறு கொடுக்கும் பால் மற்ற உணவுகளை விட அமிலத்தை அதிகமாகப் போக்கடித்து விடுகிறது. அப்படிப் பால் கொடுத்தும். மிஞ்சி யிருக்கும் அமிலத்தின் குணத்தை மாற்றக்காரப்பொடி (Alkaline) கொடுக்கப்படுகின்றது. இப்படிச் சில நாட்கள் அமிலம் அதிகமாய் இல்லாமல் செய்துவந்தால், புண்ணிற்கு அமைதி ஏற்பட்டுப் புண் ஆறிவிடும்.
புரோட்டீன்கள் சம்பந்தப்பட்ட பொருள்களைக் கொடுப்பதாலும் புண் ஆறக்கூடும். கூடியவரை மனக்கவலைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும். சீ வைட்டமின் சத்து என்ற சத்தும், புண்களை ஆற்றக்கூடிய சக்தி உடையது. அதனால் அதையும் உபயோகப்படுத்தலாம்.
இப்படிப் பல நாட்கள் மருந்தைக் கொடுத்தும் பலன் ஏற்படாவிடின் ஆப்பரேஷன் செய்வது உசிதம். {{float_right|ரெ. சு.}}
<section end="164"/><section begin="165"/>
{{larger|<b>இரைப்பைப் புற்று:</b>}} ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மக்களைப் பீடிக்கும் புற்றுநோய்களில்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 117
|bSize = 416
|cWidth = 180
|cHeight = 120
|oTop = 234
|oLeft = 24
|Location = இடது
|Description = {{center|<b>1. இரைப்பைப் புற்று</b>}}
{{smaller|இரைப்பைப் புற்று: பாவலானதும் உட்புகுந்து செல்வதுமான வகை. இதில் சதை வளர்ச்சி காண்பதில்லை. இரைப்பையின் சுவர் மட்டும் ஏறக்குறைய ஒரே அளவாகத் தடித்துக்காணும்.}}
}}
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 117
|bSize = 416
|cWidth = 186
|cHeight = 128
|oTop = 395
|oLeft = 21
|Location = இடது
|Description = {{center|<b>2. இரைப்பைப் புற்று</b>}}
{{smaller|இரைப்பைப் புற்று - மிக முற்றியது. அணுக்கள் கூழ்போலச் சிதைவுற்றுக் காணும்.}}
}}
பெரும்பான்மையானது இரைப்பைப் புற்று. தென்
இந்தியாவிலோ ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுள் மிகவும் சாதாரணமானது ஆண்குறியில் ஏற்படுவதேயன்றி, இரைப்பைப் புற்று 3-5% மட்டுமே காணப்படுகின்றது. ஐரோப்பாவிலும் நாட்டுக்கு நாடு விகிதம் வேறுபடும். இந்த வேறுபாட்டிற்குரிய காரணம் நன்கு விளங்கவில்லை. உணவு உண்பது, மது குடிப்பது, புகையிலை போடுவதுபோன்ற வழக்கத்தில் காணப்படும் வேறுபாடுகள் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம்.
இரைப்பையில் காணப்படும் சில நாட்பட்ட புண்கள் கொடியனவாக மாறிப் புற்றுக்களாகின்றன. இரைப்பைப் புற்றுக்கள் பொதுவாக ஏறக்குறைய அறுபது வயதில் ஏற்படும். ஆனால் சில சமயங்களில் அதற்குமுன் ஏற்படுவதுமுண்டு. பெண்களைவிட ஆண்களுக்கு இந்நோய் இருமடங்கு ஏற்படுவதாகப் பல நாட்டுப் புள்ளி விவரங்களிலிருந்து தெரியவருகிறது.
இரைப்பையின் உட்பரப்பாக அமைந்துள்ள சவ்வுப் படலச் சுரப்பி உயிரணுக்களில் இரைப்பைப் புற்று வளர்கிறது. இரைப்பையிலும் முக்கியமாகக் குடல் வாய்ப்பகுதியிலேயே (Pylorus) உண்டாகும். இரைப்பைப் புற்றுக்களில் 60% இவ்விடத்திலேயே உண்டாகின்றன. சில சமயங்களில் இது மிருதுவான தசையாக வளர்ந்து இரைப்பையின் உட்புறமாகத் தள்ளிக்கொண்டு இருக்கும். பெரும்பாலும் இது இரைப்பையின் உட்சுவரில் ஓரிடம் தடித்து, நடுவே ஒருபுரையுடன் காணப்படும். சில வேளைகளில் கழலை ஒன்றும் உருப்படியாகத் தெரியாது. ஆனால் இரைப்பையின் உட்சுவர் சற்றேறக்குறைய ஒரே மாதிரியாகத் தடித்திருப்பது மட்டும் புலப்படும். படம் 1. பல தடவைகளில் புற்றணுக்கள் அழுகிக் கூழ்போல் ஆகிவிடும். படம் 2. தோன்றிய இடத்திலிருந்து புற்றணுக்கள் விரைவாக இரைப்பைச் சுவர்த்திசுக்களிடையிலும் நிணநீர்க் குழல்கள் வழியாக அருகிலுள்ள நிணநீர் முடிச்சுக்களிலும், இரத்தத்தின் வழியாகக் கல்லீரல், நுரையீரல், எலும்புகள் போன்ற உள்ளுறுப்புக்களிலும் பரவுகின்றன.
நோய் குணமாகும் விகிதத்தைப் பொறுத்தமட்டில் இரைப்பைப்புற்று மிகவும் கடுமையான புற்றுநோய்களில் ஒன்று. அறிகுறிகள் யாதொன்றும் வெளிப்படாமல் தொடங்குவதே இதற்குக் காரணமாகும். பெரும்பான்மையாகப் பசியின்மை தவிரப் புற்றுநோய்க்குரிய வேறு யாதொரு முன்னறிவிப்பும் இருப்பதில்லை. நாற்பது வயதிற்கு மேற்பட்டவருக்கு அசீரணம் கண்டால் உடனே ஐயுற்று நன்றாக ஆராயவேண்டும். இரைப்பையில் ஹைடிரோகுளோரிக அமிலம் இல்லாதிருத்தல். இரைப்பையிலேனும் மலத்திலேனும் இரத்தம் காணுதல், சோகை வளர்தல் ஆகியவை சில முக்கியமான குறிகளாகும். தற்காலத்தில் எக்ஸ்-ரே சாதனத்தைக் கொண்டு இந்நோயை ஆரம்ப தசையிலேயே கண்டு பிடித்துவிடலாம். கழலையை அடியுடன் அறுத்து நீக்குவதுதான் பயனுடைய சிகிச்சையாகும். ஆனால் நோயின் ஆரம்பகாலத்திலேயே, அதாவது புற்றணுக்கள் மற்ற உறுப்புக்களுக்குப் பரவு முன்பே இந்த இரண சிகிச்சை நடந்தால்தான் அது வெற்றி அடையும்.
{{float_right|ஜீ. டீ. வே.}}
<section end="165"/><section begin="166"/>
{{larger|<b>இரையும் மணல்</b>}} பசிபிக் சமுத்திரத்திலுள்ள ஹவையீ தீவிலும் கொலராடோ வனாந்தரத்திலுமுள்ள மணல் பெருங்காற்று வீசும்போது பறவை கத்தும் ஒலியும், கையிலள்ளிக் கசக்கினால் ஆந்தை அகவும் ஒலியும், கோணியில் நிரப்பிக் குலுக்கினால் நாய் குரைக்கும் ஒலியும் உண்டாகும் என்பர்.
<section end="166"/><section begin="167"/>
{{larger|<b>இல்தூத்மிஷ்</b>}} (ஆ.கா. 1211-1236): இவன் முழுப்பெயர் சாம்சுதீன் இல்தூத்மிஷ் என்பது.<noinclude></noinclude>
nd5rouj2fyke72obs63q8doyu6recxq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/146
250
626002
1961225
1878162
2026-09-01T13:29:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருமேனியா|102|உருமேனியா}}</noinclude>வெளியீடுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சீர்தூக்கி ஆசிரியர்களை அமர்த்துகின்றனர்.
<b>பாடத்திட்டம்</b>: பாடத் துறைகளில் திறமைமிக்க வல்லுநர் குழுக்கள் பள்ளிப் பாடத்திட்டத்தை உருவாக்குகின்றன. நாடு முழுவதற்கும் ஒரே சீரான பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு புலமும் (Faculty) தத்தமக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தை அமைத்துக் கொள்கின்றது. பல துறையறிவும் ஆய்வும் பல்கலைக்கழகப் புலத்தில் நிகழும் வகையில் இன்று புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
<b>தேர்வு முறைகள்</b>: மாணவர்களின் கற்றல் திறனைப் பல்வேறு முறைகளில் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்கின்றனர். வாய்மொழித் தேர்வு, எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, தொடர்முறைத் தேர்வு, பருவமுறைத் தேர்வு ஆகிய தேர்வு முறைகளால் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மேல் வகுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்தேர்வுகளைக் கல்வியமைச்சகமே நடத்துகிறது.
<b>கல்வியியலாய்வு</b>: புகாரெசுட்டு (Bucharest) நகரிலுள்ள கல்வியியலாய்வு நிறுவனம் (Institute of Educational Research) கல்வியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்று. இங்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர் சிக்கல் ஆய்வு மையம் (Centre for Youth Problems) பண்பாடு, சமூகவுடைமைக் கல்விக் கழகம் (Council for Culture and Socialist Education), சமூக, அரசியல் சுழகம் (Academy of Social and Political Sciences) ஆகியன கல்வியியலாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றன.
உருமேனிய அரசு 1990-99-ஆம் ஆண்டுகளில் கட்டாயக் கல்வியைப் 10-ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக உயர்த்த முடிவு செய்துள்ளது. புதிய கற்பித்தல் முறைகள், பாடத்திட்ட முறைகள் ஆகியவற்றைப் பள்ளி, கல்லூரிக் கல்விகளில் புகுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.{{Right|எஸ்.த.}}
<b>தத்துவம்</b>: உருமேனிய நாட்டுத் தத்துவ அறிஞர்கள் கி.பி. 15-ஆம் நூற்றாண்டிற்கும் 17-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவர்கள். சமயத் துறவிகள் மறைமெய்ம்மை சார்ந்த கதைகளை மக்களிடத்து எடுத்துரைத்து மேலைநாட்டுப் பண்பாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
உருமேனிய நாட்டுத் தத்துவ அறிஞர்களான திமிட்ரி (Dimitre), கேண்டீமிர் (Cantemir) போன்றோர் அளவையியல் (Logic), புலன்கடந்த மெய்ப் பொருளியியல் (Meta-Physics), புதிய இயற்கைத் தத்துவம் (New Natural Philosophy) பற்றிய கருத்துகளைத் தெளிவாக எடுத்துக்கூறினர். தங்கள் கருத்துகளை நூல்களின் வாயிலாக மறைமுகமாகவும் செருமன், கிரேக்க, பிரஞ்சு நூல் நிறுவனத்தின் வாயிலாக வெளிப்படையாகவும் பரப்பிவந்தனர்.
சில வரலாற்று அறிஞர்களும் கல்வியாளர்களும் உருமேனிய நாட்டில் வாழ்ந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் நிக்கோலே பால்சிககுவும் (Nicolas Balcesgu), சியாம் பட்டிதவிக்கோவும் (Giam Battigtavico) ஆவர்.
உருமேனிய நாட்டுக் கதாசிரியர்களும் எழுத்தாளர்களும் எகல் (Hegel), எர்டர் (Herder), பிரஞ்சுக் களஞ்சிய அறிஞர்கள் (French Encyclopedists) போன்றோரிடமிருந்து தங்கள் கருத்துகளைப் பெறலாயினர். உருமேனிய நாட்டுத் தத்துவ போதகர்களான சாசியும் (Jassy), பியூச்சாரெசுட்டும் (Bucharest) இந்நாட்டில் அறிவும் தத்துவமும் வளரத் துணை புரிந்தனர். இந்நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உதவிய பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் திடு மெய்யோரசும் (Titu Maiorescu, கி.பி.1840-1917) திமிட்டரசு-ஐசியும் (Dimitrescu-lasi, கி.பி.1849-1923) குறிப்பிடத்தக்கவர். உருமேனிய நாட்டின் சீரிய கவிஞர் பெருமகன் மிகெயல் எமினிசின் (Mihail- Eminescu, கி.பி. 1850-1884) தத்துவமும், பிரபஞ்ச இயல்பு பற்றி எழுதிய வசில் காண்டா (Vasile conta) வின் கருத்தும் ஒக்கும். இவர் கருத்துக்கள் உலகாயதக் கருத்தைப் போதிக்கும் பள்ளிகளில் முக்கிய இடம்பெற்றன.
உருமேனிய நாட்டுப் பிற்கால மக்கள், கருத்து முதற் கொள்கை (Idealism), உண்மையியல் கொள்கை (Realism) என்னும் இரு தத்துவங்களை ஏற்றுக்கொண்டனர். கருத்து முதற்கொள்கையை இசுடீபன் சிலேடினும் (Stefan Zeletin, கி. பி. 1882-1934), உண்மையியல் கொள்கையை இசினியு இசுபரந்தியாவும் (Eugeniu Sperantia) உருவாக்கினர். உருமேனிய மக்கள் எந்த ஒரு கோட்பாட்டையும் சீர்-<noinclude></noinclude>
nzjohk4us6s7n3e13g7ygcil3jw2hal
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/147
250
626003
1961227
1944144
2026-09-01T13:36:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவக் கந்தம்|103|உருவகம்}}</noinclude>தூக்கிப் பாராமல் ஒப்புக்கொண்டதில்லை. அவர்கள் பழைமையான பண்பாட்டில் ஆர்வம் உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள்.{{Right|இரா.கோ.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Georghiu, M.,</b> Social and Political Science in Romania, Academia Republicic Socialiste Romania, Bucharest, 1981.
<section end="உருமேனியா"/>
<section begin="உருவக் கந்தம்"/>
{{dhr}}
<b>உருவக் கந்தம்</b>: இது பௌத்த மதத்தில் ‘சௌத்திராந்திகம்’ என்னும் பிரிவில் சொல்லப்படுகிற ஒரு தத்துவம்.
கந்தம் என்பது இத்தத்துவத்தில் சமூகம் அல்லது தொகுதி என்னும் பொருளில் சொல்லப்படுகிறது. அம்மதக் கொள்கையின்படி அறிவு புறச் சமுதாயம், அகச்சமுதாயம் என்னும் இருவகைச் சமுதாயம் பற்றி உண்டாகும். அவற்றுள் அகச்சமுதாயம் சித்தம், சித்தப் பகுதி என இரண்டு ஆகும். அவவிரண்டிற்கும் காரணமாய் இருப்பவை ஐந்து வகைக் கந்தம். அவை உருவக் கந்தம், வேதனைக் கந்தம், ஞானக் (அறிவு) கந்தம், குறிக்கந்தம், வாசனைக் கந்தம் என்பன. உருவக் கந்தம் என்பது ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளும் அடங்கியதாகும்.{{Right|சி.அ.}}
<section end="உருவக் கந்தம்"/>
<section begin="உருவகம்"/>
{{dhr}}
<b>உருவகம்</b>: இரண்டு பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுதல் உருவகம். தாமரை, முகம் என்பன இரண்டு வேறுபட்ட பொருள்கள், ‘இம்முகம் தாமரை’ என்று கூறும் பொழுது முகம் தாமரை மேல் ஏற்றிக் கூறப்படுகிறது. இதனை உருவகம் என்பர். ‘தாமரை போன்ற முகம்’ என்று கூறும்பொழுது அதனை உவமை என்பர். ‘இம்முகம் தாமரை’ என்னும் தொடரில், தாமரையும் முகமும் வெவ்வேறானவை என்னும் வேற்றுமை நீக்கப்பட்டு, இரண்டும் ஒன்றே என்னும் பொருள் புலப்படுகிறது. ‘தாமரை போன்ற முகம்’ என்னும் பொழுது, தாமரையும் முகமும் வெவ்வேறானவை; இரண்டிற்கும் இடையிலுள்ள பொதுப் பண்பு அழகு மட்டுமே என்னும் கருத்து அமைகிறது.
தமிழ் மொழியில் அணி இலக்கணம் முதன்முதலாகத் தொல்காப்பிய உவம இயலில் பேசப்படுகிறது. தொல்காப்பியர் உவம அணி ஒன்றினை மட்டுமே விளக்கியுள்ளார். ஏனைய அணிகள் உவமையுள் அடங்கும் என்பதனைத் தொல்காப்பியர் குறிப்பாக உணர்த்துகிறார். ‘உவமையே அணிகளுக்குத் தாய்’ என்று வடமொழி அறிஞர் அப்பைய தீட்சிதர் கூறியுள்ளார்.
உருவகம் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளவில்லை எனினும், உருவகம் பற்றிய கருத்து அவருடைய உவமஇயலுள் உள்ளது. ‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பின் அஃது உவமமாகும்’ என்பது அவருடைய நூற்பா. பொருளினை உவமம் ஆக்கி, உவமத்தை உவமிக்கப்படும் பொருளாக்கிக் கூறினும், அதுவும் எனப்படும் என்பது இந்நூற்பாவின் கருத்து. ‘திருமுகம் மலர்ந்த தெய்வத் தாமரை’ என்பது இந்நூற்பாவுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. திருமுகம் தெய்வத் தாமரை என்னும் இருவேறு பொருள்களில் திருமுகம் உவமேயம்; தெய்வத் தாமரை உவமானம். ‘தெய்வத் தாமரை போல் அலர்ந்த திருமுகம்’ என்று சொற்களை அமைத்தால் இத்தொடர் உவம அணி ஆகும். உவமிக்கப்படும் பொருளான திருமுகத்தை உவமம் ஆக்கி, உவமம் ஆன தெய்வத் தாமரையை உவமிக்கப்படும் பொருளாக்கி, மாற்றிக் கூறும்போழுது ‘திருமுகம்மலர்ந்த தெய்வத் தாமரை’ என்னும் தொடர் கிடைக்கிறது. இவ்வாறு மொழிவதை அணிநூலார் உருவகம் என்று கூறுகின்றனர். ஆயின், தொல்காப்பியர் இதனையும் உவமை என்றே கொள்கிறார். பவளவாய் உவமை; வாய் பவளம் உருவகம் என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழில் அணியிலக்கணம் பற்றிக் கூறும் தண்டியலங்காரத்தில் பொருளணிகளுள் ஒன்றாக உருவகம் கூறப்படுகிறது. உவமானம், உவமேயம் என்னும் இரண்டிற்கும் இடையிலுள்ள வேற்றுமையை நீக்கிக் கூறுதல் உருவகம் என்பது தண்டியலங்காரம் தருகிற இலக்கணம். ‘கண் வண்டு’ உருவகம் என்பதில் கண்ணுக்கும் வண்டுக்கும் இடையிலுள்ள வேற்றுமையை ஒழித்துக் கண்ணையே வண்டு எனக் கூறுவது உருவகம்.
தண்டியலங்காரம் உருவகத்தை 15 வகைகளாகப் பகுத்து விளக்குகிறது. உருவகம் பிற அணிகளோடும் கலந்துவரும் என்பதும் இந்நூலில் கூறப்படுகிறது. பரத முனிவர் (Bharata) இயற்றிய நாடக நூலில் உருவகம் ஓர் அணியாகக் கூறப்பட்டுள்ளது. பாமகர் (Bhamaha), உருத்திரடர் (Rudrata), தண்டி (Dandin) போன்ற அணிநூலார் உருவகத்தைப் பல பகுப்புகளாகப் பகுத்து விளக்கியுள்ளனர்.
வேறுபட்டவை போலத் தோன்றும் பொருள்களுக்கிடையிலும் ஓர் ஒப்புமை காண்பதுதான் உருவகம் என்று கிரேக்கச் சிந்தனையாளர் அரிசுடாட்டில் (Aristotle) கூறுகிறார். மாந்தனின் சிந்தனை உருவகத்தை அடித்தளமாகக் கொண்டே முகிழ்க்கிறது என்று இரிச்சர்டுசு (I.A. Richards)<noinclude></noinclude>
dblcg9qe1fk9uzed9kymul71jcl17n3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/148
250
626004
1961228
1944147
2026-09-01T13:42:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவப் ......|104|உருவ வழிபாடு}}</noinclude>கூறுகிறார். மொழியியல் உருவகத்தைப் பொருண்மை இயலில் (Semantics) ஆராய்கிறது. மொழியில் வழங்கும் சொற்களில் பல, மொழியின் தொடக்க நிலையில் உருவகங்களாக இருந்தன என்று மொழியியல் கூறுகிறது.
ஒரு மொழியில் எண்ணற்ற புதுப்புதுத் தொடர்கள் அமைவதைப் போன்று, எண்ணற்ற புதுப்புது உருவகங்களும் அமைகின்றன. மக்கள் தம் பேச்சு மொழியில் உருவகங்களை அவ்வப்போது புத்தம் புதிதாகப் படைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக ஒருவரைக் கேலி செய்யும் முறையில் எருமை, கரடி, மாடு என்று மக்கள் சூட்டும் பெயர்கள் உருவகங்களாக அமைகின்றன. உருவகம், சூழமைச் சார்புடையது (Context Dependent) என்று மொழியியலார் கூறுகின்றனர். சூழமைவினைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாவிட்டால் பொருள் புலப்பாடு கடினமாகிறது. ‘கறுப்பை வெள்ளை ஆக்கினான்’ என்னும் தொடர் இதற்கு எடுத்துக்காட்டு. சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டிய பொருள் கறுப்புப்பணம் என்றும், சட்டப்படி செல்லுபடி ஆக்குதல் வெள்ளைப் பணம் ஆக்குதல் என்றும் கூறப்படுகிறது. இதனை விளங்கிக் கொள்ளாவிட்டால் இத்தொடரின் பொருளை உணர இயலாது. புதுக்கவிதைகளில் உருவகங்களை மிகுயாகப் பயன்படுத்துகின்றனர். அக்கவிதைகளில் இருண்மை (Obscurity) மிகுந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.{{Right|அ.பா.}}
<section end="உருவகம்"/>
<section begin="உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி"/>
{{dhr}}
<b>உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி</b> புறநானூற்றில் பரணராலும் பெருங்குன்றூர் கிழாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்ற சோழ இளவரசன். யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நாற்படைகளும் உடைய இவன், தேரில் வரும்போது பொலிவோடும் வலிவோடும் காட்சி தருவான் என்று பரணர் பாடுகிறார். வீரன், கொடையாளி என்று சிறப்பாகப் பேசப்படும் இச்சோழனுக்கும் பல்வகைத் தேர்கள் உடைமையாக இருந்தன. பல்வேறுபட்ட உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் உருவப் பஃறேர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டான் என்பர். பேரரசர், சிற்றரசர் வீடுகளில் பெண் கேட்பதும் மணப்பதும் வழக்கமாக இருந்ததால், இவன் அழுந்தூர்வேள் என்னும் வேளிர் குலத் தலைவன் மகளை மனைவியாக ஏற்றான்.
இச்சோழன் இவனுடைய தமையனுக்காகப் போர்க்களம் சென்று பகைவர்களைத் தோற்கடித்துள்ளான். எனினும், இவன் முடி சூடா மன்னனாகவே இருந்திருக்கிறான். அதனால், இவனுடைய பெயர் இளஞ்சேட் சென்னி என்றும் வழங்கப்பெற்றது. இவ்விளஞ்சேட் சென்னியின் மகனே கரிகாலன். இவன் பிறக்குமுன் தந்தை இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டான். கரிகாலனுக்கு மற்றொரு பெயர் ‘உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்’ என்பதாகும். தாய்வயிற்றில் இருக்கும்போதே அரச உரிமையைப் பெற்றுவிட்டதாகப் பொருநராற்றுப்படை கூறுவதால், இக்கரிகாலன், தந்தை முகம் காணாச் சிறுவன் ஆவான்.{{Right|பி.தெ.}}
<section end="உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி"/>
<section begin="உருவப்பள்ளிச் செப்பேடு"/>
{{dhr}}
<b>உருவப்பள்ளிச் செப்பேடு</b>: இது பல்லவ இளவரசர் விட்டுணு கோபவர்மன் வழங்கியது. இச்செப்பேட்டில் விட்டுணுகோபவர்மன், இரண்டாம் கந்தவர்மனின் (கி.பி. 400-436) மகன் என்றும், வீரவர்மனின் (கி.பி.385-400) பெயரனென்றும், கந்தவர்மனின் (கி.பி. 370-385) கொள்ளுப்பெயரன் என்றும் கூறப்பட்டுள்ளது. கோபவர்மன் இச்செப்பேட்டினைத் தம் அண்ணன் முதலாம் சிம்மவர்மனின் (கி. பி. 436-460) ஆட்சிக் காலத்தில் வழங்கியுள்ளான்.
இச்செப்பேடுகளின் மைப்படம் சர். வால்டர் எலியட்டு என்பவரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை, டாக்டர் பிளீட்டு என்பார் முதன்முதல் உரிய குறிப்புகளுடன் வெளியிட்டார். இது ஐந்து செப்பேடுகளைக் கொண்டது. செப்பேட்டில் உள்ள முத்திரையின் நடுவில் படுத்திருக்கும் ஒரு விலங்கின் உருவம் காணப்படுகிறது. ஏறத்தாழ இது மங்களூர்ச் சாசனங்களின் எழுத்தை ஒத்திருக்கிறது. இவ்வெழுத்தைப் பெட்டித்தலை (Box headed) எழுத்து எனவும் கூறுவர்.
சேனாதிபதியான விட்டுணுவர்மன் எடுப்பித்த விட்டுணு ஆரதேவகுலம் என்ற திருமால் கோயிலுக்கு, முண்டராட்டிரத்தில் உள்ள உருவப்பள்ளி என்னும் சிற்றூரில் 200 நிவர்த்தன நிலத்தைத் தேவபோகமாக அளித்த செய்தியை இச்செப்பேடு கூறுகிறது. உருவப்பள்ளியில் உள்ள நிலத்தைத் தானமாக அளித்ததால் இச்செப்பேடு இப்பெயர் பெற்றது.
இக்கோயில் எடுப்பித்த விட்டுணுவர்மன், கதம்ப குலத்து வேந்தனும், அசுவமேதயாகம் புரிந்தவனுமான முதலாம் கிருட்டிணவர்மன் மகன் என்று அறிஞர் கருதுவர்.
பல்லவர்களின் முன்னோர் பற்றி அறிந்து கொள்ள இச்செப்பேடு பயன்படுகிறது விட்டுணுகோபவர்மன் மக்களின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்று இச்செப்பேடு கூறுகிறது.{{Right|ம.இரா.த.}}
<section end="உருவப்பள்ளிச் செப்பேடு"/>
<section begin="உருவ வழிபாடு"/>
{{dhr}}
<b>உருவ வழிபாடு</b>: அறிவு முதிர்ச்சி பெறாத எளியமக்களுக்கு இறை நம்பிக்கையை ஏற்படுத்துவதில்<noinclude></noinclude>
7vpwrcwffact2vcp8fkdqxc4qbm50is
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/149
250
626007
1961229
1944149
2026-09-01T13:46:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவ வழிபாடு|105|உருவாக்கப் பொருளியல்}}</noinclude>உருவ வழிபாடு இணையற்று விளங்குகிறது. முனிவர்களும் மெய்யுணர்வாளர்களும் அனுபூதிமான்களும், தங்கள் அனுபவத்தில் கண்ட இறைக் காட்சியை மறைகளிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் விளக்கியுள்ளனர். அவற்றை ஆதாரமாகக் கொண்டே எங்கும் நிறைந்த இறைவனுக்கு உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், ஓரளவு அறியுள்ள மக்களுக்கு ஓர் உருவத்தைப் பார்க்கும்பொழுதுதான் இறை நம்பிக்கையும், பக்தியுடன் கூடிய மனஎழுச்சியும் மேலிடுகின்றன. இந்து சமயத்தில் உருவ வழிபாடு என்பது வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருவதாகும்.
‘உலகமே வெறும் வெற்றுக் காட்சி’ என்ற வாதத்தை நிலைநாட்டிய அத்துவைத நிறுவனராகிய ‘ஆதிசங்கரர்’ கூட உருவ வழிபாட்டை விலக்கவில்லை.
உருவ வழிபாட்டிற்கு மறுமலர்ச்சி தந்த பெருமை ஆழ்வார்களையும் நாயன்மார்களையுமே சாரும். அவர்கள் ஏற்றுக் கொண்ட கடவுளர்களாகிய நாராயணன், சிவன் ஆகியோரின் உருவங்களைக் காடுகளையும் மலைகளையும் கடந்து இமயம் முதல் குமரி வரை நடந்து சென்று பாடிப் பரவியுள்ளார்கள். அவர்கள் சென்ற கோயில்கள் மங்களாசாசனம் பெற்ற திருப்பதிகள் என்றும், பாடல் பெற்ற பதிகள் என்றும் இன்றும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. மனிதனால் தெரிந்தெடுக்கப்பட்டதோர் உலோகத்தால் அல்லது ஒரு பொருளால் ஆக்கப்பட்ட சிலைகளில் இறைவன், அந்த உலோகம் அல்லது அந்தப் பொருள் சம்பத்தப்படாத ஓர் உடம்புடன் விளங்குகிறான். பாஞ்சராத்திர ஆகமங்கள் இறைவனுக்குப் பரநிலை, வியூக நிலை, அவதார நிலை, அந்தர்யாமி நிலை, உருவ நிலை, என ஐந்து நிலைகள் உள்ளதாகக் கூறுகின்றன. இந்த ஐந்தனுள் உருவ நிலை மட்டுமே மக்களால் நேருக்கு நேர் காணக்கூடிய நிலையாகும். ஞானிகளால் மட்டுமே இறைவனுடைய அந்தர்யாமி நிலையை உள்ளூர உணர முடியும். இறைவன் அவதாரம் எடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அவதார நிலையை உணர முடியும். பரநிலையும், வியூக நிலையும் மனிதர்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். ‘என்னுடைய பக்தன் எந்த உருவத்தில் நினைத்து என்னை வணங்கினாலும், அந்த உருவத்தில் இருந்து அவனுக்கு நான் காட்சியளித்து குறைகளைத் தீர்த்து வைப்பேன்’ என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவது நினைக்கற்பாலது.
காலத்தையும் இடத்தையும் கடந்த கடவுள் கருணையின் காரணமாய் உருவத்தை மேற்கொள்கிறான். உலகில் பொருள்களாகவும், அவற்றில் விளங்கும் ஆற்றல்களாகவும், இயற்கையின் ஒருமைப் பாட்டின் பின்னணியாகவும் விளங்கும் கடவுளின் தன்மைக்கும், செயல் முறைகளுக்கும் உருவங்கள் குறியீடுகளாக விளங்குகின்றன. நாம் வெறும் உருவங்களை வணங்குவதில்லை. உருவங்களைக் குறியீடுகளாகக் கொண்ட கடவுளைத்தான் வணங்குகிறோம். எல்லாமாகவும் விளங்கும் கடவுள், உருவங்களிலும் இருக்கவேண்டிய உண்மை அளவையியலின்படி ஏற்புடையதாகும். உயிர்கள் ஓர் உருவத்தைப் பற்றி நின்றே சிந்திக்க முடிகிறது. உருவத்தைப் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வர வாய்ப்பில்லை. இப்படி உருவங்களில் இருந்து விளங்குவதால் கடவுளினுடைய அளவிலா நலங்களுக்குக் குறைகள் ஏற்படுவதில்லை. ஆதியந்தமில்லாத பரம்பொருள் அன்பிற்குக் கட்டுப்பட்டு உருவங்களில்
விளங்குகிறது. இந்த உலகத்தையே தனது உடலின் வெளிப்பாடாகக் கொண்டுள்ள இறைவன், உருவ நிலையில் தன் பக்தனின் உடைமையாக ஆகிவிடுகிறான். உருவ வழிபாட்டில் மனிதன் தனது மனத்தை உருவத்தினிடம் பறிகொடுக்கிறான். உருவ வழிபாட்டினால் இவனுக்குத் தன்ளையறியாத மனத்திட்பமும் தன்னம்பிக்கையும் ஏற்படுகின்றன. உருவ வழிபாட்டின்போது செய்யப்படும் அபிடேகம், அலங்காரம், தூபம், தீபம், படையல் போன்ற செயல் முறைகள் வணங்குபவனுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கின்றன.
உருவ வழிபாட்டினால், மனிதனுக்கு உடல் தூய்மை, உள்ளத் தூய்மை, பணிவு, ஒழுங்கு முறை, அடக்கமுடைமை முதலிய நற்பண்புகள் வளர்கின்றன. உருவ வழிபாடு பலதரப்பட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுகூடவும், தங்கள் பண்பாட்டினைப் பரிமாறிக் கொள்ளவும், பரந்த மனப்பான்மை வளரவும் வழி வகுக்கிறது.{{Right|இல.மு.}}
<section end="உருவ வழிபாடு"/>
<section begin="உருவாக்கப் பொருளியல்"/>
{{dhr}}
<b>உருவாக்கப் பொருளியல்</b>: இலக்கணத்தில் பொருளியலின் இடம் பற்றியும் தன்மை பற்றியும் மொழியியலாளர் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். ஜம்பதுகளின் மத்தியில் சோம்சுகி (Chomsky) தொடங்கிய உருவாக்க மாற்றிலக்கணத்தின் (Generative Transformational Grammar) வரலாற்றில் பொருளியலின் இடமும் தன்மையும் மாறி வத்திருக்கின்றன. சோம்சுகியின் தொடரமைப்பு (Syntactic Structure, 1957) என்ற நூலில் ஒரு சொற்றொடரின் இலக்கணத் தன்மை (Grammaticality) பொருளை நோக்காமலேயே முடிவு செய்யப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
pcer6bop2y9dv6o38h8vuni791ioxic
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/150
250
626008
1961232
1878183
2026-09-01T13:59:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவாக்கப் பொருளியல்|106|உருவாக்கப் பொருளியல்}}</noinclude>‘மலடி மகன் முயல் கொம்பால் நீண்ட நீரை உடைத்தான்’ போன்ற தொடர்கள் பொருளற்றனவாயினும் இலக்கணத்தன்மை உடையனவாகக் கொள்ளப்பட்டன.
சோம்சுகியின் தொடரமைப்புக் கொள்கைக் கூறுகள் (Aspects of Theory of Syntax, 1965) என்ற நூல் தொடரின் இலக்கியத் தன்மையை முடிவு செய்யப் பொருளையும் சேர்த்துக் கொண்டது. மேலே காட்டிய தொடர்கள் போலப் பொருள் முரண்படுகிற சொற்கள் சேர்ந்து சொற்றொடர் உருவாகாமல், ‘சொல் தேர்வு விதிகள்’ (Selectional Restrictions) வகுக்கப்பட்டன. சொற்றொடர் விதிகளுக்கு (Syntactic Rules) உட்படும் எல்லாத் தொடர்களையும் இலக்கணம் உருவாக்காமல் சொல் தேர்வு விதிகள் கட்டுப்படுத்தின.
இலக்கணம் பொருளுடைய சொற்றொடர்களையே உருவாக்க வேண்டும் என்ற புதிய கொள்கையின்படி பொருள், இலக்கணத்தில் ஓர் அங்கமாக இடம் பெற்றது. சொற்றொடர்களின் பொருளை விவரிக்கப் பொருள் விளக்க விதிகள் (Rules of Semantic Interpretation) இலக்கணத்தின் பொருளியல் அங்கத்தில் (Semantic Component) இடம் பெற்றன. இந்த நிலையிலும் சொற்றொடரியலே இலக்கணத்தின் நடுநாயகமாக இருந்தது. சொற்றொடர்கள் தொடரமைப்பு விதிகளால் (Phrase Structure Rules) உருவாக்கப்பட்டன. அவை மொழியின் புறநிலையில் (Surface Level) காணப்படும் சொற்றொடர்களின் அமைப்பிலிருந்து வேறுபட்டுப் பொருளை விளக்குவதற்கு ஏற்ற அமைப்புடன் அமைந்தன. அவற்றின் அமைப்பு சொற்றொடர்களின் அக அமைப்பு (Deep Structure) எனப்பட்டது. பொருள் விளக்க விதிகள் அக அமைப்பின் மீதே செயற்பட்டன. மாற்று விதிகளும் (Transformational Rules) அக அமைப்பின் மீது செயற்பட்டு. அக அமைப்புச் சொற்றொடர்களைப் புற அமைப்புச் (Surface Structure) சொற்றொடர்களாக மாற்றின.
சொல்லின் பொருள், எழுவாய் போன்ற சொல்லின் தொடர் இலக்கணக் கூறுகள், செய்வோன் போன்ற இலக்கணப் பொருட் கூறுகள் முதலான பொருள் விளக்கத்துக்குத் தேவையான எல்லாச் செய்திகளும் சொற்றொடரின் அகவமைப்பில் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் ஒரு சொற்றொடரின் அகவமைப்பு அதன் புறவமைப்பிலிருந்து மிகவும் விலகிச் சென்றது. சொற்றொடரின் அகத்தன்மை அதிகமாக அதிகமாக, அதன் தொடரமைப்புக்கும் (Syntactic Structure) பொருளமைப்புக்கும் (Semantic Structure) உள்ள இடைவெளி சுருங்கியது. பொருளமைப்பே தொடரமைப்பு என்று சொல்லக்கூடிய நிலை பிறந்தது. எடுத்துக்காட்டாக, ‘நான் கதவைத் திறந்தேன்’ என்ற தொடரில் ‘நான்’ செய்வோன் (Agent). ‘சாவி கதவைத் திறந்தது’ என்ற தொடரில் ‘சாவி’ எழுவாயாக இருந்தாலும், செய்வோன் அல்லன்; தொடரைப் பொருள் போது, அதைக் கருவியாகவே பொருள் கொள்கிறோம். இந்தப் பொருளை இந்தத் தொடரின் அக அமைப்பில் பெறவேண்டுமானால், அது ‘யாரோ சாவியால் கதவைத் திறந்தார்கள்’ என்ற அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இதேபோல, ‘கசாப்புக் கடைக்காரன் ஆட்டைக் கொன்றான்’ என்ற தொடர் அகநிலையில் ‘கசாப்புக் கடைக்காரன் ஆட்டை உயிரோடு இல்லாமல் இருக்கச் செய்தான்’ என்ற அக அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பொருளுடைய சொற்றொடர்களை உருவாக்கத் தேவைப்படும் சொல் தேர்வு விதிகள் செய்யும் தேர்வு சொல்லின் அடிப்படையில் நடக்கவில்லை; பொருளின் அடிப்படையிலேயே நடக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘மலடி மகன்’ என்பது சேர்ந்து வாராதது போலவே, ‘பிள்ளை பெறாதவள் மகன்’ என்பதும் சேர்ந்து வாராது. எனவே, பொருளுடைய சொற்றொடர்களை உருவாக்கப் பொருளே அடிப்படை, சொல் அன்று என்பது தெளிவாயிற்று.
இந்த இரண்டு காரணங்களினாலும், வேறு சில காரணங்களினாலும், இலக்கணத்துக்குத் தொடரை விட சொல்லைவிட, பொருளே அடிப்படை என்ற எண்ணம் வலுப்பட்டது. தொடரமைப்பை உருவாக்குவதற்குப் பதில், உருவாக்க விதிகளின் மூலம் பொருளமைப்பையே உருவாக்கலாம். அப்படி உருவாக்குவதே கூறியது கூறாத (Non-redundant) நல்ல இலக்கணத்தைத் தரும். இலக்கணத்துக்கு அக நிலைபோல் இடைப்பட்ட நிலை எதுவும் தேவை இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப் பொருளியல் (Generative Semantics) மாற்றிலக்கணத்தில் ஒரு தனிக்கொள்கையாக அறுபதுகளின் மத்தியில் உருப்பெற்றது. இதை உருவாக்கியவர்களில் முதன்மையானவர்கள் சோம்சுகியின் மாணவர்களான போசுடல் (Paul Postal) மெக்காலே (James McCawley) இலேக்காபு (George Lakoff). முதலானோர். உருவாக்கப் பொருளியலின் அடிப்படைக் கொள்கைத் தொடரியலுக்கும் பொருலியலுக்கும் நடுவே வரையறுத்த எல்லைக்கோடு இல்லை. பொருளமைப்பு தொடரமைப்பைப் போன்றது. பொருளமைப்பு தொடரமைப்பு விதிகளின் மூலம் உருவாக்கப்படலாம்.
உருவாக்கப் பொருளியலில் பொருளியலின் எல்லை விரிந்தது. சொற்களும் அமைப்பு விதிகளும் தரும்<noinclude></noinclude>
8tcaw0gsacj2gryl4t2zyne7i95v1v6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/151
250
626010
1961235
1944151
2026-09-01T14:05:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவாக்கப் பொருளியல்|107|உருவாண்டா}}</noinclude>பொருள் மட்டுமன்றி, மொழியைப் பேசுவோரின் நம்பிக்கைகளும் (Beliefs), நோக்கங்களும் (Intensions) ஒரு தொடரின் இலக்கணத் தன்மையை முடிவு செய்யத் தேவைப்படுகின்றன. எனவே, அவையும் இலக்கணத்தில் இடம் பெற வேண்டும் என்பது கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக, ‘என் அப்பா என்னைக் கழுதை என்றார்; நானும் அவரைத் திட்டினேன்’ என்னும்போது இலக்கணத் தன்மையில் இடர்ப்பாடு இல்லை. ஆனால், ‘என் அப்பா என்னைச் சிங்கக் குட்டி என்றார், நானும் அவரைத் திட்டினேன்’ என்னும் போது இடர்ப்பாடு வருகிறது. ஏனென்றால், ஒருவனைச் சிங்கக்குட்டி என்பது திட்டுவது ஆகாது என்பது நம்பிக்கை. ‘என் அப்பா என்னைக் கறுப்புச் சட்டைக்காரன் என்றார், நானும் அவரைத் திட்டினேன்’ என்னும்போது இலக்கணத் தன்மையில் இடர்ப்பாடு இருக்கிறதா என்று அறிய, ஒருவனைக் கறுப்புச் சட்டைக்காரன் என்பது திட்டுவது ஆகுமா என்ற ஐயத்தின் பாற்பட்ட கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதன்படி, ஒரு தொடரின் இலக்கணத் தன்மை அதைப் பேசுவோரின் உளக்கருத்தைச் சார்ந்து முடிவு செய்யப்படுகிறது.
இதைப்போல, ‘நீங்கள் கதவைத் திறக்கிறீர்களா’ என்ற தொடரைக் கேள்வியாகப் பொருள் கொள்ளாமல், வேண்டுகோளாகப் பொருள் கொள்ளும்போது, சொல்லுவோரின் நோக்கம், பொருளை விளக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதன்படி பொருள் விளக்க விதிகள் சொல்லுவோனின் நோக்கத்தை வெளிப்படுத்தும் உரையாடல் விதிகளைச் சார்ந்து வரவேண்டும்.
இப்படிப் பொருளியலின் எல்லை விரிந்தபோது இதுவரை இலக்கணத்தின் அங்கமாகக் கருதப்படாத புதுவகைச் செய்திகள் இலக்கணத்தில் பங்கு பெற்றன. இதன் விளைவாகப் புதுவகையான இலக்கண விதிகள் தேவைப்பட்டன. மேலும், அக அமைப்பின் இடையீடு இல்லாமல் நேரடியாகப் பொருளமைப்பிலிருந்து புறநிலைத் தொடர்களை மாற்று விதிகளின் மூலம் கொண்டுவந்த போது, புதிய சக்திமிக்க மாற்று விதிகள் தேவைப்பட்டன.
இந்த இரண்டு தன்மைகளும் இலக்கணத்தில் அடிப்படைத் தன்மைகளையே மாற்றின. இலக்கணத்தின் கட்டுப்பாட்டுத்தன்மை (Constraints) குறைந்தது. இலக்கண விதிகளைக் கட்டுக்கோப்பான வடிவத்தில் (Rigid Formalism) அமைப்பது கடினமாயிற்று. தொடரின் இலக்கணத் தன்மைக்கும் ஏற்புத் தன்மைக்கும் (Acceptability) வேறுபாடு குறைந்தது. இலக்கணத்தின் இந்த நிலைகனைச் சிலர் ஏற்கவில்லை. மேலும், உருவாக்கப் பொருளியலை வளர்த்தவர்களும் இலக்கணத்தின் வரம்பை விரிப்பதில் காட்டிய கவனத்தைக் கட்டுக்கோப்பான விதிகள் அமைப்பதில் (Formulation of Rules) காட்டவில்லை, இவை போன்ற காரணங்களால் எழுபதுகளின் மத்தியிலிருந்து உருவாக்கப் பொருளியலைத் தீவிரமாகப் பின்பற்றுவோர் குறைந்தனர்.{{Right|இ.அ.}}
<section end="உருவாக்கப் பொருளியல்"/>
<section begin="உருவாண்டா"/>
{{dhr}}
<b>உருவாண்டா</b> உலகநடுக்கோட்டிற்குத் தெற்கில் கிழக்கு ஆப்பிரிக்காவின் நடுவில் உள்ளதொரு சிறுநாடு. மக்கள்தொகை மிக்க ஆப்பிரிக்க நாடுகளுள் இதுவும் ஒன்று.
உருவாண்டா (Rwanda) ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏழை நாடுகளுள் ஒன்று. இந்நாட்டில் தொழிற்சாலைகளோ இருப்புப்பாதைகளோ இல்லை. இந்நாட்டு மண்ணும் வளம் குறைந்தது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 151
|bSize = 375
|cWidth = 135
|cHeight = 145
|oTop = 187
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|உருவாண்டா}}
சிகாலி (Kigali) இந்நாட்டின் பெருநகரமும் தலைநகருமாகும்.
<b>பரப்பு</b>: உருவாண்டாவின் பரப்பளவு 26,338 ச.கி.மீ. இது தென் வடலாக 144 கி.மீ.அகலமும், கிழக்கு மேற்காக 233 கி.மீ. நீளமும் கொண்டது.
<b>மக்கள்தொகை</b>: இந்நாட்டின் மக்கள்தொகை 49,75,000 ஆகும் (1981).{{nop}}<noinclude></noinclude>
pblza7ya0jxcg9yej67zz3refvgpsa7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/152
250
626012
1961237
1878192
2026-09-01T14:10:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவாண்டா|108|உருவாண்டா}}</noinclude><b>இயற்கையமைப்பு</b>: உருவாண்டா நாட்டின் இயற்கையமைப்பு கரடுமுரடானது; மலைப்பாங்கானது. இங்கு, மேற்கிலும் வடமேற்கிலும் உள்ள மிக உயர்ந்த மலைகள் எரிமலைப் பாறைகளாலானவை. இதன் மேற்கு எல்லை கிவு (Kivu) ஏரியையொட்டிச் செல்கிறது. ககேரா (Kagera) ஆறு இதன் கிழக்கு எல்லையாக அமைகிறது. அகன்யாறு (Akanyaru) என்னும் ஆறு இதன் தென் எல்லையாகப் பாய்கிறது. உருசிசி (Ruzizi) ஆறு இந்நாட்டின் தென் மேற்கு எல்லையில் பாய்கிறது. இந்நாட்டின் நிலம் கிவு ஏரியிலிருந்து உயர்ந்து, ஏறத்தாழக் கடல் மட்டைத்தைவிட 2700 மீ. உயரம் வரை செல்கிறது. வடமேற்கில் விருங்கா (Virunga) மலைத்தொடா ஏறத்தாழ 4510 மீ. வரை உயர்ந்துள்ளது. மேற்கு உருவாண்டாவில் பெய்யும் கடும் மழை நிலத்தை வளமாக்கும் இரசாயனப் பொருள்களை அடித்துச் சென்று விடுகிறது. பெரும் பண்ணைகளும் மண் அரிப்பை உருவாக்குகின்றன.
உருவாண்டாவின் கிழக்குப் பகுதியில் பல மேட்டு நிலங்கள் உள்ளன. அவை 1500 முதல் 2100மீ., வரை உயரமானவை. இம்மேட்டு நிலங்கள் கிழக்கு நோக்கிச் நிலங்கள் சரிந்துள்ளன. மேட்டு சரிந்து கிழக்கில் முடிவடையும்போது செங்குத்தான முனையுடன் கூடிய சதுப்பு நிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளன. இம்மேட்டு நிலங்கள் ஒருகாலத்தில் காடுகளாக இருந்தவை. ஆனால், பண்ணைகளை உருவாக்கும் நோக்குடன் மக்கள் பெரும்பாலான காடுகளை அழித்துவிட்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 152
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 145
|oTop = 265
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|கிவு ஏரி}}
மேற்கிலுள்ள பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஆண்டு வெப்பம் மிதமாக உள்ளது. இங்கு ஆண்டுக்கு 75 செ.மீ. மழையும் பெய்கிறது. மலைப்பாங்கான பகுதிகளில் ஆண்டு வெப்பம் பிளவுப் பள்ளத்தாக்கு வெப்பத்தை விடச் சிறிது குறைவாக உள்ளது. ஆனால், இப்பகுதியில் ஆண்டு மழை மிகுதி. ஏறத்தாழ 150 செ.மீ. மழை இப்பகுதியில் பொழிகிறது. விருங்கா மலைப்பகுதிகளில் இதைவிடக் கனமழை பெய்கிறது. மேட்டுநிலப் பகுதிகளில் ஆண்டு வெப்பநிலை மிதமாக உள்ளது. இங்கு மழையளவு ஏறத்தாழ 120 செ.மீ. பெய்கிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 152
|bSize = 375
|cWidth = 148
|cHeight = 192
|oTop = 225
|oLeft = 204
|Location = center
|Description =
}}
{{center|வட்டுசி இனத்தின் உயரமான மனிதன்}}
<b>மக்கள் வாழ்க்கை</b>: உருவாண்டா நாட்டு மக்களைப் பகூட்டு (Bahutu), வட்டுசி (Watusi) என இரு பெரும் இனங்களாகப் பிரிக்கலாம். கூட்டு இன மக்கள் குடியானவர்கள். வட்டுசி இனத்தவர் கால்நடை வளர்ப்போர். வட்டுசி இனத்தவர் மரியாதை மிக்கவர்; உயரமானோர்; நடனமாடும் திறமைபெற்றோர். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இன்றைய உருவாண்டாவை அவர்கள் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். அக்காலத்தில் பகூட்டு இனத்தவர்களை அவர்கள் அடிமைகள்போல் ஆட்டிப் படைத்தனர். ஆனால், 1959-இல் நாடு ஐ.நா. அறக்கட்டளைப் பகுதியாக இருந்த காலத்தில், பகூட்டு இனத்தவர்கள் வட்டுசி-<noinclude></noinclude>
9yn2ih09z5zhxrt5a5zpuh1fm0wc0pg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/153
250
626014
1961242
1878197
2026-09-01T14:21:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவாண்டா|109|உருவாண்டா}}</noinclude>களுக்கெதிராகக் கலகம் செய்தனர். அதன் பயனாக வட்டுசி அரசரும் ஏறத்தாழ 1½ இலட்சம் வட்டுசி மக்களும் உருவாண்டாவை விட்டு வெளியேறினர். அவர்கள் அருகாமையில் இருந்த நாடுகளில் குடியேறினர். அப்படிக் குடியேறிய பகுதிகளுள் ஒன்று இன்று புருண்டி (Burundi) எனப்படுவது. அதனை முன்னர் உருண்டி (Urundi) என்றனர். அங்கு வட்டுசி அரசர் ஒருவரும் ஆண்டார். அரசர் உருவாண்டாவை விட்டு வெளியேறிய பின்னர், மக்கள் நாட்டைச் சுதந்திரக் குடியரசாக்குவதென முடிவு செய்தனர். பகூட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர்.
இப்போதைய உருவாண்டா மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பகூட்டு இனத்தைச் சார்ந்தவர்களே. இம்மக்கள் உழுது பயிரிடும் உழவர்களாக இருப்பதால், தமக்குத் தேவையான உணவுப் பொருள்களை மட்டும் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். உருவாண்டாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான காப்பியை (Coffee) இவர்களுள் சிலர் பயிரிடுகிறார்கள்.
இந்நாட்டு மக்கள்தொகையில் 10 விழுக்காடு வட்டுசிகள் உள்ளனர். இவர்கள் தங்கள் உணவுக்குத் தேவையான கால்நடைகளை வளர்க்கிறார்கள். மாட்டிறைச்சி, பால், பால் பொருள்கள் போன்றவற்றை உண்டு வாழும் இவர்கள், உயிருடன் வாழும் கால்நடைகளின் இரத்தத்தைக் குடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். சிலர் கால்நடைகளின் தோல், மயிர் போன்றவற்றில் ஆடை நெய்து பிழைக்கிறார்கள்.
உருவாண்டாவில் ஏறத்தாழ 30,000 பிக்மிக் குள்ளர்கள் வாழ்கிறார்கள். பிக்மிகள் முன்னர் வேட்டையாடி வாழ்ந்தார்கள். இக்காலத்தில் அவர்களுள் சிலர் நகரங்களில் பணியாற்றுகிறார்கள். உருவாண்டாவில் வாழும் ஐரோப்பியர்கள் வெகு சிலரே. சிலர் தேயிலை உற்பத்தியிலும் செவ்வந்தி வகைச் செடியினங்களைப் பயிரிடுதளிலும் ஈடுபட்டுள்ளனர். செவ்வந்திச் செடியினம் பூச்சிக்கொல்லி மருந்து செய்யப் பயன்படுகிறது. ஐரோப்பியர்களுள் ஒருசிலர் சுரங்கத் தொழிற்சாலைகளின் நிருவாகிகளாகப் பணிபுரிகின்றனர். ஏனையோர் கிறித்தவப் பாதிரிமார்.
உருவாண்டாவின் ஆட்சி மொழிகள் பிரெஞ்சு மொழியும் கின்யர்வாண்டா (Kinyarwanda) என்னும் மொழியுமாகும். பண்டு (Bantu) மொழியினத்தைச் சார்ந்த இம்மொழியைப் பெரும்பாலான மக்கள் பேசுகிறார்கள். மக்கள்தொகையில் ஏறத்தாழப் பாதிப் பேர் பல்வேறு சமயங்களைப் பின்பற்றுகிறார்கள். மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்திப் பேய் பிசாசுகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில், இவர்களின் சமயப் பழக்கவழக்கங்கள் அமைந்துள்ளன. ஏனையோருள் பெரும்பாலோர் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்கள். உருவாண்டாவின் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளை உரோமானியக் கத்தோலிக்கரும் ஏனைய சமயப் பற்றுள்ளவர்களும் இயக்கி வருகிறார்கள். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தொழில்நுட்பப் பள்ளிகளும் செயற்படுகின்றன. புட்டாரே (Butare) நகரில் 1963-இல் சிறியதொரு பல்கலைக்கழகம், தொடங்கப்பட்டது. ஏழு முதல் 16 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால், அனைத்து மாணவர்களும் கல்வி கற்கப் போதுமான வகுப்பறைகள் கிடையா. உருவாண்டா மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுத்து வாசனையற்றவர்கள்.
<b>பொருளாதார நிலை</b>: உருவாண்டாவின் பொருளாதார வளர்ச்சி, பெருகி வரும் மக்கள் தொகையால் தடைப்பட்டு நிற்கிறது. மேலும், இந்நாட்டிற்குக் கடற் போக்குவரத்து இல்லாமையும் பெருங்குறையாகும். வாழை, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பயறு வகைகள், சோளம், உருளைக்கிழங்கு போன்ற முக்கிய உணவுப் பொருள்கள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. காப்பி, தேயிலை, செவ்வந்தி வகைச் செடியினம் போன்றவை பணப்பயிர்கள், பெருமளவில் மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு போன்றவை வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான கால்நடைகள் துத்சி (Tutsi) என்னும் இடையர்கள் வசம் உள்ளன. கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மக்களின் செல்வ வளம் கணிக்கப்படுகிறது. நிறைய கால்நடை வைத்திருப்பவர் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவராகக் கருதப்படுகிறார்.
தகர மூலப் பொருள். உல்புராமைட்டு (Wolframite) என்னும் தாதுக் கனிப்பொருள், இரத்தினக்கற்கள், கொழும்பு-தாண்டலைட்டு (Colombo tantalite) என்னும் உலோகவகை போன்றவை குறிப்பிடத்தகும் அளவு சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகின்றன. கிவு ஏரிக்கரைப் பகுதியில் இயற்கை வாயு எடுக்கப்படுகிறது. ஆடைகள் இரசாயனப் பொருள்கள், பதமாக்கப்பட்ட உணவு வகைகள், பீர் போன்ற போதைப்பொருள்கள், துணிமணிகள் மிதியடிகள் போன்ற நுகர்வோர் விரும்பும் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுள் சில.
இந்நாட்டில் நல்ல சாலைப் போக்குவரத்துண்டு. இருப்புப் பாதைத் தொடர்கள் கிடையா. ஏற்றுமதிப்<noinclude></noinclude>
fk30et66d4273qogll2f068v3h1qnau
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/154
250
626015
1961246
1878200
2026-09-01T14:29:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவாண்டா|110|உருவாண்டா}}</noinclude>பொருள்களைவிட இறக்குமதிப் பொருள்கள் மிகுதி, உணவுப் பொருள்கள், ஆடைகள், துணிமணிகள், எந்திரங்கள், பேருந்து வண்டிகள், எரிபொருள் போன்றவை முக்கிய இறக்குமதிப் பொருள்கள். காப்பி, தகரமூலப் பொருள், உல்புராமைட்டு, தேயிலை, செவ்வந்தி வகைச் செடியினம் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். உருவாண்டா பெல்சியம், இலக்சம்பர்கு, உகாண்டா, சப்பான், மேற்குச் செருமனி, கினியா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. இந்நாடு வெகுவாக அந்நிய நிதியுதவியை நம்பி வாழ்கிறது.
உருவாண்டாவின் பொருள்கள் புருண்டி (Burundi) வழியாகத் தான்சானியாவின் (Tanzania) தலைநகரான தாரு-சலாம் (Dar-es Salaam) துறைமுகத்தின் வழியாகவும், அங்கோலா நாட்டிலுள்ள உலோபிட்டோ (Lobito) வழியாகவும் மொசாம்பிக்கைச் (Mozambique) சார்ந்த பேய்ரா (Beira) வழியாகவும் ஏற்றுமதியாகின்றன. பகூட்டு, வட்டுசி மோதல்களின் விளைவாக இக்காலத்தில் உருவாண்டாவின் ஏற்றுமதிப் பொருள்கள் உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவிற்குக் (Campala) கொண்டு போகப்பட்டு இருப்புப்பாதை மூலம் கினியாவின் தலைநகரான மொம்பாசா (Mombaso) சென்றடைகின்றன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகளுக்கு உருவாண்டா பெரும் பொருள் செலவு செய்கிறது.
<b>வரலாறு</b>: இன்றைய உருவாண்டாவில் முதன்முதலாகக் குடியேறியவர்கள் பகூட்டுக் குடியானவர்களும் பிக்மிக்குக் குள்ளர்களுமாவர். ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர், வட்டுசி எனப்படும் வீரமரபினைச் சார்ந்த மக்கள் வடதிசையிலிருந்து இந்நாட்டின்மீது படையெடுத்தனர். பகூட்டு மக்களால் வட்டுசிகளை வெற்றிகொள்ள இயலாமையால், ஒவ்வொரு பகூட்டுவும் ஒவ்வொரு வட்டுசியைத் தலைவராக (Lord) ஏற்றுக்கொண்டு, அவருக்குத் தொண்டுசெய்ய உடன்பட்டனர் அதற்குக் கைம்மாறாக வட்டுசிகள் பகூட்டு அடிமைகளைக் காக்க ஏற்றுக்கொண்டு, அவ்வடிமைகள் வட்டுசிகளின் பசுவொன்றைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தனர்.
இன்றைய உருவாண்டா கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் துத்சிகளால் ஆளப்பட்டது. இதன் அரசர் முவாமி (Mwami) எனப்பட்டார். அவர் பல அடிமைப் பகுதிகளை ஆண்டு வந்தார். இவர்கள் ஊத்து (Hutu) என்று கூறப்பட்ட பெரும்பான்மையான மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தினர். இரண்டாம் முத்தரா (Mutara II), நான்காம் கிகேரி (Kigeri IV) என்பவர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாண்டா அதிகாரத்தின் உச்சநிலையை எட்டியிருந்தது. கிகேரி நிலையான படையை உருவாக்கியதுடன், தம் நாட்டிற்குள் அந்நியர்கள் நுழைவதையும் தடுத்தார். உருவாண்டா கி.பி. 1890-இல் எவ்வித எதிர்ப்பும் இன்றிச் செருமானியர்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, செருமானியக் கிழக்கு ஆப்பிரிக்கா என்று கூறப்பட்டது. எனினும், செருமானியர் இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலும், பொருளாதார வளர்ச்சி குறித்த பணிகளைத் தொடங்காமலும் காலங் கழித்தனர்.
முதல் உலகப் போரின்போது பெல்சிய நாட்டுப் படைகள் 1916-இல் உருவாண்டாவைக் கைப்பற்றிக் கொண்டன. இதனை 1919-இல் உருவாண்டா உருண்டி (Rwanda-Urundi) என்று குறிப்பிட்டனர். (1946-ஆம் ஆண்டு வரை இது ஐ.நா.வின் அறக்கட்டளையால் கண்காணிக்கப்பட்டது). பெல்சியத்தின் ஆட்சி நீடித்த காலம் வரை உருவாண்டாவின் மரபு வழி வந்த சமூக அமைப்பு முறை ஒரு சிறிதும் மாறவில்லை. இவ்வேளையில் கிறித்தவப் பாதிரிமார் மதம் மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். உருவாண்டாவின் அதிகார அமைப்பு மாறவேண்டும். என்றும், தங்களுக்கு நாட்டின் விவகாரத்தில் பங்கு வேண்டுமென்றும் ஊத்துகள் 1957-இல் வேண்டினர். ஊத்துகள் இரண்டு அரசியல் கட்சிகளை உருவாக்கினர். சோசப்பு கிட்டீரா (Joseph Gitera) என்பார் ஒரு கட்சிக்கும், கிரிகோரி கயிபண்டா (Gregorie Kayihanda) என்பார் பிறிதொரு கட்சிக்கும் தலைமை தாங்கினர்.
மூன்றாம் முத்தரா (Mutara III) 1959-இல் காலமானபோது, அவரையடுத்து ஐந்தாம் கிகேரி (Kigeri V) அரசரானார். ஊத்துகள் புதிய அரசரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதன் விளைவாக ஊத்துகளுக்கும் துத்திகளுக்குமிடையே மோதல் மூண்டது, ஊத்துகள் வெற்றி பெற்றனர். ஏறத்தாழ 1,00,000 துத்சிகள் அண்டை நாடுகளுக்கு ஓடிப் போனார்கள். கயிபண்டா 1960-இல் இடைக்காலத் தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1961-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் உருவாண்டா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. ஐ.நா.வின் வற்புறுத்துதலின் பேரில் பெல்சியம் உருவாண்டாவிற்கு 1962-சூலை, 1-ஆம் நாள் சுதந்திரம் வழங்கியது.
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே உருவாண்டாவின் தலைமையமைச்சராகவும் ஆக்கப்பட்டார். அவரே 47 உறுப்பினர் கொண்ட தேசிய அவையின் கட்டுப்பாட்டின்கீழ் ஆட்சி நடத்தினார். கயிபண்டா முதல் குடியரசுத் தலைவராகத்<noinclude></noinclude>
pj16yyl56vx37mwjhavjw83q1fk8s1c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/155
250
626016
1961291
1944171
2026-09-01T14:45:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவிலா மாற்றம்|111|உருவிலா மாற்றம்}}</noinclude>தேர்த்தெடுக்கப்பட்டார். மீண்டும் அவர் 1955, 1969 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துத்சிகள் மிகுதியாயுள்ள புருண்டியில் ஏற்பட்ட தாக்குதல் ஒன்றின் விளைவாக 1964-இல் உருவாண்டாவில் பல துத்சிகள் கொல்லப்பட்டனர்; எண்ணற்றோர் நாட்டை விட்டு வெளியேறினர். மேலும், அண்டை நாடான செப்ரேயுடன் (Zaire) இடைக்காலத்தில் 1967-68-ஆம் ஆண்டுகளில் உறவில் நெருடல் ஏற்பட்டது. அப்போது கூலிப்பட்டாளமாய்ப் பணியாற்றிய சில வெள்ளையர்கள் உருவாண்டாவில் தஞ்சம் புகுந்தனர். உகாண்டாவுடன் 1971-72-இல் உறவுமுறை சீர்கெட்டது. உகாண்டாவின் குடியரசுத் தலைவர் இடி அமீன் (Idi Amin) மீது குற்றஞ்சாட்டி, அவரைப் பதவியிலிருந்து அகற்றப்பாடுபட்ட கலகக்காரர்களுக்கு உருவாண்டா உறுதுணை நின்றதாகத் தூற்றினார். மீண்டும் 1973-ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் ஊத்துகளுக்கும் துத்திகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறத்தாழ 600 துத்சிகள் உகாண்டாவிற்கு ஓடிச் சென்றனர். உருவாண்டாவில் 1973-இல் இராணுவப் புரட்சியொன்று நிகழ்ந்தது. கயிபண்டா பதவியிலிருந்து விலக்கப்பட்டார். தேசிய பாதுகாப்புப் படையின் தலைவரான சுவினல் அப்யலிமனா (Juvenal Habyalimana) குடியரசுத் தலைவரானார்.
இப்புரட்சி குருதியற்ற புரட்சி ஆகும். பரம குத்து (Paramehutu) எனப்படும் ‘குடியரசு மக்களாட்சி இயக்கம்’ என்னும் ஒரே சட்டமுறையில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சி, சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டது; தேசிய அவையும் கலைக்கப்பட்டது. அப்யலிமனா நாட்டின் வடபகுதியிலிருந்து வந்த ஊத்துகளுள் ஒருவராவார். அவர் ஊத்துகளுக்கும் துத்சிகளுக்குமிடையே நல்லுறவை நிலைநாட்ட முயன்றார். மேலும், அரசியல் அதிகாரத்தை ஊத்து மக்களிடையே பரவலாகப் பகிர்த்தளிக்கவும் முயன்றார். வாக்காளர்கள் அப்யலிமனாவை 1978-இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.{{Right|இரா.அ.}}
<section end="உருவாண்டா"/>
<section begin="உருவிலா மாற்றம்"/>
{{dhr}}
<b>உருவிலா மாற்றம்</b> என்பது, மொழியில் ஏற்படும் மாற்றங்களில் ஒரு வகையினைக் குறிக்கும். மொழி மக்களால் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களின் வாழ்விலும் வளத்திலும் பங்கு கொண்டு, அவர்களோடே வளர்ந்து வருகிறது. எனவே, அது தன் வரலாற்றில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. ஒலியில் சொல்லில், இலக்கணத்தில், தொடரில் மாற்றங்கள் விளைகின்றன.
மொழியில் ஏற்படும் மாற்றங்கள் இருவகைப்படும், காலப்போக்கில் முயற்சி எளிமை காரணமாகவும், மிசை காரணமாகவும் ஒலிகளில் நிகழும் மாற்றங்கள் ஒரு வகை; சந்தியில் நிகழும் மாற்றங்கள் மற்றொரு வகை. இவ்விரு நிலைகளிலும் நிகழும் மாற்றங்களை இலக்கண ஆசிரியர்கள் விகாரம் என்பர். அவ்விகாரம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். இவற்றுள் கெடுதல் என்று சொல்லப்படுவதனை இக்கால மொழியியலார் உருவிலா மாற்றம் (Zero Change) என்று குறிப்பிடுவர்.
காலப்போக்கில் மொழியில் ஏற்படும் ஒலிமாற்றம் வரலாற்று ஒலி மாற்றம் (Historical Sound Change) எனப்படும். யாறு, யாண்டு என்பவை பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களின் முதலில் உள்ள யகரம் இடைக்காலத் தமிழில் மறைந்து ஆறு, ஆண்டு என்று வழங்கப்படுகிறது. அதனால், யானை என்னும் சொல் இன்று ஆனை என்று வழங்கவும் எழுதவும் படுகிறது. இலக்கியத் தமிழில் சொல்லிறுதியில் காணப்படும் பல மெய்கள் பேச்சுத் தமிழில் காணப்படுவதில்லை. அவை உருவிழந்து விட்டன. எடுத்துக்காட்டாகப் பேச்சுத் தமிழில் சொல்லிறுதியில் அமையும் பல்லசைச் சொற்களில் உள்ள லகர, ளகர மெய்களும், மெல்லின மெய்களும் காணப்படுவதில்லை.
மூலத்திராவிடத்தில் மொழிமுதலில் இருந்த சகரம் தமிழ் மொழியில் காத்துக் கொள்ளப்படவில்லை. தமிழில் உள்ள ‘உப்பு’ என்னும் சொல் மூலத்திராவிட மொழியில் ‘சுப்பு’ என இருந்தது என்று அறிஞர்கள் நிறுவி உள்ளனர்.
எ-டு.
::{|
|-
|<b>ப.த.</b> || ||<b>இடை.த.</b>
|-
|யாறு யாண்டு || ||ஆறு ஆண்டு || ||முதல் யகரம் கேட்டது
|-
|{{dhr}}
|-
|<b>இல.த.</b> || ||<b>பே.த.</b>
|-
|வாய்க்கால் || ||வாய்க்கா ||
|-
|அவள் குடம் || ||அவ குட || ||இறுதி மெய் கெட்டது.
|-
|{{dhr}}
|-
|<b>மு.தி.மொ.</b> || ||<b>தமிழ்</b>
|-
|சுப்பு || ||உப்பு || ||முதல் சகரம் கெட்டது.
|-
|}
சொற்கள் இணையும் போதும், சொற்களோடு உருபுகள் சேரும் போதும் சந்தி மாற்றம் விளையும். சந்தியிலும் உருவிலாமாற்றம் நிகழும்.{{nop}}<noinclude></noinclude>
su2fgng4xunhav6f87s9r0ghnis7n8u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/156
250
626030
1961293
1944176
2026-09-01T15:00:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருவிலா மாற்றுருபு|112|உருசுவெல்ட்டு, எப்.டி.,}}</noinclude><b>எ-டு.</b>
::பட்டு+ஆடை — பட்டாடை (உகரம் கெட்டது)
::மேல் + நாடு — மேனாடு (லகரம் கெட்டது)
::தரும்+வளவன் — தருவளவன் (மகரம் கெட்டது)
::காடு+ஆ — காடா (உகரம் கெட்டது)
{{Right|க.மு.}}
<section end="உருவிலா மாற்றம்"/>
<section begin="உருவிலா மாற்றுருபு"/>
{{dhr}}
<b>உருவிலா மாற்றுருபு</b>: உருபன் எல்லா இடங்களிலும் ஒரே வடிவத்தைக் கொண்டிராமல் ஒட்டிவரும் மற்ற உருபனுக்கும் (Morpheme) ஒலியனுக்கும் (Phoneme) தக்கபடி மாற்றுருக் கொண்டிருக்கும். ஓர் உருபனின் மாற்றுருக்கள் மாற்றுருபுகள் (Allomorphs) எனப்படும். மாற்றுருபு ஒலி வடிவம் இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய மாற்றுருபு, உருவிலா மாற்றுருபு (Zero Allomorph) எனப்படும். மொழியில் வடிவமில்லாத நிலையும் பொருள் உணர்த்தும் என்ற கருத்தை முதன்முதல் பாணினி கூறியிருக்கிறார். இக்கால மொழியியலில் புளும்பீல்டு (Bloomfield) இதை உருவிலா மாற்றுருபு என்று அறிமுகப்படுத்துகிறார்.
ஆங்கிலத்தில் பன்மையைக் குறிக்க, -s, -en முதலான மாற்றுருபுகள் இருக்கின்றன. செம்மறியாடுகள் என்று பன்மைப் பொருளில் வரும் ‘Sheep’ என்ற சொல்லில் பன்மையைக் குறிக்க உருபு எதுவும் இல்லை. ஆங்கிலச் சொல்லமைப்பின்படி ஒருமைப் பெயருக்குப் பின் பன்மையைக் குறிக்க உருபு வர வேண்டும். வரவேண்டிய இடத்தில் உருபு இல்லாத போது இங்கு ஓர் உருபு இருப்பதாகக் கொண்டு, உருவில்லாததால் உருபிலா மாற்றுருபு வந்திருக்கிறது என்று கொள்வர்.
தமிழில் செய்யமாட்டான், செய்யாது என்ற சொற்களில் இரண்டாவது சொல்லை செய்+ஆது என்று பிரித்து, எதிர்மறையைக் குறிக்க மாட்டு என்ற உருபு வரவேண்டிய இடத்தில் உருபு எதுவும் வராததால், ஒன்றன்பால் விகுதிக்கு முன்னால் எதிர்மறை உருவிலா மாற்றுருபால் உணர்த்தப்படுகிறது எனலாம். (ஆனால் - ஆது என்ற உருபன் எதிர்மறையையும் ஒன்றன்பாலையும் உணர்த்துகிறது என்று விளக்கம் சொன்னால் உருபிலா மாற்றுருபு தேவை இல்லை.) மாறாக, இச்சொல்லைச் செய்+அ+அது என்று பிரித்தால் எதிர்மறையைக் குறிக்க -அ- என்ற மாற்றுருபு இருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றே சரியான விளக்கம் என்பதால் தமிழில் உருவிலா மாற்றுருபு இல்லை எனலாம்.
உருவிலா மாற்றுருபு இலக்கணம் பொருளைக் குறிக்கவே வரும். அடிச்சொற்களின் மாற்றுருபுகளில் உருபிலா மாற்றுருபு இராது. உருவிலா மாற்றுருபு பொதுவாக ஒட்டுநிலை (Agglutinative) மொழிகளிலேயே இருக்கும்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருமையைக் குறிக்க எந்தச் சொல்லுக்கும் உருபு சேர்ப்பதில்லை. ஓர் இலக்கணப் பொருளைக் குறிக்க எந்தச் சொல்லோடும் உருபு வாராதபோது, அதை உருவிலா மாற்றுருபு என்று சொல்வதில்லை. உருபிலா உருபன் (Zero Morpheme) என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், தேவை இல்லை. அது இலக்கணத்தில் பல உருபிலா உருபன்களைத் தோற்றுவித்து. உருபிலா உருபன் என்ற கருத்தைப் பொருளற்றதாக்கிவிடும். எந்தச் சொல்லோடும் உருபு வாராத நிலையைக் குறியிடாத (Unmarked) இலக்கணக் கூறு என்பர்.
தமிழில் பன்மையைக் குறிக்கும் பெயர் பன்மை உருபன் பெற்றும் வரலாம்; பெறாமலும் வரலாம். எ-டு- மாடு வந்தன; மாடுகள் வந்தன. இவ்வாறு விரவிவரும் (Optional) உருபன் வாராமல் இருக்கும் போது, அந்த இடத்தில் மாற்றுருபு உருவில்லாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதை விரவு உருபன் (Optional Morpheme) என்று சொல்வர்.{{Right|இ.அ.}}
<section end="உருவிலா மாற்றுருபு"/>
<section begin="உருவேலா"/>
{{dhr}}
<b>உருவேலா</b> என்பது ஓர் ஊரின் பெயர்: மிகத் தொன்மையானது. இதனைச் சுற்றிலும் அழகான ஏரிகளும், நிழல் மரங்களும், சம நிலங்களும் சூழ்ந்திருந்தன. உருவேலா (Uruvella) பண்டைக்கால அரசான மகத நாட்டில் அமைந்திருந்தது. இந்த இடத்தையே தியானம் செய்வதற்கேற்றதெனக் கௌதம புத்தர் தேர்ந்தெடுத்தார். இங்குத்தான் புத்தர் ஞானம் பெற்றாரெனக் கூறுவர். இவ்வூரிலுள்ள இலீலாசன் (Lilajan) என்று இப்பொழுது கூறப்படும் நிரஞ்சனா ஆற்றில் புத்தர் மூழ்கி, அரசமரத்தடியிலமர்ந்து ஞானம் பெற்றார் எனக் கூறப்படுகிறது. ஞானம் பெற்றபின் புத்தர் உருவேலாவில் அசபாலா என்னும் ஆலமரத்தடியில் அமர்ந்து வாழத் தொடங்கினார் என்பர். உருவேலா இன்றைய பீகார் மாநிலத்தைச் சார்ந்த கயா (Gaya) என்னும் நகரத்திற்கு அருகில் உள்ளது. புத்தியை அறிந்தவரானபடியால் கௌதமரைப் புத்தர் என்று கூறுவர்.{{Right|இரா.அ.}}
<section end="உருவேலா"/>
<section begin="உரூசுவெல்ட்டு, எப்.டி."/>
{{dhr}}
<b>உரூசுவெல்ட்டு, எப்.டி., (கி.பி. 1882-1945)</b>: வளம்கொழிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வறுமை. சாதாரணமான வறுமை அன்று; பயங்கர வறுமை.<noinclude></noinclude>
g5ey0tkyw4pqjj7727q39xzwe7ok8wa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/157
250
626032
1961302
1878354
2026-09-01T15:06:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசுவெல்ட்டு,எப்.டி.,|113|உருசுவெல்ட்டு,எப்.டி.,}}</noinclude>அது 1929-ஆம் ஆண்டில் தான் தொடங்கியது. எளிய, ஏழை மக்கள் சொல்லொணாத் துயருற்றனர். பணம் படைத்திருந்தோரும் தம் செல்வத்தை இழந்தனர். அதுவரை அமெரிக்கர்கள் கண்டறியாத வகையில் ஒரு பெரும் பொருளாதார மந்தம், மக்களை வாட்டி வதைத்தது. பல வங்கிகள் முறிந்தன. அமெரிக்காவிற்குக் கடன்பட்டிருந்த நாடுகளால் அக்கடன்களைத் திருப்பித் தரமுடியாத நிலை ஏற்பட்டது. தொழிலாளர்களிடையே வேலையின்மைச் சிக்கல் நாளுக்குநாள் விடம்போல ஏறிவந்தது. அங்கு 20 இலட்சத்திற்கும் மிகுதியான ஆட்கள் வேலையின்றியிருந்தனர். பண்டங்களின் விலை நாளுக்குநாள் ஏறி வந்தது. நாற்பது விழுக்காட்டிற்கும் மிகுதியான குடும்பங்கள் 1500 தாலருக்குக் குறைவான வருவாயையே பெற்றிருக்கும் அவல நிலை அமைந்திருந்தது. பெருவாரியான மக்கன் வாங்கும் சக்தியை இழந்திருந்தனர். ஒரே நாளில் 30 மிலியன் தாலர் (Dollar) மதிப்புள்ள காகிதச் செல்வம் மாயமாய் மறைந்தது. அனைத்துப் பண்டங்களின் உற்பத்தியும் குறைந்தது. அயல்நாட்டு வாணிகமும் நின்றுவிட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 157
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 172
|oTop = 215
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|உரூசுவெல்ட்டு, எப்,டி.}}
இலட்சக்கணக்கானோர் 1932-இல் உணவு தேடி ஊர் ஊராக அலைந்தனர். குடியரசுத் தலைவர் ஊவர் (Hoover) மேற்கொண்ட கொள்கை, வெற்றி அளிக்கவில்லை. மக்கள் மனம் நொந்தனர். குடியரசுத் தலைவர்மீது கொண்ட சினம் காரணமாக, தாங்கள் புதிதாக அமைத்து வாழ்ந்த தகரக் குடிசைகள் கொண்ட சேரிகளை ‘ஊவர் குடியிருப்புகள்’ என்றும், துணிக்கு மாற்றாகத் தாங்கள் உடம்பில் சுற்றியிருந்த செய்தித்தாள்களை ‘ஊவர் ஆடைகள்’ என்றும் குறிப்பிட்டனர். சிலர் கிளர்ச்சி செய்தனர் சிலர் இன்னல்களை அமைதியுடன் பொறுத்துக் கொண்டனர்.
‘இந்த அவலநிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவேன், யாரும் அஞ்ச வேண்டாம்; நாம் அஞ்ச வேண்டியது ஒன்றே ஒன்றுதான்; அதுதான் அச்சம்’ என்று முழங்கிக் கொண்டு மக்களாட்சிக் கட்சி (Democratic) யிலிருந்து ஒருவர் வீறுகொண்டு முன்னணிக்கு வந்தார். அவர்தாம் பிராங்க்லின் திலானோ உரூசவெல்ட்டு (Franklin Delano Roosevelt).
உரூசுவெல்ட்டு கி.பி. 1882-இல் நியூயார்க்கில் உள்ள ஐடு பார்க்கில் செல்வக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். குடியரசுத் தலைவராக 1900 முதல் 1908 வரை விளங்கிய தியோடோர் உருசுவெல்ட்டுக்கு இவர் உறவினர். போராட்டமே இல்லாத ஒரு சூழ்நிலையில் இவரது இளமைக்கால வளர்ச்சி அமைந்திருந்தது.
பதினான்கு வயது வரை இவர் வீட்டிலேயே கல்வி கற்றார். பள்ளிக்கூடம் போகவில்லை. ஏனைய குழந்தைகளை இவர் அதிகாரம் செய்துகொண்டிருந்ததைக் கண்ட இவர் தாயார், மகனே, மற்றவர்களையும் அதிகாரம் பண்ணவிடாமல் நீயே எப்பொழுதும் அதிகாரியாக இருக்கிறாயே என்று கேட்டதற்கு, உரூசுவெல்ட்டு, பின்வருமாறு விடையிறுத்தாராம். ‘தாயே, நான் அதிகாரம் பண்ணாவிட்டால் எதுவுமே நடக்காது’! அவரது படிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருந்தபோதிலும், பல்வேறு செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அவரிடம் மிகுதியாக இருந்தது. தம் ஒன்பதாம் வயதிலேயே இவர், அகராதியைத் (Dictionary) தொடக்கம் முதல் இறுதிவரை படித்து முடித்து விட்டாராம். ஏழாம் வயதுமுதல் தம் பதினைந்தாம் வயதுக்குள், இவர் தம் பெற்றோருடன் ஒவ்வோராண்டும் ஐரோப்பாவுக்குச் சென்றுவந்தார். அப்போது அந்தக் கண்டத்தைப் பற்றி இவர் அறிந்துகொண்ட அனுபவங்கள், பிற்காலத்தில் இவர் மனப்பான்மையை உருவாக்க உதவின. இவர் பதினான்காம் வயதில் ஐடுபார்க்கிலிருந்து கிரோடன் பள்ளிக்கு அனுப்பப்பெற்றார். அங்கே இவர் பல விவாதங்களில் பங்குபெற்றார், ஒரு சமயம், ஆவாய்த் தீனை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்வதை எதிர்த்தும், பிலிப்பைன்சுத் தீவு-<noinclude>
<b>வா. க. 5 - 8</b></noinclude>
t581bg1e25uhwddwge1qgty851ntv5e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/158
250
626033
1961306
1878359
2026-09-01T15:11:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசுவெல்ட்டு, எப்.டி.|114|உரூசுவெல்ட்டு, எப்.டி.}}</noinclude>களுக்குச் சுதந்திரம் வழங்கவேண்டியது இன்றியமையாதது என்றும் வாதிட்டாராம். இவரது தாராள மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இவருக்கு நீக்கிரோ மக்கள் மீது அன்பு உண்டு. அவர்கள் கூட்டங்களுக்குச் செல்வதில் இவருக்கு மகிழ்ச்சி, தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயரோடு போராடிய போயர்கள்பால் அக்கறை கொண்டு அவர்களுக்காக நிதிதிரட்டுவதிலும் இவர் ஈடுபட்டிருந்தார். இசுபானிய அமெரிக்கப்போர் (கி.பி. 1897-89) தொடங்கியதும், கிரோடனிலிருந்து தப்பிச்சென்று அப்போரில் பங்குகொள்ள முயன்றார். ஆனால், இவர் அம்மை நோய்க்கு உட்பட்டதால் இவர் நினைத்தபடி செய்ய முடியவில்லை.
உரூசவெல்ட்டு 1900-ஆம் ஆண்டில் ஆர்வார்டு கல்லூரியில் பயிலச் சென்றார். அங்கே நான்கு ஆண்டுகள் சிறந்த பயிற்சி பெற்றார். அங்கிருந்து இவர் தம் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் அம்மா, நீ எதற்கும் கவலைப்படாதே. நான் எப்பொழுதும் என் காலால்தான் நிற்பேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் தம் குடும்பத்தைச் சேர்ந்த அன்னா எலியனார் என்ற பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்பினார். திருமணம் 1905-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மணமகனுக்கு வயது 23, மண மகளுக்கு வயது 21. பிற்காலத்தில் இவர்கள் ஆறு குழந்தைகளைப் பெற்றனர்.
உரூசுவெல்ட்டு 1910-ஆம் ஆண்டில் தம் 28-ஆம் வயதில் அரசியலில் புகுந்தார். வழக்கறிஞராக விளங்கிய உரூசுவெல்ட்டு மாநில ஆளவைத் தேர்தனில் (Senate) போட்டியிட்டு அதில் வெற்றி கண்டார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு ஆல்பனித் தொகுதியின் மாநில ஆளவையினராக மிகவும் புகழ்பெற்றார். இவரைப் பற்றி உட்ரோ வில்சன், ‘இவரைப் போன்ற அழகிய இளம் இராட்சசனை நான் கண்டதே இல்லை’ என்று குறிப்பிட்டார். உரூசுவெல்ட்டு அதே ஆல்பனித் தொகுதியில் 1916-ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்றார். 1912-ஆம் ஆண்டு நிகழ்ந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த உட்ரோ வில்சனுக்கும், உறுப்பினராக இருந்த குடியரசுக் கட்சியைச் (Republic) சார்ந்த தியோடோர் உரூசுவெல்ட்டுக்கும் நேரடிப் போட்டி இருந்தது. அப்போட்டியில் இவர் கொள்கைக்காகத் தம் உறவினர் தியோடோர் உரூசுவெல்ட்டை எதிர்த்து மக்களாட்சிக் கட்சித் தலைவர் உட்ரோ வில்சனைத் தீவிரமாக ஆதரித்தார். உட்ரோ வில்சன் வெற்றியும் பெற்றார். கட்சிக் கொள்கை முக்கியமே தவிர உறவுமுறை அன்று என்று அவர் கருதியது போற்றற்குரிய ஒன்றாகும். தீவிரமாக உழைத்து இளைஞர்களையெல்லாம். வில்சனின் மக்களாட்சிக் கட்சியில் சேர்த்த பெருமை உரூசுவெல்ட்டுக்கு உரியது. இவரது விருப்பம் போலவே, இவர் கடற்படையில் உதவிச் செயலாளராக நியமனமும் பெற்றார். கடற்படை வரலாற்றிலேயே வயது குறைந்த உதவிச் செயலாளர் இவரேயாவார். இவர் 1920 வரை அப்பதவியில் அருஞ்செயலாற்றினார்.
கடற்படை நிலையத் தொழிலாளர்களின் சிக்கல் ஒன்று தோன்றிய பொழுது அதை வளர விடாமல் செய்ய அந்தத் துறையின் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டு அமைதியை நிறுவினார். அதன் விளைவாக அடுத்த 7{{Sfrac|1|2}} ஆண்டுக் காலத்திற்கு எவ்விதத் தொழிலாளர் சிக்கலும் எழலில்லை. பகுத்தறிவும் அனுபவ சாத்தியமும்தான் இவருடைய அளவு கோல். சட்ட வரம்புக்குள்ளேயே அழுந்தி இடையூறுகளை வரவழைத்துக் கொள்ள இவர் விரும்பவில்லை. இன்றியமையாத செயல் என்றால், சட்டத்தையும் சம்பிரதாயத்தையும்கூட இவர் மீறத் தயங்கியதில்லை. இவர் 1920-ஆம் ஆண்டுத் தேர்தல் பேச்சு ஒன்றில், தாம் செயலராகப் பணியாற்றிய காலத்தில் 999 வருட காலம் சிறையில் இருக்கச் செய்யப் போதுமான அளவு சட்டங்களையும் விதிகளையும் மீறியிருப்பதாகவும் அதற்காகத் தாம் பெருமைப்படுவதாகவும் அமெரிக்கர் உயிரைக் காப்பாற்றிப் போரில் வெற்றி பெறும் ஒரே நோக்கத்துடன் தாம் அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.
எத்தோல்வியும் இவரை மனம் சலிக்கச் செய்ததில்லை. இவர், 1914-இல் நியூயார்க்கு ஆளவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டபொழுதும் 1920-இல் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நின்று தோற்றுப் போனபோதும் கலங்கவே இல்லை. தோல்வி, வெற்றிக்கு வழி செய்யும் சிறந்த பாதை என்பதே இவர் கருத்து. இவர் 1918-இல் ஒரு தூதுக் குழுவிற்குத் தலைவராக ஐரோப்பாப் போர்முனைக்குச் சென்றார். சருவதேச சங்க அமைப்புப் பற்றிய வாசகங்களை எதன்மீது வைத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் எழுதினாரோ அதனையே (சாய்வு மேசை) குடியரசுத் தலைவர் உரூசுவெல்ட்டுக்குப் பரிசளித்தனர். அதை இன்றும் ஐடு பார்க்கில் காணலாம்.
உரூசுவெல்ட்டுக்கு 1921-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் பக்கவாத நோய் ஏற்பட்டுக் கால் முடக்கம் பெற்றது. இளம்பிள்ளன வாத நச்சுக் கிருமிகள், இவர் உடலில் எப்போது எவ்விதம் புகுந்தன என்பது பெரும் ஆய்வுக்குரிய செய்தி. ஏராளமாகப் பொருட்-<noinclude></noinclude>
nd5ingzucpqaxkufwsad3xnyh9bwy5j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/159
250
626034
1961307
1878364
2026-09-01T15:17:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசுவெல்ட்டு, எப்.டி.|115|உரூசுவெல்ட்டு, எப்.டி.}}</noinclude>செலவு செய்து மருத்துவம் நடைபெற்றது. ஓரளவு குணம் ஏற்பட்டது. ஆனால், நடக்க முடியவில்லை. சக்கர நாற்காலியில்தான் அவர் நகரவேண்டியிருந்தார். அக்காலத்திலும் அவரிடம் திட நம்பிக்கை இருந்ததைப் பலர் கண்டு வியந்தனர். இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுக் காலத்தில் ஐந்தாறு தடவைகளே தடுமாறியோ விழுந்தோ இருக்கிறார். இவரது அரசியல் ஈடுபாடு இவர் நோயினால் மறையவில்லை. தம் குறையைப் பற்றி இவர் யாரிடமும் வாய்விட்டுக் கூறியதில்லை, மற்ற எவரும் இவருக்காகப் பரிதாபப் படுவதையோ தயைகாட்டுவதையோ இவர் வெறுத்தார். ‘ஒரு குழந்தை வியாதியை வயதான ஒருவன் வெல்ல முடியாதா என்ன?’ என்று திடமனத்தோடு இவர் பேசுவது வழக்கம். இவர் ஒரு முடவர் என்பதைச் செய்தித்தாள்களும் மிகுதியாகப் பிரசுரித்து அம்பலப்படுத்தவில்லை. இவருக்கு ஏற்பட்ட இந்த நோய் இவரது குணத்தன்மையிலிருந்த அச்சத்தை அகற்றிவிட்டு நம்பிக்கையைத் தூண்டிவிட்டது. தம் ஆற்றலைச் சேமித்து அதை ஒருமுனைப்படுத்த இவர் கற்றுக்கொண்டார். முடவரான இவர் உலகில் எவராலும் செய்ய இயலாத செயல்களைச் செய்துகாட்டினார். நான்கு தடவைகள் குடியரசுத் தலைவராக இருந்தாரே அதுவே போதும்.
இவர் 1928 முதல் 1932 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியூயார்க்கு ஆளுநராகப் பதவி வகித்தார், அக்காலத்தில்தான் பெரும் பொருளாதார மந்தம் நாட்டைத் தொடர்ந்து வாட்டி வதைத்தது. நாட்டின் நிருவாகப் பொறுப்பை ஏற்றிருந்த குடியரசுக் கட்சியினர், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க முடியாமல் தவித்தனர். எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியினர், எதையும் சாதிக்கவல்ல தீரன், உரூசுவெல்ட்டின் தலைமையை நாடினர். இவர் 1933-ஆம் ஆண்டு மார்ச்சுமாதம் நான்காம் நாள் அமெரிக்காவின் முப்பத்திரண்டாம் குடியரசுத் தலைவராகப் பதவியில் அமர்ந்தார். மக்களின் பெருவாரியான வாக்குகள் இவருக்குப் புதிய வலிமையைத் தந்தன. அழகிய தோற்றம், தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, இனிமையுடன் கூடிய ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றிருந்த புதிய தலைவர் புதுத்திட்டம் ஒன்றை நாட்டுக்கு பொருளாதார மந்தத்தை வகுத்து இருள் சூழ்ந்த அறவே அகற்றுவதற்காக அரும்பாடுபட்டார். புதிய திட்டம் (New Deal) எனப்பெறும் புதிய அணுகுமுறை இவருக்கு மிகப்பெரும் வெற்றியைத் தந்தது.
நாட்டில் ஏழ்மையால் யாரும் வருந்தக்கூடாது; ஒவ்வொருவரும் எல்லா நலன்களுடனும் வாழவேண்டும் என்ற இவருடைய பெருவிருப்பத்தில் எழுந்தது தான், ‘தென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்’. அதற்காக இவர், கோடிக்கணக்கான தாலர்களைச் செலவிட்டார். மாரிக்காலத்தில் அந்த ஆறு பெருக்கெடுத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பாழ்படுத்தி வந்தது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய இடங்களில் சேதம் ஏற்படுவது வழக்கம். அதைத் தடுக்க ஆற்றின் குறுக்கே அணை கட்டி, கால்வாய்கள் வழியாகப் புதிய நிலங்களைச் சீர்திருத்த ‘டி.வி.ஏ’ (T.V.A.) என்ற திட்டம் தொடங்கப் பெற்றது. அது வீண் செலவு என்று புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் பலர் கருதினர். அதனால், எதிர்ப்பும் ஏற்பட்டது. அதை உரூசுவெல்ட்டு பொருட்படுத்தவே இல்லை. எண்ணித்துணிந்த கருமத்தை ஊக்கத்துடன் நிறைவேற்றினார், பின்பு அப்பள்ளத்தாக்கில் புதிய கைத் தொழில்கள் தொடங்க வசதியிருப்பதாகக் கண்டுபிடித்தனர். கைத்தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிய மின்சார உற்பத்திக்குத் தென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஒரு மாபெரும் மின்சார நிலையம் எழுந்தது. இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வேளாண்மைக்குள் வந்தன. திட்டம் வெற்றிபெற்ற பின்னரே எதிர்ப்பு ஓரளவு அடங்கியது. உரூசுவெல்ட்டின் ஆணைப்படி தாலர்கள் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டன. இவரது புதிய திட்டப்பணி நிவாரணம், மீட்பு, சீர்திருத்தம் (Relief, Recovery & Reform-3Rs.) என்ற பெயருடன் செயற்படலாயிற்று. மூடப்பட்டிருந்த வங்கிகளைத் திறப்பதற்கான அவசரச்சட்டங்கள் பிறந்தன. வங்கிகளுக்குக் கடனுதவி செய்யப் புனரமைப்பு நிதி வாரியம் அமைக்கப்பெற்றது. மூன்றே நாட்களில் பெரும்பகுதி வங்கிகள் உரூசுவெல்ட்டின் ஆணையின்பேரில் திறக்கப் பெற்றன. தகுதியற்ற வங்கிகள் தம் உரிமைகளை இழந்தன. பொதுவாகப் பல ஆண்டுகளுக்கு இயற்றப்படக்கூடிய சட்டங்களை மூன்றே மாதங்களில், மக்கள் பேரவை (Congress) இயற்றும்படி செய்த பெருமை உரூசுவெல்ட்டுக்கு உரியது. அந்த நாட்கள், வரலாற்றில் ‘நூறு நாட்கள்’ (Hundred Days) என்று புகழ்பெற்று விளங்கலாயின. அன்று, 50 கோடி தாலர் பணத்துடன் மைய அரசின் நெருக்கடி நிவாரணத்துறை (Federal Emergency Relief Administration) என்பதை மக்கள் பேரவை நிறுவிற்று. வேலையற்ற இளைஞர்களுக்குப் பல வேலைவாய்ப்புகளைத் தருவதற்காகக் குடிமக்கள் பணிப்பாதுகாப்பு அமைப்பு (Civilian Conservation Corps) என்ற அமைப்பு ஏற்பட்டது. இவ்வாறு பற்பல சீர்திருத்தங்கள் வாயிலாக அமெரிக்காவிற்குப் புத்துயிர் தந்த பெருமை உரூசுவெல்ட்டைச் சாரும். தொடக்கத்தில் அமைதிக் கொள்கையை நாடிய உரூசுவெல்ட்டு, செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய அச்சுநாடுகளின் ஆக்கிரமிப்புக் கொடுமைகளைக் காணப் பொறாமல், இரண்டாம் உலகப் போரில் தம்<noinclude>
<b>வா.க. 5-8 அ</b></noinclude>
f957x3axve98cut5pj12tn3lgctpar3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/160
250
626035
1961308
1944179
2026-09-01T15:21:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசுவெல்ட்டு, எப்.டி.|116|உருசுவெல்ட்டு, தியோடோர்}}</noinclude>நாடு பங்கு கொள்ளுமாறு செய்ததுடன், இறுதியில் வெற்றியையும் பெற்றுத் தந்தார். உத்தமர் உரூசுலெல்ட்டு, அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கையில் வரவேற்கத்தக்க பல் நல்மாறுதல்களையும் தோற்றுவித்தார். ஒதுங்கி நிற்கும் அமெரிக்கக் கொள்கை கைவிடப்பட்டது. உலக அரங்கில் தலைமை வகிக்கும் எண்ணத்துடன், அட்லாண்டிக்குச் சாசனம், ஐக்கிய நாடுகள் அறிக்கை ஆகியவற்றில் உரூசுவெல்ட்டு காட்டிய ஆர்வம் மிகவும் போற்றத்தக்கது. இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளைக் கண்ட உரூசுவெல்ட்டு, இனி, மீண்டும் போரே எழாத வண்ணம் செய்வதற்காகப் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இவர் ஐக்கியநாடுகள் சபை பற்றிய திட்டங்களை வரைவதற்காக, அமெரிக்க, சோவியத்து, ஆங்கிலேய, சீனப் பேராளர்கள் அமெரிக்காவில் பலமுறை கூடிப் பேச ஏற்பாடுகள் செய்தார். வாசிங்டனில் உள்ள தம்பர்ட்டன் ஓக்சு என்னும் மாளிகையில் ஐ.நா. சாசனம் 1944-இல் இறுதி வடிவம் பெற்றது. உள்நாட்டுச் சீர்கேடுகளைப் போக்கியதுடன், 1939 முதல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரையும் திறம்பட நடத்திவந்த உரூசுவெல்ட்டை அமெரிக்க நாட்டு மக்கள், தம் சட்டம், மரபு முதலிய எதனையும் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததில் எவ்வித வியப்பும் இல்லை.
குடியரசுத்தலைவர் தேர்தல்களில் (1932, 1936, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடந்தன) உரூசுவெல்ட்டையே மக்கள் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி, வரலாறு காணாத மாபெரும் சாதனையாகும். இவருடைய வாழ்க்கை வெற்றிக்கு மிகவும் அடிப்படையான இரகசியம் இவர் பொதுமக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புதான். அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத முறையில் இவர் வானொலி வாயிலாகப் பொது மக்களுடன் பழகிவந்தார். இவர் மனைவியார் திருமதி உரூசுவெல்ட்டும் சமூக ஊழியத்தில் ஊக்கம் காட்டி அயராது உழைத்து வந்தார். கணவன், மனைவி இருவரும், உலகில் ஒரு புது யுகத்தினைத் தோற்றுவிக்க அயராது உழைத்தனர். உரூசுவெல்ட்டு, முன்னரே நோய்வாய்ப்பட்டு முடமானவர். மனித உடல் எந்த அளவுக்குக் கடும் சோதனைகளைத் தாங்க முடியும்? அல்லும் பகலும் அயராது உழைத்த உரூசுவெல்ட்டு 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் மாரடைப்பினால் மரணமுற்றார்.
நாடு, தமக்கு என்ன நன்மைகளைச் செய்யும் என்று கேட்டுக் கொண்டிராமல், நாட்டுக்காகவே தம்முடைய உடலையும் உயிரையும் தியாகம் செய்த அரும்பெருந்தலைவர்களுள் உரூசுவெல்ட்டு மிக முக்கியமான ஒருவர் என்பதில் ஐயமில்லை. இந்தியாவுக்கு மிகுதியான நலங்களைச் செய்யமுடியாத சூழ்நிலையில் இவர் இருந்தபோதிலும், இந்தியர்களிடம் இவருக்குப் பரிவும் பாசமும் நிரம்ப இருந்தது. மறக்க முடியாத தலைவர்களுள் இவரும் ஒருவர்.{{Right|சை.வே.சி.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Rosenman, Samuel I.,</b> The Public Papers and Addresses of Franklin D. Roosevelt, 13 Vol. 1938.<br>
<b>Leuchtenberg, William E.,</b> Franklin D. Roosevelt and the New Deal, 1932-40.
<section end="உரூசுவெல்ட்டு, எப்.டி."/>
<section begin="உரூசுவெல்ட்டு, தியோடோர்"/>
{{dhr}}
<b>உரூசுவெல்ட்டு, தியோடோர்: (கி.பி. 1858-1919)</b> ஐக்கிய அமெரிக்க நாட்டின் இருபத்தாறாம் குடியரசுத் தலைவராகிய தியோடோர் உரூசுவெல்ட்டு (Theodore Roosevelt) கி.பி. 1858-ஆம் ஆண்டில் நியூயார்க்கு நகரத்தில் தீயோடோர் என்பவருக்கும், மார்த்தா புல்லோக் உரூசுவெல்ட்டு என்பவருக்கும் பிறந்தார். இவர் மூதாதையர் ஐரோப்பாவிலுள்ள ஆலந்து நாட்டிலிருந்து கி.பி 17-ஆம் நூற்றாண்டின் நடுவில் நியூயார்க்கு நகரத்திற்குச் சென்று குடியேறினர். அங்கு அவர்கள் பொருள் தேடி வசதியுடனிருந்தனர். இளமையில் தியோடோர் உரூசுவெல்ட்டு நோயினால் நலிவுற்றிருந்தமையால், இவர் பள்ளிக் கூடத்தில் சேராமல், வீட்டிலிருந்தே ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்றார். ஆர்வர்டுப் பல்கலைக்கழகத்தில் (Harvard University) பயின்ற பின்னர் ஐரோப்பாவில் பயணம் செய்தார். இவர் கல்லூரியில் பயிலும்போதே, ‘கி.பி. 1812-ஆம் ஆண்டுப் போரின் கடற்படை வரலாறு’ என்ற நூலை எழுதினார். பின்னர் ‘மேற்கை வெல்லுதல்’ என்ற நூலை (Winning of the West) நான்கு பாகங்களில் எழுதினார். இவர் மேலும் பல நூல்களெழுதியுள்ளார். இவர் ஆர்வர்டில் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு, கி.பி.1880-இல் ஆலிசு அதாவே லீ என்ற பெண்ணை மணந்து கொண்டார். முதல் மனைவி கி.பி.1884-இல் இறந்ததும், எடித் கெர்மிட் காரோ என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவருக்கு முதல் மனைவியிடம் ஒரு குழந்தையும் இரண்டாம் மனவியிடம் ஐந்து குழந்தைகளும் பிறந்தன. இவர் கி.பி. 1881-இல் அரசியல் வாழ்வில் ஈடுபட்டார்; நியூயார்க்கு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குக் குடியரசுக் கட்சியின் சார்பாகப் (Republican Party) போட்டியிட்டார். ஊழலை ஒழித்து, நல்லாட்சி முறையை நிறுவுவதே தம் நோக்கமென்று கூறினார். இவர் சில கருத்துகளிலும், செயல்களிலும் தம் கட்சியாளருக்கு விட்டுக் கொடுக்காததனால், வெற்றிபெறவில்லை. இவருடைய சுதந்திர உணர்வு எல்லோர்<noinclude></noinclude>
tlyt32n5ii5sd7lu71hxyob0uezce0z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/161
250
626036
1961359
1878370
2026-09-02T03:17:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசுவெல்ட்டு, தியோடோர்|117|உரூசுவெல்ட்டு, தியோடோர்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 161
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 170
|oTop = 50
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|உரூசுவெல்ட்டு, தியோடோர்}}
மதிப்பையும் இவருக்குத் தேடித் தந்தது. இவர் தேர்தலில் தோல்வியுற்றதனால் மனந்தளர்ந்து, மேற்கு மாநிலமாகிய வடதக்கோட்டாவில் ஒரு மாட்டுப் பண்ணையை நிறுவி வாழ்ந்து வந்தார். இவர் நியூயார்க்கிற்கு கி.பி. 1886-இல் திரும்பி வந்து மாநகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை. எனினும், மனந்தளராமல் நூலெழுதும் பணியிலீடுபட்டிருந்தார், குடியரசுத் தலைவராகிய பெஞ்சமின் ஆரிசன் (Benjamin Harrison) இவரைக் குடிமைப் பணி ஆணையாளராக (Civil Service Commissioner) கி.பி. 1889-இல் அமர்த்தினார். பல சீர்திருத்தங்களைச் செய்தல் வேண்டுமென்று முயன்ற இவருக்குப் பல தடைகள் ஏற்பட்டன. சீர்திருத்த நோக்கமுடைய நகர ஆட்சியாளர் உரூசுவெல்ட்டை கி. பி. 1895-இல் காவல் ஆணையாளராக (Police Commissioner) அமர்த்தினார். சட்டமன்றத்தில் இளைஞரான இவர், நகரக் காவற்படையில் காணப்பட்ட ஊழலை ஆராய்ந்தார். காவல் துறையினருக்கும் இரகசியக் குற்றவாளிகளுக்குமிடையேயுள்ள தொடர்பைத் துண்டிக்கும் பொருட்டு இவர் ஒரு கவர்ச்சியான இயக்கம் நடத்தினார். அதனால், ஒரு பயனும் ஏற்படவில்லையாயினும் இவருடைய நோக்கமும் செயல்முறைகளும் யாவராலும் எப்போதும் பாராட்டப்பட்டன. பொது வாழ்வின் மதிப்பு உயர்தல் வேண்மென்ற குறிக்கோளை இவர் ஆதரித்தார். இவர் கி.பி. 1896-இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வில்லியம் மக்கின்லியை ஆதரித்தார். வெற்றி பெற்ற மக்கின்லி கி.பி. 1897-இல் உரூசுவெல்ட்டைக் கப்பற்படைத் துறையின் துணைச் செயலாளராக அமர்த்தினார்.
<b>உருசுவெல்ட்டு இசுபெயினோடு நடத்திய போர்</b>: உரூசுவெல்ட்டும் மற்றுமுள்ள உயர் அதிகாரிகளும் இசுபெயினோடு போர் செய்தல் தவிர்க்க இயலாதென்று எண்ணினர். உரூசுவெல்ட்டு சில செயல்களில் தம் மேலதிகாரிகளைக் கண்டித்தும், தம் அதிகார எல்லையை மீறியும் செயற்பட்டார்; போருக்காகக் கப்பற்படையை ஆயத்த நிலையில் வைத்திருந்தார். இதனால், கப்பற்படை பல வெற்றிகளைப் பெற்றது. போரில் இவர் தம் அரசாங்கப் பதவியைத் துறந்து, ஒரு குதிரைப் படையைத் திரட்டி வைத்திருந்தார். இவ்வீரர்கள் ‘முரட்டு வீரர்கள்’ (Rough Riders) எனப்பட்டனர். இப்படையில் உரூசுவெல்ட்டு தளபதியாக அமர்த்தப்பட்டு, கியூபாவில் (Cuba) பெரும் பாராட்டினைப் பெறுமளவுக்குப் பணி செய்தார். போரினிறுதியில் இவர் தேசிய வீரராகக் கருதப்பட்டார்.
<b>நியூயார்க்கு ஆளுநராகவும், குடியரசுத் தலைவராகவும் உரூசுவெல்ட்டு ஆட்சி செய்தல்</b>: நியூயார்க்கு ஆளுநர் பதவிக்கு கி.பி. 1898-இல் நடந்த தேர்தலில் தாமசு சி. பிளாட்டு என்பாரின் ஆதரவில் உரூசுவெல்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல சீர்திருத்தங்களைச் செய்தல் வேண்டுமென்று ஆர்வத்தோடிருந்தது பலருக்கு வெறுப்பை அளித்தது. ஆளுநராக இருந்தபோது, இவர் நியூயார்க்கு மாநில ஆட்சிப் பணித்துறையிலும், தொடக்கநிலைத் தேர்தல் முறையிலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். தனியார் தொழிற்கழகங்களின் மீது வரிவிதிக்கும் சட்டம் ஒன்று இவருடைய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இச்சிறு சீர்திருத்தங்களால் இவர்மீது வெறுப்புக் கொண்ட பிளாட்டு, இவரை மறுமுறையும் ஆளுநர் பதவிக்குப் போட்டி இடாமல் தடுக்கும் பொருட்டு, 1900-இல் குடியரசின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுமாறு செய்து ஆதரவளித்தார். வெற்றி பெற்ற உரூசுவெல்ட்டு. துணைத் தலைவர் பதவியில் ஒன்றும் செய்ய இயலாதென்பதனை உணர்ந்தார். ஆனால், 1901, செப்டம்பரில் குடியரசுத் தலைவர் மக்கன்லி கொலை செய்யப்படவே, அவருடைய 4 ஆண்டுப் பதவிக் காலத்தில்<noinclude></noinclude>
po9d6bnukre7t9icrvnwd2jaxbwmdw6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/162
250
626037
1961360
1878372
2026-09-02T03:22:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசுவெல்ட்டு, தியோடோர்|118|உரூசுவெல்ட்டு, தியோடோர்}}</noinclude>எஞ்சியிருந்த காலத்துக்கு உரூசுவெல்ட்டு தலைவராகப் பணி செய்தார். அப்போது இவருக்கு வயது 42 தான். எனவே, இவர் ஊக்கத்துடனும், உறுதியுடனும் வேலை செய்தார். இவர் உடல் நலம் பாதுகாத்து, ‘முயற்சியோடிணைந்த வாழ்வு’ (Strenuous Life) என்ற நோக்கத்தைத் தம் பொதுவாழ்வின் குறிக்கோளாகக் கருதினார். இவர் இருமுறை குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில், ஒவ்வொரு நாளும் செய்தித் தாளின் முதல் பக்கத்தில், இவர் ஆற்றிய பணி ஏதேனுமொன்று வெளியாகி இருக்கும். இவருடைய எடுப்பான தோற்றமும், நாடக வடிவில் செயற்படக்கூடிய திறமும், சொற்றொடர்களை அமைக்க வல்ல திறமும் இவரை ஒவ்வோர் அமெரிக்கரும் விரும்புமாறு செய்தன. இவர் ஆட்சியில் பயனுள்ள சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி முறையில் ஊழலை நீக்கித் தூய ஆட்சி ஏற்பட இவர் வழி செய்தார். இதன் பொருட்டுத் தோன்றிய இயக்கத்துக்கு இவர் தலைமை தாங்கினார்; குற்றம் செய்தோரை மிகவும் கண்டித்தார். இவருடைய முதல் தடவைப் பதவிக் காலத்தில் சட்டமன்றம் இவருடன் ஒத்துழைக்காமலிருந்தது. ஆயினும், இவர் செல்வாக்குள்ள சில தனியார் தொழிற் கழகங்களின்மீது சட்டத்தின் கட்டுப்பாட்டை நிறுவினார். நிலக்கரித் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் தலையிட்டார். இவர் ஒழுக்க இயலை வற்புறுத்தி, உரைகள் பல ஆற்றி, நாடெங்கும் சீர்திருத்த உணர்வு தோன்றச் செய்தார். இரண்டாம் முறை வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்ததும், நாட்டின் இருப்புப் பாதைகளை ஒழுங்கு படுத்துதற்கு அதிக அதிகாரங்களை மாநில வாணிக ஆணையத்துக்கு வழங்கும் ஒரு சட்டத்தைச் செய்தார். இவர் செய்த (1906-இல்) பிறிதொரு சட்டம், கலப்பட உணவுகளைச் சமைத்தலையும் விற்றலையும் குற்றங்களாக ஆக்கிற்று. இரண்டாம் முறைப் பதவிக் காலத்தில் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல சட்டங்களைச் செய்தார். எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுதலினின்றும் நாட்டைக் காப்பாற்றும் முன்னுணர்வுடன் 1907-இல் உள்நாட்டு நீர்வழி ஆணையத்தை நிறுவி, நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தார். அயல்நாட்டு உறவுகளில் உரூசுவெல்ட்டு ஒரு நாட்டுப் பற்றாளரென்ற போக்கில் செயலாற்றினார். இவர் நாட்டின் தரைப்படையையும் கடற்படையையும் வலுவாக்கி, அதனால் தம் நாட்டிற்குக் கிடைத்த குடியேற்ற நாடுகளைக் காப்பாற்றினார். இவருடைய முயற்சியினால் தான் இரு அமெரிக்கக் கண்டங்களையும் பிரிக்கும் பனாமாக்கால்வாய் தோண்டும் வேலை தொடங்கப்பட்டது. இவர் கால்வாயைச் சுற்றியுள்ள பகுதியை வாங்க ஏற்பாடு செய்தார்.
இவர்தம் அரசியல் சூழ்வலியின் விளைவாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளெல்லாம் மன்றோ கோட்பாட்டை ஒட்டி, வெளியுலகத் தாக்குதலுக்கெதிராக ஐக்கிய அமெரிக்க நாட்டைத் தற்காப்புக்காகச் சார்ந்திருத்தலைப் போன்று, அவை தத்தமக்குரிய பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்றுதலில் ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குக் கட்டுப்பட்டிருத்தல் வேண்டுமென்ற நிலை தோன்றிற்று. வெனிசுலா நாட்டில் 1902-இல் முற்றுகை நடந்தபோது உரூசுவெல்ட்டு எடுத்த நடவடிக்கையும், 1903-இல் ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கும் கனடாவுக்குமிடையே அலாசுகா எல்லைத் தகராறு தோன்றியபோது, அயலவருடைய தலையீட்டிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா தன் நலன்களை அமெரிக்கக் கண்டத்தில் காப்பாற்றிக் கொள்ள இயலுமென்று இவர் விடுத்த அறிக்கையும் இவருடைய உறுதிப்பாட்டைக் காட்டின. உருசியாவுக்கும் சப்பானுக்குமிடையே நடந்த போரை, 1905-ஆம் ஆண்டு போர்ட்சுமித்து உடன்படிக்கையின் வாயிலாக முடிவுக்குக் கொண்டு வருவதில், உரூசுவெல்ட்டு இரு நாடுகளுக்குமிடையே பேச்சுகள் நடத்தினார். பிரிட்டன், செருமனி முதலிய ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையே தோன்றிய மொராக்கோ தகராறில் உரூசுவெல்ட்டு தலையிட்டு, 1906-ல் ஆல்செசிராசு மாநாட்டில் அவற்றுக்கிடையே நல்லிணக்கம் செய்து வைத்தார். இவ்வாறு அமெரிக்காவின் அரசியலாதிக்கம் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் பரவ இவர் வழி வகுத்தார். நல்லிணக்கப் பேச்சு நடத்துதலில் வல்லவரென இவருக்கு 1906-இல் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இவர் தம் அமைதி நோக்கத்தை உலகறியச் செய்யும் பொருட்டு, ஐக்கிய அமெரிக்கக் கப்பற்படையை உலக முழுவதும் அமைதிப் பயணம் செய்து சுற்றி வருமாறு 1907-இல் விடுத்தார். இவருடைய அயல்நாட்டுக் கோட்பாடு, ‘மெல்லப் பேசு, ஆனால் ஒரு பெரிய கழியை எடுத்துப் போ’ (Speak softly, but carry a big stick) என்பதாகும். தற்காப்புக்கு ஆவன செய்தே நாம் அமைதிக்கு முயலுதல் வேண்டுமென்பது இதன் பொருள். இவர் தம் பின்தோன்றலாகிய வில்லியம் ஒவார்டு தாப்டு என்பவரை ஆதரித்தார். நியூயார்க்கு ஆளுநருக்காக இவர் ஆற்றிய உரையில் ‘புதிய தேசியம்’ (New Nationalism) என்ற கொள்கையை வகுத்தார். நாட்டின் பொருளாதார வாழ்வைக் கட்டுப்படுத்துவதற்குக் கூடுதல் அதிகாரம் அரசாங்கத்துக்கு வேண்டுமென்பதுதான் இக்கொள்கை ஆகும். இவர் தாப்டோடு மாறுபட்டு உட்ரோ வில்சனை ஆதரித்து வெற்றிபெறச் செய்தார். முதல் உலகப் போர் தொடங்கியதும் இவர், நாடு தற்காப்புப் போருக்காயத்தமாக இருத்தல் வேண்டுமென்றும், மெக்சிகோவில் அமெரிக்கா<noinclude></noinclude>
lpkppvby0rcmfwsc2qt71i0mf1wn88v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/163
250
626038
1961361
1944182
2026-09-02T03:30:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசோ|119|உரூசோ}}</noinclude>தலையிட்டுக் கட்டுப்படுத்தல் வேண்டுமென்றும் கூறினார். தன்னூரிலிருந்து கொண்டே போர் முயற்சிகளை ஆதரித்தார். இவர் 1919-இல் நியூயார்க்கில் ஆயிசுடர்பே (Oyster Bay)யிலுள்ள தம் இல்லத்தில் காலமானார்.
ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு உறுதியான வெளிநாட்டுக் கொள்கையையும், பெரும்பாலரான ஏழைகளின் நலத்தின் பொருட்டுச் செயற்படத்தக்க அதிகாரங்கள் மிக்குடைய அரசாங்கத்தையும் இவர் ஆதரித்தார்.{{Right|பா.சூ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Harbaugh, William Henry.</b> Power and Responsibility: The Life and Times of Theodore Roosevelt, New York, 1961.<br>
<b>Pringle, Henry F..</b> Theodore Roosevelt, New York, 1956.<br>
<b>patnam, Carleton,</b> Theodore Roosevelt: The Formative Years, 1858-1886, New York, 1956.
<section end="உரூசுவெல்ட்டு, தியோடோர்"/>
<section begin="உரூசோ"/>
{{dhr}}
<b>உரூசோ</b>: உலக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாகிய பிரஞ்சுப்புரட்சிக்கு ஆர்வமூட்டிய கி.பி.18-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய எழுத்தாளர்களுள் சீன் சாக்கு உரூசோ (கி.பி. 1712-1778) ஒருவராவர். அரசியலில் இவர் வகுத்த சமூக ஒப்பந்தக் கோட்பாடு (Theory of Social Contract), இவர் காலத்திய ஆங்கிலத் தாராளப் பொருளாதாரச் சிந்தனையாளர்களுடைய (Economic Liberalism of English Thinkers) கருத்தையும், மாண்டெசுக்கு (Montesquieu) என்ற இன்னொரு மாண்புமிக்க பிரஞ்சு அரசியற் சிந்தனையாளருடைய நேர்காட்சி வாதக் கொள்கையையும் (Positivist Attitude) விடப் புகழ்மிக்க ஒன்றாக ஆயிற்று.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 163
|bSize = 375
|cWidth = 55
|cHeight = 83
|oTop = 330
|oLeft = 68
|Location = center
|Description =
}}
{{center|உரூசோ}}
<b>வாழ்க்கை</b>: சீள் சாக்கு உரூசோ (Jean Jacques Rousseau) சுவிட்சர்லாந்து நாட்டில் செனிவா (Geneva) நகரத்தில் ஐசக் உரூசோ என்ற கடிகாரத்தொழிலாளிக்கும் கால்வினியக் கிறித்தவ நெறியைச் சேர்ந்த அவர்தம் மனைவிக்கும் பிறந்தார். இளமையில் செனிவா நகர ஒதுக்குப் புறத்தில் தொழிலாளர் வாழ்தலையும், செல்வரும் வணிகரும் நகரத்தின் வசதியான பகுதியில் வாழ்தலையும் உரூசோ கண்டார். தொழிலாளர் குழுவில் பழகிய அவர் குடியரசுக் கொள்கையை (Republican Principle) ஆதரித்தார். இவர் நகரத்துக்கு வெளியே வேறொருவருடன் சிலகாலம் தங்கி, பின்னர் வெளியேறிச் சவாய் (Savoy) சென்று, அங்கு உரோமானியக் கிறித்தவ நெறியை ஏற்றார். இறைமைக்கோட்பாடு, அதிகார ஒப்படைப்பின் தீங்குகள் (Delegation of Authority), மக்கள் வாக்கெடுப்பின் வாயிலாக வரி விதிப்பு, மக்களுடைய விருப்பத்தோடு நடைபெறும் தேர்தல் ஆகியவை பற்றி இவர் சில கருத்துகளைக் கொண்டிருந்தார். சிறிது காலம் குருமார் பயிற்சிப்பள்ளியிலிருத்தல், சிறிது காலம் பெண்களுக்கு இசை கற்றுக் கொடுத்தல், சில காலம் வாரன்சு என்ற அம்மையாருடன் வாழ்க்கை நடத்தல், சில காலம் வரி அலுவலராகப் பணிபுரிதல், சில காலம் வேலையின்றித் திரிதல் என்று இவ்வாறாக இவர் இளமைக்காலம் கழிந்தது. ஆனால், இவர் நூல்கள் பல பயின்றும் சிந்தித்தும் எழுதியும் வந்தார். பாரிசு நகரத்திலிருந்தபோது இசைநூல் ஒன்று வெளியிட்டார். வெனிசில் பிரஞ்சுத் தூதரகத்தில் பணியாற்றிவிட்டு, முரண்பாட்டின் காரணமாக அதை விட்டு நீங்கி, மீண்டும் பாரிசுக்கு வந்து, அங்கு ஒரு விடுதிப் பெண்ணை மணந்து, குழந்தைகள் பெற்றுப் பின் நீங்கினார். திதரோ என்ற தத்துவ ஆசிரியருடன் உரூசோ தொடர்பு கொள்ள, அவருடைய தூண்டுதலின் பேரில், ‘மீட்கப்பட்ட அறிவியல்களும், கலைகளும் ஒழுக்கத் தூய்மைக்கு உதவி செய்தனவா?’ என்ற தலைப்பில் போட்டிப் பரிசுக்கு ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி, திசான் கழகத்துக்கு (Dijon Academy) அளிக்க, அது அக்கட்டுரைக்கு முதற்பரிசு அளித்தது. அதில் இவர், ‘அரசர்கள் தங்கள் குடிகளிடையே கலைகளின்மீதும், மேம்போக்கான வாழ்க்கையின் மீதும் பற்று ஏற்படுதலை விரும்புவர்; அத்தகைய பற்றின் விளைவாக நாட்டின் செல்வம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாத வரையில் அப்பற்று வளருதல் விரும்பத்தக்கதே; மக்களிடையே அடிமைத் தன்மை பரவுதற்கு மிக ஏற்றதான ஆன்மிகச் சிறுமையை (Spiritual Pettiness) அவர்களுடைய தேவைகள் வளர்ப்பது மட்டுமன்றி, அவர்களைப் பிணிக்கின்ற அடிமைத்தளைகளுமாகும். மக்களைப் பிணிக்கின்ற இரும்புத் தளைகளைச் சுற்றி அமைந்துள்ள மலர்மாலைகளே அறிவியல்களும் இலக்கியங்களும் கலைகளுமாகும்.{{nop}}<noinclude></noinclude>
1oht0kq32isz1q3zxq4da5976dbztne
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/164
250
626039
1961364
1878374
2026-09-02T03:36:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உருசோ|120|உருசோ}}</noinclude>அவர்கள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாகிய தன்னுணர்வை இவ்வறிவியல்களும், கலைகளும் அமுக்கிவிட்டு, மக்கள் தங்களுடைய அடிமைநிலையை விரும்புமாறு செய்து, அவர்கள் நாகரிகமக்களெனப் பிறரால் அழைக்கப்படுமாறு ஆக்கிவிடுகின்றன’ என்று கூறினார். மேலும், இவர் உரிமையைப் புகழ்ந்தும், அரசர்களின் கொடுங்கோன்மையையும், குருமாரின் போலித்தன்மையையும் (Hypocrisy) தாக்கியும் எழுதினார். இவர்தம் கண்டனக் கருத்துகள் முடியாட்சி ஐரோப்பிய நாடுகளிலுள்ள எல்லா நிறுவனங்களையும் தாக்குதற்குரியனவாக அமைந்தன. இக்கருத்துகள் தோற்றுவித்த எதிர்ப்புகளிடைவே உருசோ மேலும் பல முற்போக்குக் கருத்துகளை வெளியிட்டார். இவர் ஆடம்பர வாழ்க்கையைக் (Luxury) கண்டித்து, அதற்கான காரணங்களைத் தம் காலச் சமூக அமைப்பிலே சுட்டிக்காட்டி ‘ஆய்வுகள்’ (Observations) என்ற நூலில் சில கருத்துகளைக் கூறினார். எல்லாத் தீங்குகளுக்கும் தோற்றுவாயாக இருப்பது சமத்துவமின்மையே (Inequality) ஆகும்; சமத்துவமின்மைதான் சிலரிடத்தில் பொருள் குவிப்பு ஏற்படுதற்குக் காரணமாக இருக்கிறது; செல்வன், வறியன் என்ற சொற்களெல்லாம் தராதரம் அல்லது விகிதநிலையைக் குறிப்பிடுகிற ஒன்றுக்கொன்று தொடர்பான சொற்களேயாம்; எப்பொழுது மக்கள் சமத்துவமுடையவர்களாகின்றார்களோ, அப்பொழுது செல்வருமில்லை, வறியோருமில்லை. செல்வநிலை ஆடம்பர வாழ்வைத் தோற்றுவிக்கிறது. ஆடம்பர வாழ்வு கலைப்படைப்புக்கு ஏற்றதாகவும், சோம்பல் (Idleness) அறிவியல் படைப்புக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன என்பன இவர்தம் கருத்துப்பிழிவுகள். இவர் எழுதிய இசை நூல்கள் பிரஞ்சுக் களஞ்சிய நூலில் சேர்க்கப்பட்டன. திசான் கழகம், மக்களிடையே சமத்துவமின்மை தோன்றக் காரணம் யாது? அந்த நிலையை இயற்கையின் சட்டம் ஆதரிக்கிறதா? என்று வினாக்களை எழுப்பியபோது, கி.பி, 1753-ஆம் ஆண்டில் இவ்வினாக்களுக்கு விடையாக உரூசோ தம் அரசியற்கருத்துகளை வெளியிட்டார். மனிதனின் இயற்கைநிலை (State of Nature) என்பதை ஒரு கருதுகோளாக அல்லது கற்பனையாக (Hypothesis) வைத்து ஒரு விளக்கம் கொடுத்து, மக்கள் இயற்கையில் சமத்துவமில்லாமல் ஆக்கப்பட்டிருப்பினும், அவர்கள் ஒரு காலத்தில் சமத்துவமாகவே இருந்தார்களென்னும், கொடிய விலங்குகள் ஒன்றையொன்று நெருங்காதிருத்தல் போல, ஒருவரை ஒருவர் நெருங்காமலிருந்தனரென்றும் கூறுகிறார். இதுவே மனித சமுதாய வளர்ச்சியின் முதல் நிலை ஆகும். உலகில் நடைபெற்ற சில மாறுதல்களின் விளைவாக மனிதர்கள் நல்வாழ்வு என்னும் பொற்காலத்தை அடையும் பொருட்டு, ஒன்றாக வாழத் தலைப்பட்டனர். அப்போது காதல், நட்பு, இசை, நடனம் முதலியவற்றில் இன்பத்தையும் பொறாமை, வெறுப்பு, போர் முதலியவற்றில் துன்பத்தையும் அவர்கள் கண்டறிந்தனர். இதுவே, அவர்களது வாழ்வின் இரண்டாம் நிலையாகுமென்று இவர் கூறுகிறார், மேலும், இவர் இரும்பையும் கோதுமையையும் மனிதன் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கிய போது, மனித வளர்ச்சியின் மூன்றாம் நிலை தொடங்கிற்று என்றும், அப்போது தனியார் உடைமை (Private Property) என்ற தேவை தோன்றிற்று என்றும் கூறுகிறார். மரபுரிமை (Inheritance) கையாளப்படவே, பூமி முழுவதுமே பலரால் மரபுரிமையாகக் கொள்ளப்படவும், ஒருவருடைய பங்கு மற்றவர்களுடைய நில எல்லைகளோடு தொடர்புடனமையவும், சிலருடைய நிலங்கள் மற்றவர்களுடைய பங்குகளையும் அழித்துப் பெருகவுமாகிய நிலை உண்டாயிற்று. இதனால் வளரும் சமூகமானது மாறி, மிகவும் அஞ்சத்தக்க போர்ச்சூழ்நிலை உருவாயிற்று. இந்தப் போர்ச் சூழ்நிலைதான் தங்களுடைய சொத்துகளைப் பாதுகாக்கும் பொருட்டுச் சட்டங்களை இயற்றி அவற்றைச் செயற்படுத்துமாறு செல்வமிக்க நிலவுடைமையாளர்களைத் தூண்டிற்று. பண்டைய இயற்கை நிலையிலுள்ள சமத்துவ நிலையை மீண்டும் அடைதலென்பது இயலாதாகையால், அதனை மனிதர் அடைதல் வேண்டுமென்று உரூசோ வற்புறுத்தாமல், சமூக சமத்துவமின்மையால் விளையக் கூடிய தீங்குகளை எவ்வளவு குறைத்தலியலுமோ, அவ்வளவு குறைத்தற்கு யாவரும் முயலுதல் வேண்டுமென்று மூன்று வழிகளைச் சுட்டிக் கூறினார்: (1) அரசியலுரிமைகளிலும் கடமைகளிலும் சமத்துவம் இருத்தல் வேண்டும். (2) எல்லாக் குழந்தைகட்கும் தமது நாட்டிடத்துப் பற்றுறுதியையும், பண்டைய சுபார்ட்டா நகரரசிலிருந்தது போன்ற (Ancient Sparta) ஒழுக்க உறுதிப்பாட்டையும் வளர்க்கக்கூடிய அரசாங்கக் கல்விப்பயிற்சி முறையை ஏற்படுத்துதல் வேண்டும், (3) மரபுரிமைகளின் மீதும், ஆடம்பரங்களின் மீதும் வரிவிதித்தலைப் பொதுவான அல்லது அரசாங்கச் சொத்துமுறையோடு இணைத்தல் வேண்டும். இவர் கூறும் முதல் வழியில் தான் ‘பொதுநல விருப்பம்’ (General Will) என்ற இவருடைய சிறப்பான அரசியற்கோட்பாடு கூறப்படுகிறது. இவர் கி.பி.1754-ஆம் ஆண்டில் மீண்டும் செனிவாவுக்கு வர, அங்குக் குடிமை உரிமைகள் பெற்றார். பாரிசு நீதிமன்றமும் திருச்சபையும் இவரையும், மற்றக் களஞ்சிய ஆசிரியர்களையும் எதிர்த்துக் கண்டனம் செய்தன. சிறிதுகாலம் பாரிசுக்கருகில் ஒரு தனி இடத்தில் தங்கி, கி.பி. 1762-இல் எமிலி என்ற தலைப்பில் புதியதொரு கல்விமுறையைப் பற்றிக்கூறும் ஒரு நூலையும், சமூக ஒப்பந்தம் (Du Contract Social) என்ற ஓர் அரசியல் நூலையும் எழுதினார். சமூகச் சார்பான சமய நெறியே (Civil Reli-<noinclude></noinclude>
c0h96pp4r5v9h88cjpfbehfixq21hs6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/165
250
626040
1961367
1878375
2026-09-02T03:41:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசோ|121|உரூசோ}}</noinclude>gion) அரசியலின் தேவை என்று இவர் கருதினார். இவருடைய இந்தக் கருத்தையும், கல்விக் கோட்பாட்டையும், அரசியற் கோட்பாட்டையும் பாரிசுப் பேராயரும் (Arch - Bishop), நீதிமன்றத்தினரும் சமய நெறிக்கு மாறானவையென்று மறுத்துரைத்தனர். பாரிசிலிருந்து இவர் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச்செல்ல, அங்கும் இவருடைய நூல்கள் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால், இவர் ஒரு போலியான மனிதர் (Hypocrite), இரக்கமற்ற தகப்பன், பற்றுறுதியற்ற நண்பன் என்றெல்லாம் பழிக்கப்பட்டுத்துண்டு வெளியீடுகள் தோன்றின. இதனால், மிகவும் மனம் கவன்ற இவர் தமது வாழ்க்கை வரலாற்றை “ஒப்புதல்கள்” (Confessions) என்ற நூலில் எழுதினார். இங்கிலாந்தில் கி.பி. 1766-ஆம் ஆண்டிலும், சுவிட்சர்லாந்து மாநிலங்களில் சிறிது காலமும் இவர் நாடோடியாக வாழ்ந்துவிட்டுப் பிரான்சில் இறுதி நாட்களைக் கழித்து, கி.பி. 1778-ஆம் ஆண்டு மறைந்தார். புதைக்கப்பட்ட இவரது உடலின் சின்னங்கள் பிரஞ்சுப் புரட்சியின்போது பாரிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
<b>அரசியற் கருத்துகள்</b>: உயர் அறிவாளருடைய ஆட்சியே (Aristocracy) சிறந்தது; உயர் அறிவும் உயர் ஒழுக்கமும் சேர்ந்ததுதான் பண்பு (Virtue) ஆகும். பிறப்பு, பண்பாடு, கல்வி, வீரம், செல்வம் முதலியவற்றில் உயர்ந்தோராட்சியே சிறந்தது. “தங்களுடைய நலனுக்காக அல்லாமல் மற்றவருடைய நலனுக்காகவே அறிவிற் சிறந்தோர் ஆளுவாரென்ற உறுதிப்பாடு தோன்றும்போது, சிறுபான்மையராகிய அறிவுடையோரே மற்றையோரையெல்வாம் ஆளுதலே சிறந்த இயற்கைக்குப் பொருத்தமான ஏற்பாடு ஆகும்” என்று கூறினார்.
சமுதாயத்தின் ஆற்றலுக்கு இன்றியமையாத ஒற்றுமையை ஏற்படுத்துவது முடியாட்சியாகையால் அதுவே மிக்க ஊக்கமுடைய அமைப்பும் ஆகும். மக்களுடைய விருப்பத்தை இணைத்து, அரசருடைய விருப்பமாக ஆக்குதற்கு முடியாட்சி (Monarchy) சிறந்தது.
சுதந்திரம் என்பதற்கு மனித ஆர்வம் தொடர்ச்சியாக வளரும் ஆற்றல் என்று பொருள் கொண்டு, அது சமத்துவமுடையவர்கள் நிறைந்த சமூகத்தில் தான் காணப்படும் என்ற இலாசுகியின் (Laski) கருத்தை ஒட்டி உரூசோவும் கூறினார். தன்னுரிமை என்பது தன்விருப்பத்தின் பேரில் ஒப்புக்கொள்ளப்படுகிற சட்டத்தில்தான் காணப்படுகிறது. ஒருவர் தம் உணர்ச்சிகளுக்கு உட்படுதல் என்பது அடிமைத்தனமாகும்; ஆனால், அவர் தாமே தமக்கு விதித்துக்கொண்ட ஒரு சட்டத்துக்குக் கட்டுப்படுதலென்பது தான் தன்னுரிமை அல்லது சுதந்திரம் (Liberty) ஆகும். இவ்வாறு மக்களால் விதிக்கப்பட்ட சட்டமானது செல்வருக்கு மட்டிலுமே பயன்படுதலைத் தவிர்த்தல் வேண்டுமாயின், ஒவ்வொருவருக்கும் ஏதேனும் சிறிது பொருளுள்ள நிலைமையும், எவருக்கும் அளவுக்கு மீறிய பொருள் வசதி இல்லாத நிலைமையும் தோன்றுதல் வேண்டும்.
உரூசோ கூறும் சுதந்திரம் பற்றிய இந்தக் கருத்திலிருந்து பெறப்படும் முடிபுகள் யாவை என்றால், மக்களே இறைமை அல்லது தலைமை அதிகாரமுடையவர்கள் என்பதும், அவர்களுடைய இறைமை அதிகாரமானது அவர்களால் எந்த நேரத்திலும் நீக்கப்படுவதற்குரிய ஓர் அரசாங்கத்தின் வாயிலாகக் கையாளப்படுகிறது என்பதும் ஆகும். அரசாங்க அமைப்புகள் அல்லது வகைகள் (Forms of Government) நடைமுறையிலுள்ள வரலாற்று, புவியியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படவேண்டும்.
சட்டத்தின் முன்னர்ச் சமத்துவமும், ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்தில் பங்கும் இருத்தலே முழுச் சமத்துவமாகும். சமத்துவமில்லாமல் சுதந்திரம் இருத்தல் இயலாது. செவ்வர்களையோ பிச்சைக்காரர்களையோ சமூகத்தில் இருக்கவிடலாகாது. பிரிக்க இயலாத இவ்விரண்டு வகுப்புகளும், பொது நலனுக்குக் கேடுவிளைவிப்பவையே ஆகும். ஒரு வகுப்பிலிருந்து கொடுங்கோலாட்சியாளருக்கு நண்பர்கள் அல்லது ஆதரவாளர்கள் தோன்றுகிறார்கள்; மற்ற வகுப்பிலிருந்து கொடுங்கோலாட்சியாளர்களே (Tyrants) தோன்றுகிறார்கள். இவ்விரு வகுப்பாருக்குமிடையயேதான் அரசியல் சுதந்திரம் ஏலம் விடப்படுகிறது. ஒரு வகுப்பு சுதந்திரத்தை வாங்க, மற்ற வகுப்பு அதை விற்கிறது. அரசியல் உரிமைகளிலும், கடமைகளிலும் சமத்துவம் இருத்தல் வேண்டும்.
பொது நலனைக் காத்தல் என்ற போர்வையில் கருவி தமது சொந்த நலனைக் காப்பாற்ற உதவும் கருவியாகப் பயன்படுகிற ஒரு தீங்கு, கட்சி அமைப்பில் இருக்கிறது. எனவேதான் எந்தச் சமூகங்களில் கட்சிகள் இருக்கின்றனவோ, அவற்றில் உண்மையான பொது நலவிருப்பம் (General Will) அமைவது அரிது.
மனிதன் இயல்பிலேயே நல்ல தன்மையும் இரக்க உணர்வும் உடையவன். இயற்கை நிலை (State of Nature) என்பது கவிதையில் புகழப்படத்தக்க இன்பம் நிறைந்த காலமாகும். அதில் மக்கள் சுதந்திரமும் சமத்துவமும் பெற்றிருந்தனர். ஆனால், விரைவில் தனியார் உடைமை முறையும், மக்கள் தொகைப்<noinclude></noinclude>
j5dm9z44zrh5muu5qd1rv9k7nd38hd0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/166
250
626047
1961374
1878383
2026-09-02T03:54:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசோ|122|உரூசோ}}</noinclude>பெருக்கமும் தோன்ற, பூசல்கள் எழுந்தன. மனிதன் இச்சூழ்நிலையில் தனது இயற்கைச் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. அவனுக்குள் எழுந்த ஒரு சிக்கல் என்னவென்றால், சமூகத்திலுள்ள ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும். உடைமையையும் பாதுகாக்கவல்ல ஓர் அமைப்பின் வடிவத்தை நிறுவுதல் வேண்டும். அந்த அமைப்பு, சமூகத்திலுள்ள எல்லோருடைய பொதுவான முழு ஆற்றலின் உதவி கொண்டு ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் பாதுகாத்தல் வேண்டும் என்பதாகும். இத்தகைய அமைப்புத்தான் குடிமைப்பண்புடைய சமூகம் (Civil Society) ஆகும். இந்தக் குடிமைப் பண்புடைய சமூகத்தை அல்லது அரசைத் தோற்றுவித்தற்காக ஓர் ஒப்பந்தத்தை (Contract) இயற்கை நிலையிலுள்ள மனிதர்கள் செய்தனர்.
<b>சமூக ஒப்பந்தம்</b>: இயற்கை நிலையில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும், சமூகத்திடம் தம் உரிமைகளெல்லாவற்றையும் ஒப்படைக்கிறான். இதனால், சமூகமே (Community) அதிலுள்ள யாவருடைய உரிமைகளையும் பெறுவதனால், அதுவே தலைமையான அதிகாரத்தை, அதாவது அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தவல்ல உயர்தர அதிகாரத்தை, அல்லது இறைமையைப் பெறுகிறது.
<b>இறைமை</b>: சமூகம் பெறுகிற இறைமை அதிகாரம் வரம்பற்றது. சமூகத்தில் உள்ள தனியார்களால் இந்த இறைமைச் சமூகம் (Sovereign Community) அமைக்கப்படுகிறபடியாலும், அதிலுள்ள குடிமக்களின் நலனுக்கு மாறாக எதுவும் அதற்கு இருக்க இயலாதாகையாலும், அதன் இறைமையை (Sovereignty) வரம்புபடுத்த வேண்டிய தேவை இல்லை. எது இருத்தல் வேண்டுமோ, அதுவாக இறைமையுடைய சமூகம் இருக்கிறது. இறைமையுடைய சமூகம் அமைக்கப்படுகிறது என்ற காரணத்தினாலேயே, அந்தச் சமூகத்தில் யாவருடைய தனிப்பட்ட நலன்களும் மறைந்துவிடுகின்றன. தனியார் விருப்பம் (Individual Will), சமூகத்தினுடைய பொது நல விருப்பத்தோடு (General Will) முரண்படுமேயானால், பொதுநல விருப்பம் இறைமையுடையதாக இருக்கிற காரணத்தால், சமூக ஒப்பந்தத்தின்படி, பொதுநலவிருப்பத்தை ஏற்றுக்கொள்ளாதவர் எவரும், சமூகம் முழுவதனாலும், அத்தகைய முரண்பாட்டினின்றும் விடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுவர். இவ்வாறு முரண்படும் தனியார் தம் நலனை விடுத்து, சமுகத்தின் பொதுநல விருப்பத்துக்கு உட்படும்படி கட்டாயப்படுத்தப்படுவர் என்பது சமூக ஒப்பந்தத்தில் காணப்படும் மறைவான ஒப்புதல் (Tacit Agreement) ஆகும்.
பொதுநல விருப்பம்தான் சமூக ஒப்பந்தம் செய்யப்படுதற்குக் காரணமாக உள்ளது. இறைமையே பொதுநல விருப்பம் ஆகும்; அது முழுமையானது; வரம்பற்றது; யாவரையும் கட்டுப்படுத்த வல்லது; யாவருக்கும் மேலான அதிகாரம் உடையது; இதனைச் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்பது கட்டாயமாகும். ஏனெனில், இதற்கு ஏற்பவே ஒவ்வொருவரும் செயற்படுதலால், எவரும் மற்றவரைச் சார்ந்திராமல் விடுதலை பெற்றிருப்பதற்குரிய உறுதிநிலை (Guarantee) ஏற்படுகிறது. பொதுநல விருப்பம் என்பது பெரும்பாலானவருடைய விருப்பம் அன்று; அது ஒருவரிடத்திலும் காணப்படுதல் கூடும்.
சட்டம் என்பது பொதுநல விருப்பத்தை வெளிப்படுத்துவதாகும்; அது மக்கள் யாவரும் கூடிய ஒரு மன்றத்தில்தான் இயற்றப்படுதல் வேண்டும்.
அரசாங்கம் என்பது இறைமை ஆகாது; அது நிருவாக அதிகாரம் மட்டுமே (Executive Authority) உடையது ஆகும். சட்டம் இயற்றும் அதிகாரமும் அதற்கு இல்லை. நிருவாக அதிகாரத்தைச் சட்டத்தின்படி கையாளுதலே அரசாங்கம் ஆகும். சமூக ஒப்பந்தம் செய்யப்படும்போது அரசாங்கம் அவ்வொப்பந்தத்தோடு எவ்வகையிலும் தொடர்புடையது அன்று. ஓர் அரசாங்கம் ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென்று இறைமையுடைய சமூகம் ஒரு சட்டத்தைச் செய்ய, அச்சட்டத்தின்படி ஆட்சியாளர்களை அமர்த்தி, அச்சட்டத்தை நிறைவேற்றும்போது அரசாங்கம் தோன்றுகிறது.
<b>மதிப்பீடு</b>: உரூசோவின் அரசியற் கோட்பாடுகளுள் பாராட்டத்தக்கவையும் குறைபாடுள்ளவையும் கலந்தே காணப்படுகின்றன. எதேச்சாதிகார முடியாட்சியையும் செல்வராட்சியையும் ஒழித்த பிரஞ்சுப்புரட்சிக்குச் சுதந்திரம், சமத்துவம் என்ற அரிய கருத்துகளைக் கொடுத்த உரூசோவின் அரசியற் கோட்பாடு பாராட்டத்தக்கதாகும். சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்பட்டு, அது இறைமையுடைய சமூகத்தின் கருத்தையே சட்ட வடிவத்தில் நிறைவேற்றுகிறது என்ற உரூசோவின் கோட்பாடு இக்காலக் குடியாட்சி அரசாங்கத்தின் ஆதாரக்கோட்பாடு ஆகும். மக்களே இயற்கையில் சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் இருப்பவர்கள்; அரசாங்கத்தின் உரிமைகளெல்லாம் மக்களுடைய விருப்பத்தால் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன; அரசுக்கு ஆதாரமாக அமைத்திருப்பது மக்களுடைய விருப்பமே (Will) தவிர வல்லந்தம் (Force) அன்று; அரசாங்கம் ஆளப்-<noinclude></noinclude>
7tlrtnwq4i2jl24wmdg9t8shaixz62h
1961375
1961374
2026-09-02T03:56:14Z
Booradleyp1
1964
1961375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசோ|122|உரூசோ}}</noinclude>பெருக்கமும் தோன்ற, பூசல்கள் எழுந்தன. மனிதன் இச்சூழ்நிலையில் தனது இயற்கைச் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. அவனுக்குள் எழுந்த ஒரு சிக்கல் என்னவென்றால், சமூகத்திலுள்ள ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும். உடைமையையும் பாதுகாக்கவல்ல ஓர் அமைப்பின் வடிவத்தை நிறுவுதல் வேண்டும். அந்த அமைப்பு, சமூகத்திலுள்ள எல்லோருடைய பொதுவான முழு ஆற்றலின் உதவி கொண்டு ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் பாதுகாத்தல் வேண்டும் என்பதாகும். இத்தகைய அமைப்புத்தான் குடிமைப்பண்புடைய சமூகம் (Civil Society) ஆகும். இந்தக் குடிமைப் பண்புடைய சமூகத்தை அல்லது அரசைத் தோற்றுவித்தற்காக ஓர் ஒப்பந்தத்தை (Contract) இயற்கை நிலையிலுள்ள மனிதர்கள் செய்தனர்.
<b>சமூக ஒப்பந்தம்</b>: இயற்கை நிலையில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும், சமூகத்திடம் தம் உரிமைகளெல்லாவற்றையும் ஒப்படைக்கிறான். இதனால், சமூகமே (Community) அதிலுள்ள யாவருடைய உரிமைகளையும் பெறுவதனால், அதுவே தலைமையான அதிகாரத்தை, அதாவது அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தவல்ல உயர்தர அதிகாரத்தை, அல்லது இறைமையைப் பெறுகிறது.
<b>இறைமை</b>: சமூகம் பெறுகிற இறைமை அதிகாரம் வரம்பற்றது. சமூகத்தில் உள்ள தனியார்களால் இந்த இறைமைச் சமூகம் (Sovereign Community) அமைக்கப்படுகிறபடியாலும், அதிலுள்ள குடிமக்களின் நலனுக்கு மாறாக எதுவும் அதற்கு இருக்க இயலாதாகையாலும், அதன் இறைமையை (Sovereignty) வரம்புபடுத்த வேண்டிய தேவை இல்லை. எது இருத்தல் வேண்டுமோ, அதுவாக இறைமையுடைய சமூகம் இருக்கிறது. இறைமையுடைய சமூகம் அமைக்கப்படுகிறது என்ற காரணத்தினாலேயே, அந்தச் சமூகத்தில் யாவருடைய தனிப்பட்ட நலன்களும் மறைந்துவிடுகின்றன. தனியார் விருப்பம் (Individual Will), சமூகத்தினுடைய பொது நல விருப்பத்தோடு (General Will) முரண்படுமேயானால், பொதுநல விருப்பம் இறைமையுடையதாக இருக்கிற காரணத்தால், சமூக ஒப்பந்தத்தின்படி, பொதுநலவிருப்பத்தை ஏற்றுக்கொள்ளாதவர் எவரும், சமூகம் முழுவதனாலும், அத்தகைய முரண்பாட்டினின்றும் விடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுவர். இவ்வாறு முரண்படும் தனியார் தம் நலனை விடுத்து, சமுகத்தின் பொதுநல விருப்பத்துக்கு உட்படும்படி கட்டாயப்படுத்தப்படுவர் என்பது சமூக ஒப்பந்தத்தில் காணப்படும் மறைவான ஒப்புதல் (Tacit Agreement) ஆகும்.
பொதுநல விருப்பம்தான் சமூக ஒப்பந்தம் செய்யப்படுதற்குக் காரணமாக உள்ளது. இறைமையே பொதுநல விருப்பம் ஆகும்; அது முழுமையானது; வரம்பற்றது; யாவரையும் கட்டுப்படுத்த வல்லது; யாவருக்கும் மேலான அதிகாரம் உடையது; இதனைச் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்பது கட்டாயமாகும். ஏனெனில், இதற்கு ஏற்பவே ஒவ்வொருவரும் செயற்படுதலால், எவரும் மற்றவரைச் சார்ந்திராமல் விடுதலை பெற்றிருப்பதற்குரிய உறுதிநிலை (Guarantee) ஏற்படுகிறது. பொதுநல விருப்பம் என்பது பெரும்பாலானவருடைய விருப்பம் அன்று; அது ஒருவரிடத்திலும் காணப்படுதல் கூடும்.
சட்டம் என்பது பொதுநல விருப்பத்தை வெளிப்படுத்துவதாகும்; அது மக்கள் யாவரும் கூடிய ஒரு மன்றத்தில்தான் இயற்றப்படுதல் வேண்டும்.
அரசாங்கம் என்பது இறைமை ஆகாது; அது நிருவாக அதிகாரம் மட்டுமே (Executive Authority) உடையது ஆகும். சட்டம் இயற்றும் அதிகாரமும் அதற்கு இல்லை. நிருவாக அதிகாரத்தைச் சட்டத்தின்படி கையாளுதலே அரசாங்கம் ஆகும். சமூக ஒப்பந்தம் செய்யப்படும்போது அரசாங்கம் அவ்வொப்பந்தத்தோடு எவ்வகையிலும் தொடர்புடையது அன்று. ஓர் அரசாங்கம் ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென்று இறைமையுடைய சமூகம் ஒரு சட்டத்தைச் செய்ய, அச்சட்டத்தின்படி ஆட்சியாளர்களை அமர்த்தி, அச்சட்டத்தை நிறைவேற்றும்போது அரசாங்கம் தோன்றுகிறது.
<b>மதிப்பீடு</b>: உரூசோவின் அரசியற் கோட்பாடுகளுள் பாராட்டத்தக்கவையும் குறைபாடுள்ளவையும் கலந்தே காணப்படுகின்றன. எதேச்சாதிகார முடியாட்சியையும் செல்வராட்சியையும் ஒழித்த பிரஞ்சுப்புரட்சிக்குச் சுதந்திரம், சமத்துவம் என்ற அரிய கருத்துகளைக் கொடுத்த உரூசோவின் அரசியற் கோட்பாடு பாராட்டத்தக்கதாகும். சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்பட்டு, அது இறைமையுடைய சமூகத்தின் கருத்தையே சட்ட வடிவத்தில் நிறைவேற்றுகிறது என்ற உரூசோவின் கோட்பாடு இக்காலக் குடியாட்சி அரசாங்கத்தின் ஆதாரக்கோட்பாடு ஆகும். ‘மக்களே இயற்கையில் சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் இருப்பவர்கள்; அரசாங்கத்தின் உரிமைகளெல்லாம் மக்களுடைய விருப்பத்தால் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன; அரசுக்கு ஆதாரமாக அமைத்திருப்பது மக்களுடைய விருப்பமே (Will) தவிர வல்லந்தம் (Force) அன்று; அரசாங்கம் ஆளப்-<noinclude></noinclude>
lttrvpsphpeyn76v6e5h9yhwyjo7e6l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/167
250
626049
1961376
1878385
2026-09-02T04:01:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசோ|123|உரூசோ}}</noinclude>படுவோரின் ஒப்புதலையே சார்த்துள்ளது. நியாயமாகப் பார்க்கும்போது, சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது இறைமையுடைய சமூகம் ஒன்றுதான்.’ இந்தக் கருத்துகளே உரூசோவை இக்காலக் குடியாட்சிக்கு அடித்தளம் அமைத்தவராகக் காட்டுகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் பரவலாகவும், மற்றச்சில நாடுகளில் ஓரளவிலும் நடைமுறையிலிருக்கும் நேர்முகக் குடியாட்சி முறைகளான குடியொப்பம் (Referendum). மக்கள் தொடக்கம் (Initiative) முதலியவை உரூசோவின் குடியாட்சிக் கோட்பாடுகளுள் ஆதாரம் உடையவை ஆகும்.
இத்தகைய சிறப்புக்களுடைய உரூசோவின் அரசியற்கோட்பாடுகளில் முரண்பாடுகளும் குறைகளும் காணப்படுகின்றன. இவர்கூறும் இறைமையுடைய பொதுநல விருப்பமானது அதிகாரக் குவிப்புக்கும் எதேச்சாதிகாரத்துக்கும் பெரும்பான்மையாளரின் சருவாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. சமூகத்தின் விருப்பமானது, பொதுநலனுக்கு உகந்ததாகவே எப்போதும் இருக்குமென்ற உறுதிப்பாடு இல்லை. பொதுநல விருப்பம் என்பதற்கும், யாவருடைய மொத்தமான விருப்பம் என்பதற்குமிடையே வேறுபாடு காண்பதரிது என்று உரூசோவே ஒப்புக்கொள்ளுகிறார். மேலும், இவர் விளக்கம் தரும் சமூக ஒப்பந்தக்கோட்பாட்டின் கூறுகளான இயற்கை நிலை, ஒப்பந்தம் முதலியவற்றுக்கெல்லாம் வரலாற்றில் சான்றுகளே இல்லை. அரசு என்பதே ஒப்பந்தத்தின் வாயிலாகத்தான் தோன்றிற்று என்றால், அவ்வொப்பந்தத்தைச் செய்த மக்களுக்கு அரசைப் பற்றிய ஒரு கருத்தும், அரசைப் பற்றிய செயலறிவும் (அனுபவமும்) இருந்திருத்தல் வேண்டும். அப்படியாயின் அவர்கள் ஏன் ஒப்பந்தம் செய்தல் வேண்டுமென்ற கேள்வியும் எழுகிறது. ஆகையால், தருக்க வகையாகப் பார்க்கும்போதும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவர் இயற்கை நிலை என்ற கற்பனையை ஒரு கருதுகோளாக வைத்தே தமது கோட்பாட்டை விளக்குதலால், இவரை ‘இயற்கையின் குழந்தை’ (Nature's Child) என்றும், முரண்பாடுகளும் தெளிவின்மையும் இவருடைய கோட்பாடுகளில் காணப்படுவதால், இவரை ஒரு ‘சித்தசுவாதீனமற்ற சாக்ரட்டிசு’ (In sane Socrates) என்றும், ‘நாடோடித் தத்துவஞானி’ (Vagabond Philosopher) என்றும் இகழ்ந்துரைப்பர். எனினும், தன்னலமற்ற, பொதுநல நோக்குடைய ஒரு சிறந்த சமூகத்தையே தமது அரசியற்கோட்பாட்டின் மையக்கருத்தாக இவர் சுட்டிக்காட்டுவது பாராட்டத்தக்கதாகும்.{{Right|பா.சூ.}}
<b>கல்விக் கொள்கை</b>: உரூசோ பிரெஞ்சு நாட்டின் தத்துவ அறிஞர், இவர் எழுதிய ‘எமிலி’ (Emile) என்னும் நூல் தான், இவரை ஒரு பெரிய கல்வியாளராக உலகுக்கு உணர்த்தியது. இந்நூலில், இயற்கை முதற் கொள்கை (Naturalism) வழியே கல்வியளிக்கும் பாங்கினை இவர் விவரித்துள்ளார். இதில் ‘எமிலி’ என்னும் பையனுக்கு, ஓர் ஆசிரியர் எவ்வாறெல்லாம் கல்வி புகட்டுகிறார் என்பதைத்தான் உரூசோ ஒரு கதை போல் விவரித்துள்ளார். எமிலியின் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், குமரப் பருவம் ஆகியவற்றில் எவ்வகையான கல்வி வழங்கப்படுகிறது என்பதையும் உரூசோ விவரித்துள்ளார். உரூசோவின் கருத்தின்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இயற்கையே தாயும் பாதுகாப்பாளரும் ஆகும். மேலும், ஆசிரியர் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது என்பதைவிட நெறிப்படுத்தி வழிகாட்டுதலே சிறந்தது என்று உருரோ கூறியுள்ளார். ஒவ்வொருவரின் இயற்கையான உள்ளுணர்ச்சிகளும் மனநிலைகளும் பாட நூல்களிலிருந்து படித்து உணர்வதை விட இயற்கையோடு இயையும் போதுதான் முழுநிறைவடைகின்றன என்கிறார் உரூசோ.
‘இயற்கையின் கையிலிருந்து பெறும் ஒவ்வொன்றும் நல்லதாக அமைகிறது. ஆனால், அது மனிதன் கையை அடையும் பொழுது, அதன் தரம் குறைகிறது. அதனால், குழந்தை சமுதாயத்தினின்னும் பிரிந்து, இயற்கையுடன் தொடர்பு கொள்ளுதல் வேண்டும்’ என்று உரூசோ குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை என்பது குழந்தையின் உள்ளுணர்வுகளையும் இயற்கையாயமையும் திறன்கனையும் குறிக்கும். அது, இயற்கையான தீர்ப்புகள், மனவெழுச்சிகள், இயல்பான உணர்வுகள் எனப் பொருள்படும். இவற்றின் வளர்ச்சிக்கு அடிப்படையாகச் கல்வி இருத்தல் வேண்டும்.
உரூசோ மனித இனத்தைச் சமுதாயத்திலிருந்து பிரித்துப் பேசுகிறார். இவர் மனிதனையும் குடிமகனையும் வேறுபடுத்திக் கூறுகிறார். உரூசோ கடந்து வந்த சமுதாயங்கள் யாவும் ஊழல் நிறைந்தனவாகக் காணப்பட்டன. அதனால், அப்படிப்பட்ட சமுதாயங்களிலிருந்து உருவாகும் மனிதர்களும், செயற்கையான தொன்முறைகளையுடைய சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டு, இயற்கையினால் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதனால்தான் ‘நகரங்கள் மனித இனத்தின் கல்லறை’ என அவர் மொழிந்தார்.
உரூசோவின் கொள்கையின்படி மாணவனிடம் பயில்வதற்கு ஆவலை உண்டுபண்ணுவதே ஆசிரியரின் வேலை. ஒவ்வொரு மாணவனும் அவனவனுடைய தனித்தன்மையுடன் இருக்கிறான். ஆகையால், ஒரே<noinclude></noinclude>
duv81anl7ndowxvls6u4ynpd4gcpeqw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/168
250
626050
1961378
1878386
2026-09-02T04:05:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூசோ|124|உரூசோ}}</noinclude>சீராக அவர்களை நடத்த இயலாது. அப்படிச் செய்ய முயன்றால், அது சுவையற்ற ஒரே சீரான அமைப்பாக அமையும். அதனால், வெவ்வேறு குழந்தைகளுக்குத் தகுந்த பல்வேறு முறைகளைக் கையாள வேண்டுமென உரூசோ கூறுகிறார்.
உரூசோ, ‘மனிதன் அமைத்துத் தரும் பாடங்கள் முழுமை பெறாதவை’ என்கிறார். மேலுமவர் குழந்தைகள் மனிதர்களாகுமுன் குழந்தைகளாகவே இருக்க வேண்டும்’ எனவும் மொழிகிறார். குழந்தைகள் குழந்தைகளாகவே நடத்தப்பட வேண்டும். அவர்களை முதியவர்களைப் போல் நடத்தக் கூடாது என்பதும் இவர் கருத்து. இவர் கொள்கைப்படி ஒவ்வொரு நேரமும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கக்கூடிய, அல்லது தூண்டக் கூடிய கல்வி முறையாக இருத்தல் வேண்டும்.
இளங்குழந்தைப் பருவத்துப் (5 வயது வரை) பிள்ளைகளுக்கு உடற் பயிற்சியைக் (Physical Education) கற்றுத் தர வேண்டும் என்றும், குழந்தையின் இயல்பான குறைகளை நீக்க வேண்டியது இப்பருவத்தில்தான் என்றும் உரூசோ விவரிக்கிறார். இப்பருவத்தில் குழந்தையின் தாயே இயற்கையான செவிலித்தாயும், தந்தையே இயற்கையான ஆசிரியரும் ஆவர்.
‘கல்வி சீரிய பண்புகளைக் கற்றுத் தருவதில்லை; ஆனால், தீய ஓழுக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. இது சத்தியத்தைப் புகட்டுவதில்லை; ஆனால், தவறு செய்வதிலிருந்து தப்புவிக்கிறது’ என உரூசோ கூறுகிறார். ‘நேரத்தைச் சேமிக்காதே; ஆனால், செலவழித்து விடு’ என்று கூறும் உரூசோ குழந்தைப் பருவத்தில் மிகுதியான நேரம் செலவிடப்பட வேண்டும் என்கிறார். ‘வாசிப்பது குழந்தைப் பருவத்திற்குரிய சாபம்’ எனக்கூறும் உரூசோ, புத்தகங்களை வெறுக்கிறார். இவர் புத்தகங்கள் மூலம் அறிவைக் கொடுக்கச் சொல்லவில்லை; குழந்தைகள் அவர்களின் முயற்சியாலே சிந்திக்க உதவி செய்ய வேண்டும் என்கிறார். ‘பள்ளிக் குழந்தைகளிடமிருந்து கல்வி நூல்களைப் பிரிப்பதால் அவர்களுடைய துன்பங்களை நீக்கலாம்’ என்று கூறுகிறார் உரூசோ.
‘நாம் வெறுக்கும் பாடத்திலிருந்து ஒன்றும் கற்றுக்கொள்வதில்லை’ என்று கூறும் உரூசோ, எழுத்து மூலமான கல்வியின் (Verbal Lessons) பலன்களில் நம்பிக்கை அற்றவர். அவர், மொழிகளைக் கற்பது கல்வி அமைப்பில் தேவையற்ற ஒன்று என்கிறார். குழந்தைப் பருவத்தில் பூகோளம், வரலாறு ஆகியவற்றைப் பயிற்றுவிப்பது தேவையற்றதே. ஏனெனில், இவ்வயதில் அதன் காரண விளைவுகளை (Causes & Consequences) அவர்களால் ஒப்பிட்டும் பார்க்க இயலாது. அதனால், இப்பருவத்தில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் என்று ஒன்றும் சொல்லப்படவில்லை. மேலும், ‘பாடங்களை வைக்காததால், நாம் வருத்தத்தை ஏற்படுத்தும் மூல காரணத்தை அகற்றுகிறோம். அதனால் மாணாக்கர்களை மகிழ்விக்கிறோம்’ என்கிறார்.
‘குழந்தைகள் ஒரு பழக்கத்தை உண்டுபண்ணிக்கொள்ள வேண்டும். அதுதான் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் பழக்கமாகும்’. பழக்கவழக்கங்களுக்கு (Habits) அடிமை ஆவதை உரூசோ விரும்பவில்லை. குழந்தை கட்டுப்பாட்டுக்குள்ளாகாமல் சுதந்திரமாக வளர வேண்டும்.
குழந்தைகளுக்கு நீதி நெறிகள் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறி ஒன்றே. அது ‘பிறரை நோகச் செய்யாமல் நடந்து கொள்வதே’ என்பார் உரூசோ.
ஒவ்வொரு குழந்தையும் சமூகத்திலிருந்து தள்ளியே பயிற்றுவிக்கப்பட வேண்டும். நகரங்கள் மனித இனத்தின் கல்லறை என்பதால், குழந்தை விலகியிருந்து சமூகத்தில் காணப்படும் நிறைகுறைகளைக் காணுதல் வேண்டும். அப்படிச் செய்தால்தான் குழந்தை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலும்.
இயற்கையான விளைவுகள், குழந்தைக்குப் பல பாடங்களைப் பயிற்றுவிக்கும். அதனால், ஒருவிதக் கட்டுப்பாட்டை வலியுறுத்தத் தேவையில்லை. குழந்தைகள் தாங்கள் செய்கின்ற காரியங்களின் விளைவுகளை அவர்களே அனுபவிக்க வேண்டும். அப்படிச் செய்வதால் அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். பெரியவர்கள் தலையிட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்கவோ தண்டனை கொடுக்கவோ வேண்டியதில்லை.
உடற்பயிற்சி, புலன்களுக்குப் பயிற்சி, வாழ்க்கையில் அனுபவங்களை அடைதல் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு வழங்குவதில் உரூசோ உடன்படுகிறார். உடற்பயிற்சியால் குழந்தைகளின் உடல் வலுவடைகிறது. எளிமையான உணவுப் பழக்க வழக்கங்கள், திறந்த வெளிப்பயிற்சி ஆகியவற்றை உரூசோ ஆதரிக்கிறார். புலன்களின் பயிற்சி, அறிவு பெறுதற்குரிய அரிய வழியாகும். உணர்வதும் காண்பதும் கற்பதில் மிகவும் வலியுறுத்தப்படுகின்றன. உணர்ந்து அனுபவத்தில் கற்பது பசுமரத்து ஆணி-<noinclude></noinclude>
44w1y23mrlyyk0xezo4i039rwnzd9x7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/169
250
626052
1961379
1944187
2026-09-02T04:12:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூடால்பு|125|உரூடால்பு}}</noinclude>போல நிற்கும் என்கிறார். அறிவியல் கற்பதால், தவறான எண்ணங்கள் விலக வழியுண்டு. ‘எமிலி ஒரு மணி நேரம் வேலை செய்து கற்றுக்கொள்வது அவன் ஒரு நாள் முழுவதும் வாய்மொழியாகக் கற்றுக்கொள்வதைவிட நீண்ட நாள் இருக்கும்’ என்று கூறுகிறார். அவர் செயல்முறைக் கல்விக்கு (Active Method) முதலிடம் தருகிறார். காளைப் பருவமே (15-20 வயது) கற்பிக்கக் கூடிய சரியான பருவம். இப்பருவத்தில்தான் உண்மையான கல்வி தொடங்கப்பட வேண்டும் என்கிறார். இப்பருவத்தில் நீதிநெறிகள், சமூகப்பயிற்சி ஆகியவற்றை மாணவருக்கு அறிமுகப்படுத்தப் பரிந்துரைக்கிறார்.{{Right|எஸ்.த.}}
<b>துணை நூல்</b>:<b></b>
<b>Veughan, C.E.,</b> Political Writings of Jean Jacques Rousseau, 2 vols, Combridge, 1915.
<section end="உரூசோ"/>
<section begin="உரூடால்பு"/>
{{dhr}}
<b>உரூடால்பு (கி.பி. 1858-1889)</b> என்பார் ஆசுத்திரியா-அங்கேரியைச் சார்ந்த பட்டத்து இளவரசர்; திறமையாளர். இவர் பேரரசர் முதலாம் பிரான்சிசு சோசப்பு (Emperor Francis Joseph I) என்பாருக்கும் பவேரியாவைச் சார்ந்த எலிசபெத்து என்பாருக்கும் மகனாக கி.பி. 1858-இல் பிறந்தார். வியன்னா (Vienna) பட்டத்து இளவரசர் என்னும் தகுதிக்கேற்ப இவர் இராணுவப் பயிற்சியை உள்ளிட்ட பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். பாடங் கற்பித்த நல்லாசிரியர்கள் இவருக்கு இயற்கை அறிவியலிலும், பொருளியல் போன்ற பாடங்களிலும் மிகுந்த நாட்டங்கொள்ளும்படி தூண்டினார்கள். மொழிகளைக் கற்கும் மனப் பக்குவத்தை வளர்த்திருந்த இவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். ‘கீழைநாட்டுப் பயணங்கள்’ (Travels in the East) என்னும் இவருடைய நூலுக்கு வியன்னாப் பல்கலைக்கழகம் மதிப்பியல் முனைவர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது. ஆப்சுபர்கு மரபினரின் அமைப்பு, வரலாறு குறித்துப் பல தொகுதிகளில் எழுதும் பணியைத் திட்டமிடும் நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றார்.
உரூடால்பு கிளர்ச்சி செய்யும் உணர்ச்சி கொண்டவர்; சமயக் கோட்பாடுகளில் சுதந்திரச் சிந்தனையாளர். அரண்மனை நடவடிக்கைகளை இவர் பெரிதும் வெறுத்தார். தம் பேச்சிலும் எழுத்திலும் உயர்குடிச் சமுதாயத்தைக் கடுமையாகக் குறை கூறினார். இவர் ஒரு முற்போக்குவாதி; பிரான்சு நாட்டின் மீது நட்புறவு கொண்டவர். ஆசுத்திரிய-அங்கேரியப் பேரரசினால் செக்கு (Czech), குரோட்டுச் (Croat) சிறுபான்மை மக்கள் நன்கு நடத்தப்படவேண்டுமென்னும் கருத்துக் கொண்டவர். அதேபோல், ஏழைக் குடியானவர்கள் மீதும் இரக்கவுணர்வு கொண்டவர். கிழக்கு ஐரோப்பாவில் மேலை நாகரிகத்தைப் பரப்பும் பொறுப்பு அரச மரபுக்குண்டு என்பது இவர்தம் ஆழ்ந்த நம்பிக்கை. பழைய மரபுகளில் ஆழ்ந்த பற்றுக்கொண்டிருந்த இவர்தம் தந்தையார், உரூடால்பின் மரபுக்கெதிரான தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடினார். எனவே, பொதுப் பணிகளில் இவருக்குப் போதுமான வாய்ப்புகளை அரசர் நல்கவில்லை, தம் தந்தையாரின் நோக்கத்தைக் கண்டு உணர்ச்சிவயப்பட்ட இவர் சொல்லொணா வருத்தமுற்றார்.
உரூடால்பு (Rudholph of Hapsburg) கி.பி.1881-ஆம் ஆண்டில் பெல்சிய நாட்டைச் சார்ந்த இசுடீபெனி (Stephanie) என்பவளைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவ்விருவரின் மண வாழ்க்கை இன்பம் பயப்பதாய் இருக்கவில்லை.
<section end="உரூடால்பு"/>
<section begin="உரூடால்பு2"/>
{{dhr}}
<b>உரூடால்பு{{sup|<b>2</b>}} (கி.பி. 1552–1612)</b> இவர் இரண்டாம் உரூடால்பு ஆவார். இவர் புனித உரோமானியப் பேரரசர். இவர் இனிமையான பழக்க வழக்கங்கணைக் கொண்டவர்; இலக்கிய ஆர்வம் மிக்கவர். கிறித்தவ மறுப்புரையாளர்களைக் (Protestants) கட்டுப்படுத்த இவர் பல கட்டளைகளைப் பிறப்பித்தபோது, சில மாவட்டங்களில் உள்நாட்டுப் போர் மூண்டது. பேரரசின் மேற்குப் பகுதியினர் அரசரின் திட்டங்களைச் செயற்பட முடியாமல் தடுத்தனர். பின்னர், இவர்கள் தம் உரிமைகளைக் காக்க உடன்படிக்கை செய்து கொண்டனர். எனினும், ஆசுத்திரியா, பொகீமியா, அங்கேரி போன்ற பகுதிகளில் இவர்களின் சமயம் ஒடுக்கப்பட்டது. இத்தருணத்தில் துருக்கியர்கள் பேரரசின் கிழக்குப் பகுதியைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களின் தலைவரான முகமது என்பான் கி.பி. 1596-ஆம் ஆண்டில் அங்கேரியின் மீது படையெடுத்து எர்லா (Erlau) என்னும் ஊரைக் கைப்பற்றிக்கொண்டு ஆசுத்திரியர்களையும் தோற்கடித்தான். ஆனால், அதன் பின்னர் முகமது தன் படையெடுப்பை நிறுத்திக் கொண்டான். உரூடால்பின் சகோதரர் மத்தியாசு (Matthias) துருக்கியருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அங்கேரியர்களை அமைதிப்படுத்திவிட்டுத் தம்மையே அங்கேரியின் அரசராகவும், ஆசுத்திரியா, மோரோவியா பகுதிகளின் ஆளுநராகவும் அமர்த்தும்படி உரூடால்பை வலியுறுத்தினார். வேறு வழியின்றி மத்தியாசுவை இவர் ஏற்றுக்கொண்டபோது ஆசுத்திரியாவில் சமயச் சலுகைகளும் உறுதிப்படுத்தப்பட்டன. உரூடால்பு கி.பி. 1611-ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கப்பட்டு மத்தியாசு அரசரானார். கெப்லர் (Keplar), தைச்சோ பிராகி (Tycho Brahe)<noinclude></noinclude>
r0nypoko7r6s00vvfyf6nejymqz224s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/170
250
626054
1961380
1944190
2026-09-02T04:15:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரூடால்பு ஏரி|126|உரூபர்}}</noinclude>போன்ற வானநூல் ஆய்வாளர்களைப் போற்றிய புரவலர் இவர். இவ்விரு வானநூல் அறிஞர்களின் முடிவுகள் (Calculations) உரூடால்பின் பட்டியல்கள் (Rudolphine Tables) எனப்படுகின்றன. இவர் கி.பி. 1612-ஆம் ஆண்டு பிரேகு (Prague) நகரில் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உரூடால்பு"/>
<section begin="உரூடால்பு ஏரி"/>
{{dhr}}
<b>உரூடால்பு ஏரி</b> உலக நடுக்கோட்டிற்கு அண்மையில், நடு ஆப்பிரிக்காவிலுள்ள கெனியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி நீண்டு குறுகலானது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 6475 ச.கி.மீ. ஆகும். எத்தியோப்பியாவின் தென் எல்லையை இந்த ஏரி தொட்டு நிற்கிறது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதி வறண்டுள்ளது. ஆசுத்திரிய ஆய்வாளர் இதனை கி.பி. 1888-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர். அதன் பின்னரே இவ்வேரியை ஐரோப்பியர் அறியலாயினர். கவுண்டு பால் தெலேக்கி (Count Paul Teleki) என்பாரே இவ்வாய்வுப் பயணத்திற்குத் தலைமையேற்றவர். ஆசுத்திரியாவின் இளவரசர் உரூடால்பு என்பாரின் பெயரால் இந்த ஏரிக்கு உரூடால்பு ஏரி (Lake Rudolf) என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த ஏரியைச் சுற்றிலும் எரிமலைகள் அமைந்துள்ளன. இதன் நீர் வெளியே பாய்வதற்கான வாய்க்கால்கள் இல்லாமையால், இது உப்புநீர் ஏரியாக உருமாறி வருகிறது.{{Right|இரா.அ.}}
<section end="உரூடால்பு ஏரி"/>
<section begin="உரூபர்"/>
{{dhr}}
<b>உரூபர்</b> பஞ்சாபு மாநிலத்தில் அம்பாலா மாவட்டத்தில் சிந்து ஆற்றின் துணையாறான சட்லசின் இடக்கரையில் அமைந்துள்ள பேரூர். இவ்வூர் சிந்துச்சமவெளி நாகரிகத்தின் சின்னங்களைக் கொண்டு விளங்குகிறது. உரூபரின் (Rupar) இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் ஒய்.டி.சர்மா என்பவரின் தலைமையில் 1953-ஆம் ஆண்டு முதல் 1955-ஆம் ஆண்டுவரை அகழாய்வினை மேற்கொண்டனர். ஏறக்குறைய 21 மீ. உயரம் கொண்ட பழம் மண்மேட்டில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. சிந்துச்சமவெளி நாகரிகம் முதல் இக்காலம் வரை ஆறு பண்பாட்டுக் காலத் தொன்மைக் கூறுகள் இவ்வகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் முதல் இருவகைக் கூறுகள் வரலாற்றுத் தொடக்க (Proto-History) காலத்தைச் சார்ந்தவை.
<b>முதற்காலம்: (கி.மு.2000-1400)</b> சிந்துச் சமவெளி நாகரிகத்தை எடுத்துணர்த்தும் வகையில் சிந்துச்சமவெளி எழுத்துக்களுடன் கூடிய முத்திரைகள், முத்திரையிடப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட விளக்கு, ‘செர்ட்டு’
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 170
|bSize = 375
|cWidth = 255
|cHeight = 160
|oTop = 250
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|உரூபர் - புதைக்கப்பட்ட மனிதனின் எலும்புக்கூடும் ஈமப் பொருள்களும்}}<noinclude></noinclude>
5vtrjldpfa1j0oc6wqm0bvsoz8ytyn7
அட்டவணை:திராவிடர் இனத்தின் தோற்றம்.pdf
252
629867
1961426
1893518
2026-09-02T05:21:44Z
Balajijagadesh
1137
1961426
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=திராவிடர் இனத்தின் தோற்றம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:க. த. திருநாவுக்கரசு|க. த. திருநாவுக்கரசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணியகம்
|Address=சென்னை
|Year=2024
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
6="1"
90="நூலட்டை" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:க. த. திருநாவுக்கரசு]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
cpmjmbirx7n78vwvuzv2adajp3itjuj
1961432
1961426
2026-09-02T05:28:47Z
Balajijagadesh
1137
footer
1961432
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=திராவிடர் இனத்தின் தோற்றம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:க. த. திருநாவுக்கரசு|க. த. திருநாவுக்கரசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணியகம்
|Address=சென்னை
|Year=2024
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
6="1"
90="நூலட்டை" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer={{nop}}{{rv|{{{pagenum}}}|{{right|திராவிடர் இனத்தின் தோற்றம் / {{{pagenum}}}}}|{{left|{{{pagenum}}} / க.த. திருநாவுக்கரசு}}}}
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:க. த. திருநாவுக்கரசு]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
8j3wbb8hj3ub3g0dnecfhbuve1ljgm1
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1961353
1961130
2026-09-01T19:15:53Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1961353
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்|சிக்கல்]] 895-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்|சிக்கல்கள்]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல் தீர்வு காணல்|சிக்கல் தீர்வு காணல்]] 897-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ பொருளாதாரப் பள்ளி|சிகாகோ பொருளாதாரப் பள்ளி]] 904-907
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகிரியா|சிகிரியா]] 907-911
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கப்பூர்|சிங்கப்பூர்]] 911-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கமுகன்|சிங்கமுகன்]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கவேள் குன்றம்|சிங்கவேள் குன்றம்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்களம்|சிங்களம்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கள மொழி|சிங்கள மொழி]] 913-914
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்காரவேலு முதலியார், ஆ.|சிங்காரவேலு முதலியார், ஆ.]] 914-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கியாங்கு|சிங்கியாங்கு]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கையாரியர்|சிங்கையாரியர்]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்தௌ|சிங்தௌ]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிச்சென் இட்சா|சிச்சென் இட்சா]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசரோ|சிசரோ]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசிலி|சிசிலி]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசுபால்கர்|சிசுபால்கர்]] 920-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்சிவிக்கு என்றி|சிட்சிவிக்கு என்றி]] 920-921
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்டகாங்கு|சிட்டகாங்கு]] 921-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்ரா வளைகுடா|சிட்ரா வளைகுடா]] 922-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி|சிட்னி]] 922-923
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி ஆல்செர்னன்|சிட்னி ஆல்செர்னன்]] 923-924
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி சர் பிலிப்பு|சிட்னி சர் பிலிப்பு]] 924-925
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகம்]] 925-925
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி வெபு|சிட்னி வெபு]] 925-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டுவின்|சிண்டுவின்]] 927-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டோ|சிண்டோ]] 927-928
clz9p6gvr65iq2bbby3o3usoenghup9
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/351
250
650517
1961455
1955983
2026-09-02T09:30:03Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Prior Mortgage'''
'''Prior mortgage முந்தைய அடைமானம்'''
'''prior mortgager முந்தைய அடைமானம் பெற்றவர்'''
A mortgagee the mortage in whose favour stands earlier in time. (See sec.78, T.P.Act). காலத்தால் முற்பட்ட அடைமானம் பெற்றவர்[காண்க:பிரிவு 78,சொ.மா.சட்டம்]
'''Priority (Right of) முந்துரிமை'''
Any legal precedence or preference. சட்டப்படியான முக்கியத்துவம் அல்லது சலுகை.
'''Prison சிறை'''
A place in which a person is kept in confinement as a result of a legal process. சட்டப்படி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம்.
'''Prisoner கைதி'''
One who is confined or detained within a prison; one who is in custody as the result of a legal process.
Prisoner of war
(See sec. 39 (d), Navy Act).
Privacy
Privacy, Right of
It is the right of a person to be free from unwarranted publicity. This may be described as a right to prevent un authorised interference with another person's seclusion of himself and his family from the public.
Private Carrier
Private Complaint
Private Correspondence
Private Defence, Right of
A man's right to defend his or another's person or his or another's property as allowed by law. (See sec. 1001.P.C).
Private International Law
342
Private International Law
முந்தைய அடைமானம்
முந்தைய அடைமானம் பெற்றவர்
காலத்தால் முற்பட்ட
அடைமானம்
பெற்றவர் (காண்க: பிரிவு 78,சொ.மா.
சட்டம்]
முந்துரிமை
சட்டப்படியான முக்கியத்துவம் அல்லது
சலுகை
சட்டப்படி ஒருவர் அடைத்து வைக்கப் பட்டுள்ள இடம்.
இறை
கைதி
சிறையினுள் அடைபட்டிருக்கும் ஒருவர்; சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர்.
போர்க் கைதிகள்
(காண்க: பிரிவு 39(டி), கப்பற்படைச் சட்டம்]
தனித்து உறைதல்; தணியுறைநிலை
தணித்து உறையும் உரிமை; தனியுறை உரிமை
முறையற்ற விளம்பரத்திலிருந்து விலகி வாழும் உரிமை. ஒருவர் தாமும் தம் குடும்பமும் பிறர் குறுக்கீடின்றி தனித்து இருக்கும் உரிமை:.
தனியார் வண்டி
தனியார் முறையீடு
தனிமுறைக் கடிதத் தொடர்பு
காப்புரிமை
சட்டம் அனுமதிக்கும் வகையில், தமது அல்லது பிறரது உடல்-பொருள்- ஆவி காக்கும் உரிமை. (காண்க: பிரிவு 100, இ.த.ச.)
காண்க 'Conflict of Law'<noinclude></noinclude>
p4elncnj557x68ymu3a681zk7z0zh0i
1961476
1961455
2026-09-02T09:58:51Z
Veerasnmv
16910
1961476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Prior Mortgage'''
'''Prior mortgage முந்தைய அடைமானம்'''
'''prior mortgager முந்தைய அடைமானம் பெற்றவர்'''
A mortgagee the mortage in whose favour stands earlier in time. (See sec.78, T.P.Act). காலத்தால் முற்பட்ட அடைமானம் பெற்றவர்[காண்க:பிரிவு 78,சொ.மா.சட்டம்]
'''Priority (Right of) முந்துரிமை'''
Any legal precedence or preference. சட்டப்படியான முக்கியத்துவம் அல்லது சலுகை.
'''Prison சிறை'''
A place in which a person is kept in confinement as a result of a legal process. சட்டப்படி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம்.
'''Prisoner கைதி'''
One who is confined or detained within a prison; one who is in custody as the result of a legal process. சிறையினுள் அடைபட்டிருக்கும் ஒருவர்;சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர்.
'''Prisoner of war போர்க்கைதிகள்'''
(See sec. 39 (d), Navy Act). [காண்க:பிரிவு 39(டி),கப்பற்படைச் சட்டம்]
'''Privacy தனித்து உறைதல்;தனியுறைநிலை'''
'''Privacy, Right of தனித்து உறையும் உரிமை;தனியுறை உரிமை'''
It is the right of a person to be free from unwarranted publicity. This may be described as a right to prevent un authorised interference with another person's seclusion of himself and his family from the public. முறையற்ற விளம்பரத்திலிருந்து விலகி வாழும் உரிமை.ஒருவர் தாமும் தம் குடும்பமும் பிறர் குறுக்கீடின்றி தனித்து இருக்கும் உரிமை.
'''Private Carrier தனியார் வண்டி'''
'''Private Complaint தனியார் முறையீடு'''
'''Private Correspondence தனியார்க் கடிதத் தொடர்பு'''
'''Private Defence, Right of காப்புரிமை'''
A man's right to defend his or another's person or his or another's property as allowed by law. (See sec. 1001.P.C). சட்டம் அனுமதிக்கும் வகையில் தமது அல்லது பிறரது உடல்-பொருள்-ஆவி காக்கும் உரிமை.[காண்க:பிரிவு 100,இ.த.ச.]
'''Private International Law காண்க 'conflict law''''<noinclude></noinclude>
byq66i3iybpanrpopvkjx1x9vev4pp0
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/352
250
650518
1961504
1955984
2026-09-02T10:16:55Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Private Limited Company'''
'''Private Limited Company வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்;வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு'''
'''Private nuisance தனித்தொல்லை(தனிமத்தொல்லை)'''
A nuisance affecting some particular person or persons as distinguished from the public at large; (See First Schedule, Appendix D, Form No. 14, C.P.C). பொதுமக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களை பாதிக்கும் தொல்லை.[காண்க:முதல் அட்டவணை,பிற்சேர்க்கை 'டி' படிவம் எண்:14,உ.வி.மு.ச.]
'''Private Person தனிநபர்'''
A person who does not hold any public office (See sec. 43 and 51 Cr.P.C.) பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர்.[காண்க:பிரிவுகள் 43,51,கு.வி.மு.ச.]
Private religious or charitable endowment Private right
A right. which vests in an individual or individuals as such. (See sec. 11, Expla- nation (6), C.P.C)
Private Sector
The sphere of private enterprise, (See sec. 2(15), Payment of Bonus Act).
Private Transfer
An act of parties by which the title to property is conveyed from one person to another. (See sec. 64, C.P.C).
Private trust
A trust the beneficial interest in which is vested absolutely in one or more indivi- duals; who may be definitely-ascertained. (See preamble, Indian Trusts Act).
Private Wrong
Privately
In a private manner
Privies
Persons connected together or having mutual interest in the same actiu or thing.
343
Privies
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்; வரையறுக்கப்பட்ட தனியார் பங்கமைப்பு தனித்தொல்லை (தனிமத்தொல்லை)
பொது மக்களுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபரை அல்லது நபர்களைப் பாதிக்கும் தொல்லை.(காண்க: முதல் அட்டவணை, பிற்சேர்க்கை படிவம் எண்.14, உ.வி.மு.ச.]
தனிநபர்
பொதுப்பதவி ஏதும் வகிக்காத ஒரு நபர் [காண்க: பிரிவுகள் 43, 51, கு.வி.மு.ச.] தனிப்பட்ட சமய அல்லது அறக்கட்டளை தனிம உரிமை
தனிநபர்
அல்லது நபர்களுக்கு உற்ற உரிமை. (காண்க: பிரிவு 11, விளக்கம் (6), உ.வி.மு.ச.)
தனியார் துறை
தனியார் தொழிறீ முயற்சித் துறை. [காண்க: பிரிவு 2 (15) மிகை ஊதியம் வழங்கும் சட்டம்]
தனிமுறை உரிமை மாற்றம்
சொத்தொன்றன் உரிமை மூலமானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தனிமுறையில் மாற்றம் பெறுதல். [காண்க: பிரிவு 64, உ.வி.மு.ச.]
தனிப்பொறுப்பமைப்பு
குறித்த ஒருவரின் அல்லது பலரின் நலனுக்கென ஏற்படுத்தப்பட்ட பொறுப் படைப்பு. (காண்க: சட்ட முகப்புரை, இந்தியப் பொறுப்புரிமையர்ச் சட்டம்].
தனிமத்தீங்கு
தனிமுறையில்
தனிப்பட்ட முறையில்
இணைவுற்றவர்
ஒரு நடவடிக்கையில் அல்லது பொருளில் இணைந்தவர்கள் அல்லது இணையாக நலன் கொண்டவர்கள்.<noinclude></noinclude>
8xcho29d2m8wcqtvkp6lvtjydzykv2h
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/371
250
650536
1961454
1956002
2026-09-02T09:20:51Z
Sachitananth
16988
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sachitananth" /></noinclude>________________
'''Public servants'''
'''Public servants பொது
Servants or persons belonging to the public service who come under the classes of persons mentioned in section 21 of the Indian Penal Code.
Public Service
(See sec, 23, illustration (f), Indian Contract Act)
Public Service Commission
Public street
Public Utility Service
(See sec. 2 (n), Industrial Disputes Act).
Public way
A way by which public have a right to pass; (See sec. 32, illustration (i), Indian Evidence Act)
Public works Department
(See sec. 5 (3) payment of wages Act).
Publication
The action of making publicly known; the issuing or offering to the public of a book map, engraving, etc; (See sec. 173, LP.C). Puisne mortgagee
A person who holds a mortgage which is subsequent in date to another mortgage; (See order xxxiv, rule 2, Explanation, C.P.C).
Punishable
Libale to punishment
Punishment
The penalty for transgreeing a law
Punishment roll
362
Punishment roll
பொது ஊழியர், அரசுப் பணியாளர்
இந்தியத் தண்டனைச் சட்டம். பிரிவு 21- இன் கீழ் சொல்லப்பட்ட வகையினைச் சார்ந்த நபர்கள் அல்லது பணியாட்கள்.
அரசுப்பணி; பொதுமக்கள்
[காண்க: பிரிவு 23, எடுத்துக்காட்டு (எப்). இந்திய ஒப்பந்தச் சட்டம்). அரசுப்பணியாளர் தேர்வாணையம் பொதுவீதி
பொதுப்பயனுடைப்பணி
(காண்க: பிரிவு 2 (என்). தொழில் தகராறுகள் சட்டம்].
பொதுவழி
பொதுமக்கள் செல்வதற்கு உரிமையுள்ள வழி. (காண்க: பிரிவு 32. எடுத்துக்காட்டு (ஐ) இந்தியச் சான்றியல் சட்டம்].
பொதுப்பணித்துறை
(காண்க: பிரிவு 5 (3), ஊதியங்கள் செலுத்துச் சட்டம்].
பொது அறிவிப்பு; வெளியீடு
பொது மக்களுக்குத் தெரியும்படி செய்தல; ஒரு நூலை பொது மக்களின் பயனுக்கென வழங்கல்.(காண்க: பிரிவு 173,இ.த.ச]. பின் அடைமானம் பெற்றவர்
அடைமானமொன்று ஏற்பட்டதற்குப் பிறகு செய்யப்பட்ட அடைமானத்தைப் பெற்றவர். (காண்க: வகுமுறை 33, விதி 1, விளக்கம், உ.வி.மு.ச.
தண்டனைக்கு உற்ற
தண்டனைக்கு உற்ற
தண்டனை; ஒறுப்பு
சட்ட மீறலுக்கு உற்ற தண்டனை. தக்காங்கு நாடித் தலைச்சொல்லி வண்ணத்தால ஓத்தாங் கொறுப்பது வேந்து. குறள் 561
561, அதிகாரம் 57, வெருவந்த செய்யாமை. தண்டனைப்பட்டியல்<noinclude></noinclude>
2m95jfggbav8sdlrpai1vd7s8rrrm5g
1961498
1961454
2026-09-02T10:09:32Z
Sachitananth
16988
1961498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sachitananth" /></noinclude>________________
'''Public servants'''
'''Public servants பொது ஊழியர்,அரசுப் பணியார்'''
Servants or persons belonging to the public service who come under the classes of persons mentioned in section 21 of the Indian Penal Code.இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 21_ இன் கீழ் சொல்லப்பட்ட வகையினைசச் சார
Public Service
(See sec, 23, illustration (f), Indian Contract Act)
Public Service Commission
Public street
Public Utility Service
(See sec. 2 (n), Industrial Disputes Act).
Public way
A way by which public have a right to pass; (See sec. 32, illustration (i), Indian Evidence Act)
Public works Department
(See sec. 5 (3) payment of wages Act).
Publication
The action of making publicly known; the issuing or offering to the public of a book map, engraving, etc; (See sec. 173, LP.C). Puisne mortgagee
A person who holds a mortgage which is subsequent in date to another mortgage; (See order xxxiv, rule 2, Explanation, C.P.C).
Punishable
Libale to punishment
Punishment
The penalty for transgreeing a law
Punishment roll
362
Punishment roll
பொது ஊழியர், அரசுப் பணியாளர்
இந்தியத் தண்டனைச் சட்டம். பிரிவு 21- இன் கீழ் சொல்லப்பட்ட வகையினைச் சார்ந்த நபர்கள் அல்லது பணியாட்கள்.
அரசுப்பணி; பொதுமக்கள்
[காண்க: பிரிவு 23, எடுத்துக்காட்டு (எப்). இந்திய ஒப்பந்தச் சட்டம்). அரசுப்பணியாளர் தேர்வாணையம் பொதுவீதி
பொதுப்பயனுடைப்பணி
(காண்க: பிரிவு 2 (என்). தொழில் தகராறுகள் சட்டம்].
பொதுவழி
பொதுமக்கள் செல்வதற்கு உரிமையுள்ள வழி. (காண்க: பிரிவு 32. எடுத்துக்காட்டு (ஐ) இந்தியச் சான்றியல் சட்டம்].
பொதுப்பணித்துறை
(காண்க: பிரிவு 5 (3), ஊதியங்கள் செலுத்துச் சட்டம்].
பொது அறிவிப்பு; வெளியீடு
பொது மக்களுக்குத் தெரியும்படி செய்தல; ஒரு நூலை பொது மக்களின் பயனுக்கென வழங்கல்.(காண்க: பிரிவு 173,இ.த.ச]. பின் அடைமானம் பெற்றவர்
அடைமானமொன்று ஏற்பட்டதற்குப் பிறகு செய்யப்பட்ட அடைமானத்தைப் பெற்றவர். (காண்க: வகுமுறை 33, விதி 1, விளக்கம், உ.வி.மு.ச.
தண்டனைக்கு உற்ற
தண்டனைக்கு உற்ற
தண்டனை; ஒறுப்பு
சட்ட மீறலுக்கு உற்ற தண்டனை. தக்காங்கு நாடித் தலைச்சொல்லி வண்ணத்தால ஓத்தாங் கொறுப்பது வேந்து. குறள் 561
561, அதிகாரம் 57, வெருவந்த செய்யாமை. தண்டனைப்பட்டியல்<noinclude></noinclude>
b1fi1b0pf21idltps6l0pqilz68oql8
விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
4
651247
1961231
1960962
2026-09-01T13:58:51Z
Vishali Saravana Kumar
16801
/* 01.09.2026 */ ஒப்பம்
1961231
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
iw3fsqrmzzquaik71f6qxxkan0jmaio
1961233
1961231
2026-09-01T14:01:07Z
Sadiqbasha.18
16804
/* 01.09.2026 */
1961233
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
hocngbcnm6cjo71gc21sjysktcgw0n6
1961234
1961233
2026-09-01T14:03:20Z
Sanjeev Basker
16799
/* 01.09.2026 */ sign
1961234
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
srr2sbp4rxsk6sep63pynuky852hfns
1961236
1961234
2026-09-01T14:09:00Z
Neyakkoo
7836
/* 25.08.2026 */ --~~~~
1961236
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
37ponaclykjv0e4080k31lny96haaq0
1961238
1961236
2026-09-01T14:10:21Z
Naren karthik Ragunathan
16828
/* 01.09.2026 */
1961238
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
fomz1qeyz666xq58plnirqtd7e5rlj4
1961239
1961238
2026-09-01T14:11:59Z
Neyakkoo
7836
/* தொடக்கநிலைப் பயிற்சி */ {{ஆயிற்று}}
1961239
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
hh0t6vq5afs3okqy388jf5vytomuqfz
1961240
1961239
2026-09-01T14:13:31Z
~2026-47490-86
16982
/* 01.09.2026 */ Sign
1961240
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-47490-86|~2026-47490-86]] ([[பயனர் பேச்சு:~2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
1gz4drichaj5g1zgz2up6a0dugifejo
1961303
1961240
2026-09-01T15:07:12Z
Neyakkoo
7836
/* 01.09.2026 */ பயிற்சிக் குறிப்புகள்
1961303
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை
** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
- ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-47490-86|~2026-47490-86]] ([[பயனர் பேச்சு:~2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
aybug7ss22j0n7nof5gwldsfl2tfqus
1961304
1961303
2026-09-01T15:07:54Z
Neyakkoo
7836
/* 01.09.2026 */ +
1961304
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை
** பிழைநீக்கப் பயிற்சி
** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
- ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-47490-86|~2026-47490-86]] ([[பயனர் பேச்சு:~2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
ji4gavcdz9qsebnb6lvndu371fswk1s
1961305
1961304
2026-09-01T15:09:54Z
Neyakkoo
7836
/* விளைவுகள் */ +
1961305
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை
** பிழைநீக்கப் பயிற்சி
** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
- ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-47490-86|~2026-47490-86]] ([[பயனர் பேச்சு:~2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
* விக்கிநூல்கள் - நூல் உருவாக்கம் - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
ief57ljkwyvwsgonpksbky5ix73m477
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5
4
651574
1961222
1961165
2026-09-01T12:59:09Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை */ {{tick}}
1961222
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]] {{tick}}
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}}
#*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]] - இதனை லீலா சுரேஷ் செய்து முடிப்பார்.
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]] {{tick}}
#* கண்டெடுக்கப்பட்ட இதழ் வடிவில், ஒரு பக்கம் தெளிவாக இல்லை.
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
4xxr3dpsrw3i844240r2nlhyk3a7x7w
1961340
1961222
2026-09-01T17:40:48Z
Info-farmer
232
/* இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை */ ஆண்டு அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டது.
1961340
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]] {{tick}}
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}}
#*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]] - இதனை லீலா சுரேஷ் செய்து முடிப்பார்.
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]] {{tick}}
#* கண்டெடுக்கப்பட்ட இதழ் வடிவில், ஒரு பக்கம் தெளிவாக இல்லை.
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
j6cpvptu26z4ptsjiumos1ps4v6xtmn
1961362
1961340
2026-09-02T03:30:08Z
Info-farmer
232
/* இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை */ +
1961362
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1951 march 18-TVA PRL 0003725-derivative-சிறுகதை-மனிதமந்தை.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]] {{tick}}
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}}
#*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]] - இதனை லீலா சுரேஷ் செய்து முடிப்பார்.
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]] {{tick}}
#* கண்டெடுக்கப்பட்ட இதழ் வடிவில், ஒரு பக்கம் தெளிவாக இல்லை.
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
2116kirot1ove2p45w6zlvqt2bveh12
1961363
1961362
2026-09-02T03:32:50Z
Info-farmer
232
/* நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை */ வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!
1961363
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகளை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 31 ஆகத்து 2026
*'''முடிவு''': 30 செபடம்பர் 2026
** மொத்த காலம் : 31 நாட்கள்/ ஒரு மாதம்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகளை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் சிறுகதைகள் என்பது இதழ்களில் வெளிவந்தன. மொத்த சிறுகதைகளில் பாதிமுடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சிறுகதைகள், இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்'''; 14 ஆகத்து 2026 ([https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30920660&oldid=30891449 காண்க.])
* '''திட்டப்பணம் கிடைத்த நாள்''' :
* [[படிமம்:ColorRotateHr.gif|28px|இடது]] [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 5/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource|Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
=== பின்புலம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், மூன்றாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== உரிமமும், மின்வருடல் பணியும் ==
* இம்முறை நூலகத்தில் தேடுவதற்கு முன், இச்சிறுகதைகள் முதன்முதலாக வந்த மூல ஆவணங்களில் இருந்து பிரித்தெடுக்க எண்ணுகிறேன். திராவிடநாடு இதழ்களை நேரடியாக இணைக்க இயலாது. ஏனெனில், அதிலுள்ள படங்கள் இன்னும் பதிப்புரிமையின் கீழ்தான் உள்ளன.
* '''உரிமப் பின்னணி''' : நாட்டு உடைமை நூல்களுக்கான உரிமத்தினை, விக்கிமீடியாவுக்கு கொண்டுவர, முதன்முதலில் திரு உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம், நான் உறைவிட விக்கிப்பீடியராக இருந்தபோது, பேசினேன். வாரவாரம் சனிக்கிழமை, அவரை த.இ.க.க. அனைவரும் சந்திப்பது வழக்கம். அதற்குள் சக வீக்கிப்பீடியர் ''பொதுவக உரிமம் குறித்த புரிதல் இல்லாமல்'', ஆர்வத்தால் அவசரபட்டு "CC0" என வாங்கி விட்டனர். உறைவிட விக்கிப்பீடியரான, என்னுடன் கலந்து கொள்ளாமல், பதிவேற்றியது இன்றுவரை எனக்கு வருத்தமே. அதனால் இன்று அளவும் படங்களை ஏற்ற, மறு உரிமம் பெறவே முடியவில்லை. எனவே, [https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg தற்போதுள்ள நாட்டு உடைமை உரிமம்,] படங்களுக்குப் பொருந்தாது என்பதை அவருக்கு விளக்கியிருந்தேன். பிறகுதான் "CC0" என்பதை மேம்படுத்தலாம் என, திரு. உதயசந்திரன் கூறியிருந்தார். சென்னை வெள்ளம் வந்தமையால், எனது பணியிடம் பெங்களூக்கு மாற்றப்பட்டது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தமையால், திரும்பவும் பெற்ற நாட்டு உடைமை ஆவணத்தினை, '''மேம்படுத்தவே முடியவில்லை.'''
* '''மூல இதழ்களை முடிந்தவரை..''' அனைத்து சிறுகதைகளும் ஒரே இதழ்களில் வெளிவரவில்லை. [[w:ஆனந்த விகடன்]], [[w:குடிஅரசு]], [[w:திராவிடநாடு (இதழ்)]], [[w:காஞ்சி (இதழ்)]] ஆகிய வெவ்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. எனவே, [https://w.wiki/Tb6u திராவிட நாடு (இதழ்)] முழுமையாக அண்ணாதுரைக்கு உரிமம் உடையது என்றாலும், படங்களை ஏற்ற இயலாது. ஏனெனில், நான் விளக்கியபடி, பட உரிம இடர் உள்ளது. எனவே, அந்த இதழ்களில் இருந்து மூலக்கதைகளை மட்டும் படச்செதுக்கல் (crop) துப்புரவு செய்து, இங்கு தெளிவாக புரிந்து கொள்ள, ஓரிரு கதைகளை பொதுவகத்தில் பொதுவகத்தில் ஏற்றிக் காட்டுகிறேன். மூல இதழ் நூல்கள் கிடைக்கவில்லை என்றால், வழமை போல, அச்சு சிறுகதைகளை ஏற்ற திட்டமிட்டுள்ளேன்.
== அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் ==
* தொடக்கம் : [[:பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கைக்கு முன்னிருந்த சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைத் திட்ட நல்கையால் உருவான சிறுகதைகள்]]
* [[விக்கிமூலம்:அண்ணாவின் சிறுகதைகளின் முழு அட்டவணை]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான சிறுகதைகள் ==
=== இதழ் வடிவத்தில் மட்டும் உள்ளவை ===
* [[c:Category:Rapid Fund SAARC 2026 September Tamil Wikisource]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 ஏப்ரல் 16-TVA PRL 0006360-cropped-சிறுகதை-பள்ளியறையில்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1944 செப்டம்பர் 17-TVA PRL 0006362-cropped-சிறுகதை-ஜஸ்டிஸ்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 21-TVA PRL 0006365-cropped-சிறுகதை-சிக்கலான.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 சனவரி 20-TVA PRL 0003330-cropped-சிறுகதை-புலிநகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 செப்டம்பர் 8-TVA PRL 0003359-cropped-சிறுகதை-முகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1947 சனவரி 19-TVA PRL 0003374-cropped-சிறுகதை-கலிதீர்த்த.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 13-TVA PRL 0003520-cropped-சிறுகதை-மரத்துண்டு-இரும்பாரம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 19-TVA PRL 0003546-cropped-சிறுகதை-கொலைகாரி.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1948 திசம்பர் 26-TVA PRL 0003547-cropped-சிறுகதை-கடவுள்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1949 சனவரி 14-TVA PRL 0003589-cropped-சிறுகதை-மூலகாரணம்-கட்டைவிரல்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 4-TVA PRL 0003683-cropped-சிறுகதை-புதியநாயனார்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூன் 11-TVA PRL 0003685-cropped-சிறுகதை-பக்தபக்காத்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1950 சூலை 2-TVA PRL 0003688-cropped-சிறுகதை-பிரமநாயகம்.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1951 march 18-TVA PRL 0003725-derivative-சிறுகதை-மனிதமந்தை.pdf]]
# [[அட்டவணை:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
# [[அட்டவணை:]]
=== நூல் வடிவத்திலும், இதழ் வடிவத்திலும் உள்ளவை ===
# [[சிறு கதைகள்/காமக் குரங்கு|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 சனவரி 28-TVA PRL 0006366-cropped-சிறுகதை-காமக்குரங்கு.pdf|இதழ்வடிவம் - காமக்குரங்கு]] {{tick}}
# [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945 பிப்ரவரி 04-TVA PRL 0006341-cropped-சிறுகதை-பிரசங்க.pdf|இதழ் வடிவம் - பிரசங்க பூஷணம்]] {{tick}}
# [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|நூல் வடிவம்-]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1945மார்ச் 04-TVA PRL 0006368-cropped-சிறுகதை-மதுரைக்கு.pdf|இதழ் வடிவம் - மதுரைக்கு டிக்கட் இல்லை]] {{tick}}
#*நூல் வடிவில் ஒரு பத்தி இல்லை. இதழ் வடிவில், முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
# [[செவ்வாழை/பலாபலன்|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf|இதழ் வடிவம் - பலாபலன்]] - இதனை லீலா சுரேஷ் செய்து முடிப்பார்.
# [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1948 சூன் 6-TVA PRL 0003518-cropped-சிறுகதை-ராஜபார்ட்-page3-4-NO.pdf|இதழ் வடிவம் - ராஜபார்ட் ரங்கதுரை]] {{tick}}
#* கண்டெடுக்கப்பட்ட இதழ் வடிவில், ஒரு பக்கம் தெளிவாக இல்லை.
# [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:திராவிட நாடு 1951 feb 04-TVA PRL 0003720-derivative-சிறுகதை-கருப்பண்ணசாமி.pdf|இதழ் வடிவம் - கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
# [[நூல் வடிவம்]] {{tick}} ; [[அட்டவணை:]]
== உயவுத் துணைகள் ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1012-html-p1012311-24102 முனைவர். இரா.சாவித்திரி, தமிழ் இணையக் கல்விக் கழக பக்கம்]
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
fxgttdqhtmvfsqtfs7dkyk8gq4gwsoz
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/1
250
651873
1961444
1959070
2026-09-02T06:54:30Z
Rathai palanivelan
11183
சில பத்திகள்
1961444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>உண்மை கலந்த கற்பனை
சமயபுரத்தம்மன்
தொடுக்கும்
மனா நஷ்ட வழக்கு
[அண்ணாதுரை]
காருண்யமுள்ள சர்க்காருக்கு,
சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான நஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது.
மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் 'லீவ்' கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று. பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள். சகல கஷ்டமும் தீர்த்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை. என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த 'மகஜரை' அனுப்புகிறேன்.
காருண்யமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காலட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்கனம் நடந்திருக்கும். இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர். மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு. 'ஆயிரம் இளநீர் அபிஷேகம்' செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த 'மனு' அனுப்பி வைத்திருக்கிறேன்.
*** (பத்தி)
என்னைப்பற்றி விளக்கத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் என்றால், வழக்கு அல்லவா தொடுத்திட வேண்டிய "காலம்" வத்து விட்டது. அதனால்தான், தற்பெருமை என்று தயவு செய்து யாரும் எண்ணி விடாதீர்கள்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகே உள்ள 'தேவதை' நான்.
பெயர், சமயபுரத்தாள் என் பெயரே ஊருக்குமாகி. சமயபுரம் என்று இருப்பதை உலகு அறியும்.
இந்தச் சமயபுரத்திலே. திருக்கோயில் கொண்டு எழுத் தருளியிருக்கும் என்னை, மஹாதேவி! மாதா அம்மை! அருளும் தாய்! எவ்வரமும் அருளும் எங்கள் சமயபுரத்தம்மை! எந்த ரோசுமும் போக்கும் இறைவி! என்றெல்லாம் கூறுவர்.
யிலும், என் கோயிலின் செல்வாக்கும். மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக வளர்ந்து வளர்ந்து, நான், சகலரும் போற்றும் சமயபுரத்தம்மை ஆனேன்.
என்னை நாடிடாத பேர்வழிகள் இல்லை, பாடிடாத திருவாயில்லை! எவ்வளவு உருக்கமான கீதங்களைக் கேட்டிருக் கிறேன். எப்படிப்பட்ட அருமையான அர்ச்சனைகள். என் மெய் சிலிர்த்துவிடு<noinclude></noinclude>
l07d5jbc0vurgsavfhuh1lafyv00ri9
1961446
1961444
2026-09-02T07:05:31Z
Rathai palanivelan
11183
p_01
1961446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>உண்மை கலந்த கற்பனை
சமயபுரத்தம்மன்
தொடுக்கும்
மனா நஷ்ட வழக்கு
[அண்ணாதுரை]
காருண்யமுள்ள சர்க்காருக்கு,
சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான நஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது.
மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் 'லீவ்' கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று. பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள். சகல கஷ்டமும் தீர்த்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை. என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த 'மகஜரை' அனுப்புகிறேன்.
காருண்யமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காலட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்கனம் நடந்திருக்கும். இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர். மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு. 'ஆயிரம் இளநீர் அபிஷேகம்' செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த 'மனு' அனுப்பி வைத்திருக்கிறேன்.
வெளிப்படையாகக் கூறிக்கொண்டால், தவறு என்ன? முதலிலே எனக்குத் துளியும் விருப்பம் உண்டாகவில்லை வெட்கமாகக்கூட இருந்தது. எங்கே கேலி பேசவும் கேவலமாகக் கருதவும், இது இடங்கொடுத்து விடுகிறதோ என்று அஞ்சினேன், பிறகு தீர்க்கமாக யோசித்ததில், நமது பக்தரிடம் முறையிட்டுக் கொள்வதிலே தவறு இல்லை, கேவலமும் இல்லை என்ற தைரியம் பிறந்தது; பிறகுதான் இதனை எழுதினேன். மறந்தே போனேன். இத்துடன் வைத்திருக்கும் பொட்டலத்தில் ஆறு வேப்பிலைச் சருகு இருக்கும், குங்குமமும் இருக்கும்; மகா சக்தி வாய்ந்தது, எடுத்து உபயோகித்துக் கொண்டு இகபர சுகம் பெறக் கடவீர்களாக!
*** (பத்தி)
என்னைப்பற்றி விளக்கத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் என்றால், வழக்கு அல்லவா தொடுத்திட வேண்டிய "காலம்" வத்து விட்டது. அதனால்தான், தற்பெருமை என்று தயவு செய்து யாரும் எண்ணி விடாதீர்கள்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகே உள்ள 'தேவதை' நான்.
பெயர், சமயபுரத்தாள் என் பெயரே ஊருக்குமாகி. சமயபுரம் என்று இருப்பதை உலகு அறியும்.
இந்தச் சமயபுரத்திலே. திருக்கோயில் கொண்டு எழுத் தருளியிருக்கும் என்னை, மஹாதேவி! மாதா அம்மை! அருளும் தாய்! எவ்வரமும் அருளும் எங்கள் சமயபுரத்தம்மை! எந்த ரோசுமும் போக்கும் இறைவி! என்றெல்லாம் கூறுவர்.
யிலும், என் கோயிலின் செல்வாக்கும். மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக வளர்ந்து வளர்ந்து, நான், சகலரும் போற்றும் சமயபுரத்தம்மை ஆனேன்.
என்னை நாடிடாத பேர்வழிகள் இல்லை, பாடிடாத திருவாயில்லை! எவ்வளவு உருக்கமான கீதங்களைக் கேட்டிருக் கிறேன். எப்படிப்பட்ட அருமையான அர்ச்சனைகள். என் மெய் சிலிர்த்துவிடு<noinclude></noinclude>
l0d93i18v3fdbndubdpi34rq0iavsio
1961447
1961446
2026-09-02T07:54:11Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */ வடிவம்
1961447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
உண்மை கலந்த கற்பனை
சமயபுரத்தம்மன்
தொடுக்கும்
மனா நஷ்ட வழக்கு
[அண்ணாதுரை]
காருண்யமுள்ள சர்க்காருக்கு,
சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான நஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது.
மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் 'லீவ்' கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று. பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள். சகல கஷ்டமும் தீர்த்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை. என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த 'மகஜரை' அனுப்புகிறேன்.
காருண்யமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காலட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்கனம் நடந்திருக்கும். இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர். மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு. 'ஆயிரம் இளநீர் அபிஷேகம்' செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த 'மனு' அனுப்பி வைத்திருக்கிறேன்.
வெளிப்படையாகக் கூறிக்கொண்டால், தவறு என்ன? முதலிலே எனக்குத் துளியும் விருப்பம் உண்டாகவில்லை வெட்கமாகக்கூட இருந்தது. எங்கே கேலி பேசவும் கேவலமாகக் கருதவும், இது இடங்கொடுத்து விடுகிறதோ என்று அஞ்சினேன், பிறகு தீர்க்கமாக யோசித்ததில், நமது பக்தரிடம் முறையிட்டுக் கொள்வதிலே தவறு இல்லை, கேவலமும் இல்லை என்ற தைரியம் பிறந்தது; பிறகுதான் இதனை எழுதினேன். மறந்தே போனேன். இத்துடன் வைத்திருக்கும் பொட்டலத்தில் ஆறு வேப்பிலைச் சருகு இருக்கும், குங்குமமும் இருக்கும்; மகா சக்தி வாய்ந்தது, எடுத்து உபயோகித்துக் கொண்டு இகபர சுகம் பெறக் கடவீர்களாக!
என்னைப்பற்றி விளக்கத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் என்றால், வழக்கு அல்லவா தொடுத்திட வேண்டிய "காலம்" வந்து விட்டது. அதனால்தான், தற்பெருமை என்று தயவு செய்து யாரும் எண்ணி விடாதீர்கள்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகே உள்ள 'தேவதை' நான்.
பெயர், சமயபுரத்தாள் என் பெயரே ஊருக்குமாகி, சமயபுரம் என்று இருப்பதை உலகு அறியும்.
இந்தச் சமயபுரத்திலே, திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் என்னை, மஹாதேவி! மாதா அம்மை! அருளும் தாய்! எவ்வரமும் அருளும் எங்கள் சமயபுரத்தம்மை! எந்த ரோசுமும் போக்கும் இறைவி! என்றெல்லாம் கூறுவர்.
கோயிலும், என் கோயிலின் செல்வாக்கும். மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக வளர்ந்து வளர்ந்து, நான், சகலரும் போற்றும் சமயபுரத்தம்மை ஆனேன்.
என்னை நாடிடாத பேர்வழிகள் இல்லை, பாடிடாத திருவாயில்லை! எவ்வளவு உருக்கமான கீதங்களைக் கேட்டிருக் கிறேன். எப்படிப்பட்ட அருமையான அர்ச்சனைகள். என் மெய் சிலிர்த்துவிடு-<noinclude></noinclude>
gmb2o0shjqqch83pijalj15atdpdr2s
1961449
1961447
2026-09-02T08:56:32Z
Info-farmer
232
{{rh|5|{{larger|<b>திராவிட நாடு</b>}}|16–5–54}} {{rule}}{{rule}}
1961449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />{{rh|5|{{larger|<b>திராவிட நாடு</b>}}|16–5–54}}
{{rule}}{{rule}}</noinclude>
உண்மை கலந்த கற்பனை
சமயபுரத்தம்மன்
தொடுக்கும்
மனா நஷ்ட வழக்கு
[அண்ணாதுரை]
காருண்யமுள்ள சர்க்காருக்கு,
சகல ரோக நிவாரணமளித்த, சகல சம்பத்தும் சௌபாக்யமும் அருளி, சாந்தி சந்தோஷம் தந்து, சகலருக்கும் அருள் பாலித்துவரும் சமயபுரத்தம்மன், அனுப்பி வைக்கும், மான நஷ்ட வழக்குக்கான துவக்கக் கடிதம் இது.
மதச்சார்பற்ற சர்க்கார் என்று சொல்லிக்கொண்டாலும், எந்த மத சம்பந்தமான திருவிழாவுக்கும், நல்ல நாளுக்கும், பூஜை நாளுக்கும் 'லீவ்' கொடுத்து, மக்களைக் கோயில் குளம் சென்று. பக்தியைக் காட்டிடும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படித் தூண்டியும், காய்ந்த வயிறுபடைத்த மக்கள் கோபத்துடன் எதிர்ப்புக் காட்டும்போது, பக்தி செய்யுங்கள். சகல கஷ்டமும் தீர்த்துபோகும் என்று கூறிப் பஜனையின் மேம்பாட்டை எடுத்துக் கூறியும், கோபுரத்தைக் கோலோச்சுமிடத்துச் சின்னமாகக் கொண்டிருப்பதன் மூலம், மதத்தை மறந்து விடவில்லை. என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டியும் வருகிற காரணத்தால், இந்தச் சர்க்கார், மதத்தை, குறிப்பாக இந்து மதத்தை, சிறப்பாக புராண மதத்தைக் கட்டிக் காத்திடும் வீரம் கொண்டது என்பது விளக்கமாகத் தெரிவதால், எனக்குத் தகுந்த நியாயம் கிடைக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையுடன் இந்த 'மகஜரை' அனுப்புகிறேன்.
காருண்யமிக்க சர்க்காரில் அங்கம் வகிக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள். அடிக்கடி மதத்தின் அவசியத்தையும், ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மேம்பாட்டையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருவது கேட்டு, நான் புளகாங்கிதமடைந்தேன். அதிலும் ஆச்சாரியார் செய்து வந்த அரிய சத்கதா காலட் சேபத்தைக் கேட்டு ஆனந்தத் தாண்டவமாடினேன். நாட்டை ஆளும் பெரும் தலைவர்களே இவ்வண்ணம் இதோபதேசம் செய்யும்போது, பகுத்தறிவு என்றும் விஞ்ஞானம் என்றும், முன்னேற்றம் என்றும் மூலக்காரணத்தைக் கண்டறிவது என்றும் ஏதேதோ கூறிக்கொண்டு, காவியங்களைக் கட்டுக்கதைகள் என்றும், அந்தக் கட்டுக்கதைகள் கவைக்கு உதவா என்றும் வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டு, இதற்கென்ன காரணம், அது எப்படிப் பொருந்தும், இது எங்கனம் நடந்திருக்கும். இப்படிச் செய்வது அறிவுள்ள செயலா என்றெல்லாம் கேட்டுக் கேட்டு விதண்டாவாதம் பேசியும் சில பலர். மதத்தின் செல்வாக்கை புராண இதிகாச சாதிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தொழிக்க முயற்சித்து, வெற்றி எப்படிக் காணமுடியும்! இதை எண்ணும் போதே எனக்கு. 'ஆயிரம் இளநீர் அபிஷேகம்' செய்யும்போது ஏற்படும் ஆனந்தத்தைவிட அதிகம் உண்டாயிற்று, இவ்வளவு பக்திமான்களாக, இருப்பதால் தான் நான், நம்பிக்கையுடன், இந்த 'மனு' அனுப்பி வைத்திருக்கிறேன்.
வெளிப்படையாகக் கூறிக்கொண்டால், தவறு என்ன? முதலிலே எனக்குத் துளியும் விருப்பம் உண்டாகவில்லை வெட்கமாகக்கூட இருந்தது. எங்கே கேலி பேசவும் கேவலமாகக் கருதவும், இது இடங்கொடுத்து விடுகிறதோ என்று அஞ்சினேன், பிறகு தீர்க்கமாக யோசித்ததில், நமது பக்தரிடம் முறையிட்டுக் கொள்வதிலே தவறு இல்லை, கேவலமும் இல்லை என்ற தைரியம் பிறந்தது; பிறகுதான் இதனை எழுதினேன். மறந்தே போனேன். இத்துடன் வைத்திருக்கும் பொட்டலத்தில் ஆறு வேப்பிலைச் சருகு இருக்கும், குங்குமமும் இருக்கும்; மகா சக்தி வாய்ந்தது, எடுத்து உபயோகித்துக் கொண்டு இகபர சுகம் பெறக் கடவீர்களாக!
என்னைப்பற்றி விளக்கத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் என்றால், வழக்கு அல்லவா தொடுத்திட வேண்டிய "காலம்" வந்து விட்டது. அதனால்தான், தற்பெருமை என்று தயவு செய்து யாரும் எண்ணி விடாதீர்கள்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகே உள்ள 'தேவதை' நான்.
பெயர், சமயபுரத்தாள் என் பெயரே ஊருக்குமாகி, சமயபுரம் என்று இருப்பதை உலகு அறியும்.
இந்தச் சமயபுரத்திலே, திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் என்னை, மஹாதேவி! மாதா அம்மை! அருளும் தாய்! எவ்வரமும் அருளும் எங்கள் சமயபுரத்தம்மை! எந்த ரோசுமும் போக்கும் இறைவி! என்றெல்லாம் கூறுவர்.
கோயிலும், என் கோயிலின் செல்வாக்கும். மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக வளர்ந்து வளர்ந்து, நான், சகலரும் போற்றும் சமயபுரத்தம்மை ஆனேன்.
என்னை நாடிடாத பேர்வழிகள் இல்லை, பாடிடாத திருவாயில்லை! எவ்வளவு உருக்கமான கீதங்களைக் கேட்டிருக் கிறேன். எப்படிப்பட்ட அருமையான அர்ச்சனைகள். என் மெய் சிலிர்த்துவிடு-<noinclude></noinclude>
jiu8l49hmcppy08qljgf6za3dv8kxtw
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/2
250
651900
1961448
1959071
2026-09-02T08:18:36Z
Rathai palanivelan
11183
1961448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கிறது, இப்போது எண்ணிக்கொண்டாலும்.
பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் ரங்கநாதன், மிகமிக நீண்ட காலமாக ஸ்ரீ ரங்கத்தில் 'ராஜாங்கம்' நடத்திக் கொண்டு வருகிறான் என்றாலும் என்னுடைய ஆலயத்தின் புகழ். அவனையே எழுந்து வந்து பார்த்துவிட்டுப் போகச் செய்க என்று எண்ணவேண்டிய அளவிலே வளர்ந்தது.
தங்கச் சிலைபோன்ற என் குழந்தைக்கு, தாயே! கண்ணிலே 'பூ' விழுந்துவிட்டது - போடாத மருந்தில்லை. தேடாத டாக்டரில்லை. எதிலும் எள்ளளவு பலனும் கண்டேனில்லை, அம்மையே! உன் சன்னிதியில் கொண்டு வந்து கிடத்திவிட்டேன் இனி உன் அருள்தான். இந்தப் பொற்கொடியைக் காப்பாற்ற வேண்டும். கோயில் கோயிலாகச் சுற்றிப் பெற்றெடுத்த குழந்தையம்மா இது! சமயபுரத்தாளே! உன் மகிமையைத் தெரிந்துதான் இங்கே வந்து அடைக்கலம் புகுந்தேன், உன் பாதத்திலே இந்தக் குழந்தையை வைத்து விட்டேன், இனி நீயே துணை, நீயே கதி. உன் 'பிச்சை'தான் இந்தக் குழந்தை, நீ கண் திறந்து பார்த்தால்தான் குழந்தை பிழைக்கும்! தாயே! தங்கத்தாலே கண்மலர் செய்து காணிக்கை தருகிறேன்! வெள்ளித் தொட்டில் செய்துவைக்கிறேன்! ஆயிரம் இளநீர் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்! ஐயாயிரம் ஆரஞ்சு படைக்கிறேன்! பால் பாயாசத்துடன் - பருப்பு வகையுடன். பரமான்னம் செய்து படைக்கிறேன். உன் திரு விளக்கு வைக்கிறேன், திருவிழா நடத்துகிறேன், தேவி! தயாபரி! தேனாபிஷேகம் செய்விக்கிறேன் சமயபுரத்தம்மே சகலருக்கும் தாயானவளே! உன் அருளைத் தாருமம்மா. உன்னாலே ஆகுமம்மா! - என்றெல்லாம் பூஜிப்பார்கள்! நினைத்தாலே. பெருமூச்சு விடவேண்டும் போலிருக்கிறது.
ஆண்டு எட்டு ஆயிற்று எனக்கான அதே நாளில் மணமான எதிர்வீட்டு ஏமலதாவுக்கு நாலாவது குழந்தை -நாரும் நரம்புமாகத்தான் இருக்கிறது. என்றாலும் நாலாவது குழந்தை! என் பாழும் வயிற்றிவேயோ இதுவரை ஒரு பூச்சி புழுவும் இல்லை! சாப்பிடாத டானிக் இல்லை, பார்க்காத லேடி டாக்டர் இல்லை, டஜன் கணக்கில் லோத்ரா சாப்பிட்டாகிவிட்டது. சித்த வைத்ய செந்தூரமும் 'டப்பி டப்பி'யாகச் சாப்பிட்டாகிவிட்டது, ராமேஸ்வர முழுக்காயிற்று, ஊஹும்! பலன் இல்லை. சமய புரத்தம்மே! நீதான் எனக்கு ஒரு குழந்தை அருள வேண்டும். என் குலம் தழைக்க அருள்பாலிக்க வேண்டும், சொத்து இருக்கிறது இலட்சக்கணக்கில். சுகம் இருக்கிறது பிறர் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் வாரி எடுத்து அணைத்துக்கொள்ள ஒரு குழந்தைதான் இல்லை. ஒரு பிள்ளைக்கனி அமுதை, தாயே! நீதான் தரவேண்டும்! பிறந்ததும், உன் சன்னதிக்கு கொண்டு வந்து, குழந்தையின் எடைக்கு எடை வெள்ளி தருவேன் பெண்ணானால் சமயபுரத்தாள் என்றே பெயரிடுவேன். பிள்ளையானால் சமயபுரத்தரசன் என்று பெயர் சூட்டுவேன். இன்னமும் என்னைச் சோதிக்காதே என்னம்மே! உன் அருளைத் தாருமம்மா! - என்று உள்ளம் உருக உருக வேண்டிக் கொள்வார்கள்.
என்னமோ ஏதோ என்று இருந்துவிட்டேன் சொரிந்ததால் ஏற்பட்ட கீறல் என்று எண்ணிக்கொண்டேன்: ஆனால் கீறல்; வளர்ந்து வளர்ந்து, வாடைமிகும் நீர் கசிய வாயிற்று. நாட்டு வைத்தியர் பார்த்தார், இங்கிலீஷ் மருந்தும் சாப்பிட்டாயிற்று, தேவி! இது மறையக் காணோம். பார்க்கப் பயங்கரமானதாகிவிட்டது. பக்கம் சென்றால் நாற்றமடிக்கிறது என்று எனக்குத் தெரியாமல் என் மனைவியே, அடுத்த வீட்டுக் காரியிடம் பேசிக் கொள்கிறாள், என்ன கர்மமோ! என்ன பாபம் செய்தேனோ! எனக்கு வந்தது இந்த நோய்! குஷ்டம் என்கிறார்கள் தேவீ ! குஷ்டமாம் இது! யாருக்கு என்ன குறை செய்தேனோ, குலதெய்வமே! எனக்குக் குஷ்டம் ஏன் வந்ததோ போகக்காணோம்! உன் கோயிலைச் சுற்றினால், தீராத ரோகமில்லை என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். உன் கண் பார்வை பட்டால் போதும். கடும் குஷ்டம் நொடியில் போய் விடுமே. பொன்நிற மேனியை, தேவீ! நீ நினைத்தால் தர இயவாதா! சகல சக்தியும் உன்னிடம் இருக்கும் போது, சமயபுரத்தாளே! இந்தப் பாவியின் குஷ்டத்தைப் போக்குவதா ஆகாத காரியம்?' என் சக்தியானு சாரம், நான் கைங்காரியம் செய்வேன் அம்மையே! வீடு வாசலை விற்றுக்கூட நான் உனக்குக் கைங்காரியம் செய்வேன்! இந்தத் தீவினையைத் துடைத்துவிடம்மா! தீராத வல்வினைையத் தீர்த்து வைக்கும் பேராற்றல் பெற்றவளே! சீராகும் சமயபுரத்தே செங்கோ லோச்சிப் பாராளும் மாதாவே, பாரம்மா என் கதியை! என் கண்ணீர் கசியும் நிலையில் கை கூப்பித் தொழுது நிற்பார்கள்.
பாலம் வேண்டும். பள்ளிக்கூடம் வேண்டும். பாதை வேண்டும். வேலை வேண்டும். பல பொருளின் விலைகுறைய வேண்டும். பாரமான வரி குறைய வேண்டும் என்று பன்னிப்பன்னி எழுதிப் பாமரமக்கள் தொல்லை தருகிறார்கள். தெரியும் எனக்கு. அந்தத் தொல்லையுடன் சேர்ந்து நாலும் தொல்லை தருவதாக எண்ணிக்கொள்ளாதீர் கடிதத்தின் அளவைக் குறைத்துக் கொள்கிறேன் மனதிலே உள்ள கஷ்டம் மலை போலிருக்கிறது. அதனால் இவ்வளவு கூறவேண்டி வருகிறது. இனிச் சுருக்கிக் கூறுகிறேன். குழந்தை வேண்டியும், நோய் நீக்கச் சொல்லியும், பித்தத்தைப் போக்கச் சொல்லியும் பேய் பிசாசை ஓட்டச் சொல்லியும், பொருள் வேண்டியும் பிழைப்பு வேண்டியும்,
-<noinclude></noinclude>
4rgqfa0w0u8l2b7qh9tnhcoap6of0xn
1961451
1961448
2026-09-02T08:57:29Z
Info-farmer
232
{{rh|5|{{larger|<b>திராவிட நாடு</b>}}|16–5–54}} {{rule}}{{rule}}
1961451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|6|{{larger|<b>திராவிட நாடு</b>}}|16–5–54}}
{{rule}}{{rule}}</noinclude>கிறது, இப்போது எண்ணிக்கொண்டாலும்.
பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் ரங்கநாதன், மிகமிக நீண்ட காலமாக ஸ்ரீ ரங்கத்தில் 'ராஜாங்கம்' நடத்திக் கொண்டு வருகிறான் என்றாலும் என்னுடைய ஆலயத்தின் புகழ். அவனையே எழுந்து வந்து பார்த்துவிட்டுப் போகச் செய்க என்று எண்ணவேண்டிய அளவிலே வளர்ந்தது.
தங்கச் சிலைபோன்ற என் குழந்தைக்கு, தாயே! கண்ணிலே 'பூ' விழுந்துவிட்டது - போடாத மருந்தில்லை. தேடாத டாக்டரில்லை. எதிலும் எள்ளளவு பலனும் கண்டேனில்லை, அம்மையே! உன் சன்னிதியில் கொண்டு வந்து கிடத்திவிட்டேன் இனி உன் அருள்தான். இந்தப் பொற்கொடியைக் காப்பாற்ற வேண்டும். கோயில் கோயிலாகச் சுற்றிப் பெற்றெடுத்த குழந்தையம்மா இது! சமயபுரத்தாளே! உன் மகிமையைத் தெரிந்துதான் இங்கே வந்து அடைக்கலம் புகுந்தேன், உன் பாதத்திலே இந்தக் குழந்தையை வைத்து விட்டேன், இனி நீயே துணை, நீயே கதி. உன் 'பிச்சை'தான் இந்தக் குழந்தை, நீ கண் திறந்து பார்த்தால்தான் குழந்தை பிழைக்கும்! தாயே! தங்கத்தாலே கண்மலர் செய்து காணிக்கை தருகிறேன்! வெள்ளித் தொட்டில் செய்துவைக்கிறேன்! ஆயிரம் இளநீர் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்! ஐயாயிரம் ஆரஞ்சு படைக்கிறேன்! பால் பாயாசத்துடன் - பருப்பு வகையுடன். பரமான்னம் செய்து படைக்கிறேன். உன் திரு விளக்கு வைக்கிறேன், திருவிழா நடத்துகிறேன், தேவி! தயாபரி! தேனாபிஷேகம் செய்விக்கிறேன் சமயபுரத்தம்மே சகலருக்கும் தாயானவளே! உன் அருளைத் தாருமம்மா. உன்னாலே ஆகுமம்மா! - என்றெல்லாம் பூஜிப்பார்கள்! நினைத்தாலே. பெருமூச்சு விடவேண்டும் போலிருக்கிறது.
ஆண்டு எட்டு ஆயிற்று எனக்கான அதே நாளில் மணமான எதிர்வீட்டு ஏமலதாவுக்கு நாலாவது குழந்தை -நாரும் நரம்புமாகத்தான் இருக்கிறது. என்றாலும் நாலாவது குழந்தை! என் பாழும் வயிற்றிவேயோ இதுவரை ஒரு பூச்சி புழுவும் இல்லை! சாப்பிடாத டானிக் இல்லை, பார்க்காத லேடி டாக்டர் இல்லை, டஜன் கணக்கில் லோத்ரா சாப்பிட்டாகிவிட்டது. சித்த வைத்ய செந்தூரமும் 'டப்பி டப்பி'யாகச் சாப்பிட்டாகிவிட்டது, ராமேஸ்வர முழுக்காயிற்று, ஊஹும்! பலன் இல்லை. சமய புரத்தம்மே! நீதான் எனக்கு ஒரு குழந்தை அருள வேண்டும். என் குலம் தழைக்க அருள்பாலிக்க வேண்டும், சொத்து இருக்கிறது இலட்சக்கணக்கில். சுகம் இருக்கிறது பிறர் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் வாரி எடுத்து அணைத்துக்கொள்ள ஒரு குழந்தைதான் இல்லை. ஒரு பிள்ளைக்கனி அமுதை, தாயே! நீதான் தரவேண்டும்! பிறந்ததும், உன் சன்னதிக்கு கொண்டு வந்து, குழந்தையின் எடைக்கு எடை வெள்ளி தருவேன் பெண்ணானால் சமயபுரத்தாள் என்றே பெயரிடுவேன். பிள்ளையானால் சமயபுரத்தரசன் என்று பெயர் சூட்டுவேன். இன்னமும் என்னைச் சோதிக்காதே என்னம்மே! உன் அருளைத் தாருமம்மா! - என்று உள்ளம் உருக உருக வேண்டிக் கொள்வார்கள்.
என்னமோ ஏதோ என்று இருந்துவிட்டேன் சொரிந்ததால் ஏற்பட்ட கீறல் என்று எண்ணிக்கொண்டேன்: ஆனால் கீறல்; வளர்ந்து வளர்ந்து, வாடைமிகும் நீர் கசிய வாயிற்று. நாட்டு வைத்தியர் பார்த்தார், இங்கிலீஷ் மருந்தும் சாப்பிட்டாயிற்று, தேவி! இது மறையக் காணோம். பார்க்கப் பயங்கரமானதாகிவிட்டது. பக்கம் சென்றால் நாற்றமடிக்கிறது என்று எனக்குத் தெரியாமல் என் மனைவியே, அடுத்த வீட்டுக் காரியிடம் பேசிக் கொள்கிறாள், என்ன கர்மமோ! என்ன பாபம் செய்தேனோ! எனக்கு வந்தது இந்த நோய்! குஷ்டம் என்கிறார்கள் தேவீ ! குஷ்டமாம் இது! யாருக்கு என்ன குறை செய்தேனோ, குலதெய்வமே! எனக்குக் குஷ்டம் ஏன் வந்ததோ போகக்காணோம்! உன் கோயிலைச் சுற்றினால், தீராத ரோகமில்லை என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். உன் கண் பார்வை பட்டால் போதும். கடும் குஷ்டம் நொடியில் போய் விடுமே. பொன்நிற மேனியை, தேவீ! நீ நினைத்தால் தர இயவாதா! சகல சக்தியும் உன்னிடம் இருக்கும் போது, சமயபுரத்தாளே! இந்தப் பாவியின் குஷ்டத்தைப் போக்குவதா ஆகாத காரியம்?' என் சக்தியானு சாரம், நான் கைங்காரியம் செய்வேன் அம்மையே! வீடு வாசலை விற்றுக்கூட நான் உனக்குக் கைங்காரியம் செய்வேன்! இந்தத் தீவினையைத் துடைத்துவிடம்மா! தீராத வல்வினைையத் தீர்த்து வைக்கும் பேராற்றல் பெற்றவளே! சீராகும் சமயபுரத்தே செங்கோ லோச்சிப் பாராளும் மாதாவே, பாரம்மா என் கதியை! என் கண்ணீர் கசியும் நிலையில் கை கூப்பித் தொழுது நிற்பார்கள்.
பாலம் வேண்டும். பள்ளிக்கூடம் வேண்டும். பாதை வேண்டும். வேலை வேண்டும். பல பொருளின் விலைகுறைய வேண்டும். பாரமான வரி குறைய வேண்டும் என்று பன்னிப்பன்னி எழுதிப் பாமரமக்கள் தொல்லை தருகிறார்கள். தெரியும் எனக்கு. அந்தத் தொல்லையுடன் சேர்ந்து நாலும் தொல்லை தருவதாக எண்ணிக்கொள்ளாதீர் கடிதத்தின் அளவைக் குறைத்துக் கொள்கிறேன் மனதிலே உள்ள கஷ்டம் மலை போலிருக்கிறது. அதனால் இவ்வளவு கூறவேண்டி வருகிறது. இனிச் சுருக்கிக் கூறுகிறேன். குழந்தை வேண்டியும், நோய் நீக்கச் சொல்லியும், பித்தத்தைப் போக்கச் சொல்லியும் பேய் பிசாசை ஓட்டச் சொல்லியும், பொருள் வேண்டியும் பிழைப்பு வேண்டியும்,
-<noinclude></noinclude>
o01py3e23jam8vyeusthfod4zirirbg
பக்கம்:திராவிட நாடு 1954 மே 16-TVA PRL 0018951-cropped-சிறுகதை-சமயபுரத்தம்மன்.pdf/3
250
651901
1961452
1959127
2026-09-02T08:58:07Z
Info-farmer
232
16–5–54
1961452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|16–5–54|{{larger|<b>திராவிட நாடு</b>}}|7}}
{{rule}}{{rule}}</noinclude>தக்க இடத்தில் வரன்வேண்டியும். விரோதியைத் தரை மட்டமாக்க வேண்டியும் என்னை நாடி பக்தர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பர்!
நடந்து வருவர். குடும்பம் குடும்பமாக வருவர். குளித்துக் குங்குமம் அணிந்து வருவர், இடுப்பில் குழந்தையுடன் வருவர். வைரத்தோடணிந்த வத்சலாவும் வருவாள்; வயிற்று வலிக்காரி வேலாத்தாளும் வருவாள்; காசநோய் பிடித்த கனவானும் வருவான்; மேகநோய் பிடித்த மைனரும் வருவான். இன்ன குலத்தார், இன்ன ஜாதியார் என்றில்லை, சகலரும் வருவர். சம்பிரமமாகப் பூஜைகள் செய்வர்; சோடசோபசாரம் செய்வர் சொர்ணாபிஷேகம் செய்வர்; தோத்திரம் செய்வர்; துதிபாடுவர்; அபிஷேகம் நடக்கும், ஆராதனை செய்வர்; ஓயாது நடக்கும். ஒரு குறையுமின்றி நான், ஈடு எதிர்ப்பின்றி எட்டுத்திக்கும் என் புகழ் பரப்பி, இலட்சோப லட்சம் மக்களின் 'இஷ்டதேவதை'யாகி, கெம்பீராமாகக் கொலுவீற்றிருந்து வந்தேன் - இப்போதோ... நெஞ்சு பகீர் என்கிறது; நாளை நடப்பதை யார் அறிவார் என்று எண்ணி அழலாமா என்றுகூடத் தோன்றுகிறது. வந்தது பேரிடி! விபத்து, பெரும் விபத்து வந்திருக்கிறது! என் அரசுக்கு அபாயம், என் அந்தஸ்த்துக்கு ஆட்டம் கொடுத்திருக்கிறது, என் செல்வாக்கைச் சிதைக்கச் சதி நடைபெறுகிறது. என் கோலாகல வாழ்வுக்கு வேட்டுவைக்கக் கொடியவர்கள் கிளம்பியுள்ளனர். என் செய்வேன், எப்படி இதிலிருந்து தப்பிப் பிழைப்பேன் என்று எண்ணும்போதே, குலை நடுக்கமெடுக்கிறது.
செந்தமிழ் நாட்டிலே எனக்கென்று ஏற்பட்டு தழைத்து வத்துள்ள செல்வாக்கைச் சிதைக்கும் சிறு செயலை மிகத் துணிவுடன் செய்கிறார்கள், சிறுமதியாளர்கள். அச்செயலைக் கண்டிக்காமல், சீரழிவான அந்தப் போக்கை எதிர்க்காமல் இருப்பது மட்டுமல்ல, மக்கன் அதனை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன், கோபத்தால் சாபமிடுகிறேன் என்று தவறாகக் கருதிவிட வேண்டாம். மக்களிடம் செல்வாக்குப் பெற்று சட்டப்படி மந்திரிகளாகி சர்க்காரை நடத்திச் செல்கிறீர்கள். உங்கள் கண் எதிரிலேயே உங்களைத் துச்சமென்று மதித்து, உங்கள் ஆணையை மதியாமல், ஒரு கூட் டத்தார் "போட்டி சர்க்கார்' அமைத்து, அதனைப் படாடோபமாக விளம்பரம் செய்து, பாமர மக்களின் ஆதரவைத் திரட்டி, எமது அமுலுக்கு அடங்கி நடந்துவாரீர் என்று கட்டளைகள் பிறப்பித்தால் உங்களுக்குக் கடுங்கோபம் பிறவாதா, மனம் பதறாதா! சகல விதமான அதிகாரமும் பெற்று. 'கண்கண்ட தெய்வமாய்', 'கடாட்சிக்கும் தேவியாய்' அரசோச்சி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு போட்டி சர்க்கார்' அமைத்திருக்கிறார்கள். புல்லர்களின் செயலல்லவா, இது! புன்னகையா பிறக்கும் இதனைக் கண்டு! உங்களிடம் உண்மையை உரைப்பதிலே தவறென்ன, நான் உங்களுக்காக அனுப்பியுள்ள வேப்பிலையிலே என் கண்ணீர் கலந்திருக்கிறது! அவ்வளவு மனக்கஷ்டம்!
எப்படிப்பட்ட செல்வாக்கு எனக்கு என்று எண்ணு கிறர்கள்? விரதமிருப்போர் எவ்வளவு! வீழ்ந்து வணங்கினோர் எவ்வளவு! என் சன்னதியை நாடிவந்த மோடார்கள் எவ்வனவு வகையானவை, என்னைப் பூஜித்த பூபதிகள் எவ்வளவு!! பூரித்துப் போகாமலிருக்க முடியுமா? ஆயுன் தண்டனை பெற்று, ஆண்டு இரண்டு சிறையில் அடைபட்டிருந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், வெள்ளைக்கார நாட்டு பாரிஸ்டரும், அவர் கண்டு மெச்சிப் பாராட்டத்தக்க அறிவாற்றல் கொண்ட சென்னை பாரிஸ்டர் எதிராஜும் காட்டிய திறமையால், விடுதலை செய்யப்பட்டார் - உடனே பாகவதர், என் சன்னதிக்கு வந்தார். பயபக்தி விசுவாசத்துடன் தொழுதார். பூஜைகளைச் செய்தார்.
இசையால் அபிஷேகம் செய்தார் - என் செவ்வாக்கு எவ்வளவு என்பதை விளக்க ஒரு சிறு எடுத்துக்காட்டு| இப்படிப்பட்ட என் செல்வாக்கு சீரழியும் காலமும் பிறந்ததே என்று எண்ணும் போது என் மனம் எரிமலையாகித்தானே தீரும். சலிக்காமல் என் கோயிலைச் சுற்றினர். சளைக்காமல் என் நாமத்தைப் பூஜித்தனர்- என்னால் ஆகாதது எதுவுமில்லை என்று வாயாரப் பேசினர் அவர்கள் கேட்ட வரம் அவ்வளவும் கொடுத்தேனா, தீராத வல்வினையைத் தீர்த்துவிட்டேனா. கோரிக்கைகளை நிறைவேற்றினேனா என்று கேட்கவோ, ஆராயவோ, என் ''பக்தகோடிகள்' எண்ணம் கொள்ளவில்லை. தொழுத வண்ணம் இருந்தனர். இப்போது நான் அழுதவண்ணம் இருக்கிறேன்! பழமலையைக் கண்டேன். பால் குளம் கண்டேன், பட்டாடை போர் போராக, பலகாரவகை குவியல் குவியலாக, பரிமள கந்தம் பலவகை புஷ்பம் பலகாததூரம் மணம் பரப்பும் அளவுக்குக் கெண்டேன்! கண்ட பிறகு, எனக்குக் கலக்கமா பிறக்கும்? குறைகளைத் தீர்த்து வைத்தாலும், இயலாது போயினும், இந்தப்பக்தர்களும் நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணிக் களித்தேன். இறுமாந்தும் கிடந்தேன். பாமர மக்கள் மட்டுமா, என் பக்தர்களாக இருந்தனர்? பாரிஸ்டரும். டாக்டரும். என்ஜினியரும், கலெக்டரும், போலீஸ் அதிகாரியும் போர்வீரரும், என் கோயிலை வலம்வரக் கண்டேன்! அவரவர் அவரவருக்கு ஆதிக்கம் இருக்கும் துறைகளிவே இருந்த மற்றவர்களை என்னிடம் அழைத்து வரும் தூதுவராயினர்! என் துரைத்தனத்துக்கு அடங்கி இருந்தவர்கள், சாமான்யமான வர்களல்ல! அப்படிப்பட்ட எனக்கு..!!
சமயபுரத்தம்மையைத் தரிசிக்கச் செல்கிறேன் சமயபுரத் தாளுக்குப் பூஜை நடத்தினேன் - சமயபுரத்தம்மைக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று ஊர் மக்கள் பேசிடக் கேட்டு உள்ளம் மகிழ்ந்து இருந்து வந்த எனக்குக் காதிலே நாராசம்போல் விழலாயிற்று. வேறோர் பேச்சு!
சமயமாவது, புரமாவது, பூஜையாவது வினையைத் தீர்ப்பதாவது<noinclude></noinclude>
rxjvtqnqcgk4txzka6pkfz8crd1ceah
பக்கம்:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf/9
250
652670
1961223
1961187
2026-09-01T13:00:14Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>திராவிட நாடு</b>||13}}</noinclude>வில்லை. ஆனால், கொண்டானுக்குத் துரோகம் செய்ய அவள் மனம் ஒப்புவதில்லை. கோழி வாங்கிப் போக வரும்போது, ஒரு கப் 'சாயா'வும் சின்னான் தருவான். "எண்ணே! அவருக்கு ஒரு ஐதை கோழியை விலைக்கேதான் வாங்கிக் கொடேன்; நீதான், பகவான் புண்யத்தாலே நல்லா சம்பாதிக்கிறயே, இந்த உபகாரம் செய்யறதானேண்ணேன்" என்று மீனா கேட்பாள். சின்னான், பரம திருப்தி அடைவான்—,'ஆவட்டும் தங்கச்சி செய்வோம்! எனக்கும் ரொம்ப நாளா மனசிலே எண்ணம் உண்டு. வேளை வரவேணுமில்லெ எதுக்கும்" என்று கூறுவான். மீனா, அவள் எதற்கு வேளை தேடுகிறான் என்பதை புரிந்து கொள்ளாமலில்லை. அவளுடைய எண்ணமெல்லாம் எப்படியோ தட்டிக் கொடுத்துக்கொண்டே சின்னானுடைய உதவியைப் பெற்றுத் தன் புருஷனை ஒரு வழிக்குக்கொண்டு வரவேண்டும் என்பதுதான். சின்னானின் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது—இஷ்டமில்லை—அத்தகைய சுபாவக்காரி அல்ல—ஆனாலும், அவனிடம் சண்டை போட்டுக்கொள்ளவும் இஷ்டமில்லை—என்னமோ ஒழிந்துபோகிறான்—நம்வரையில் நாம் ஜாக்ரதையாக இருப்போம் — என்று அவள் பாபம் எண்ணிக்கொண்டிருந்தாள்.
மின்னல்கொடியாளுக்குப் பரிசு கிடைத்த அன்று தான், வழக்கத்துக்கு மாறாகச் சின்னான், கோழி கேட்கவந்த மீனாவை, "தங்கச்சி! நல்ல சமயத்திலே வந்தே, வா வா" என்று அழைத்தான். கபீலென்று இருந்தது மீனாவுக்கு, முகம் ஒருவிதமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "என்னாண்ணே, அவ்வளவு அக்கரையாக என்னைத் தேடின காரணம்?" என்று கேட்டாள்.
'தா! இத பாரு மீனா! நான் எப்பவும் மனுஷாளை மறக்கிற வழக்கம் கிடையாது" என்று பொதுவான தத்துவம் பேசினான், சின்னான்.
இவ்வளவும் கடையின் தாழ்வாரத்தில் நடக்கிறது.
கடை அமைப்பே, அவளுக்கு அன்றுதான் கொஞ்சம் பயம் தந்தது. தாழ்வாரத்துக்கும், உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், கொஞ்சம் தூரம் இருந்தது—ஒருவருக்கொருவர் தெரிய முடியாது; குறுக்கே இருந்த சுவரை எடுக்கும் விஷயமாக, கட்டிடக்காரருக்கும் சின்னாலுக்கும் தகராறு.
"கொஞ்சம் மாவு இடிக்கவேணும் மீனா, ஆள் வர வில்லை" என்று 'சேதி'யை ஆரம்பித்தான், சின்னான்.
அடேயப்பா! இதுக்கா தேடினேன் தேடினேன்னு சொன்னே. அதுக்கென்ன இடித்துத்தர்ரேன். எங்கே உரல் இருக்கு,' என்று கேட்டாள் மீனா புழக்கடை நடையிலே இருக்கு. நீபோ,நான் ஆளை அனுப்புகிறேன்" என்றான் சின்னான்.
உண்மையாகவேதான் அரிசியை ஆள் கொண்டுவந்து கொடுத்தான் — மகிழ்ச்சியாகவே, மீனா மா இடித்துக் கொண்டிருந்தாள். ஓட்டலில் கூட்டம் குறைந்தது. குறும்புக்காரராக இருந்த இரண்டோர் ஆட்களை கடை வீதிக்கு வேறு வேலையாக அனுப்பிவிட்டான். சின்னான், முஸ்தீப்பு செய்துகொண்டு, 'கல்லா'வில் வேறு ஆளை உட்காரவைத்து விட்டு, மாவிடிக்கும் இடம் சென்றான். அவன் வந்த பிறகுதான், அந்த இடமும் ஒரு குகைபோல இருப்பது தெரிந்தது, மீனாவுக்கு. கொஞ்சம் பயந்தாள். சின்னான், அவளருகே சென்று கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தான். அவளும் அவனைக் கவனிக்காதவள்போலவே மாவிடித்து கொண்டிருந்தாள். போர் தொடுத்துவிடுவது என்று சின்னான் தீர்மானித்து, "தா!ஏன் இப்படி அவசர அவசாமாக வேலை செய்யணும்: கஷ்டமா இருக்குமே" என்று கூறிக் கொண்டை அவள் கரத்தைப் பிடித்தான். அவன் எப்போதுமே பார்த்ததில்லை, அப்படிப்பட்ட பரிதாபமான பார்-<noinclude></noinclude>
9u4tbrly28jxj6bdyu1nxgsggt2407y
பக்கம்:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf/1
250
652683
1961369
1961205
2026-09-02T03:43:52Z
Info-farmer
232
{{left_margin|3em|<poem></poem>}}
1961369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>"சூரியனுடைய பார்வை, மட்டாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்தக் காய்ச்சல் குறையும்."
"நெருப்பு வீசுதுங்க, அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே."
"வீசும், வீசும்! தீட்சணியமாகத்தான் இருக்கும்; சூரியனுடைய பார்வை அப்படிப்பட்டது. அதற்கென்ன செய்வது? ஆனாலும் பாதகமில்லையே; உயிருக்குப் பயமில்லை--சனி, இப்போது இருக்கிற இடத்திலே இராமல், வேறு இடம், அஷ்டமத்துக்குப் போயிருந்தா...அடடா..."
"என்னாங்க, பெருமூச்சு விடறிங்க?
"கமலம்மா! உன் புருஷனுடைய ஜாதகத்தை முதலிலே பார்த்ததும், சத்யமாச் சொல்றேன், நான் பயந்து தான் போனேன்—ஏன்—சூரியனுடைய பார்வை அப்படி இருந்தது. பிறகு, சனி, எங்கே இருக்கிறான்—அதுதானே முக்கியம்—அதனாலே, சனியைக் கவனிச்சேன்—அவன், நல்லவேளை—உன் மாங்கலிய பலத்தாலே அஷ்டமத்திலே இல்லை—அப்பா—பரவாயில்லை—உயிருக்கு ஆபத்து இராது என்று மனசு நிம்மதியாச்சு."
"என்னமோ போங்க, அந்த வெங்கடேசப் பெருமாள் வாயிலே இருந்து வந்த சொல் மாதிரி, இருக்குதுங்க உங்க பேச்சு."
"நானா பேசுகிறேன். பைத்யமே! கிரஹம் பேசுவதை நான் சொல்கிறேன். ஒவ்வொரு கிரஹமும், சஞ்சாரம் செய்கிறபோது ஏற்படுகிற பலாபலன்களைக் கண்டறிவதுதானே முக்கியம். இந்தக் காலத்திலே, கிரஹ சஞ்சாரத்தைப் பற்றிய ஞானமே இல்லாதவாளெல்லாம், 'பலகரை'யை வைத்துப் பார்ப்பது, குருவியைக் கேட்பது என்று, ஏதேதோ பொய்யும் புரட்டும் செய்து, பணத்தைத் தேடுவதிலே ஈடுபடுவா. நான் அப்படியா! சனி, எந்த இடத்திலே இருக்கிறான், அங்காரகன் என்ன செய்கிறான், புதன் என்ன சொல்றான், வியாழன் என்ன பண்ணுவான் என்று இப்படி, அந்தந்த கிரஹத்துடைய நிலையைப் பார்த்து, கணித்து, சரி, மூணும்மூணும் ஆறு, ஆறுடன் நாலு சேர்ந்தா பத்து- என்பது போல, திட்டமாகச் சொல்லுவேன். அதுபோலத்தான், உன் புருஷன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்கிறேன், சூரியனுடைய பார்வை தீட்சணியத்தாலே காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், சனி இப்போது இருக்கிற இடம், அவ்வளவு கெட்ட இடமல்ல; ஆகையாலே, உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இராது; படிப்படியாக ஜுரம் குறையும்.பயப்பட வேண்டாம்; எதற்கும் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு மண்டல விளக்கு ஏற்று, நல்லது. எல்லாம் கணக்குத் தானே. காரணமில்லாத விவகாரமா! மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தா, இரத்த நிறமாகிறது போலத்தான், கிரஹங்கள் ஒன்றோடொன்று கொள்கிற சம்பந்தா சம்பந்தத்தாலேயே பலாபலன் உண்டாகும்.
***
சம்பந்தா சம்பந்தம்—பலா பலன்—பார்வை தீட்சண்யம்— கிரஹ சஞ்சாரம் இவைகளை எல்லாம் விளக்கிவிட்டு, கமலம்மாள் கொடுத்த 'சில்லரை'யைக் கணக்குப் பார்த்து, முடிந்து கொண்டு, ஜோதிடர் குப்பய்யர் வீடு போனார். கமலம்மாள் ஐயர் சொன்ன கணக்கு, பொய்யாகாது; அவர் தான் பலகையிலே இப்படியும் அப்படியுமாக ஏதேதோ கோடு போட்டு, கட்டங்கள் அமைத்து, ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும், ஒவ்வொரு கிரஹத்தை அடைத்துக் கணக்குப் பார்த்துச் சொன்னாரே என்று எண்ணாமலிருக்க முடியுமா? மேலும் அவளுக்கு அஷ்டமத்தில் சனி; அங்காரக நிலை; சூரியனுடைய பார்வை என்பன போன்றவைகள் விளங்கவில்லை என்றாலும், மூணும் மூணும் ஆறுபோல, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தால் இரத்த நிறம் என்பது போல, என்று புரியக்கூடியதைச் சொன்னாரே. ஐயர். அதனால் அவருடைய வாக்கு, பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. ஏனோ எப்படியோ, அவளுக்குத் தெரியாது—குருவி எடுத்துக் கொடுத்த ஏடு, ஐயர் சொன்னதற்கு நேர் மாறாக இருந்தது. அதுபற்றி அவளுக்குச் சற்றுக் கவலைதான்—பயமுங்கூட. குருவி எடுத்துக் கொடுத்த காகிதத்தில்.
"சனியவன் கோபத்தாலே மேலிடம் சென்றதாலே சளி ஜுரம் ஏறும், மாறும்-சூரியன் ஆணையாலே." என்று இருந்தது.
குருவி சனிமீது குற்றம் சாட்டிற்று; குப்பய்யர் சூரியன் மீது பழியைப் போட்டார். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, 'கமலம்மாள்' தன் கணவனின் 'கால்மாட்டில்' உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
***
சின்னப்பனுக்கு, முறைஜுரம்—ஒரு சமயம், 'இப்பவோ பின்னையோ' என்று எண்ணக்கூடியபடி இருந்தது. வேறு சில சமயத்திலே, 'பரவாயில்லை, முகத்திலே தெளிவு வந்துவிட்டது—வாய்க்கசப்பும் சற்றுக் குறைவுதான்' என்று கூறக்கூடிய விதத்திலே இருந்தது. என்றாலும், சின்னப்பனுக்கு என்னமோ, நண்பர்கள் சொன்ன நல்வாக்கு, குப்பய்யர் சொன்ன கிரஹக்கணக்கு எதுவும் திருப்தியோ நம்பிக்கையோ தரவில்லை. ஜோதிடத்திலே, அவனுக்கு நம்பிக்கை இல்லை; சு. ம. என்பதல்ல பொருள். நோன்பு பூஜைகளைத் துளியும் தவறாதபடி செய்பவன்தான். ஆனால், குப்பய்யர் போட்டுக் காட்டிய கணக்குச் சரியல்ல என்பது அவன் எண்ணம். அந்தக் கணக்கு மட்டுந்தானா? இதோ மற்றொன்று! !
{{left_margin|3em|<poem>மாலையிலே ஆறு மணிக்கு 101
இரவு எட்டுக்கு 103
இரவு பத்து மணிக்கு 102
காலையிலே எட்டு மணிக்கு 101
காலையிலே பனிரண்டுக்கு 104
பிற்பகல் மூன்று மணிக்கு 103
பிற்பகல் நாலு மணிக்கு 102</poem>}}<noinclude></noinclude>
i9f6mfdz383u7w0qzpve3v5c2wlvmnk
1961370
1961369
2026-09-02T03:44:51Z
Info-farmer
232
+ விரிவு
1961370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>"சூரியனுடைய பார்வை, மட்டாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்தக் காய்ச்சல் குறையும்."
"நெருப்பு வீசுதுங்க, அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே."
"வீசும், வீசும்! தீட்சணியமாகத்தான் இருக்கும்; சூரியனுடைய பார்வை அப்படிப்பட்டது. அதற்கென்ன செய்வது? ஆனாலும் பாதகமில்லையே; உயிருக்குப் பயமில்லை--சனி, இப்போது இருக்கிற இடத்திலே இராமல், வேறு இடம், அஷ்டமத்துக்குப் போயிருந்தா...அடடா..."
"என்னாங்க, பெருமூச்சு விடறிங்க?
"கமலம்மா! உன் புருஷனுடைய ஜாதகத்தை முதலிலே பார்த்ததும், சத்யமாச் சொல்றேன், நான் பயந்து தான் போனேன்—ஏன்—சூரியனுடைய பார்வை அப்படி இருந்தது. பிறகு, சனி, எங்கே இருக்கிறான்—அதுதானே முக்கியம்—அதனாலே, சனியைக் கவனிச்சேன்—அவன், நல்லவேளை—உன் மாங்கலிய பலத்தாலே அஷ்டமத்திலே இல்லை—அப்பா—பரவாயில்லை—உயிருக்கு ஆபத்து இராது என்று மனசு நிம்மதியாச்சு."
"என்னமோ போங்க, அந்த வெங்கடேசப் பெருமாள் வாயிலே இருந்து வந்த சொல் மாதிரி, இருக்குதுங்க உங்க பேச்சு."
"நானா பேசுகிறேன். பைத்யமே! கிரஹம் பேசுவதை நான் சொல்கிறேன். ஒவ்வொரு கிரஹமும், சஞ்சாரம் செய்கிறபோது ஏற்படுகிற பலாபலன்களைக் கண்டறிவதுதானே முக்கியம். இந்தக் காலத்திலே, கிரஹ சஞ்சாரத்தைப் பற்றிய ஞானமே இல்லாதவாளெல்லாம், 'பலகரை'யை வைத்துப் பார்ப்பது, குருவியைக் கேட்பது என்று, ஏதேதோ பொய்யும் புரட்டும் செய்து, பணத்தைத் தேடுவதிலே ஈடுபடுவா. நான் அப்படியா! சனி, எந்த இடத்திலே இருக்கிறான், அங்காரகன் என்ன செய்கிறான், புதன் என்ன சொல்றான், வியாழன் என்ன பண்ணுவான் என்று இப்படி, அந்தந்த கிரஹத்துடைய நிலையைப் பார்த்து, கணித்து, சரி, மூணும்மூணும் ஆறு, ஆறுடன் நாலு சேர்ந்தா பத்து- என்பது போல, திட்டமாகச் சொல்லுவேன். அதுபோலத்தான், உன் புருஷன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்கிறேன், சூரியனுடைய பார்வை தீட்சணியத்தாலே காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், சனி இப்போது இருக்கிற இடம், அவ்வளவு கெட்ட இடமல்ல; ஆகையாலே, உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இராது; படிப்படியாக ஜுரம் குறையும்.பயப்பட வேண்டாம்; எதற்கும் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு மண்டல விளக்கு ஏற்று, நல்லது. எல்லாம் கணக்குத் தானே. காரணமில்லாத விவகாரமா! மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தா, இரத்த நிறமாகிறது போலத்தான், கிரஹங்கள் ஒன்றோடொன்று கொள்கிற சம்பந்தா சம்பந்தத்தாலேயே பலாபலன் உண்டாகும்.
{{***|3|3em|char=✽}}
சம்பந்தா சம்பந்தம்—பலா பலன்—பார்வை தீட்சண்யம்— கிரஹ சஞ்சாரம் இவைகளை எல்லாம் விளக்கிவிட்டு, கமலம்மாள் கொடுத்த 'சில்லரை'யைக் கணக்குப் பார்த்து, முடிந்து கொண்டு, ஜோதிடர் குப்பய்யர் வீடு போனார். கமலம்மாள் ஐயர் சொன்ன கணக்கு, பொய்யாகாது; அவர் தான் பலகையிலே இப்படியும் அப்படியுமாக ஏதேதோ கோடு போட்டு, கட்டங்கள் அமைத்து, ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும், ஒவ்வொரு கிரஹத்தை அடைத்துக் கணக்குப் பார்த்துச் சொன்னாரே என்று எண்ணாமலிருக்க முடியுமா? மேலும் அவளுக்கு அஷ்டமத்தில் சனி; அங்காரக நிலை; சூரியனுடைய பார்வை என்பன போன்றவைகள் விளங்கவில்லை என்றாலும், மூணும் மூணும் ஆறுபோல, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தால் இரத்த நிறம் என்பது போல, என்று புரியக்கூடியதைச் சொன்னாரே. ஐயர். அதனால் அவருடைய வாக்கு, பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. ஏனோ எப்படியோ, அவளுக்குத் தெரியாது—குருவி எடுத்துக் கொடுத்த ஏடு, ஐயர் சொன்னதற்கு நேர் மாறாக இருந்தது. அதுபற்றி அவளுக்குச் சற்றுக் கவலைதான்—பயமுங்கூட. குருவி எடுத்துக் கொடுத்த காகிதத்தில்.
"சனியவன் கோபத்தாலே மேலிடம் சென்றதாலே சளி ஜுரம் ஏறும், மாறும்-சூரியன் ஆணையாலே." என்று இருந்தது.
குருவி சனிமீது குற்றம் சாட்டிற்று; குப்பய்யர் சூரியன் மீது பழியைப் போட்டார். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, 'கமலம்மாள்' தன் கணவனின் 'கால்மாட்டில்' உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
{{***|3|3em|char=✽}}
சின்னப்பனுக்கு, முறைஜுரம்—ஒரு சமயம், 'இப்பவோ பின்னையோ' என்று எண்ணக்கூடியபடி இருந்தது. வேறு சில சமயத்திலே, 'பரவாயில்லை, முகத்திலே தெளிவு வந்துவிட்டது—வாய்க்கசப்பும் சற்றுக் குறைவுதான்' என்று கூறக்கூடிய விதத்திலே இருந்தது. என்றாலும், சின்னப்பனுக்கு என்னமோ, நண்பர்கள் சொன்ன நல்வாக்கு, குப்பய்யர் சொன்ன கிரஹக்கணக்கு எதுவும் திருப்தியோ நம்பிக்கையோ தரவில்லை. ஜோதிடத்திலே, அவனுக்கு நம்பிக்கை இல்லை; சு. ம. என்பதல்ல பொருள். நோன்பு பூஜைகளைத் துளியும் தவறாதபடி செய்பவன்தான். ஆனால், குப்பய்யர் போட்டுக் காட்டிய கணக்குச் சரியல்ல என்பது அவன் எண்ணம். அந்தக் கணக்கு மட்டுந்தானா? இதோ மற்றொன்று! !
{{left_margin|3em|<poem>மாலையிலே ஆறு மணிக்கு 101
இரவு எட்டுக்கு 103
இரவு பத்து மணிக்கு 102
காலையிலே எட்டு மணிக்கு 101
காலையிலே பனிரண்டுக்கு 104
பிற்பகல் மூன்று மணிக்கு 103
பிற்பகல் நாலு மணிக்கு 102</poem>}}<noinclude></noinclude>
l5gn5xwrjzl0zfoj2bz4e43edcs1v0d
1961371
1961370
2026-09-02T03:46:44Z
Info-farmer
232
{{rh|4–3–45|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|11}} {{rule}}{{rule}}
1961371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />{{rh|25–1–48|{{larger|<b>திராவிட நாடு.</b>}}|15}}
{{rule}}{{rule}}</noinclude>"சூரியனுடைய பார்வை, மட்டாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்தக் காய்ச்சல் குறையும்."
"நெருப்பு வீசுதுங்க, அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே."
"வீசும், வீசும்! தீட்சணியமாகத்தான் இருக்கும்; சூரியனுடைய பார்வை அப்படிப்பட்டது. அதற்கென்ன செய்வது? ஆனாலும் பாதகமில்லையே; உயிருக்குப் பயமில்லை--சனி, இப்போது இருக்கிற இடத்திலே இராமல், வேறு இடம், அஷ்டமத்துக்குப் போயிருந்தா...அடடா..."
"என்னாங்க, பெருமூச்சு விடறிங்க?
"கமலம்மா! உன் புருஷனுடைய ஜாதகத்தை முதலிலே பார்த்ததும், சத்யமாச் சொல்றேன், நான் பயந்து தான் போனேன்—ஏன்—சூரியனுடைய பார்வை அப்படி இருந்தது. பிறகு, சனி, எங்கே இருக்கிறான்—அதுதானே முக்கியம்—அதனாலே, சனியைக் கவனிச்சேன்—அவன், நல்லவேளை—உன் மாங்கலிய பலத்தாலே அஷ்டமத்திலே இல்லை—அப்பா—பரவாயில்லை—உயிருக்கு ஆபத்து இராது என்று மனசு நிம்மதியாச்சு."
"என்னமோ போங்க, அந்த வெங்கடேசப் பெருமாள் வாயிலே இருந்து வந்த சொல் மாதிரி, இருக்குதுங்க உங்க பேச்சு."
"நானா பேசுகிறேன். பைத்யமே! கிரஹம் பேசுவதை நான் சொல்கிறேன். ஒவ்வொரு கிரஹமும், சஞ்சாரம் செய்கிறபோது ஏற்படுகிற பலாபலன்களைக் கண்டறிவதுதானே முக்கியம். இந்தக் காலத்திலே, கிரஹ சஞ்சாரத்தைப் பற்றிய ஞானமே இல்லாதவாளெல்லாம், 'பலகரை'யை வைத்துப் பார்ப்பது, குருவியைக் கேட்பது என்று, ஏதேதோ பொய்யும் புரட்டும் செய்து, பணத்தைத் தேடுவதிலே ஈடுபடுவா. நான் அப்படியா! சனி, எந்த இடத்திலே இருக்கிறான், அங்காரகன் என்ன செய்கிறான், புதன் என்ன சொல்றான், வியாழன் என்ன பண்ணுவான் என்று இப்படி, அந்தந்த கிரஹத்துடைய நிலையைப் பார்த்து, கணித்து, சரி, மூணும்மூணும் ஆறு, ஆறுடன் நாலு சேர்ந்தா பத்து- என்பது போல, திட்டமாகச் சொல்லுவேன். அதுபோலத்தான், உன் புருஷன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்கிறேன், சூரியனுடைய பார்வை தீட்சணியத்தாலே காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், சனி இப்போது இருக்கிற இடம், அவ்வளவு கெட்ட இடமல்ல; ஆகையாலே, உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இராது; படிப்படியாக ஜுரம் குறையும்.பயப்பட வேண்டாம்; எதற்கும் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு மண்டல விளக்கு ஏற்று, நல்லது. எல்லாம் கணக்குத் தானே. காரணமில்லாத விவகாரமா! மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தா, இரத்த நிறமாகிறது போலத்தான், கிரஹங்கள் ஒன்றோடொன்று கொள்கிற சம்பந்தா சம்பந்தத்தாலேயே பலாபலன் உண்டாகும்.
{{***|3|3em|char=✽}}
சம்பந்தா சம்பந்தம்—பலா பலன்—பார்வை தீட்சண்யம்— கிரஹ சஞ்சாரம் இவைகளை எல்லாம் விளக்கிவிட்டு, கமலம்மாள் கொடுத்த 'சில்லரை'யைக் கணக்குப் பார்த்து, முடிந்து கொண்டு, ஜோதிடர் குப்பய்யர் வீடு போனார். கமலம்மாள் ஐயர் சொன்ன கணக்கு, பொய்யாகாது; அவர் தான் பலகையிலே இப்படியும் அப்படியுமாக ஏதேதோ கோடு போட்டு, கட்டங்கள் அமைத்து, ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும், ஒவ்வொரு கிரஹத்தை அடைத்துக் கணக்குப் பார்த்துச் சொன்னாரே என்று எண்ணாமலிருக்க முடியுமா? மேலும் அவளுக்கு அஷ்டமத்தில் சனி; அங்காரக நிலை; சூரியனுடைய பார்வை என்பன போன்றவைகள் விளங்கவில்லை என்றாலும், மூணும் மூணும் ஆறுபோல, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தால் இரத்த நிறம் என்பது போல, என்று புரியக்கூடியதைச் சொன்னாரே. ஐயர். அதனால் அவருடைய வாக்கு, பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. ஏனோ எப்படியோ, அவளுக்குத் தெரியாது—குருவி எடுத்துக் கொடுத்த ஏடு, ஐயர் சொன்னதற்கு நேர் மாறாக இருந்தது. அதுபற்றி அவளுக்குச் சற்றுக் கவலைதான்—பயமுங்கூட. குருவி எடுத்துக் கொடுத்த காகிதத்தில்.
"சனியவன் கோபத்தாலே மேலிடம் சென்றதாலே சளி ஜுரம் ஏறும், மாறும்-சூரியன் ஆணையாலே." என்று இருந்தது.
குருவி சனிமீது குற்றம் சாட்டிற்று; குப்பய்யர் சூரியன் மீது பழியைப் போட்டார். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, 'கமலம்மாள்' தன் கணவனின் 'கால்மாட்டில்' உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
{{***|3|3em|char=✽}}
சின்னப்பனுக்கு, முறைஜுரம்—ஒரு சமயம், 'இப்பவோ பின்னையோ' என்று எண்ணக்கூடியபடி இருந்தது. வேறு சில சமயத்திலே, 'பரவாயில்லை, முகத்திலே தெளிவு வந்துவிட்டது—வாய்க்கசப்பும் சற்றுக் குறைவுதான்' என்று கூறக்கூடிய விதத்திலே இருந்தது. என்றாலும், சின்னப்பனுக்கு என்னமோ, நண்பர்கள் சொன்ன நல்வாக்கு, குப்பய்யர் சொன்ன கிரஹக்கணக்கு எதுவும் திருப்தியோ நம்பிக்கையோ தரவில்லை. ஜோதிடத்திலே, அவனுக்கு நம்பிக்கை இல்லை; சு. ம. என்பதல்ல பொருள். நோன்பு பூஜைகளைத் துளியும் தவறாதபடி செய்பவன்தான். ஆனால், குப்பய்யர் போட்டுக் காட்டிய கணக்குச் சரியல்ல என்பது அவன் எண்ணம். அந்தக் கணக்கு மட்டுந்தானா? இதோ மற்றொன்று! !
{{left_margin|3em|<poem>மாலையிலே ஆறு மணிக்கு 101
இரவு எட்டுக்கு 103
இரவு பத்து மணிக்கு 102
காலையிலே எட்டு மணிக்கு 101
காலையிலே பனிரண்டுக்கு 104
பிற்பகல் மூன்று மணிக்கு 103
பிற்பகல் நாலு மணிக்கு 102</poem>}}<noinclude></noinclude>
1m6v6cakgclb9i30zx0h3ehkbhcq2f6
1961372
1961371
2026-09-02T03:47:20Z
Info-farmer
232
-துப்புரவு
1961372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />{{rh|25–1–48|{{larger|<b>திராவிட நாடு</b>}}|15}}
{{rule}}{{rule}}</noinclude>"சூரியனுடைய பார்வை, மட்டாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்தக் காய்ச்சல் குறையும்."
"நெருப்பு வீசுதுங்க, அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே."
"வீசும், வீசும்! தீட்சணியமாகத்தான் இருக்கும்; சூரியனுடைய பார்வை அப்படிப்பட்டது. அதற்கென்ன செய்வது? ஆனாலும் பாதகமில்லையே; உயிருக்குப் பயமில்லை--சனி, இப்போது இருக்கிற இடத்திலே இராமல், வேறு இடம், அஷ்டமத்துக்குப் போயிருந்தா...அடடா..."
"என்னாங்க, பெருமூச்சு விடறிங்க?
"கமலம்மா! உன் புருஷனுடைய ஜாதகத்தை முதலிலே பார்த்ததும், சத்யமாச் சொல்றேன், நான் பயந்து தான் போனேன்—ஏன்—சூரியனுடைய பார்வை அப்படி இருந்தது. பிறகு, சனி, எங்கே இருக்கிறான்—அதுதானே முக்கியம்—அதனாலே, சனியைக் கவனிச்சேன்—அவன், நல்லவேளை—உன் மாங்கலிய பலத்தாலே அஷ்டமத்திலே இல்லை—அப்பா—பரவாயில்லை—உயிருக்கு ஆபத்து இராது என்று மனசு நிம்மதியாச்சு."
"என்னமோ போங்க, அந்த வெங்கடேசப் பெருமாள் வாயிலே இருந்து வந்த சொல் மாதிரி, இருக்குதுங்க உங்க பேச்சு."
"நானா பேசுகிறேன். பைத்யமே! கிரஹம் பேசுவதை நான் சொல்கிறேன். ஒவ்வொரு கிரஹமும், சஞ்சாரம் செய்கிறபோது ஏற்படுகிற பலாபலன்களைக் கண்டறிவதுதானே முக்கியம். இந்தக் காலத்திலே, கிரஹ சஞ்சாரத்தைப் பற்றிய ஞானமே இல்லாதவாளெல்லாம், 'பலகரை'யை வைத்துப் பார்ப்பது, குருவியைக் கேட்பது என்று, ஏதேதோ பொய்யும் புரட்டும் செய்து, பணத்தைத் தேடுவதிலே ஈடுபடுவா. நான் அப்படியா! சனி, எந்த இடத்திலே இருக்கிறான், அங்காரகன் என்ன செய்கிறான், புதன் என்ன சொல்றான், வியாழன் என்ன பண்ணுவான் என்று இப்படி, அந்தந்த கிரஹத்துடைய நிலையைப் பார்த்து, கணித்து, சரி, மூணும்மூணும் ஆறு, ஆறுடன் நாலு சேர்ந்தா பத்து- என்பது போல, திட்டமாகச் சொல்லுவேன். அதுபோலத்தான், உன் புருஷன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்கிறேன், சூரியனுடைய பார்வை தீட்சணியத்தாலே காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், சனி இப்போது இருக்கிற இடம், அவ்வளவு கெட்ட இடமல்ல; ஆகையாலே, உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இராது; படிப்படியாக ஜுரம் குறையும்.பயப்பட வேண்டாம்; எதற்கும் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு மண்டல விளக்கு ஏற்று, நல்லது. எல்லாம் கணக்குத் தானே. காரணமில்லாத விவகாரமா! மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தா, இரத்த நிறமாகிறது போலத்தான், கிரஹங்கள் ஒன்றோடொன்று கொள்கிற சம்பந்தா சம்பந்தத்தாலேயே பலாபலன் உண்டாகும்.
{{***|3|3em|char=✽}}
சம்பந்தா சம்பந்தம்—பலா பலன்—பார்வை தீட்சண்யம்— கிரஹ சஞ்சாரம் இவைகளை எல்லாம் விளக்கிவிட்டு, கமலம்மாள் கொடுத்த 'சில்லரை'யைக் கணக்குப் பார்த்து, முடிந்து கொண்டு, ஜோதிடர் குப்பய்யர் வீடு போனார். கமலம்மாள் ஐயர் சொன்ன கணக்கு, பொய்யாகாது; அவர் தான் பலகையிலே இப்படியும் அப்படியுமாக ஏதேதோ கோடு போட்டு, கட்டங்கள் அமைத்து, ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும், ஒவ்வொரு கிரஹத்தை அடைத்துக் கணக்குப் பார்த்துச் சொன்னாரே என்று எண்ணாமலிருக்க முடியுமா? மேலும் அவளுக்கு அஷ்டமத்தில் சனி; அங்காரக நிலை; சூரியனுடைய பார்வை என்பன போன்றவைகள் விளங்கவில்லை என்றாலும், மூணும் மூணும் ஆறுபோல, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தால் இரத்த நிறம் என்பது போல, என்று புரியக்கூடியதைச் சொன்னாரே. ஐயர். அதனால் அவருடைய வாக்கு, பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. ஏனோ எப்படியோ, அவளுக்குத் தெரியாது—குருவி எடுத்துக் கொடுத்த ஏடு, ஐயர் சொன்னதற்கு நேர் மாறாக இருந்தது. அதுபற்றி அவளுக்குச் சற்றுக் கவலைதான்—பயமுங்கூட. குருவி எடுத்துக் கொடுத்த காகிதத்தில்.
"சனியவன் கோபத்தாலே மேலிடம் சென்றதாலே சளி ஜுரம் ஏறும், மாறும்-சூரியன் ஆணையாலே." என்று இருந்தது.
குருவி சனிமீது குற்றம் சாட்டிற்று; குப்பய்யர் சூரியன் மீது பழியைப் போட்டார். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, 'கமலம்மாள்' தன் கணவனின் 'கால்மாட்டில்' உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
{{***|3|3em|char=✽}}
சின்னப்பனுக்கு, முறைஜுரம்—ஒரு சமயம், 'இப்பவோ பின்னையோ' என்று எண்ணக்கூடியபடி இருந்தது. வேறு சில சமயத்திலே, 'பரவாயில்லை, முகத்திலே தெளிவு வந்துவிட்டது—வாய்க்கசப்பும் சற்றுக் குறைவுதான்' என்று கூறக்கூடிய விதத்திலே இருந்தது. என்றாலும், சின்னப்பனுக்கு என்னமோ, நண்பர்கள் சொன்ன நல்வாக்கு, குப்பய்யர் சொன்ன கிரஹக்கணக்கு எதுவும் திருப்தியோ நம்பிக்கையோ தரவில்லை. ஜோதிடத்திலே, அவனுக்கு நம்பிக்கை இல்லை; சு. ம. என்பதல்ல பொருள். நோன்பு பூஜைகளைத் துளியும் தவறாதபடி செய்பவன்தான். ஆனால், குப்பய்யர் போட்டுக் காட்டிய கணக்குச் சரியல்ல என்பது அவன் எண்ணம். அந்தக் கணக்கு மட்டுந்தானா? இதோ மற்றொன்று! !
{{left_margin|3em|<poem>மாலையிலே ஆறு மணிக்கு 101
இரவு எட்டுக்கு 103
இரவு பத்து மணிக்கு 102
காலையிலே எட்டு மணிக்கு 101
காலையிலே பனிரண்டுக்கு 104
பிற்பகல் மூன்று மணிக்கு 103
பிற்பகல் நாலு மணிக்கு 102</poem>}}<noinclude></noinclude>
a21s03o7qdzd7ct9ez1jxr12wk20al7
பக்கம்:திராவிட நாடு 1948 சனவரி 25-TVA PRL 0003483-cropped-சிறுகதை-பலாபலன்.pdf/3
250
652686
1961373
1961208
2026-09-02T03:50:53Z
Info-farmer
232
{{rule|10em|align=}}
1961373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>இதற்குச் சாந்தி செய்ய, விளக்கு வைப்பதுமான சகல காரியமும், அந்த ஒரே ஒரு வரிமூலம் பூர்த்தியாகிவிட்டது.
"குப்பய்யர் அப்போதே பார்த்துச் சொன்னாராம்!" என்று ஊரார் பேசிக் கொள்கிறார்கள்.
"டாக்டர் சுதர்சன், மணிக்கு மணி, ஜுரத்திலே வேக அளவைக் கணக்கெடுத்து, கண்ணுங் கருத்துமாக இருந்து மருந்து கொடுத்தார்— சொஸ்தமாகிவிட்டது— சின்னப்பன் பழையபடி கொழுக்கட்டை போலாகிவிட்டான்" என்றும் ஊர் பேசுகிறது.
"சூரியனுடைய பார்வை எவ்வளவு கெடுதல் செய்தாலும், சனி மட்டும், அஷ்டமத்துக்குப் போகாமலிருந்தால், ஆபத்து வரவே வராது. நம்ம சின்னப்பன் விஷயம் தெரியுமல்லவா!"-குப்பய்யர், பெருமையாகத்தான் பேசிக் கொள்கிறார். சின்னப்பன், இவர்களை மறுத்துப் பேசுவதில்லை— ஆனால் அடிக்கடி மனைவியிடம் மட்டும் "இதனாலே எல்லாம் ஒண்ணுமில்லை கமலம்' என்று கூறுகிறான். அவன் அறிவான், சூரியன் பார்வையால் பலாபலன் ஏதும் ஏற்படவில்லை— சேட்டின் பார்வை ஜுரத்தை ஏறச் செய்தது— சுட்டுப் பட்டியார் பார்வை, ஜுரத்தைக் குறைத்து விட்டது என்ற உண்மையை.
{{rule|10em|align=}}<noinclude></noinclude>
bowcxc17od4p3izxfxfql73unh9zcg3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/916
250
652694
1961220
2026-09-01T12:58:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பகுதி கூறப்படுகிறது. இட்சா (Itza) எனப்படும் நாடோடிகள் இங்குக் குடியேறினர். எனவே, சிச்சென் இட்சா (Chichen Itza) என இது கூறப்படுகிறது. இந்நகரம் கி.பி. 6–..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிச்சென் இட்சா|890|சிசரோ}}</noinclude>பகுதி கூறப்படுகிறது. இட்சா (Itza) எனப்படும் நாடோடிகள் இங்குக் குடியேறினர். எனவே, சிச்சென் இட்சா (Chichen Itza) என இது கூறப்படுகிறது. இந்நகரம் கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதற்கு முன்னரே மாயாப் பண்பாட்டு மக்கள் இங்குக் குடியேறி வாழ்ந்து வந்தனர். இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கட்டடங்கள் பூக்கு (Puoc) எனப்படுகிறது. இவற்றுள் செந்நிற வீடு (Red House) மான்வீடு, ஆலயம், கன்னிமடம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாயாப் பண்பாட்டின் அழிவிற்குப்பின் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தை அயலார் படையெடுத்துத் தாக்கினர். இவர்கள் மாயா மொழியைப் பேசுபவர்களாக விளங்கினும் தோல்தெக்குப் (Toltec) பண்பாட்டு இன மக்களாவர். இவர்களே இட்சா (Itza) எனவும் கூறப்பட்டனர் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இட்சா நாடோடிகள் சிலர் கி.பி. 200 முதல் 300 ஆண்டுகளிலேயே இப்பகுதிக்கு வந்து குடியேறிவிட்டனர் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். குடியேறிய புதிய மக்கள் இப்பகுதியில் பல பெரிய கட்டடங்களைக் கட்டினர். கூம்புக் கோபுரமும் வீரர்கள் கோயிலும் விளையாட்டுக் கட்டடமும் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இக்கட்டடங்கள் யாவும் கி.பி. 900–இலிருந்து 1200 ஆண்டுகளுக்கு உட்பட்டவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 916
|bSize = 480
|cWidth = 208
|cHeight = 159
|oTop = 334
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|கூம்புக் கோபுரம்}}
இந்நகரத்தின் பெருமை கி.பி. 1200 முதல் கி.பி. 1540 வரை வளர்ந்த மாயாபன் (Mayapan) நகர வளர்ச்சியால் மங்கியது. சில காலங்களில் இந்நகரமும், உக்சுமால், மாயாபன் ஆகிய நகரங்களும் இணைந்து மாயாபன் சங்கத்தை (League of Mayapan) உருவாக்கின.
இந்நகர மக்கள் சினோட்டு (Cenote) எனப்படும் கிணறுகளை வழிபட்டனர். இதற்கு நரபலியும் கொடுக்கப்பட்டது. கன்னிப்பெண்களும் இளைஞர்களும் இக்கிணற்றில் தூக்கி எறியப்படுவர். இவர்களுடன் தங்க அணிகலன்களும் பொருள்களும் இக்கிணற்றுக்குள் போடப்பட்டன. தொல்லியல் ஆய்வினர் இக்கிணற்றை ஆய்வு செய்தபொழுது இம்மரபு வழிக் கதை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நகரம் கி.பி. 1450–ஆம் ஆண்டு அழிந்தது. இப்பகுதியில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இசுபானியர் நுழைந்தனர்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிச்சென் இட்சா"/>
<section begin="சிசரோ"/>
{{dhr}}
{{larger|<b>சிசரோ:</b>}} பண்டைக்கால உரோமானிய அரசியல் அறிஞர்களுள் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்தவர் இவர். இவர் ஒரு சட்ட வல்லுநர், பிளேட்டோ, அரிசுட்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. செல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, அரசியலில் பல பதவிகள் பெற்றுப் பாதுகாவலர் (Consul) என்ற உயர் பதவியையும் அடைந்தவர். பின்னர் இவர், குற்றம் சுமத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதன்பின் இவர் அரசியலுக்குத் திரும்ப அழைக்கப்பட்டாராயினும், அதில் சிறப்புறவில்லை. இவர் சிறந்த நூலாசிரியர். சீரான அரசியல் அமைப்பு அல்லது நல்ல அரசாங்கம் எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்தும், அரசாங்கத்தின் அமைப்பு சட்டப்படி எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்தும் இவருடைய நூல்கள் விளக்கம் தந்துள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 916
|bSize = 480
|cWidth = 125
|cHeight = 131
|oTop = 344
|oLeft = 293
|Location = center
|Description =
}}
{{center|சிசரோ}}
முதலாவதாக, அரசின் தோற்றம் பற்றிய விளக்கத்தில் இயற்கை நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றான் என்கின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற விருப்பத்துடன் அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இவர்களது உயிருக்கு ஆபத்துகள் பலவழிகளிலும் வரவே, பாதுகாப்பின் பொருட்டு அனைவரும் சேர்ந்து வாழ்கின்றனர் என்று ஒருவித கோட்பாட்டைக் கூறுகின்றார். அடுத்ததாக, மனிதர் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணங்கொண்டவர்<noinclude></noinclude>
h3eafwfu850wldkfiv05bjv0jep1dca
1961221
1961220
2026-09-01T12:58:28Z
Desappan sathiyamoorthy
14764
1961221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிச்சென் இட்சா|890|சிசரோ}}</noinclude>பகுதி கூறப்படுகிறது. இட்சா (Itza) எனப்படும் நாடோடிகள் இங்குக் குடியேறினர். எனவே, சிச்சென் இட்சா (Chichen Itza) என இது கூறப்படுகிறது. இந்நகரம் கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதற்கு முன்னரே மாயாப் பண்பாட்டு மக்கள் இங்குக் குடியேறி வாழ்ந்து வந்தனர். இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கட்டடங்கள் பூக்கு (Puoc) எனப்படுகிறது. இவற்றுள் செந்நிற வீடு (Red House) மான்வீடு, ஆலயம், கன்னிமடம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாயாப் பண்பாட்டின் அழிவிற்குப்பின் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தை அயலார் படையெடுத்துத் தாக்கினர். இவர்கள் மாயா மொழியைப் பேசுபவர்களாக விளங்கினும் தோல்தெக்குப் (Toltec) பண்பாட்டு இன மக்களாவர். இவர்களே இட்சா (Itza) எனவும் கூறப்பட்டனர் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இட்சா நாடோடிகள் சிலர் கி.பி. 200 முதல் 300 ஆண்டுகளிலேயே இப்பகுதிக்கு வந்து குடியேறிவிட்டனர் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். குடியேறிய புதிய மக்கள் இப்பகுதியில் பல பெரிய கட்டடங்களைக் கட்டினர். கூம்புக் கோபுரமும் வீரர்கள் கோயிலும் விளையாட்டுக் கட்டடமும் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இக்கட்டடங்கள் யாவும் கி.பி. 900–இலிருந்து 1200 ஆண்டுகளுக்கு உட்பட்டவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 916
|bSize = 480
|cWidth = 208
|cHeight = 159
|oTop = 334
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|கூம்புக் கோபுரம்}}
இந்நகரத்தின் பெருமை கி.பி. 1200 முதல் கி.பி. 1540 வரை வளர்ந்த மாயாபன் (Mayapan) நகர வளர்ச்சியால் மங்கியது. சில காலங்களில் இந்நகரமும், உக்சுமால், மாயாபன் ஆகிய நகரங்களும் இணைந்து மாயாபன் சங்கத்தை (League of Mayapan) உருவாக்கின.
இந்நகர மக்கள் சினோட்டு (Cenote) எனப்படும் கிணறுகளை வழிபட்டனர். இதற்கு நரபலியும் கொடுக்கப்பட்டது. கன்னிப்பெண்களும் இளைஞர்களும் இக்கிணற்றில் தூக்கி எறியப்படுவர். இவர்களுடன் தங்க அணிகலன்களும் பொருள்களும் இக்கிணற்றுக்குள் போடப்பட்டன. தொல்லியல் ஆய்வினர் இக்கிணற்றை ஆய்வு செய்தபொழுது இம்மரபு வழிக் கதை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நகரம் கி.பி. 1450–ஆம் ஆண்டு அழிந்தது. இப்பகுதியில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இசுபானியர் நுழைந்தனர்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிச்சென் இட்சா"/>
<section begin="சிசரோ"/>
{{dhr}}
{{larger|<b>சிசரோ:</b>}} பண்டைக்கால உரோமானிய அரசியல் அறிஞர்களுள் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்தவர் இவர். இவர் ஒரு சட்ட வல்லுநர், பிளேட்டோ, அரிசுட்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. செல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, அரசியலில் பல பதவிகள் பெற்றுப் பாதுகாவலர் (Consul) என்ற உயர் பதவியையும் அடைந்தவர். பின்னர் இவர், குற்றம் சுமத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதன்பின் இவர் அரசியலுக்குத் திரும்ப அழைக்கப்பட்டாராயினும், அதில் சிறப்புறவில்லை. இவர் சிறந்த நூலாசிரியர். சீரான அரசியல் அமைப்பு அல்லது நல்ல அரசாங்கம் எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்தும், அரசாங்கத்தின் அமைப்பு சட்டப்படி எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்தும் இவருடைய நூல்கள் விளக்கம் தந்துள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 916
|bSize = 480
|cWidth = 125
|cHeight = 131
|oTop = 344
|oLeft = 293
|Location = center
|Description =
}}
{{center|சிசரோ}}
முதலாவதாக, அரசின் தோற்றம் பற்றிய விளக்கத்தில் இயற்கை நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றான் என்கின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற விருப்பத்துடன் அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இவர்களது உயிருக்கு ஆபத்துகள் பலவழிகளிலும் வரவே, பாதுகாப்பின் பொருட்டு அனைவரும் சேர்ந்து வாழ்கின்றனர் என்று ஒருவித கோட்பாட்டைக் கூறுகின்றார். அடுத்ததாக, மனிதர் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணங்கொண்டவர்-<noinclude></noinclude>
m4cvvx02l640l2tsesfnt3732knstz3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/917
250
652695
1961224
2026-09-01T13:12:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களாக இருந்ததால், சமூகமானது இயற்கையாகவே அரும்பியது என்கின்றனர். சிசரோ இக்கருத்தை ஏற்கின்றார். சமூகம் வளர்ச்சி பெற்று அரசு தோன்றிய தென்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிசரோ|891|சிசிலி}}</noinclude>களாக இருந்ததால், சமூகமானது இயற்கையாகவே அரும்பியது என்கின்றனர். சிசரோ இக்கருத்தை ஏற்கின்றார். சமூகம் வளர்ச்சி பெற்று அரசு தோன்றிய தென்கிறார். எனவே, அரசும் இயற்கையான அமைப்பு என்கிறார். மக்கள் சேர்ந்து வாழக் கூடியது சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்டது அன்றென்றும், பொதுவான சட்டத்திற்குட்பட்டு, அனைவரது வளர்ச்சிக்காகவும் அரும்பிய அமைப்பே அரசு என்றும் கூறுகிறார். அதாவது, மக்கள் ஒவ்வொருவரும் பாசப் பிணைப்புடன் விரும்பி, எல்லோரது பொது நன்மைக்காகவும், பொதுச் சட்டத்தின்கீழ் வாழ்கின்றனர் என்றும் கூறுகின்றார்.
அரசு அமைந்த பின்னர், அரசாட்சி செய்வதைப் பற்றி விளக்குகின்றார். அரசாட்சி செய்யக் கூடிய அதிகாரத்தை ஒருவர் பெற்றால் அம்முறையை மன்னராட்சி என்றும், அதிகாரத்தை உயர்குடி மக்கள் பெற்றால் அதனைப் பிரபுக்களாட்சி என்றும், மக்கள் அனைவரிடமும் வந்தால் அது மக்களாட்சி என்றும் மூன்று வகையான அரசாங்க அமைப்புகளைக் கூறுகின்றார். மன்னராட்சியில் ஒருவர் மட்டுமே அதிகாரம் பெறுவதால் மக்கள் மிகக் குறைவான அளவிலேயே பங்கு பெறுகின்றனர். பிரபுக்கள் ஆட்சியில் மக்கள் உரிமைகள் பெறாமல் இருக்கின்றனர். ஏனெனில், ஒரு சிலர் மட்டுமே உரிமைகளின் ஆதிக்க வாதிகளாகி விடுகின்றனர். மக்களாட்சியில் எல்லோரும் சமமாக மதிக்கப்படுகின்றனர். தனியார் எவரையும் வேறுபடுத்திக்காட்ட முடிவதில்லை. மன்னராட்சியில் தனிமனிதன் அரசனாவதால் விரைவில் ஆதிக்க ஆட்சியாளனாக அவன் மாறி விடுகின்றான். பிரபுக்கள் ஆட்சி சிறிது காலத்திற்குள் தீயோர் ஆட்சியாக மாறிவிடுகிறது. மக்களாட்சி கும்பலாட்சியாக மாறி விடுகிறது. எனவே, இம்மூன்று வகையான அரசாங்க வகைகளிலும் குறைகள் இருப்பதால், இம்மூன்று அம்சங்களும் கலந்த நான்காம் வகை அரசாங்கத்தைக் கூறுகின்றார். இந்த அரசாங்க முறையில் எல்வோருக்கும் சமத்துவம் கிடைக்கின்றதென்கிறார். மேலும், உரோமானிய அரசியலமைப்பு உலகிலேயே சிறந்த அரசியலமைப்பு என்று கூறுகின்றார். அதற்குக் காரணம் உரோமானிய அரசியலமைப்பு ஒருவரால். உருவாக்கப்பட்டதன்று என்றும், காலப் போக்கில் வளர்ச்சியுற்றதென்றும், முன்னர்க் கூறிய மூன்று வகைகளும் இதில் கலந்துள்ளன என்றும் கூறுகிறார்.
இயற்கைச் சட்டமே நீதி என்கிறார் சிசரோ. மனிதனுடைய இணக்கத்தால் ஏற்பட்டதன்று இயற்கைச் சட்டம், எல்லா இடங்களுக்கும் பொருந்தக் கூடியது இயற்கைக் சட்டம், இயற்கைச் சட்டத்திற்கொப்பத்தான் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இயற்கைச் சட்டம் மனிதர்களின் கடமைகளை நிறைவேற்றச் செய்கின்றது. தவறுகளிலிருந்து விடுபட்டு நல்லவழியிற் செல்ல வழிகாட்டுவது இயற்கைச் சட்டமென்றும், இறைவன்தான் இதனை உருவாக்கினான் என்றும், இதற்குக் கீழ்ப்படியாதோர் இயற்கைக்கு எதிராகச் செல்பவர்கள் என்றும் கூறுகிறார். இயற்கைச் சட்டத்தை விலங்குகள் தம் இயல்புணர்ச்சி மூலம் பின்பற்ற, மனிதன் தன் பகுத்தறிவின் மூலம் பின்பற்றுகின்றான். மக்கள் அனைவரும் சமமானவர்கள். எல்லோருக்கும் உரிமைகளையும் சமவாய்ப்பினையும் அளிப்பதே நீதியாகும். சாதாரணமாக, அவநம்பிக்கை, அச்சம் ஆகியவற்றால் மக்கள் தாம் பாதுகாப்பின்றி வாழ்வதாய் நினைக்கின்றனர். இயற்கைச் சட்டம் மனிதர்களையும் நாடுகளையும் போர் நிலையை மேற்கொள்ளா வண்ணம் தடை செய்கின்றது. எல்லா அரசியலமைப்புச் சட்டங்களும் இந்த இயற்கைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமெனச் சிசரோ வாதிடுகின்றார்.
சிசரோ மனிதர்களின் சமத்துவத்தை வலியுறுத்துகின்றார். மனிதர்கள் சம அளவில் கல்வி பெறுவதில்லை. ஆனால், அறிவுடைமையிலும் நன்மை தீமையை அறியக்கூடிய விதத்திலும் அவர்கள் சமமானவர்கள். அவர்களுடைய தவறுகள், கெட்டபழக்கங்கள், தவறான கருத்துகள் ஆகியவற்றாலேயே என்கிறார் தமது சமத்துவத்தை இழக்கின்றனர் சிசரோ.
எந்த அரசில் மக்களுடைய அதிகாரம் முதன்மையாக உள்ளதோ, அங்கேதான் சுதந்திரம் உள்ளதென்கிறார். சுதந்திரத்தை விடச் சிறந்தது ஒன்றுமில்லை. ஆனால், அது எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். இல்லையேல் அது சுதந்திரமாக இருக்காது. வகுப்புப் பேதமின்றிச் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும். மக்கள் ஒப்பமே ஓர் உண்மையான அரசாங்கத்திற்கும் சுதந்திரத்திற்கும் அடிப்படையாகுமெனச் சிசரோ வலியுறுத்துகின்றார்.
{{Right|<b>ம.ப.</b>}}
<section end="சிசரோ"/>
<section begin="சிசிலி"/>
{{dhr}}
{{larger|<b>சிசிலி:</b>}} இத்தாலியின் தென்முனையில் மத்திய தரைக் கடலிலுள்ள சிசிலித் தீவு (37° – 38° வடக்கு, 13° – 30° கிழக்கு), இத்தாலியின் அதிகாரத்திற்குட்பட்ட 20 பகுதிகளுள் பெரியதும், மிக்க மக்கள் தொகை உடையதுமாகும். சிசிலியின் இத்தாலியப் பெயர் வடிவம் ‘சிசிலியா’ என்பதாகும். இதன் பரப்பளவு 25,462 ச.கி.மீ. மக்கள்தொகை ஏறத்தாழ 50 இலட்சம். மெசினா நீர் இணைப்பில் இத்தாலிய நிலப்பகுதியிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும், தென் மேற்கே துனீசியாலிலுள்ள ‘கேப் பான்’ பகுதியிலிருந்து 145 கி.மீ. தூரத்திலும் சிசிலி அமைந்துள்ளது.
<b>வரலாறு:</b> சிசிலியின் பழங்குடிகளான ‘சிகானி’ எனப்படுவோர், ஏசு கிறித்து பிறப்பதற்கு 11 நூற்-<noinclude></noinclude>
t7fyevv63si6hgqfoqialkgq4c16fwn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/918
250
652696
1961226
2026-09-01T13:30:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 918 |bSize = 480 |cWidth = 165 |cHeight = 116 |oTop = 83 |oLeft = 46 |Location = center |Description = }} {{center|சிசிலி அமைவிடம்}} றாண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்தனர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிசிலி|892|சிசிலி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 918
|bSize = 480
|cWidth = 165
|cHeight = 116
|oTop = 83
|oLeft = 46
|Location = center
|Description =
}}
{{center|சிசிலி அமைவிடம்}}
றாண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்தனர். ‘சிகுலி’ (சிசல்) என்போர் அவர்களை விரட்டி அடித்தனர். சிகுலிகளே சிசிலி எனப் பெயரிட்டனர். தொடர்ந்து பொனீசியர்கள், கிரேக்கர்கள், கார்த்தேசீனியர், உரோமானியர் ஆகியோர் இத்தீவின் வளம் காரணமாகப் படையெடுத்து வந்தனர். உரோமானியரின் ‘சிசிலிசு’ நாடு, சிசிலித் தீவையும், இத்தாலிய முந்நீரகத்தையும் உள்ளடக்கியது. இங்கு கி.மு. 2–ஆம் நூற்றாண்டிலிருந்து ஆதிக்கம் செலுத்திய உரோமானியர் கி.பி. 476–இல் வீழ்ச்சியுற்றனர்.
பிறகு ஆசுத்திரோகோத்துகளும் பைசாண்டியர்களும் அராபியர்களும் சிசிலியைக் கைப்பற்றினர். போப்பாண்டவர் கி.பி. 1130-இல் நார்மானிய மன்னன் இரண்டாம் உரோசருக்கு ‘அப்புலியா, கலபிரியா, சிசிலி’ ஆகியவற்றின் மன்னன் என்ற உரிமையை அறிவித்தார். இந்த ஐக்கிய அரசு கி.பி. 1282–இல் முடிவுற்றது. ஆரகன் (இசுபெயின்) அரசின் வாரிசுகள் கி.பி. 1302–இல் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றினர். இதை ஐந்தாம் அல்போன்சா (ஆரகன்), ஆஞ்சிவின்களிடமிருந்து கி.பி. 1442–இல் கைப்பற்றினான். சிசிலி கி.பி. 1504–இல் இசுபெயின் கீழும், உட்ரெக்டு (Utrecht) அமைதி உடன்படிக்கையின்படி (கி.பி. 1713) சவாய் அரசின் கீழும் வந்தது. இதை மறுபடியும் கி.பி. 1718–இல் இசுபெயின் கைப்பற்றி, கி.பி. 1720–இல் ஆசுத்திரியாவுக்குத் தந்தது. இசுபெயின் மறுபடியும் கி.பி. 1734–இம் இதைக் கைப்பற்றியது. இசுபானியப் போர்பன் வம்சத்தவர் கி.பி. 1759–இல் தனி ஆட்சியை இங்கு நிறுவினர். பின் கி.பி. 1860–இல் இங்கிருந்து விரட்டப்பட்டனர். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் கி.பி. 1861–இல் சிசிலி இத்தாலியின் ஒரு பகுதியாகச் சவாய் அரசவம்சத்தின் கீழ் வந்தது. இரண்டாம் உலகப்போரில் ‘நட்பு நாடுகள்’, ‘அச்சு நாடுகளை’ வடஆப்பிரிக்காவில் வென்றபின், சிசிலியையும் (சூலை–ஆகசுட்டு 1943) கைப்பற்றின. பிரிவினை வாதத்தைத் தடுக்க, 1946–இல் சிசிலிக்கு மாநிலத் தன்னாட்சியை இத்தாலி அரசு அளித்தது.
<b>பகுதிகளும் நகரங்களும்:</b> சிசிலியின் தலைநகரம் ‘பாலர்மோ’ ஆகும். சிசிலியின் அதிகாரத்தின் கீழ் அருகேயுள்ள தீவுகளும் தீவுக் கூட்டங்களும் அடங்கும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 918
|bSize = 480
|cWidth = 416
|cHeight = 202
|oTop = 373
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|தோர்மினா நகரம்–சிசிலி}}<noinclude></noinclude>
md23p8ksnfg8rwxy8637w1gcxky6dyv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/919
250
652697
1961230
2026-09-01T13:56:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவையாவன: ஏசுடித் தீவுகள் (மேற்கு), உசுதிகா இலிபாரி தீவுகள் (வடக்கு), பேலாகி தீவுகள் (தெற்கு), பாண்டலேரியா (தென் மேற்கு), சிசிலியின் 9 மாநிலப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிசிலி|893|சிசிலி}}</noinclude>அவையாவன: ஏசுடித் தீவுகள் (மேற்கு), உசுதிகா இலிபாரி தீவுகள் (வடக்கு), பேலாகி தீவுகள் (தெற்கு), பாண்டலேரியா (தென் மேற்கு), சிசிலியின் 9 மாநிலப் பிரிவுகளாவன: அக்ரிசண்டோ, கால்தான் செட்டா, இரகுசா, சிராகுசா (சைரக்கியூசு), திராபனி, கடானியா, என்னா, மெசின்னா, பாலர்மோ. இவற்றின் தலைநகரங்களும் மாநிலங்களின் பெயர்களையே நகரங்களுள் துறைமுகமாகவும், மார்சலா (மேற்கு) மதுத் தயாரிப்பில் முதன்மை பெற்றதாகவும் விளங்குகின்றன.
<b>புவியியல் அமைப்பு:</b> முக்கோண வடிவம் காரணமாகச் ‘சிசிலி திரினாசிரியா’ (Trinacria on Triquetra) என வழங்கப்பட்டது. மூன்று மூலைகளிலும் பாரோமுனை (வடகிழக்கு), பாசரோ முனை (தென்கிழக்கு), போயோ முனை (மேற்கு) ஆகியவை உள்ளன. தீவின் மூன்றில் இரண்டு பாகத்திற்குப்பாரோ முனையிலிருந்து வடக்குக் கடற்கரைக்கு இணையாக முக்கிய மலைத் தொடர்கள் செல்கின்றன. ‘எட்னா’ மலைச்சிகரமே மிக உயரமானது (10,700 அடி அல்லது 3,260 மீட்டர்), ‘இசுட்ராம் போலி’ உயிருள்ள எரிமலையாகும். தீவின் மூன்றில் இரு பாகம் கடல் மட்டத்தைவிட 100 அடி உயரமானது. ஆறுகள் பல இருப்பினும், இலையுதிர் காலம், குளிர்காலம் தவிர மற்றக் காலங்களில்
இவற்றில் நீர் இருப்பதில்லை. கிழக்குக் கடற்கரையில் ஓய்வு உறைவிடமாக விளங்கும் தோர்மினாவின் குளிர்கால வெப்பநிலை 55°F (13°C). எனவே தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
<b>மக்கள்:</b> இன அடிப்படையில், சிசிலி மக்கள் கலப்பினத்தவர். கடந்தகாலப் படையெடுப்புகள் காரணமாக ஐரோப்பியப் பண்பாட்டுக் கூறுகள் விரவிய ஒரு கலப்புப் பண்பாடு இங்கு நிலவுகிறது. சிசிலிப் பழங்குடியினர், ஆசுத்ரோகோத்து அராபியர், கிரேக்கர், கார்த்தேசீனியர், உரோமானியர், வாண்டலர், பெர்பெர், நார்மானியர், இசுபானியர், வட இத்தாலியர் ஆகியோரின் பண்பாட்டுக் கலவையே சிசிலியின் பண்பாடாகும். இவ்வினத்து மக்கள், மத்திய தரைக் கடற்பகுதியின் உடற்கூறுகள் அமையப்பெற்று ஐரோப்பியரைவிடக் குள்ளமாக உள்ளனர், அகன்ற நெற்றி ‘ஆலிவ்’ நிறம், கருப்பு நிறமான தலைமுடி, கருப்புநிறக் கண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். பெரும்பாலானோர். உரோமன் கத்தோலிக்கர்; கண்படுதல் போன்ற மூடப் பழக்கங்களில் நம்பிக்கையுள்ளவர்கள். இத்தாலிய மொழியை அறித்திருந்தாலும் மாநில மொழிகளே இங்குப் பேசப்படுகின்றன.
<b>மக்கள்தொகை:</b> சிசிலி, மக்கள்தொகை அடிப்படையில் 1969–இல் இத்தாலியில் மூன்றாம் இடத்தை வகித்தது (4,876,600). வட இத்தாலியைவிடச் சிசிலியின் பிறப்பு விகிதமும் குழந்தைகள் இறப்பு விகிதமும் மிகுதி. பாலர்மோ, சுடானியா, மெசினா ஆகிய நகரங்கள் 2,50,000 பேருக்குமேல் மக்கள் தொகையுடையவை. சிசிலியில் கி.பி. 1871–இல் 2,584,000 ஆக இருந்த மக்கள்தொகை, 1901–இல் 3,529,799 ஆக உயர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மக்களின் வெளியேற்றம் காரணமாக நிலையாக இருந்தது. 1981–ஆம் ஆண்டுக் கணக்குப்படி மக்கள்தொகை 4,863,587.
<b>கட்டடங்கள்:</b> கட்டடக் கலையின் சிறப்புப்பெற்ற பாலர்மோவில் உள்ள அரண்மனைகளும் கிறித்துவ தேவாலயங்களும் அராபிய, நார்மானிய கட்டடங்களும் ‘மறுமலர்ச்சிக் கால’ மற்றும் பரோக்குக் கட்டடக் கலையம்சங்களைப் பெற்றுள்ளன. தோரிக்குக் கலையம்சக் கட்டடங்கள் அக்ரிசண்டோலிலுள்ளன. ‘ஆலயங்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Temples) சூழப்பெற்ற சைரகியூசுப் பகுதயில் கிரேக்கக் கட்டடங்கள், கோவில்கள், சிலைகள் ஆகியவை உள்ளன.
<b>பொருளாதாரம்:</b> இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு நெடுஞ்சாலைகளும் தொழில் வளமும் பெருகியுள்ளன. வேளாண்மையும் நடைபெறுகிறது. தொடக்க காலத்திலிருந்தே கோதுமையும் திராட்சையும் முக்கிய பயிர்கள், நெல், பருத்தி, கரும்பு, ஆரஞ்சு ஆகியவையும் பயிரிடப்படுகின்றன. இத்தாலியின் மொத்தக் கோதுமை உற்பத்தியில் 10 விழுக்காடும், கேழ்வரகு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கும் சிசிலி உற்பத்தி செய்தாலும் வேளாண்மை கீழ்நிலையிலேயே உள்ளது. இத்தாலியின் மீன்பிடிப் படகுகளில் நான்கின் ஒரு பாகம் சிசிலித் துறைமுகங்களிலேயே உள்ளன். தீவன வசதியில்லா நிலையிலும் கால்நடைகளின் எண்ணிக்கை இரட்டித்துள்ளது (3,00,000).
இத்தாலியின் பத்து விழுக்காட்டு மக்கள் சிசிலியில் வாழ்ந்தாலும் தொழில்களில் 1.3% மட்டுமே சிசிலி பெற்றுள்ளது. இத்தாலிய அரசு 1957 க்குப்பின் சிசிலியில் முதலீடு செய்வதில் ஊக்கம் காட்டித் ‘தென்னகத்திற்கான நிதி’ (Fund for the South) என்ற முதலீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. மாநில நாடாளுமன்றம் 1946–இல் அமைக்கப்பட்டபின், வெளிநாட்டு முதலீட்டுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டமையால், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 218–இலிருந்து 1576–ஆக உயர்ந்தது. சிசிலி கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் உலக உற்பத்தியில் 90 விழுக்காடு கந்தகத்தை அளித்தது.
{{Right|<b>தி.செ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Finley, Moses I.,</b> History of Sicily: Ancient Sicily to the Arab Conquest Viking, 1968.<noinclude></noinclude>
lr2fi77uokj4yxwmf88l5aem1fe9hv0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/920
250
652698
1961241
2026-09-01T14:15:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Lowe, Alfonso.,</b> Barrier and the Bridge; Historic Sicily, Norton, 1971. <b>Mack Smith, Denis,</b> History of Sicily: Medieval Sicily, Viking, 1968. <section end="சிசிலி"/> <section begin="சிசுபால்கர்"/> {{dhr}} {{larger|<b>சிசுபால்கர்</b>}} ஒரிசா மாநிலத்தில் புவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிசுபால்கர்|894|சிட்சிவிக்கு என்றி}}</noinclude><b>Lowe, Alfonso.,</b> Barrier and the Bridge; Historic Sicily, Norton, 1971.
<b>Mack Smith, Denis,</b> History of Sicily: Medieval Sicily, Viking, 1968.
<section end="சிசிலி"/>
<section begin="சிசுபால்கர்"/>
{{dhr}}
{{larger|<b>சிசுபால்கர்</b>}} ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரத்திற்கு அருகில் உள்ள தொன்மையான ஊர். பண்டைக்காலத்தில் அசோகரின் கிழக்குப் பகுதிகளுக்குத் தலைநகரமாக விளங்கிய தோசாலி (Tosali) அல்லது கலிங்க நகரமே சிசுபால்கர் எனக் கருதப்படுகிறது. கலிங்க மன்னன் காரவேலனின் தலைநகரமாக இது விளங்கியது. இவன் தனது தலைநகரை அழகுபடுத்திப் பெரும் நகர அரண்களையும் கட்டடங்களையும் அமைத்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கலிங்க நகரின் கிழக்குப் பகுதியில் இருந்த சிறு பகுதியே சிசுபால்கர் (Sisupalgarh) என அறிஞர்கள் கருதுகின்றனர். பண்டைக் காலத்தில் மதிள் சூழ்ந்த நகரமாக இது ஒன்றே விளங்கியது. இவ்வூரில் அகழாய்வுகள்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 920
|bSize = 480
|cWidth = 203
|cHeight = 254
|oTop = 276
|oLeft = 34
|Location = center
|Description =
}}
{{center|சிசுபால்கர் சின்னங்கள்}}
மேற்கொள்ளப்பட்டன. சிசுபால்கர் சிசுபாலகர்கி (Sisupalagarhi) என்றும் கூறப்பட்டது. இங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கோட்டை வாயிலும் மதிலும் போன்றவை வெளிப்பட்டன. இந்நகரம் கி.மு. 300–இலிருந்து கி.பி. 350 வரை சிறந்த நகரமாக விளங்கி வந்துள்ளது. அகழாய்வுகளில் மட்பாண்டங்களும், சுடுமண் உருவங்களும் கட்டடங்களின் சிதைவுகளும், பூரி-குசான நாணயம், குவிசாக நாணயம், உரௌலட்டட் மட்கல ஓடுகள், மண்ணால் செய்யப்பட்ட காதணிகள் போன்றவைகளும் கிடைத்தன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டை எட்டு வாயில்களைக் கொண்டு விளங்கியது. இக்கோட்டையின் உள்ளே இருந்த நகரம் சிறந்த அமைப்பைப் பெற்றுத் திகழ்ந்தது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிசுபால்கர்"/>
<section begin="சிட்சிவிக்கு என்றி"/>
{{dhr}}
{{larger|<b>சிட்சிவிக்கு என்றி (கி.பி. 1838–1900)</b>}} சிறந்த ஆங்கிலேய தத்துவ ஞானியும் போதகருமாக விளங்கினார். இவர் யார்க்சயர் (Yorkshire) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கேம்பிரிட்சிலுள்ள (Cambridge) திரினிட்டிக் கல்லூரியில் படித்தார். சிட்சிவிக்கு என்றி (Sidgwick Heary) கி.பி. 1859–ஆம் ஆண்டு திரினிட்டிக் (Trinity) கல்லூரியில் கல்விக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் தத்துவமும் பயிற்றுவித்தார். இவர் கி.பி. 1869–ஆம் ஆண்டு உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டார். இவர் கி.பி. 1876–ஆம் ஆண்டு எலியனார் பால் பர் (Eleanor Balfour) என்ற அம்மையாரை மணந்தார். இவர் கி.பி. 1883–ஆம் ஆண்டு அறவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
சிட்சிவிக்கின் (Sidgwick) சிறப்பான நூல் அறவியல் முறைகள் (The Methods of Ethics) என்பதாகும். தத்துவ ஞானியின் நோக்கம் புதிய உண்மைகளைக் கண்டுபிடிப்பது மட்டுமன்று; ஏற்கெனவே மனிதன் பெற்றிருக்கின்ற அறிவை ஒழுங்குபடுத்துவதுமாகும். அறிவியல் மூலமாகக் கிடைக்கின்ற அறிவை ஒன்றுபடுத்துவது தத்துவஞானியின் குறிக்கோளாகும். மனிதன் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தத்துவ அறிவு புலப்படுத்துகிறது. பயனீட்டுக் கொள்கையாளருக்கும், உள்ளுணர்வு வாதிகளுக்குமிடையில் 19–ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட பிணக்கினைத் தீர்க்க இவர் ஒரு கொள்கையினை அளித்தார். இவர் ஒவ்வொரு செயலின் நன்மை தீமைகள் அந்தச் செயல் நல்லது அல்லது கெட்டது என்பதை அறிந்து கொள்வதற்குத் துணை செய்கின்றன என்று கூறினார். உள்ளுணர்வும் பயனீட்டுக் கொள்கையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஓர் ஒழுக்கமான சக்தியிருக்க வேண்டும் என்று மெய்ப்பித்தாலொழிய எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும் என்றார்.
சிட்சிவிக்கின் முறைகள் மனிதனின் இயற்கைத் தன்மையின் இரு பக்கங்களை எடுத்துக்காட்டின. ஒன்று இன்ப வாழ்க்கைக் குறிக்கோள்; மற்றொன்று சிறப்பான வாழ்க்கை மட்டுமல்லாமல் செயலுடன் கூடிய வாழ்க்கையை உணருகின்ற வாழ்க்கையாகும்<noinclude></noinclude>
lmiskmzkhxnbe30j2idhqlbn64apfhb
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/13
250
652699
1961243
2026-09-01T14:28:29Z
Sadiqbasha.18
16804
Ocr
1961243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>அம்ரி - நல்
.
மொகஞ்சொ-தாரோவின் தெற்கே, சிந்துவெளியில் 'அம்ரி'
என்னும் இடத்திலும், பலூசித்தானத்தில் 'கலாத்' என்னும்
குன்றுகளிடையே அமைந்துள்ள ஊருக்கு அருகில் 'நல்' என்னும்
இடத்திலும் மங்கிய மஞ்சள் நிற மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
இவ்விரு பழம்பெரு நாகரிகச் சின்னங்களை 'அம்ரி-நல் நாகரிகம்'
என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவர். அம்ரியில்
கிடைத்துள்ள மண்பாண்டங்கள் அரப்பா நாகரிகத்தைக் காட்டிலும்
காலத்தால் முற்பட்டனவாம். 'நல்' என்னும் இடத்தில் பரந்ததொரு
இடுகாடு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதனுள்
திறந்தவெளிகளில் பறவைகளும் விலங்குகளும் தின்னுமாறு
கிடத்தப்பட்ட பிணங்களின் அறைகுறையான எலும்புக்கூடுகள்
புதைக்கப்பட்டுள்ளன. அரப்பாவில் பெரும்பாலும் பிணங்களின்
முழு எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இவ்விரண்டையும்
நோக்கும்பொழுது 'நல்' நாகரிகம் அரப்பாவைவிட முந்தியதாகத்
தோன்றுகிறது. இவ்விடத்தில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள்
மங்கிய மஞ்சள் நிறமுடையன. ஆனால், அதனிடையே
வெண்மைநிறம் பட்டையாகத் தீட்டப்பெற்று இருக்கிறது.
அதன்மேல் பலவகை நிறங்களில் கீற்று ஓவியங்கள்
வரையப்பட்டுள்ளன. 'அம்ரியில் குமிழ்களையுடைய குவளைகள்
பல கிடைத்துள்ளன. 'நல்'லில் காணப்படும் விலங்கின்
உருவங்கள் 'அம்ரி'யில் கிடைத்துள்ள மண்பாண்டங்களில்
காணப்படவில்லை. இதனால், 'நல்' அவ்விடத்திலேயே தோன்றிய
மண்பாண்டக் கலையின் சிறப்பினைச் சுட்டிக்காட்டுகிறது.
அம்ரியில் விளையாட்டு வண்டிகள், மண்பாண்டங்கள்,
பொம்மைகள், வளையல் துண்டுகள், மண் அப்பங்கள், பச்சைநிற
மணிகள் முதலியனவும், விளையாட்டிற்குப் பயன்படும் தேர்கள்,
காளை மாடுகள் முதலிய பொம்மைகளும் கிடைத்துள்ளன.
இங்குக் கிடைத்துள்ள பொருள்கள் அனைத்தும் மொகஞ்சொ-
தாரோவில், கிடைத்துள்ள நாகரிகச் சின்னங்களோடு பெரிதும்
ஒத்திருக்கின்றன.
1.
The Cambridge History of India - The Indus Civilization P.12... Sir
Mortimer Wheeler.
4 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
fv9o8r1ofmfjyj6c3ghsry7sc4u5sud
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/921
250
652700
1961244
2026-09-01T14:29:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் இரண்டு வித உரைகள் தம்மிலுள்ள வேறுபாட்டையும் விளக்குகிறார். அதாவது ஓர் உரை அனுமானத்தின் அடிப்படையில் உள்ளது. மற்றோர் உரை அனுமானத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்சிவிக்கு என்றி|895|சிட்டகாங்கு}}</noinclude>இவர் இரண்டு வித உரைகள் தம்மிலுள்ள வேறுபாட்டையும் விளக்குகிறார். அதாவது ஓர் உரை அனுமானத்தின் அடிப்படையில் உள்ளது. மற்றோர் உரை அனுமானத்தின் அடிப்படையில் இல்லாதது. உள்ளுணர்வு முறை, ஒழுக்க விதிகள் அனுமான அடிப்படையில்லாதவை என்று கூறுகிறது.
சிட்சிவிக்கு அனுமான அடிப்படையில்லாத அறிவு உண்மையா என்று கண்டுபிடிக்க நான்கு சோதனை முறைகளைக் கூறியிருக்கிறார். உரையில் கண்ட பதங்கள் (Terms) தெளிவாகவும் சுருக்கமாகவுமிருக்க வேண்டும். இரண்டாவது சுயநிரூபித்தல் (Self evidence) உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவைகள் ஒன்றிற்கொன்று பொருத்தமுடையதாக அமைதல் வேண்டும். அவற்றின் உண்மையை அறிவாளிகள் ஒத்துக் கொள்ள வேண்டும். சுய நிரூபித்தலான ஒழுக்க விதிகள் நான்கு கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். முதலாவதாக ஒரு செயலை யாராவது சரி என்று ஒத்துக் கொண்டால், அதே சூழ்நிலையில் அச்செயலைச் சரி என்று கொள்ள வேண்டும். இரண்டாவதாக இப்பொழுது இருக்கின்ற நன்மை தீமைகள் போல் எப்பொழுதும் நன்மை தீமைகளைக் கருத வேண்டும். ஒருவர் அனுபவிக்கின்ற நல்ல காரியங்கள், மற்றவர்கள் அனுபவிக்கின்ற நல்ல காரியங்கள் போல் சிறப்பானவை. ஒரு பகுத்தறிவு வாதி எப்பொழுதும் நன்மையே நாடுவான்.
அறச் செயல் விருப்பக் கொள்கை; ஒவ்வொரு மனிதனின் நன்மையும் இறப்பு வாய்ந்தது. பகுத்தறிவுடையவன் பொதுவாக நன்மையையே நாடல் வேண்டும். பொதுவாக அறச்செயல் விருப்பக் கொள்கை, பயனெறி முறைக் கோட்பாட்டில் அடங்கியிருக்கிறது. பரம்பரை உள்ளுணர்வுக் கோட்பாட்டினர் பயனெறிக் கோட்பாட்டினராவர். முந்திய பயனெறிக் கோட்பாட்டாளரிடமிருந்து சிட்சுவிக்கு மாறுபட்டவர்.
பயனெறிக் கொள்கை சிட்சுவிக்கின் செயலறிவுத் திறன் வாய்ந்த ஆராய்ச்சியினை ஒத்துக் கொள்ளவில்லை. தொடக்க உரை பின்பு இல்லாமலிருக்கலாம். அதன் அடிப்படையாக எடுக்கின்ற அனுமானம் (Inference) சரியாக இருக்கலாம் என்று கூற முடியாது. மேலும், பருப் பொருட் கோட்பாட்டினை இவர் மறுத்தார். புலன்களால் ஏற்படுகின்ற கோட்பாட்டினையும் இவர் ஒத்துக் கொள்ளவில்லை.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Board, C.D.,</b> Five types of Ethical Theory, London, 1930.
<b>Harward, W.C.,</b> Henry Sidgwick and Later Utilitarian Political Philosophy, Gainesville, Flo, 1959.
<section end="சிட்சிவிக்கு என்றி"/>
<section begin="சிட்டகாங்கு"/>
{{dhr}}
{{larger|<b>சிட்டகாங்கு:</b>}} பங்களாதேசத்திலுள்ள முக்கிய நகரம். இது வங்காள தேசத்தின் தென்கிழக்கே உள்ள சிட்டகாங்கு மாநிலப்பிரிவின் தலைநகராகும். இது ‘சிட்டகிராம்’ என்றும் சொல்லப்படுகிறது. இது கர்னபூலி (Karnaphuli) ஆற்றுக்குச் சற்றே வடக்கில் வங்காள விரிகுடாக் கடற்கரையில் உள்ள பன்னாட்டுக் கப்பல் போக்குவரவு வசதிகளுடன் கூடிய இயற்கைத் துறைமுகப் பட்டினமாகவும், தொடர் வண்டிச் சந்திப்பாகவும் உள்ள பெரிய வணிக நகரமாகும். சிட்டகாங்கு (Chittagong) கி.பி. 1864–இல் ஒரு நகராட்சியாக ஆக்கப்பட்டது. கல்கத்தாவின் பெரும்பான்மை வணிகம் 1947–முதல் இத்துறைமுகத்திற்கு மாற்றப்பட்டு வளர்ச்சியுற்றுள்ளது. கப்பல் நங்கூரத் தூண்களும் (Jetties) நங்கூர நாண்களும் (Moorings) அமையப்பெற்றுள்ள இத்துறைமுகத்தின் கட்டுமானப் பணி 1970–இல் முடிவுற்றது. சணல், தேயிலை ஆகியவை இதன் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். பருத்தி, சணல் ஆகியவற்றைப் பதனம் செய்தல், எஃகு இரும்புத் தொழில்கள், பழங்களைப் பக்குவம் செய்தல், தோல் பதனிடுதல், கப்பல் கட்டுதல் ஆகியன இங்கு நடக்கும் முக்கிய தொழில்கள். பல மருத்துவமனைகளையும் அரும் பொருட்காட்சியகத்தையும் ஒரு மருத்துவக் கல்லூரியையும் ஒரு தொழிற்கல்விக் கூடத்தையும் பத்துக் கல்லூரிகளையும் தன்னுடன் இணைக்கப் பெற்ற சிட்டகாங்குப் பல்கலைக் கழகமும் (1966), பௌசுதார் ஏட்டு என்ற இடத்தில் ஓர் இராணுவக் கல்லூரியும், ஒரு வணிகக் கடல் கல்வி நிலையமும் (Merchant-Marine Academy) இங்கு உள்ளன.
<b>வரலாறு:</b> கி.பி. 10–ஆம் நூற்றாண்டிலேயே அராபியர் இத்துறைமுகத்தை அறிந்திருந்தனர். போர்ச்சுகீசியர்கள் இதனை ‘மாபெரும் துறைமுகம்’ (Porto Grande) எனக் குறிப்பிட்டனர். அராகனைச் சேர்ந்தோரும் (Arakanese) பின் முகம்மதிவர்களும் கி.பி. 14–ஆம் தூற்றாண்டில் இதைக் கைப்பற்றினர். முகலாய ஆளுநரான வங்காள நவாபு கி.பி. 1666–இல் இதைக் கைப்பற்றி ‘இசுலாமாபாது’ எனப் பெயரிட்டார். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி. 1760–இல் இதைப் பெற்றது.
<b>சிட்டகாங்கு மாவட்டம்:</b> இதன் பரப்பளவு 7,006 ச.கி.மீ. வங்காள விரிகுடாக் கரையின் ஒரு வளமான பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்படும் குறுகிய பகுதியையும், குன்றுத் தொடர்கனையும் உள்ளடக்கும். கர்னபூலி, பெனி, சங்கு,<noinclude></noinclude>
hw2x0wnxr6g8kc2gi6x1yx2aq66rvtj
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/14
250
652701
1961245
2026-09-01T14:29:16Z
Sadiqbasha.18
16804
Ocr
1961245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>குள்ளி - மெகி
பலூசித்தான மலைகளின் தெற்கு அடிவாரத்தில் அகழ்ந்து
எடுக்கப்பட்ட சின்னத்தைக் 'குள்ளி' (KUlli) என்பர்.
அவ்விடத்திலிருந்து வடகிழக்குத் திசையில் சிறிது தொலைவு
கடந்து சென்றால், 'மெகி' (Mehi) என்னும் பழம்பொருள் சின்னம்
இருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையே இருபத்தைந்து
சின்னங்கள் கிடைத்துள்ளன. மெகியில் எரித்த பிணங்கள்
புதைக்கப்பட்ட இடுகாடு காணப்படுகிறது. குள்ளி-மெகியில்
வீடுகள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை காரை
பூசப்பெற்ற கற்களாலும், உலர்ந்த செங்கற்களாலும் கட்டப்பட்டு
இருக்கின்றன. இவ்விடங்களில் சுட்ட செங்கற்கள் காணப்படாமை
குறிப்பிடத்தக்கது. மண்பாண்டங்களில், அரப்பா மண்பாண்டக்
கலையின் நிழலாடுவதையும், சாயல் படிந்து இருப்பதையும்
காணலாம். அரப்பாவைப் போன்றே மண்பாண்டங்கள் சிவப்பும்
கருப்பும் கலந்த, வண்ணம் பூசப்பெற்றுள்ளன. மண்ணால்
செய்யப்பட்ட தூபகொலுசு ஒன்றும் கிடைத்து இருக்கிறது.
மெகியில் கல்லினால் செய்யப்பட்ட குடங்கள் பல
கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்குடங்களின் உட்பகுதி நான்கு
அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில குடங்கள் அறைகுறையாகச்
செய்யப்பட்டு உள்ளன. இதனால் இக்குடங்கள் அவ்விடத்திலேயே
செய்யப்பட்டு இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இக்குடங்களைப் போன்றவை மொகஞ்சோ-தாரோவிலும்,
மெசொப்போட்டேமியா தென்பாரசீகம் ஆகிய இடங்களிலும்
கிடைத்துள்ளன. இதனால், குள்ளி-மெகி நாகரிக காலத்தில்,
அவ்விடத்து வாழ்ந்த மக்கள், கற்குடங்களில் நறுமண எண்ணெயை
(தைலத்தை) அடைத்து, அயல்நாடுகளுக்குக் கடல் வழியாக
எடுத்துச்சென்று வாணிகம் செய்து இருக்க வேண்டும் என்பர் சர்
மார்ட்டிமர் வீலர்.'
2.
CHI-IV. P-14.
சிந்து வெளி தரும் ஒளி + 5<noinclude></noinclude>
t9pj7pf68jff32k5hdr1skoc46vc685
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/15
250
652702
1961247
2026-09-01T14:29:38Z
Sadiqbasha.18
16804
Ocr
1961247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>சோபுவெளி நாகரிகம்
பலூசித்தானத்தின் வடக்கில் சோபு ஆறு சிந்துவெளி
நோக்கிப் பாயும் பகுதியில், கிடைத்துள்ள பல சின்னங்களால்
அறியப்படும் நாகரிகத்தைச் சோபுவெளி நாகரிகம் என்று
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பெயரிட்டுள்ளனர். 'குந்தை'
என்னுமிடத்தில் உள்ள சின்னத்தை மட்டும் நன்கு
அகழ்ந்தெடுத்து ஆராய்ச்சிகள் நடத்தி உள்ளனர். அவ்விடத்தில்
காணப்படும் நாகரிகம் நான்கு நிலைகளைக் கொண்ட ஒன்றாக
இருந்திருக்கிறது. முதலாவதாக உள்ளது மிகத்தொன்மை வாய்ந்த
நாகரிக நிலையாகும்; மக்கள் நாகரிகம் என்பதையே
அறியாதவர்களாக இருந்த நாடோடி வாழ்க்கையைக் குறிக்கிறது.
இரண்டாவது நிலை, நாகரிகம் வேறு இடத்திலிருந்து கொண்ட
வரப்பட்டதைத் தெரிவிக்கிறது. இதனை மண்பாண்டங்களினால்
அறிகிறோம். மண்பாண்டங்கள் செந்நிறமானவை. அவை
வடகிழக்கு இரானில் செய்யப்பட்ட (கி.மு. 3500)
மண்பாண்டங்களைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. பெரும்பாலும்
அரப்பா மண்பாண்டங்களுக்கு இவை முன்மாதிரியாக
இருந்திருக்கலாம். உருளைகளினால் வனையப்பட்டு, கருப்பு
வண்ணத்தால் விலங்குகளின் உருவங்களும், கீற்று ஓவியங்களும்
தீட்டப்பெற்றுள்ள மண்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன.
மூன்றாவது நிலை, அவ்விடத்தில் தோன்றிய நாகரிகத்தின்
தன்மையினை விளக்குவதாகும். இறுதியாக உள்ள நாகரிகநிலை,
நன்கு முதிர்ச்சியுற்ற நாகரிகமாகும். வெளிநாடுகளோடு
கொண்டிருந்த தொடர்பினை இந்நான்காம்நிலை நன்கு
எடுத்தியம்புகிறது. சிந்துவெளி, ஏலம், எகிப்து,
மெசொப்பொட்டோமியா, சுமேரியா முதலிய இடங்களில்
கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்களோடு பெரிதும்
ஒப்புமையுடைய பொருள்கள் பல சோபுவெளி நாகரிகத்தின்
நான்காவது நிலையில் கிடைத்துள்ளமை ஈண்டுக்
குறிப்பிடத்தக்கது.
இவை யாவும், வடமேற்கு இந்தியாவின் பரந்த
ஆற்றுவெளியில் தொல் பழங்கால நாகரிகம் ஒன்று நிலவி
6 * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
5mvcvlqe7q9krb8oo641u6d41m51xf8
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/16
250
652703
1961248
2026-09-01T14:30:46Z
Sadiqbasha.18
16804
Ocr
1961248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இருந்ததெனச் சாற்றுகின்றன. அந்நாகரிகம் முதன்முதலில் கிராம
நாகரிக மாகவே இருந்தது. வேளாண்மையும், கால்நடைகளைப்
பேணி வளர்த்தலுமே அக்காலத்திய மக்களின் முதன்மையான
தொழில்களாக இருந்தன. வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும்
பொழுது போக்காக இருந்தன. வீடுகள் கல்லாலோ உலர்ந்த
செங்கற்களாலோ கட்டப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது.
அந்நாகரிகத்தின் ஊற்றாக இருந்த மக்கள், ஆறுகளில் அணை
போட்டுக் கால்வாய்களின் வழியே நீரைப் பாய்ச்சி,
வேளாண்மை செய்தனர். மண்பாண்டங்களை விதவிதமாகச்
செய்து பல வண்ண ஓவியங்களைத் தீட்டி மெருகு கொடுத்தனர்.
உலோகங்களில் செம்பை மட்டும் பயன்படுத்தக் கற்றிருந்தனர்.
நாளடைவில் இந்தக் கிராம நாகரிகம் வளர்ச்சியுற்று சிறந்த
நிலையினை அடைந்தது. அதன் பயனாகப் பெரிய நகரங்கள்
தோன்றலாயின. நகரங்களிலிருந்து உலகம் வியக்கக்கூடிய
மாபெரும் நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் அரும்பியது; பல
நூற்றாண்டுகள் தனித்து - தழைத்து ஓங்கிப் போதாக மாறியது;
அயல்நாட்டுப் பழம்பெரும் நாகரிகங்களின் தென்றல் வீசியதன்
பயனாகச் சிந்துவெளி நாகரிகம் மலர்ச்சியுற்றது. சிந்துவெளி
நகரங்கள் நல்ல பொறியியல் திறனை அடிப்படையாகக்
கொண்டு நல்வாழ்விற்குரிய வசதிகளுடன்
அமைக்கப்பெற்றுள்ளன.
நகர் அமைப்பில்
மொசொப்பொட்டோமியாவின் தலைநகரான 'ஊரின்'
அமைப்பிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கிறது. அங்குள்ள
தெருக்கள் எல்லாம் வளைந்தும் குறுகியும் கிராமங்களில்
காணப்படும் தெருக்களைப் போன்று உள்ளமையால், அவை
அக்காலத்து வளர்ச்சி அடையும் நிலையில் இருந்தனபோலும்!
சிந்துவெளி நகரங்கள், அமைப்புத் திட்டத்தில் நன்கு வளர்ந்து,
முதிர்ச்சியுற்ற நிலையை அடைந்துள்ளமை சிந்துவெளியின்
சின்னங்களால் புலனாகின்றது.'
3.
CHI The Indus Civilization P-16:
- Sir Mortimer Wheeler.
சிந்து வெளி தரும் ஒளி + 7<noinclude></noinclude>
m2one1scjo2aun3g1178i33p9r2jqtk
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/17
250
652704
1961249
2026-09-01T14:31:04Z
Sadiqbasha.18
16804
Ocr
1961249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>2. இரு பெரும் நகரங்கள்
அன்றைய நிலை
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திய இந்திய நாகரிகத்தை
அறிவதற்குப் பெரிதும் உதவியாக இருப்பது சிந்துவெளியில்
செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியேயாகும். லாகூருக்கும்
முல்தானுக்கும் இடையே கிடைத்துள்ள சின்னத்தை 'அரப்பா',
என்பர். சிந்து மாநிலத்தில் 'லர்க்காணா' மாவட்டத்தில்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னம் 'மொகஞ்சொ-தாரோ'
எனப்படுவது ஆகும். இந்த இடங்களில் தனிச்சிறப்பும்
தனிப்பண்பும் வாய்ந்த நாகரிகம் அரும்பி மலர்ச்சியுற்றதைக்
காணுகின்றோம். இதனைச் 'சித்து வெளி நாகரிகம்' என்று கூறுவது
மரபு. இவ்விடம், அந்தக்காலத்தில் நீர்வளமும் காட்டுச் செல்வமும்
உடையதாக இருந்திருக்க வேண்டும். அவ்விடத்தில் சிந்துவும்,
அதன் கிளையாறுகளும் பாய்ந்ததோடு அல்லாமல், 'பெருமிகிரன்
என்ற ஆறும் கி.பி.பதினான்காம் நூற்றாண்டுவரை பாய்ந்து
சிந்துவெளியை வற்றாத வளம் கொழிக்கும் நாடாக்கியதாம்.
இதனால், இன்றைய சிந்து மாநிலம், அக்காலத்தில் நல்ல
நீர்வளமும் நிலவளமும் உடைய மாநிலமாக விளங்கி இருக்க
வேண்டும் என்பது புலனாகின்றது. பல ஆறுகள் பாய்ந்தோடும்
ஆற்றுவெளியாக உள்ளமையால் வெள்ளப் பெருக்கினால் கரை
ஓரங்களில் அமைந்த நகரங்கள் பலமுறை அழிந்தன. இதனை,
அழிவுற்ற நகரின் அடிப்படைக் கற்களாகப் பெரும் மதிற்
சுவர்களும், வீட்டின் மாடிகளும் காணப்படுவதைக் கொண்டு
அறியலாம்.
மொகஞ்சொ-தாரோ
நகரின் அடுக்குகள்
மொகஞ்சொ-தாரோ என்னும் சொல்லிற்கு "மறைத்தோர்
மண்மேடு" என்று அம்மாவட்ட மொழியில் பொருள்
8 ' க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
rq0evacu1aojkijahfwnmmmeoh94zpo
பக்கம்:மலையாள இலக்கண வரலாறு.pdf/7
250
652705
1961250
2026-09-01T14:31:25Z
~2026-47508-88
16983
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளடக்கம் 1. முன்னுரை 2. மலையாள இலக்கணம் : வரலாற்றுப்பார்வை 3. விவாதிலகம் 4. ஹெர்மன் குண்டர்ட் எழுதிய மலையாள மொழி இலக்கணம் 5. கேரள பாஷா வியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:93EA:19FB:E9CC:3C90:9308:806" /></noinclude>பொருளடக்கம்
1. முன்னுரை
2. மலையாள இலக்கணம் :
வரலாற்றுப்பார்வை
3. விவாதிலகம்
4. ஹெர்மன் குண்டர்ட் எழுதிய
மலையாள மொழி இலக்கணம்
5. கேரள பாஷா வியாகரணம்
17
39
46
6. கேரள கௌமுதி
7. வியாகரண மித்ரம்
8.கேரள பாணினீயம்
9. ஐரோப்பியர்களின் மலையாள
இலக்கணங்கள்
10. முடிவுரை
நூற்பட்டியல்
1
1
1
49
61
70
87
108
111<noinclude></noinclude>
k80pwrib9io4w6flayewl7j08sxyjal
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/18
250
652706
1961251
2026-09-01T14:31:25Z
Sadiqbasha.18
16804
Ocr
1961251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கூறப்படுகிறது. இவ்விடம் ஒரு காலத்தில் சிறப்புடன் திகழ்ந்த
நகரமாக விளங்கியது. இம்மண் மேட்டினை அகழ்ந்து எடுத்ததன்
பயனாக இதுவரை ஏழு அடுக்குகளைக் கொண்ட அழிந்த நகரைக்
கண்டுள்ளனர். மேலே உள்ள மூன்று அடுக்குகளும் காலத்தால்
பிற்பட்டவை; இடையில் உள்ள மூன்று அடுக்குகளும்
இடைக்காலத்தன; இந்த ஆறு அடுக்குகளுக்கும் கீழே உள்ள
அடுக்கு, மிகத்தொன்மை வாய்ந்தது என்பர் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர், ஏழாவது அடுக்கின் கீழே இவற்றைவிடக்
காலத்தால் முந்திய அடுக்குகள் இருக்கின்றன. அவற்றை அகழ்ந்து
எடுக்க முடியாதவாறு தீர் சுரந்துகொண்டே இருக்கிறது. 1950-ஆம்
ஆண்டில் ஏழாவது அடுக்கிற்குக் கீழ், சிறிதளவு தோண்டிய போது
மொகஞ்சோ -தாரோ நாகரிகத்தில் எத்தகைய வேறுபாடும்
காணப்படவில்லை என்பர் சர் மார்ட்டிமர் வீலர். இதனால்,
சிந்துவெளி நாகரிகத்தில் எத்தகைய இடையீடுமின்றித் தொடர்ந்து
விளங்குவதற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகத் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
நகர் அமைப்பு
மொகஞ்சொ-தாரோவைக் காணச் செல்லுபவர், அத்நகரின்
அமைப்புத் திட்டத்தையும் வாழ்க்கை நல வசதிகளையும் கண்டு,
பண்டை இந்திய மக்கள் நகர் அமைப்பில் பெற்றிருந்த சிறந்த
தேர்ச்சியினை நினைந்து வியப்படைகின்றனர். அவ்விடத்திற்குச்
சென்ற ஆங்கில நாட்டு எழுத்தாளர் ஒருவர், லங்காசையர்
வட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் வாழும் நகரப்பகுதி (MWorking
Town) யின் நடுவே இருப்பதைப் போன்று தனக்குத் தோன்றுவதாகக்
குறிப்பிட்டுள்ளார். நகருக்குள் வடக்கில் இருந்தும் தெற்கில்
இருந்தும் முதல் தெருவின் வழியாகச் செல்லலாம். முதல் தெரு
அகன்றும் நீண்டும், வண்டிகளும் கால்நடையாளர்களும்
வசதியாகச் செல்லுவதற்கு ஏற்ற வண்ணம் அமைந்துள்ளமை
சிறப்புடைத்தாகும். கிழக்குத் தெருதான் அழிந்துபட்ட மொகஞ்சொ-
தாரோவின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல வசதியுடையதாக
இருக்கிறது.இத்தெருவே, மற்ற தெருக்கள் எல்லாவற்றைக்
காட்டிலும் அகலம் உடையதாகக் காணப்படுகிறது. முதல்
தெருவும் கிழக்குத் தெருவும் கூடும் பகுதியினைத் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் "ஆக்ச்போர்டு சர்க்கசு" (Oxford Circus) என்னும்
'செல்லப்' பெயரிட்டு அழைக்கின்றனர்.
சிந்து வெளி தரும் ஒளி * 9<noinclude></noinclude>
9e54rxc4ilanmdzx4h8uokknqoaippj
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/19
250
652707
1961252
2026-09-01T14:31:42Z
Sadiqbasha.18
16804
Ocr
1961252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இந்நகரினைப் பல பகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒரு
பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் எத்தகைய சிறு வேறுபாடும்
கிடையாது. எல்லாப் பகுதிகளும் ஒரே அடிப்படையில் ஒழுக்காகப்
பிரிக்கப்பட்டுள்ளன. வரிசையாக அமைக்கப்பட்டு உள்ள
தெருக்களும், வீடுகள், பொதுக்கட்டடங்கள் ஆகியவற்றின்
அமைப்புக்களும் செம்மையான ஒரு முறையை அடிப்படையாகக்
கொண்டு விளங்குகின்றன. இதனால், மொகஞ்சொ - தாரோவின்
நகர அமைப்பு முன்கூட்டியே சிந்தித்துத் திட்டம் போட்டுப் பிறகு
அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
தெருக்கள்
மொகஞ்சொ-தாரோவின் தெருக்கள் கிழக்கு மேற்காகவும்,
தெற்கு வடக்காகவும் அமைந்து உள்ளன. நல்ல காற்றோட்டத்துக்கு
உரிய வசதிகளோடு அகன்றும் நீண்டும் இருக்கின்றன.
இத்தெருக்களோடு பல குறுந்தெருக்கள் வந்து கலக்கின்றன.
தெருக்கள் 9 முதல் 34 அடி வரை அகலம் உடையனவாக உள்ளன.
தெருக்கள் கூடும் டங்கள் நேர்க்கோணங்களில் உள்ளன.
இதனால், நகரத்தின் அமைப்பு பல சதுரங்களாக அல்லது நீண்ட
சதுரங்களாகப் பிரிக்கப்பட்டதைப் போன்று காணப்படுகின்றது.
இச்சதுரங்களைப் பல குறுந்தெருக்கள் வெட்டிச் செல்லுகின்றன.
இக்குறுந்தெருக்களில் வீடுகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு
குறுந்தெருவிலும் பொதுக்கிணறு ஒன்று இருக்கிறது. பெரும்பாலான
வீடுகளில் கிணறுகளும் குளிக்கும் அறைகளும் இருக்கின்றன.
எந்த வீடும் தெருக்களின் எல்லையினைக் கவராது, மனையின்
எல்லைக்குள்ளேயே கட்டப்பட்டு உள்ளமை ஈண்டுக்
குறிப்பிடத்தக்கது. சுமேரியாவில், வீட்டின் எல்லையை மீறித்
தெருக்களில் வீடுகள் கட்டியுள்ளதை நினைக்கும்போது, இந்நகர
மக்களின் குடிமைப்பண்பு பாராட்டுதற்கு உரியதாகும்.
வடிகால் வசதி
ஒவ்வொரு தெருவிலும் கால்வாய்கள் உள்ளன. அவை
தெருவின் இரு பக்கங்களிலும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
இவை யாவும் ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து
வழவழப்பாக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.
வீட்டின் வடிகால்கள் தெருக்கால்வாயுடன் சேரும் இடங்களில்
சதுர வடிவில் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட சிறு குழிகள்
10 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
asrg52koks11frn9env9ibom2dbdhu8
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/20
250
652708
1961253
2026-09-01T14:31:56Z
Sadiqbasha.18
16804
Ocr
1961253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>காணப்படுகின்றன. அக்குழிகளின் அடியில் துளைகள் உள்ள
தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. வீட்டுச் சாக்கடைகள் வழியே
கழிவு நீருடன் குப்பை கூளங்கள் வந்து தாழிகளில் வீழ்ந்து,
தாழிகளில் உள்ள துளைகளின் வழியாக அந்நீர் வெளியில் உள்ள
தொட்டியில் வடித்து சென்று, நிரம்பி வழிந்து தெருக்கால்வாயில்
கலக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. தாழியில் தங்கிய குப்பை
கூளங்களை, நகராண்மைக் கழக ஊழியர்கள் அவ்வப்போது
தூய்மை செய்வர். தெருக்களில் ஓடும் கால்வாய்கள் சதுர
வடிவமுள்ள செங்கற்களால் மூடப்பட்டுள்ளன. இக்கால்வாய்கள்,
தெருக்களின் கோடியில் உள்ள பெரும் தொட்டிகளில் வீழ்ந்து,
அங்கிருந்து ஒரு பெரிய கால்வாயாக நகருக்கு வெளியே ஓடுகிறது.
ஒவ்வொரு தெருவின் மூலையிலும் சிறிய தனி அறைகள் உள்ளன.
அவை தெருக்களைக் காக்கும் காவற்காரர்கள் இரவில் தங்கும்
அறைகளாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
கருதுகின்றனர்.
சிந்துவெளி நாகரிகத்தின் மிகச்சிறந்த பண்புகளில் ஒன்றாக
அந்நகரங்களின் விரிவான வடிகால் வசதி விளங்குகிறது. அதே
பழமை வாய்ந்த வேறெந்தப் பழம்பெரும் நாகரிகச்சின்னங்களிலும்
காண முடியாத ஓட்டத்தை இந்நகரில் காண்கிறோம்.
செங்குத்தானதும், தரைமட்டமானது மான இருவகை வடிகால்
முறையினைச் சிந்துவெளியில் காண்கிறோம். இத்தகைய ஒப்பற்ற
சிறப்பு வாய்ந்த சிந்துவெளி வடிகால் திட்டத்திற்கும் சுமேரியாவின்
வடிகால் திட்டத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளமை
குறிப்பிடத்தக்கது. சிந்துவெளி வடிகால் திட்டத்தை நன்கு
ஆராய்ந்து பார்த்த சர் மார்ட்டிமர் வீலர், 'இத்நகரின் தெருக்கள்
வடிகால் வசதியோடு விளங்குவதற்கு நிகராக, கிரேக்க ரோம
நாட்டு நாகரிகப் புகழ் வாய்ந்த நகரங்களிலும் காண முடியாது.
மேலும் மேலைநாட்டு நாகரிகத்தைக் காணாத கீழ்த்திசை நாடுகள்
இதன் அருகில் கூட வர முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
செங்கற்கள்
எழில்மிக்க இத்தெருக்களில் உள்ள கட்டடங்கள் அனைத்தும்
வரிசையாகத் தொடர்ந்து அழகுறக் கட்டப்பட்டுள்ளன. வெள்ளப்
பெருக்கினால் உண்டான அழிவிற்குப் பிறகு கட்டப்பட்ட
1. CHI-IVC P-40.
சிந்து வெளி தரும் ஒளி + 1]<noinclude></noinclude>
frvp8ho4iodwokbkc4eskwf5cb5audx
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/21
250
652709
1961254
2026-09-01T14:32:13Z
Sadiqbasha.18
16804
Ocr
1961254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>வீடுகளின் இடையேதான் இடைவெளிகள் உள்ளன. எல்லாக்
கட்டடங்களும் பெரும்பாலும் பருத்த சுவர்களால்
அமைக்கப்பட்டுள்ளன. இச்சுவர்கள் அனைத்தும் சுட்ட
செங்கற்களாலும் வெயிலில் உலர்த்தப்பட்ட கற்களாலும்
கட்டப்பட்டுள்ளன; பதினெட்டு அடி முதல் இருபத்தைந்து அடி
உயரம் உள்ளதாக, ஆற்றில் உண்டாகும் வெள்ளப் பெருக்கினால்
சிதையா வண்ணம் திண்மையாகக் கட்டப்பட்டுள்ளன.
பொதுவாகச் செங்கற்கள் ஒன்பது அங்குல நீளமும், நாலரை
அங்குல அகலமும், இரண்டரை அங்குலப் பருமனும் உடையதாகச்
செய்யப்பட்டுள்ளன. சிந்துவெளியில் கிடைத்துள்ள செங்கற்களைக்
கூர்ந்து நோக்கினால், பல வகையான செங்கற்கள், பலவிதமான
கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது.
செங்கற்கள் கோணலும் மேடு பள்ளங்களும் இல்லாமல், நன்றாக
அறுக்கப்பட்டுச் சமன் செய்யப்பட்டுள்ளன. கிணறு கட்டுவதற்கு
ஆப்பு வடிவச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. பாலம், மதகு,
வளைவுகள் ஆகியவற்றைச் சிறுவகையான செங்கற்களைக் (கண்டி
கற்களை) கொண்டு கட்டியுள்ளனர். கழிவு நீர் வடிகால்கள் பெரிய
செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. பெரும் மதில்களைக்
கட்டுவதற்கு 29 அங்குல நீளமும், 12 அங்குல அகலமும், எட்டு
அங்குலப் பருமனும் உடைய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இச்செங்கற்கள் பல வகை உருவ அமைப்புக்கள் உடையனவாகச்
செய்யப்பட்டிருக்கின்றன. சதுரங்களாகவும், நீண்ட சதுரங்களாகவும்
சில செங்கற்கள் செய்யப்பட்டுள்ளன. சில வளைவாகவும், ஆப்பு
வடிவமாகவும் உள்ளன. சில நன்றாகத் தேய்க்கப்பட்டு
வழவழப்பாகக் காணப்படுகின்றன. சில கற்கள் மூலைகளில்
வைத்துக் கட்டுவதற்கு ஏற்ற வகையில் முக்கோண வடிவமாக
வெட்டப்பட்டு உள்ளன.
மொகஞ்சொ-தாரோவில் உள்ள ஏழடுக்குகளுள் கட்டட
வேலைப்பாட்டுத் திறம் நாளுக்கு நாள் நலித்து வந்துள்ளதைப்
பிற்காலத்திய மூன்றடுக்குகளால் அறிகிறோம். சேற்றுக்கலவையே
செங்கற்களைப் பொருத்தும் காரையாகப் பயன்படுத்தப்பட்டது.
நீர் சுவறி, சுவர் கெடாமல் இருக்க நிலக்கீல் சில இடங்களில்
பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மொகஞ்சொ-தாரோவில்
செங்கல் சூளை ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதை
நோக்கும்போது, செங்கற்கள் சிந்துவெளியிலேயே செய்யப்பட்டன
என்பது புலனாகின்றது.
12 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
p05y739b5zzt5ixs1kucjxvemdyrf09
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/22
250
652710
1961255
2026-09-01T14:32:25Z
Sadiqbasha.18
16804
Ocr
1961255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நாகரிகத் தொன்மை வாய்ந்த எகிப்து, சுமேரியா,
பாபிலோனியா, கிரீசு முதலிய பொன்றாப் புகழ் பெற்ற நாடுகளில்
சூளையிடப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட
கட்டடங்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. உரோமப்
பேரரசினை நிறுவிய அகஸ்தசு காலத்தில்தான், சுட்ட செங்கற்களைப்
பயன்படுத்தும் முறையை மேலைநாடுகள் அறிந்தன.
சிந்துவெளியில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே செங்கற்களால்
கட்டப்பட்ட மாபெரும் மண்டபங்களைக் காணுகின்றோம்.
இதனால், சிந்துவெளி மக்கள்தான் உலகில் முதன்முதல்
செங்கற்களைச் செய்யக்கற்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
கட்டடங்கள்
1.வீடுகள்
மொகஞ்சொ-தாரோவில் உள்ள கட்டங்களில் சில இரண்டு
மூன்று அடுக்குகளை உடைய மாடி வீடுகள்; பல பரந்த
முற்றங்களையுடைய ஓரடுக்கு வீடுகள். இவையாவும் மேலே
தளம் இடப்பெற்றவை. மழை பெய்தால் அந்நீர் உடனடியாகக்
கீழே விழுவதற்குரிய குழாய்கள் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டு அறைகளைக் கொண்ட சிறிய வீடுகள் முதல் பெரும்
அரண்மனைகள் வரை இங்குள்ளனவாம். சில பெரிய கட்டடங்களின்
நடுவில் பெரிய அகலமான முற்றங்கள் அமைந்துள்ளன. இதைச்
சுற்றிப் பல அறைகள் அமைந்துள்ளன. அவை யாவும் பெரியவாக
இல்லை. எனினும், காற்றோட்டம் உடையனவாக அமைந்துள்ளன.
ஞாயிற்றின் ஒளியும், காற்றும் உள்ளே புகுவதற்கு ஏற்பப் பலகணி
(சன்னல்)கள் வைக்கப்பட்டுள்ளன. அவை ஆறடி நீளமும் நாலடி
அகலமும் உடையனவாக வீட்டின் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன.
வீட்டின் வாயில்கள் பெரும்பாலும் குறுந்தெருக்களில்
அமைக்கப்பெற்றுள்ளன; பெரும்பாலானவை நான்கு அடி உயரம்
உள்ளன. இதனால் மொகஞ்சொ-தாரோவில் வாழ்ந்த மக்கள்
சுமேரியரைப்போன்று குள்ளமாக இருந்திருக்கலாம் என்று டாக்டர்
மக்கே கருதுகின்றார். ஒவ்வொரு வீட்டிற்கும் குளிக்கும் அறை
இருந்திருக்கிறது. வீட்டின் மாடிக்குச் செல்வதற்குக் கட்டப்பட்டுள்ள
படிக்கட்டுகள் சிறந்தவை; தற்கால மாடிப் படிக்கட்டுகளோடு
2. Dr.Mackay: The Indus Valley Civilization, Part !, P-202.
சிந்து வெளி தரும் ஒளி + 13<noinclude></noinclude>
qy0fm0mi2i9abpupj4cv7xx6thk3iho
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/23
250
652711
1961256
2026-09-01T14:32:42Z
Sadiqbasha.18
16804
Ocr
1961256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>அவை பெரிதும் ஒத்திருக்கின்றன. கிணற்றுச்சுவர்களில் கயிற்றின்
உராய்வும், உருளைகளின் பதிவுகளும் இன்றும் காணப்படுகின்றன.
இந்நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில், மலம் கழிப்பதற்குரிய
''கழிநீர்'' விடுதிகள் இன்றைய மேனாட்டு முறையில்
காணப்படுகின்றன. இவையல்லாமல் பெரும் மாளிகையின்
தோற்றமுடைய கட்டடங்களும், அரண்மனைப் போன்ற
அமைப்பினையுடைய கட்டடங்களும் காணப்படுகின்றன.
2. நகராட்சி மன்றம்
மொகஞ்சொ-தாரோவில் காண்பார் உள்ளத்தைக்
கவரத்தக்கதாகப் பல பெருந்தூண்களைக் கொண்ட பெருங்கட்டடம்
ஒன்று காட்சியளிக்கிறது. அது ஒருகால் நகராட்சி மன்றமாகவோ,
கோயிலாகவோ இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள்
கருதுகின்றனர். அக்கட்டடத்தின் உள்ளே அகழ்ந்தெடுத்தபோது
கிடைத்த பொருள்கள், அது கோயிலாக இருந்திருக்க முடியாது
என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. எனவே, இம்மாபெரும்
மண்டபம் பெரும்பாலும் நகராட்சி மன்றமாகவே இருந்திருக்க
வேண்டும். அம்மண்டபம் 22 அடி நீளமும், 112 அடி அகலமும்
உடையது. அதனை அடுத்து இன்னொரு பெருங்கட்டடமும்,
அதற்கடுத்துச் சிறியதொரு கட்டடமும் உள்ளன.
மொகஞ்சொ-தாரோவின் கட்டடக் கலையின் மாட்சிக்கு
இவை சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. மொகஞ்சொ-
தாரோவின் கட்டடக் கலைப்பண்பு, பொதுவாக எளிய
முறையினையும், பயன்படும் தன்மையினையும் அடிப்படையாகக்
கொண்டது என்று கூறின் தவறாகாது. அவை திண்மையும்
உறுதியும் வாய்ந்தனவே ஒழிய அழகில் சிறந்தவை அல்ல.
சுமேரியாவில் காணப்படுவதைப்போல அங்குக் கோயில்கள்
இல்லை; நைல் ஆற்றங்கரையோரத்தில் காணப்படும்
'பிரமிட்டுக்கள்' போன்ற மாபெரும் நினைவுச் சின்னங்களாக
விளங்கும் கல்லறைகள் காணப்படவில்லை. சுமேரியாவோடு
ஒப்பிட்டுப் பார்ப்போமானால், வட்ட வடிவமான தூண்களும்,
ஒதுக்கிட வாயில்களும், அரைவட்ட வடிவப்போதுகைக்
கட்டைகளும் சிந்துவெளியில் காண்பது அரிது. உண்மையான
பெரும் வளைவுகளைச் (Arch) சிந்துவெளியில் காண முடியவில்லை.
3.
Sir John Marshall - Mohenjo-Daro and Indus Civilization Vol.ip -207.
i4க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
b7j0pximnrq5uc95lzojd58bsbl8gfa
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/24
250
652712
1961257
2026-09-01T14:32:58Z
Sadiqbasha.18
16804
Ocr
1961257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இவற்றால் சிந்துவெளியின் மக்கள் வாழ்க்கையில் கொண்டிருந்த
நோக்கம் என்ன என்பது தெரிகிறது. அவர்களுக்கு வாழ்க்கை,
வசதியாகவும் சொகுசாகவும் இருந்தால் போதும்; வாழ்க்கையில்
பண்பு நயத்தையோ, அழகிய கலைத்திறனையோ கண்டுகளிக்க
வேண்டும் என்ற ஆவல் (சிந்துவெளி மக்களுக்கு) இருந்ததாகத்
தெரியவில்லை.
தெப்பக்குளம்:
இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட பழம்பொருள் சின்னங்களுள்
மிகச்சிறப்பாக விளங்குவது அழகிய தெப்பக்குளமே யாகும்.
இக்குளம் தமிழகத்தில் காணப்படும் பெரிய தெப்பக்குளத்தைப்
போன்றது. இதனுடைய பொறியியல் அமைப்புத்திறனைக் கண்டு
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வியப்புறுகின்றனர். இக்குளத்தில்
தண்ணீர் நிற்கும் இடம் மட்டும் 39 அடி நீளமும் 23 அடி
அகலமும் 8 அடி ஆழமும் உடையது. தற்காலத்தில் கடற்கரை
ஓரத்தில் உள்ள உணவு விடுதிகளில் காணப்படும் 'நீச்சல்
குளங்களைப்' போன்ற வசதியும், சொகுசும், அழகும் உடையதாக
மொகஞ்சொ-தாரோவின் தெப்பக்குளம் அமைக்கப்பட்டிருக்கிறது.
குளத்தின் சுற்றுப்புறத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எல்லாம்
சேர்ந்து 180 அடி நீளமும், 108 அடி அகலமும் கொண்ட
பரப்புடையதாகக் காணப்படுகிறது. தண்ணீர் நிற்கும் குளத்தின்
மட்டத்தைச் சுற்றி நாற்புறமும் நடைபாதை ஒன்று இருக்கின்றது.
ஒவ்வொரு முனையிலும் உயரமாகக் கட்டப்பட்ட மேடை ஒன்று
காணப்படுகிறது. அம்மேடைக்குச் செல்லுவதற்குப் பல
படிக்கட்டுக்கள் உள்ளன. இப்பாதையை அடுத்து ஒரு பெருஞ்சுவர்
காணப்படுகின்றது. அதன் மீதும் நடைபாதை
அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்பெருங் குளத்தின் அடிமட்டம் நன்றாக இழைக்கப்பெற்று,
வழவழப்பாக்கப்பட்ட செங்கற்களும் களிமண் கலவைச் சுதையும்
கொண்டு கட்டப்பட்டு இருக்கிறது. தண்ணீர் ஊறிப் பழுதாகாமல்
இருப்பதற்காக, இதன் சுற்றுப்புறச் சுவர்கள் மிகவும்
வலிமையுடையவாகக் கருத்துடன் கட்டப்பட்டுள்ளன. குளத்திற்குள்
செல்லுவதற்கு வடக்கிலும் தெற்கிலும் படிக்கட்டுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் 6 1/2அடி
உயரத்தில் ஒரு மதகு இருக்கிறது. அது, குளத்தினுள் நீரை
நிறைக்கவும், குளத்தில் உள்ள நீரை வடித்து வெளியே செலுத்தவும்
சிந்து வெளி தரும் ஒளி + 15<noinclude></noinclude>
sct18rt8gqiruuvvunb4df0cgsf4npo
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/25
250
652713
1961258
2026-09-01T14:33:15Z
Sadiqbasha.18
16804
Ocr
1961258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>பயன்படுகிறது. இக்குளத்தின் மூன்று பக்கங்களில் தாழ்வாரங்கள்
உள்ளன. தாழ்வாரங்களின் பின்புறத்தில் பல அறைகளும் சுரங்க
வழிகளும் இருக்கின்றன. இந்தக்குளத்தினை உடைய
கட்டடத்திற்குள் செல்லுவதற்கு ஆறு வாயில்கள் உள்ளன.
குளத்திற்கு வடக்கே எட்டு அறைகளைக் கொண்ட கட்டடம்
ஒன்று இருக்கிறது. அவை உறுதியான சுவர்களையும் வலிமையான
கதவுகளையும் கொண்டவை. அவ்வறைகளின் கீழே நிலவரையில்
குளிக்கும் அறைகள் இருக்கின்றன. மேல் அறைகளில் வாழும்
மக்கள் குளிக்கும் அறைகளுக்கு உட்புறமாகவே சென்று
வருவதற்குரிய வழி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெப்பக்குளத்திற்கு வேண்டியபொழுது நீரை நிரப்புவதற்காகச்
சிறிது தொலைவில் மூன்று கிணறுகள் கட்டப்பட்டுள்ளன.
இப்பெருங்குளத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள்
"இத்தெப்பக்குளம் பொது மக்கள் கடவுள் வழிபாட்டிற்கு முன்பு
நீராடுவதற்குப் பயன்படுத்தியதாக இருக்கலாம்" என்று
கருதுகின்றனர்; குளத்திற்கு வடக்கே உள்ள எட்டு அறைகளும்
"சமயத் தலைவர்கள் வாழ்ந்த விடுதிகளாக இருந்திருக்குமோ"
என்றும் ஐயுறுகின்றனர்.
களஞ்சியம்
குளத்தினை அடுத்து, சிறப்புடன் விளங்குவது கூலங்களைச்
சேமித்து வைக்கும் களஞ்சியமாகும். இது 150 அடி நீளமும் 70
அடி அகலமும் உடையதாகக் காணப்படுகின்றது. இது பெரிய
கட்டடமாக இருந்தபோதிலும், காற்றோட்டமானதாகவும்,
சரக்குகளை இறக்குவதற்கும் ஏற்றிச் செல்லுவதற்கும் ஏற்றவகையில்,
நகரின் கோட்டைச் சுவருக்கு வெளியே வழியுடையதாகக்
காணப்படுகிறது. மொகஞ்சொ-தாரோவின் பொருளாதார நிலை,
அன்று எவ்வாறு இருந்தது என்பதற்குச் சிறந்த சான்றாக
இக்களஞ்சியம் காட்சி தருகிறது.
மொகஞ்சொ-தாரோவின் ஒரு பகுதியில் அரைகுறையாகச்
ளையிடப்பட்ட மண்பாண்டங்களும், சூளைகளும்
காணப்படுகின்றன. அவ்விடத்தில் மண்பாண்டத் தொழில் புரிந்த
குயவர் வாழ்ந்தனர் போலும். இந்நகரில் பல இடங்களில்
பூங்காக்கள் போன்ற பொதுச் சோலைகள் இருந்தன என்பதற்கு
அறிகுறியாகப் பல சின்னங்கள் உள்ளன.
16 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
3e9prynv90n4ej2v27kl3ixtoyf9dd0
பக்கம்:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf/1
250
652714
1961259
2026-09-01T14:33:38Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>திராவிட நாடு||7</b>}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நான் மனிதனானேன்!</b>}}}}
[நவம்பர் புரட்சி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களிலே ஒன்று, ஏழைபடும் பாடுபற்றி ஏற்கனவே பலர்உணர்ந்துவருக்நிலைமை ஏற்பட்டு - தக்கதோர் சூழ்நிலை
இருந்ததுதான். சீமான்களில்பலரும், அரச குடும்பத்தினர் சிலருங்கூட இந்தச்சூழ்நிலைகாரணமாக மனம் மாறினர். ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று ஆசைகொண்டனர் - ஆனால் பிரபுக்களின் பட்டுத் துணியால், கண்ணீரைத்துடைக்க முடியவில்லை!
இப்படி மனம்மாறியசீமான்கள், ஜார் சர்க்காரின் சீற்றத்துக்கு ஆளாகித் தண்டிக்கப்பட்டனர் - நாடு கடத்தப்பட்டனர் - சிலர் வெளிநாடு சென்றுவிட்டனர்.
அப்படி, தண்டிக்கப்பட்டுப் பிறகு சிறையிலிருந்து தப்பித்துக்கொண்டு, சீமைவந்துசேர்ந்த ஒருரஷியச் சீமான், தன் கதையைக்கூறினார். சீமையில் சிலநண்பர்களிடம். அதன் சாரம் இது.]
நண்பர்களே! நீங்கள் நன்றாக அறிவீர்கள், நான் ரஷியாவிலே பிரபு வம்சத்தில் பிறந்த ஒருசீமான் என்பதை. அப்படிப்பட்ட நான், எப்படிப்புரட்சி இயக்கத்திலே சோநேரிட்டது என்று உங்களுக் கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். என் மனம் மாறிய விதத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.
சீமான் குடும்பத்திலே பிறந்து செல்லப் பிள்ளையாகவேதான் வளர்க்கப்பட்டேன். என் தகப்பனாருக்கு, அரசாங்கத்திலே
பெரியசெல்வாக்கு, எங்கள் பண்ணை பெரிது - ஆள் அம்புஏராளம், வாழ்க்கையே திருநாள்!
சிறுவனாக இருக்கும்போது நான் பக்தி செலுத்தித்தான் வந்தேன் - அதாவது - வழக்கப்படி மாதாகோவில் செல்வேன்.
எங்கள் குடும்பம் வைதீகமார்க்கத்தில் ஈடுபட்டிருந்தது.
பனிரண்டாம் வயதிலேதான் எனக்கு மதத்தினிடம் இருந்த நம்பிக்கை தேய ஆரம்பித்தது. ஏன்? என்மாளிகையில் வரும்
மதகுருமார்களை, என்தகப்பனார் எவ்வளவு அலட்சியமாக நடத்தினார், அவர்கள் எவ்வளவு அடங்கி ஒடுங்கி நடந்துகொண்டார்கள் என்பதைப்பார்த்தேன். குருமார்களைக்கேவலமாகப் பேசும் பக்தன், பிரபுவாக இருக்கிற காரணத்துக்காக, அந்தக் குருமார்கள் வாய்மூடிகளாக இருந்த போது எனக்கு எப்படி அந்தக்குருமார்களின் போதனைகளிலே பற்றும் அவர்களின் ஆதீனத்திலே இருக்கும் தொழுகை ஸ்தலத்திடம் மதிப்பும், இவ்வித அமைப்பு கொண்ட மதத்திடம்நம் நம்பிக்கையும் இருக்க முடியும்? பிரபுவுக்கு, எவ்வளவோ வகையான ஏவலர் இருப்பதபோல, பூஜாரியும் ஒருவராக இருக்கிறார் என்பது தெரிந்தது. தெரியவே எனக்குச்சிறுபருவத்தில் இருந்த பக்தி புதைந்துபோய்விட்டது.
பிரபுக்களின் பிள்ளைகள் படிப்பதற்கென உள்ள பிரத்யேகமான இராணுவக் கல்லூரிக்கு நான் சென்றேன் - அதுகேளிக்கைக்
கூடம் - காமவேள் நடனசாலை - காசுசரைக்கும் இடம். குடியும் கூத்தியுமே அங்கு பாடபுத்தகங்கள். படாடோபம், மிரட்டுவது உருட்டுவது, மக்களிடம் அலட்சிய சுபாவம் காட்டுவது இவைகளே, அந்த இராணுவக்கல்லூரியில் நாங்கள் பெற்ற பாடம். பிரபுவாவதற்கான பயிற்சியே அங்கு அதிகம் பெறமுடிந்ததேதவிர, போர் வீரனாவதற்கான பயிற்சி குறைவுதான். யார் அதிகமாகப் பணத்தைச் செலவழிக்-<noinclude></noinclude>
r1am8dxdgifgp9ovu4xxxl1defn9gq4
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/26
250
652715
1961260
2026-09-01T14:33:44Z
Sadiqbasha.18
16804
Ocr
1961260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இந்நகர் அமைப்பின் திட்டத்திலும், கட்டடமுறையிலும்
இறுதிக்காலத்தில் பெரிதும் தரம் குறைந்து கொண்டே வந்து
இருக்கிறது. இதனால் இந்நகரம் கொடிய முடிவினை - அழிவினை
அடைவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே நாகரிகத்தில் நலிவுறத்
தொடங்கியதை அறிகிறோம்.
அரப்பா
சிந்துவெளியில் அகழ்ந்து எடுக்கப்பெற்ற இன்னொரு சிறந்த
நகரம் 'அரப்பா' மொகஞ்சொதாரோவைவிட அரப்பா பெரும்
பரப்புடையதும் நீண்டகாலம் நிலைத்து நின்றதுமாகும். எனினும்;
ஏறக்குறைய ஒரே வகையான நாகரிகப் பண்பாட்டினைக்
கொண்டது.
அரி-யூபூயாவா?
'அரப்பா' என்னும் பெயர் அரி-யூபூயா (Hari-yupuya) என்று
ரிக்வேதம் குறிக்கும் பெயராக இருக்கலாம் என்று நினைப்பதற்குப்
பெரிதும் இடமுண்டு. ஏனெனில், 'விரிசிவர்' என்ற பழங்குடி
மக்கள் இவ்விடத்தில் 'அபயவர்த்தனசாயமனா' என்ற ஆரியனால்
தோற்கடிக்கப்பட்டனர் என்று அவ்வேதம் கூறுகிறது. இவ்விடத்தைத்
தவிர வேறு பகுதிகளில் 'விரிசிவரி என்ற பழங்குடி மக்கள்
வாழ்ந்ததாக ரிக்வேதம் கூறவில்லை. மேலும் 'விரிசிவர்' என்பார்
இந்திரனுடைய பகைவனான 'விர்சின்' என்பவனோடு தொடர்பு
உடையவராக இருந்திருக்க வேண்டும். எனவே, இம்மக்கள்
ஆரியர் அல்லாதார் என்பது தெளிவாகின்றது. இருக்குவேதம்
குறிப்பிடும் இந்நிகழ்ச்சியை அரப்பா அழிவோடு
ஒப்பிடுவோமானால், ஆரியர், ஆரியரல்லாதார் மீது கொண்ட
வெற்றி, 'அரப்பா' அல்லது 'அரி-யூபூயா' என்னும் இடத்தில்
சிந்து வெளி தரும் ஒளி + 17<noinclude></noinclude>
sjyh3o5wfsk0api9mthc80gc6hm6m8z
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/27
250
652716
1961261
2026-09-01T14:34:03Z
Sadiqbasha.18
16804
Ocr
1961261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நிகழ்ந்த போரின் முடிவாக இருக்க வேண்டும் என்று
ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
அகமதாபாத்தில் அரப்பா நாகரிகம்
அண்மைக்காலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில், 'லோதல்'
என்னும் இடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பல மண் மேடுகளுக்கு
அடியில், அரைக்கல் நீளமும், ஒரு கல் அகலமும் 28 அடி
உயரமும் உடைய நகரம் ஒன்று காணப்படுகிறது. இந்நகரில்
கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்களை ஆராய்ந்த தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் அரப்பா நகரம் அழிவுற்ற பின், அவ்விடத்தில்
இருந்து தப்பிய மக்கள் தெற்குப் பக்கம் சென்று வாழ்ந்து இருக்க
வேண்டும் என்று கருதுகின்றனர். 'லோதல்' பழம் பொருள்
சின்னங்கள் அரப்பா நாகரிகத்தைப் பெரிதும் ஒத்துள்ளன; சிற்சில
வேறுபாடுகள் மட்டும் காணப்படுகின்றன. அச்சிறு வேறுபாடுகளும்
அரப்பா நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த
மக்களின் வாழ்க்கை முறையில் உண்டாகிய முன்னேற்றத்தைக்
குறிப்பனவாக அமைந்துள்ளன. 'லோதல்' நாகரிகம் கி.மு.200-க்குப்
பிற்பட்டதும், கி.மு.1500-க்கு முற்பட்டதும் ஆகலாம் என்பது
அறிஞர்களின் கருத்து. இதனால், அரப்பாவில் வாழ்ந்த
மக்களுக்கும், புதிதாக இந்தியாவிற்குள் நுழைந்த மக்களுக்கும்
இடையே போர் நிகழ்ந்தமை தெரிய வருகிறது. இப்போரில்
சிந்துவெளி மக்கள் தோல்வி அடைந்தனர். எனவே, அவர்கள்
சிந்துவெளியை விட்டுப் புறப்பட்டுத் தென்மேற்குத் திசை
4.
"There is a possibility or perhaps, rather not an impossibility, that
in the modern place-name may be recognised the Hari-yupuya
which is mentioned once in the Rig Veda (V4., 27, 8) as the scene
of defeat of the Vrcivants by Abhyavartin cayamana. The tribe of
Micivants is likewise now-here else referred to in the Rig Veda,
but may be connected with Varcin, who was a foe of Indra may
be thought to indicate Harappa as the traditionel scene of an Aryan
victory over a non-Aryan tribe."
CHI.The indus Civilization P-18.
5.
Sir Mortimer Wheeler.
illustrated Weekly. Dated 14-9-1988. Article. Harappa Culture: Mound
at Lothal - By Main Kurve.
18 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
ci08giobvd5o0zzpl6m58jt9o1oma3a
பக்கம்:மலையாள இலக்கண வரலாறு.pdf/21
250
652717
1961262
2026-09-01T14:34:08Z
Neyakkoo
7836
வருடல்
1961262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>14
மலையாள இலக்கண வரலாறு
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் பல்வேறு நூல்கள்
வெளி வந்தன. குஞ்ஞிகுட்டி என்பவர் 1886-இல் 'பாலபோதினி' என்ற
இலக்கணத்தையும் எம். கிருஷ்ணன் என்பவர் 1898-இல்
'பாலவியாகரணம்' என்னும் இலக்கணத்தையும் வெளியிட்டனர். இதன்,
இரண்டாம் பதிப்பு 1908-ஆம் ஆண்டில் வெளி வந்தது. என். கேலப்பன்
என்பவர் 1901-இல் தொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளி
மாணவர்கள் பயன்பாட்டிற்குரிய இலக்கணம் படைத்தார்.
1920-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு இலக்கணப்பாடப்
புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், மக்களின் பயன்பாட்டிற்குக்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கணங்கள் மட்டுமே மிகுந்த
செல்வாக்கைப் பெற்றன.
1.எ.ஆர்.ராஜராஜவர்மா
2.கோவுண்ணி நெடுங்காடி
3. சேஷகிரி பிரபு
: அ. "கேரள பாணினீயம்"
ஆ. “ஸப்தஸோதினி”
: "கேரள கௌமுதி'
:“வியாகரணமித்ரம்”
குண்டர்டின் இலக்கணம் முழுமை
பெற்று
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் ஒரு இலக்கணமாக மிளிர்கிறது.
அருட்திரு ஜார்ஜ் மாத்தன் என்பவரின் மலயாழ்மயுடெ வியாகரணம்
அண்மை காலம் வரை அறிஞர் பெருமக்களுக்குத் தெரியாமலே
இருந்தது. உண்மையிலே இவற்றிற்கெல்லாம் காரணம் எ.ஆர்.
ராஜராஜவர்மாவின் கேரள பாணினீயம் என்ற இலக்கண நூல் மற்ற
எல்லா இலக்கணங்களையும் மலையாள இலக்கண உலகிலிருந்து மூடி
மறைத்து விட்டதேயாகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கண நூல்கள் அடுத்துவரும்
இயல்களில் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
1. லீலாதிலகம்
2. குண்டர்ட்
: மலையாள பாஷா வியாகரணம்
3. பாச்சு மூத்தது
: கேரள பாஷா வியாகரணம்<noinclude></noinclude>
0gzig1ziw7qe1e402tifyd4z7mlhhwm
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/28
250
652718
1961263
2026-09-01T14:34:20Z
Sadiqbasha.18
16804
Ocr
1961263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>வழியாக இன்றைய அகமதாபாத் மாவட்டப் பகுதியில் தங்கி
மீண்டும் கோட்டை கொத்தளங்கள் அமைத்துக் கொண்டு
வாழ்ந்தனர் போலும்.
நகர்அமைப்பு கட்டடங்கள்
அரப்பாவில் காணப்படுகின்ற கட்டடங்கள் யாவும் நன்றாக
சூளையிடப்பட்ட செங்கற்களைக் கொண்ட அடித்தளங்களை
உடையனவாக உறுதியாகக் கட்டப்பட்டுள்ளன.
மாகஞ்சொதாரோவைப் போன்று நல்வாழ்விற்குரிய வசதிகளோடு
கட்டப்பட்டுள்ள வீடுகளே இங்குள்ளன. பெரிய கட்டடங்களின்
சுவர்களும், தரைகளும், சாக்கடைகளும் நன்றாக வழவழப்பாகத்
தேய்த்து, இக்காலச் 'சிமென்ட்' பூசப்பெற்றது போல
அமைக்கப்பட்டுள்ளன. மாடிப்படிகளும், குப்பைத் தொட்டிகளும்,
கழிநீர்த் தேக்கங்களும், கால்வாய்களும், வடிகால்களும்
மொகஞ்சொதாரோவை விட மிகச்சிறந்த நிலையில்
காணப்படுகின்றன.
வீடுகள்
இந்நகரின் வெளியே உள்ள பருத்த பெருஞ்சுவர்கள்,
வெள்ளப் பெருக்கினைத் தடுத்து நிறுத்துவதற்குரிய கோட்டை
மதில் போன்று விளங்குகின்றன. இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள்
தற்காப்பிற்காக இப்பெரும் சுவர்களை எழுப்பி இருக்கலாம்.
அரப்பாவில், உள்ள கட்டடங்கள் பல குடியிருப்பு
இல்லங்களாகவும், சில பொதுக் கட்டடங்களாகவும்
தோன்றுகின்றன. வீடுகள் யாவும் மாடிகள் உடையன. இந்நகரின்
தென்புறத்தில், கோட்டைச்சுவருக்கு அருகில் இரண்டு வரிசை
சிறு வீடுகள் உள்ளன. இவற்றிற்கு வடக்கே வட்ட வடிவமுள்ள
தொழில் மேடைகள் ஐந்து வரிசையாக உள்ளன. இவற்றிற்கும்
அப்பால், தடுப்புச்சுவர்களைக் கொண்ட மேடை மீது இரு
வரிசையாகக் களஞ்சியங்கள் உள்ளன.
தொழிலாளர் குடியேற்றம்
கோட்டைச் சுவருக்கு அருகில், நகரின் தென்புறத்தில்
இருக்கும் இரு வரிசைகளுடைய சிறு வீடுகள், தொழிலாளர்
வீடுகளாக இருந்திருக்க வேண்டும். இவற்றிற்கு அருகில் தொழில்
மேடைகள் இருப்பதனால், இப்பகுதி தொழிலாளர் குடியேற்றமாக
சிந்து வெளி தரும் ஒளி + 19<noinclude></noinclude>
79cwq7d3qsdaypo8zajzfacbqmf6dmc
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/29
250
652719
1961264
2026-09-01T14:34:37Z
Sadiqbasha.18
16804
Ocr
1961264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு வரிசையில் ஏழு
வீடுகளும், மற்றொரு வரிசையில் எட்டு வீடுகளும் இருக்கின்றன.
இவ்விரண்டிற்கும் இடையில் நீண்ட குறுகிய பாதை ஒன்று
செல்லுகின்றது. அப்பாதையின் இரு முனைகளும் பொதுத்
தெருக்களில் கலக்கின்றன. இங்குள்ள வீடுகளின் தலைவாயில்
வளைந்த சுவர்களுடன் அமைந்துள்ளமையால் வெளியிலிருந்து
பார்ப்பவர்க்கு உட்பக்கம் தோன்றாதவாறு அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அறைகள் உள்ளன. தரை சிறிய
செங்கற்களால் தளவரிசை இடப்பெற்றுள்ளது. இத்தொழிலாளர்
குடியேற்ற அமைப்பினை நோக்கும்போது, இதனை அரப்பாவின்
நகராட்சி மன்றம் திட்டமிட்டுக் கட்டியதோ என்று நினைக்கத்
தோன்றுகிறது. எகிப்தில், 'தெல்-எல்-அபர்னா' என்னும் இடத்தில்
இதைப் போன்ற தொழிலாளர் குடியேற்றங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொழில்மேடை
தொழிலாளர் குடியேற்றங்களை அடுத்து 14 உலைகளும்
தொழில் மேடைகளும் உள்ளன. இங்குள்ள உலைகளுக்குப்
பயன்படுத்தப்பட்ட கரியும், சாணியும் கலந்த கலவை இன்றும்
காணப்படுகின்றது. உலைக்கூடங்களில் இக்காலத்தில்
பயன்படுத்தப்படும் துருத்திகளும் அவ்விடத்தில் இருந்தனவாகத்
தெரிகிறது. இவை பெரும்பாலும், வெண்கலத்தைத் தயாரிப்பனவாக
இருந்திருக்கலாம். இவ்வுலைக் கூடங்களுக்குச் சிறிது தொலைவில்
தானியங்களைக் குத்துவதற்குரிய மர உரல்கள் பதிக்கப்பெற்ற
பள்ளங்கள் பல உள்ளன.
களஞ்சியம்
அரப்பாவில் காணப்படும் சின்னங்களுள் சிறந்தது
பெரியதொரு களஞ்சியமாகும். அது 10 அடி நீளமும் 135 அடி
அகலமும் உடையது. இதனுடைய சுவர்கள் பத்தடிப் பருமனும்
52 அடி உயரமும் உடையன. இக் களஞ்சியத்தின் இடையில் 23
அடி இடைவெளி இருக்கின்றது. இடைவெளி விடப்பட்டுக்
கட்டப்பட்டுள்ளமையால், இப்பெருங் களஞ்சியம் இரண்டு
வரிசையாகக் காட்சி அளிக்கிறது. இந்த இடைவெளிக்கு மேல்கூரை
இருந்தமைக்குரிய சில அறிகுறிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு
வரிசையிலும் ஆறு மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு
20 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
p1it4bjt7kanski4hed2fztfdksxrqa
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/30
250
652720
1961265
2026-09-01T14:34:56Z
Sadiqbasha.18
16804
Ocr
1961265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>மண்டபமும் மூன்று குறுக்குச் சுவர்களால் நான்கு அறைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தரைப்பகுதியில் மரப் பலகைகள்
பதிக்கப்பெற்றுள்ளன. இத்தகைய சிறந்த வேலைப்பாட்டுடன்
இருக்கும் களஞ்சியங்கள் அனைத்தும் நகராட்சி மன்றத்தார்
அல்லது அரசாங்கத்தார் மக்களிடம் திரட்டிய வரிப்பொருளாகிய
தானியத்தைச் சேமித்து வைக்கும் களஞ்சியங்களாக
இருந்திருக்கலாம். இவற்றிற்கு ஈடாகப் பண்டை உலகில்
எந்நாட்டிலும் களஞ்சியங்கள் இல்லை எனலாம்.
இடுகாடு
அரப்பா நகரின் ஒருபகுதியில் மனித மண்டை ஓடுகளும்,
எலும்புத் துண்டுகளும், பானைகளும் கலந்து காணப்படுகின்றன.
இவ்விடம் அரப்பாவின் இடுகாடாக இருந்திருக்கலாம் என்று
அறிஞர் கருதுகின்றனர். பிணங்கள் எத்தகைய சடங்குகளுமின்றிக்
கழுகுகளும் நரிகளும் தின்னுமாறு விடப்பட்டுள்ளன. இங்குள்ள
உடல்கள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில்
காணப்படுகின்றமையால், ஒருகால், இந்நகர் திடீரென அழிவுற்ற
காலத்தில் இறந்தோர் கூடுகளாக இருக்கலாம். இத்நகரின்
கோட்டைக்குத் தென்புறத்தின் எல்லைப் பகுதியில் இடுகாடு
ஒன்று இருக்கின்றது. அங்கு 7 கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டன.
பிணங்களின் தலைகள் வடக்குத்திசையில் வைக்கப்பட்டு அடக்கம்
செய்யப்பட்டுள்ளன. பிணங்களைச் சுற்றிப் பல மண்பாண்டங்கள்
காணப்படுகின்றன. இவற்றுள் இறந்தவர்களுடைய அணிகலன்கள்,
நறுமணப்பொருள்கள், பயன்படுத்திய செப்புக் கண்ணாடித்
தகடுகள், சங்குகள், சிப்பிகள், கரியநிறத்தடிகள், சிப்பியாலான
நீண்ட பிடியுடைய கரண்டிகள் (அகப்பைகள்) முதலியன
இருக்கின்றன. சிலவற்றுள் அகல்விளக்குகளும் காணப்படுகின்றன.
இங்குள்ள கல்லறைகளில் இரண்டு குறிப்பிடத்தக்கன. அவற்றுள்
ஒன்று களிமண் கற்களால் சவப்பெட்டியைப் போன்று
கட்டப்பட்டுள்ளது. அதனுள் பிணத்தினை வைத்து அடக்கம்
செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கல்லறையில் மரத்தாலான
சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதனுள் பெண்ணொருத்தியின்
உடல் ஒன்று காணப்படுகிறது. இப்பெட்டி ஏழடி நீளமும்,
இரண்டிலிருந்து இரண்டரையடி அகலமும் உடையதாகும்.
தலைப்பக்கத்தில் இரண்டரை அடி அகன்றும், கால்பக்கம்
செல்லச்செல்ல இரண்டடி அகலமாகக் குறுகியுமுளது. பிணத்தின்
சிந்து வெளி தரும் ஒளி + 21<noinclude></noinclude>
km6g221ey60euja63bt057lcsaoufm8
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/31
250
652721
1961266
2026-09-01T14:35:12Z
Sadiqbasha.18
16804
Ocr
1961266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>மீது மூடப்பெற்றுள்ள மரப்பலகை இமயமலைச் சாரலில் வளரும்
தேவதாரு வகையைச் சேர்ந்ததாம். இதனுள் உள்ள எலும்புக்கூட்டின்
வலக்கை நடுவிரலில் ஒரு செப்பு மோதிரம் அணியப்பெற்றிருக்கிறது.
காதணி போன்ற சிப்பி வளையங்கள் மூன்று மண்டை ஓட்டிற்கு
அருகில் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் கல்லறைகளில் காணப்படும்
முப்பத்தேழு பானைகளில் ஒன்றுதான் சவப்பெட்டியின்
உள்ளிருக்கிறது. இக்கல்லறைக்கு நிகராக இந்தியாவின்
எப்பகுதியிலும் வேறொரு கல்லறை இன்று வரை கிடைக்கவில்லை
என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. மொகஞ்சொ-தாரோவில்
இத்தகைய கல்லறைகள் காணப்படவில்லை. இக்காரணத்தால்,
அங்குப் பிணங்கள் சுடப்பட்டன என்று டாக்டர் மக்கே
கருதுகிறார்.
கப்பல்துறை
கடந்த சில திங்கள்களாக 'லோதல்' என்னும் இடத்தில்
தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தொல்பொருள் ஆராய்ச்சியின்
பயனாகக் கி.மு.3000-க்கு முற்பட்ட காலத்திய துறைமுகம் ஒன்று
அண்மையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இக்கப்பல் துறை
அரப்பா குடியிருப்பில் காணப்படுகிறது. சூளையிடப்பட்ட
செங்கற்களால் கட்டப்பட்ட இந்தப் பெரிய கப்பல்துறை தண்ணீர்
அடைப்பு ஏற்பாட்டுடன் கால்வாய் ஒன்றோடு சேர்த்துக்
கட்டப்பட்டு இருக்கிறது.
கிறித்து பிறப்பதற்கு மூவாயிர ஆண்டுகளுக்கு முன்னர்,
"உலகிலேயே மிக உன்னத நிலையில் வளர்ந்திருந்த சிறந்த நகர
நாகரிகம் இருந்த இடம் இதுவே" என்று இந்தியத் தொல்பொருள்
ஆராய்ச்சித்துறை இதழ் குறிப்பிடுகிறது. மேலும் 'லோதல்
பகுதியில் நிலத்தினைத் தோண்டும் பொழுது கிடைத்த
சான்றுகளில் இருந்து இந்த நாகரிகம் காம்பே வளைகுடா
வரைக்கும் பரவியிருந்தது என்பதும் ஐயத்திற்கு இடமின்றிப்
புலனாகின்றது' என்று கூறுகிறது.
கடந்த சில திங்களாக (1958 நவம்பர், திசம்பர், 1989 சனவரி)
நிலத்தைத் தோண்டி நடத்திய ஆராய்ச்சியின் பயனாக 600 அடி
நீளமும் 110 அடி அகலமும் கொண்ட செங்கல் சுவர் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. லோதல் துறைமுகத்திற்குக்
கப்பல் துறையாக (கப்பல்களில் பொருள்களை ஏற்றி இறக்க
உதவும் உயர்ந்த மேடையாக) இது பயன்பட்டிருக்க வேண்டும்.
22. * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
rh093pfj1d5m5gazkm7ptj8tzrfwse9
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/32
250
652722
1961267
2026-09-01T14:35:25Z
Sadiqbasha.18
16804
Ocr
1961267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>ஒரு சூளைக்கு அருகே இந்தப் பெரிய செங்கல் மேடை அமைந்து
இருக்கிறது. இந்த இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
அரப்பா முத்திரைச் சின்னங்களுடன் கூடிய களிமண் கிடைத்தது.
ந்த இடத்தில் கிடைத்த வண்ணம் தீட்டப்பட்ட
மண்பாண்டங்கள் மெசொப்போட்டேமியா, எகிப்து போன்ற
வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு இருந்தது என்பதற்குச்
சான்றாக விளங்குகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர்
இங்கு நிலத்தைத் தோண்டி நடத்திய ஆராய்ச்சிகளின்போது, பல
சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள்
இரண்டு சவக்குழிகள் குறிப்பிடத்தக்கன. அவை ஒவ்வொன்றிலும்
இரண்டு பேர் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருப்பது புதுமையாகத்
தோன்றுகிறது. புதைகுழியில் காணப்பட்ட பொருள்களில் நிறம்
பூசப்பட்ட மண்பாண்டங்கள், செம்புப் பொருள்கள், செபமணி,
சங்கு வளையல்கள் சிறப்புடையனவாகும்.
1965-ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர்,
ஆராய்ச்சியைத் தொடங்கினர். கி.மு.1800 ஆண்டுகளுக்கு முன்னர்,
பெரிய வெள்ளத்தின் காரணமாக 'லோதல்' அழிந்தது. அதன்
பிறகே அரப்பா நாகரிகம் நலிவுற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்
கருதுகின்றனர்.
சான்னூ-தாரோ
இவ்விரு பெரும் நகரங்களே அல்லாமல், சான்னூ-தாரோ
என்னும் இடத்திலும் சிந்துவெளி நாகரிகத்தின் சின்னங்கள்
அகழ்ந்து எடுக்கப்பட்டன. மொகஞ்சொ-தாரோவிலிருந்து எண்பது
கற்களுக்குத் தெற்கில் உள்ள மூன்று பெரும் மண் மேடுகள்
சான்னூ-தாரோவின் சின்னங்களாகும். அந்த இடத்தை 1931-ஆம்
ஆண்டு டாக்டர் என்.ஜி. மசும்தார் அகழ்ந்து எடுக்கும் பணியில்
ஈடுபட்டார். சான்னூ-தாரோவின் சின்னங்கள் 1000 அடி நீளமும்
700 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் உள்ளது. அம்
மண்மேடுகள் முறையே 10, 17, 19 அடி உயரமாக இருந்தன.
அவ்விடம் ஒரு காலத்தில் சிறந்த நாகரிகமடைந்த நகரமாக
இருந்தது என்பதை அங்குக் கிடைத்துள்ள பழம்பொருள்
சின்னங்கள் உணர்த்துகின்றன.
சிந்து வெளி தரும் ஒளி + 23<noinclude></noinclude>
gri6ipnf5awjfyaepugi6udze1hcvmy
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/33
250
652723
1961268
2026-09-01T14:35:39Z
Sadiqbasha.18
16804
Ocr
1961268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>சான்னூ-தாரோவில் பல வீடுகள் காணப்படுகின்றன.
அவற்றுள் பல வெய்யிலில் உலர்த்தப்பட்ட கற்களால்
கட்டப்பட்டுள்ளன; சில சுட்ட செங்கல்லினாலும்
கட்டப்பட்டுள்ளன. அங்குக் கிடைத்துள்ள பொருள்கள் 500-க்கு
மேற்பட்டனவாகும். முத்திரைகள் பல கிடைத்துள்ளன. ஒரு
முத்திரையில் மனிதர் இருவர் வில்லும் அம்பும் கையில் ஏந்தி
வேட்டைக்குச் செல்வதைப் போன்று செதுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. அவர்கள் எதிரில் ஒரு மலையாடு நிற்பது
போன்று காணப்படுகிறது. இம்முத்திரை சான்னூ-தாரோ மக்கள்
வேட்டையாடுவதில் விருப்புடையவர் என்பதைக் குறிப்பதாகலாம்.
அங்குச் சிற்பியினால் செய்யப்பட்டு, துளையிடப்பட்ட
வளையல்கள் பல உள்ளன. குழைந்தைகள் விளையாட்டிற்குரிய
விளையாட்டுக் கருவிகள் பல கிடைத்துள்ளன. சூளையிடப்பட்ட
தேர்கள் இரண்டு உடைந்து காணப்படுகின்றன. கவர்ச்சிமிக்க பந்து
ஒன்று வளைந்த கோடுகளுடன் காணப்படுகிறது. இது இந்தக்
காலத்தில் கால் பந்தாட்டத்திற்குப் (Foot-Ball) பயன்படுத்தும்
பந்தைப் பெரிதும் ஒத்திருக்கிறது. ஊதுகுழல், பறவை,
விலங்குகளின் பொம்மைகள் செவ்வண்ணம் பூசப்பெற்று
அழகுடன் விளங்குகின்றன.
இவை அல்லாமல், மண் பாண்டங்களும், மணிகளும்
கிடைத்துள்ளன. இரத்தினக் கற்கள் பொலிவுடன் உள்ளன. இங்குக்
கிடைத்துள்ள மணிகளின் மீது 8 போன்ற ஓவிய எழுத்து
காணப்படுகிறது. மண்பாண்டங்கள் பல நிறங்கள் பூசப்பட்டுள்ளன.
ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. சில மண்பாண்டங்களில்
கைப்பிடியும் இருக்கின்றன. இவ்விடத்தில் கிடைத்துள்ள
பொருள்கள் பெரும்பான்மை அரப்பாவில் கிடைத்துள்ளவற்றோடு
ஒப்புமை உடையவாக இருப்பதால், சான்னூ-தாரோவின் நாகரிகம்
அரப்பா நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை
புலனாகின்றது.
அரப்பா நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திய நாகரிகச்
சின்னங்கள் மேற்குப்பாகிச்தானில் காக்ரிபூர் எனப்படும்
நகரத்திற்குத் தெற்கில் பதினைந்து கற்கள் தொலைவில், 'கோட்-
டிஜி (Kot-Diji) என்னும் இடத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
24 * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
05p6s67arjpbof2l6fo9tul7w538rl5
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/34
250
652724
1961269
2026-09-01T14:37:22Z
Sadiqbasha.18
16804
Ocr
1961269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>பாகிச்தான் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கண்காணிப்பாளரான
டாக்டர் F.A. கான் கராச்சி மாநகர் செய்தித்தாள் நிருபர்களிடத்து
26-2-56இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "இப்பழம்பெரும்
சின்னங்கள், நன்கு வளர்ச்சியுற்றுச் சிறப்புற்றிருந்த அரப்பா
நாகரிகக் காலத்தைவிட (கி.மு.2500) இரண்டு நூற்றாண்டுகள்
ஆகிலும் முற்பட்டதாக இருக்கலாம். 'கோட்-டிஜியில்'
கண்டெடுக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களின் அமைப்பும்
முறையும், பிற்காலத்தியதான அரப்பாவின் மண்பாண்டங்களின்
அமைப்பு முறைக்கு முன்னோடியாக எடுத்துக்காட்டாக
இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அரப்பாவின்
கருமையும் வலிமையும் உடைய மண்பாண்டங்களினின்று
உருவத்திலும் வேலைப்பாட்டிலும் இவை சிறிது வேறுபட்டு
உள்ளன. ஆயினும் அவை கலையழகிலும், கைவண்ணத்திலும்
தரம் குறைந்தவை அல்ல."
சிந்துவெளியில் 'லொகூஞ்சொ-தாரோ', 'சக்பூர்பானிசயால்',
'அலி முராத்', 'பாண்டிவாகி', 'ஜுகார்' முதலிய இடங்களில்
அகழ்ந்து எடுத்தபொழுது எல்லாம் அவ்விடங்களில் மொகஞ்சொ-
தாரோ, அரப்பா நாகரிகத்தின் சின்னங்களைக் கண்டு தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் வியப்படைந்தனர். இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட
சின்னங்கள் சிந்துவெளியில் இருக்கின்றன. எனவே, சிந்துவெளி
நாகரிகம், மொகஞ்சொ-தாரோ, அரப்பா ஆகிய இருஇடங்களில்
மட்டும் சிறப்புற்றிருந்தது என்று சொல்லுதற்கில்லை; மிகப்பரந்த
நிலப்பரப்பில் நின்று நிலவிய நாகரிகத்தின் ஒரு பகுதியே
சிந்துவெளி நாகரிகம் எனத்தோன்றுகிறது. தொல்பொருள்
ஆராய்ச்சியாளரின் ஓயாத உழைப்பால் இப்பழம்பெரும்
நாகரிகத்தின் சின்னங்கள் பல வருங்காலத்தில் வெளிப்படுமானால்,
உலக வரலாற்றில் ஈடும் இணையும் இல்லாத மாபெரும்
நாகரிகமாகச் சிந்துவெளி நாகரிகம் பொன்றாப் புகழுடன்
மாண்புற்று விளங்கும்.
6.
*
Tamil Culture: V6l.Vi.No.2. p.202.
சிந்து வெளி தரும் ஒளி + 25<noinclude></noinclude>
m6mxggb5s1g1d6ybheibxifze0j94uz
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/35
250
652725
1961279
2026-09-01T14:41:28Z
Sadiqbasha.18
16804
Ocr
1961279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>மக்கள்
3. வாழ்வும் வளனும்
மொகஞ்சொ-தாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட
எலும்புக்கூடுகள் யாவும் செம்புக் கற்கால நாகரிகத்தைச்
சார்ந்தவையாகும். அக்கூடுகள் மொகஞ்சொ-தாரோ நகரில்
வாழ்ந்த மக்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம். மண்டை
ஓடுகளை ஆராய்ந்ததன் பயனாக, அந்நகரில் நான்கு இனத்தைச்
சேர்ந்த மக்கள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. அவர்கள்:-
1. ஆத்திரேலிய பழங்குடி மக்கள்
2. திராவிடர் அல்லது நடுநிலக் கடலின மக்கள்,
3. மங்கோலிய இனமக்கள்,
4. அல்பைனர்.
என்ற நால்வகை இனத்தினைச் சார்ந்தவராவார்.
பிற நாடுகளோடு, நிலம், நீர் ஆகிய இரண்டு வழிகளிலும்
தொடர்பு கொண்டிருந்த மொகஞ்சொ-தாரோ போன்ற பெரும்
வளமிக்க வாணிக நகர்களில், மக்கள் இனத்தின் நால்வகைப்
பிரிவைச் சார்ந்த மக்களும் ஒன்றாக வாழ்வது இயற்கை.
ஆகையால், இந்த நகரம் ஆசியாவின் பல பகுதிகளில் வாழ்ந்த
மக்கள் பலரும் ஒன்றாகச் சந்திக்கும் பெரு நகராக விளங்கியது
எனலாம்.
உணவு
சிந்துவெளி மக்கள் தங்கள் நாகரிக வாழ்விற்குத் தேவையான
எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக்
கிடைத்துள்ள பொருள்களால் அறியப்படுகிறது. அவர்கள்
வேளாண்மை, வாணிகம் ஆகிய தொழில்களின் மூலம் தங்கள்
வாழ்வை வளமாக்கினர். சிந்துவெளி, பருவ மழையையும் ஆற்றுப்
பாய்ச்சலையும் பெரும் அளவில் பெற்றிருந்தது. அதனால்,
அவ்வெளியில் கோதுமை, நெல், பார்லி, பருத்தி, பட்டாணி,
பேரிந்து முதலியன ஏராளமாகப் பயிரிடப்பட்டன. வ்
26 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
5gyfw1ugm3mw8vixxailsrh8io2t5gs
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/36
250
652726
1961281
2026-09-01T14:41:43Z
Sadiqbasha.18
16804
Ocr
1961281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>விளைபொருள்களைச் சேமித்து வைக்க அக்கால மக்கள் நிலத்தில்
பாதி அளவு புதைக்கப்பட்டிருந்த தாழிகளைப் பயன்படுத்தினர்.
இவற்றை உணவுப் பொருள்களாகப் பக்குவப்படுத்துவதற்கு உரல்,
எந்திரம், அம்மி, குழவி முதலியவற்றைப் பயன்படுத்தினர். ஆடு,
மாடு, பன்றி, ஆமை, முதலை, புறா ஆகியவற்றின் இறைச்சியைச்
சிந்துவெளி மக்கள் உண்டனர். பல்வகைப்பட்ட மீன்கள் அவர்கள்
உணவின் முக்கிய பகுதியாக விளங்கின என்பர் கார்டன் சைல்டு.'
அழிவுற்ற சிந்துவெளி நகரங்களின் சின்னங்களில் அவற்றின்
எலும்புகளும் ஓடுகளும் காணப்படுகின்றன. பெரும்பாலும்
பாயின் மீது அமர்ந்தே சிந்துவெளி மக்கள் உணவுப் பொருள்களைக்
கையினால் எடுத்துப் பிசைந்து உண்டனர்.
சிந்துவெளி மக்கள் காய்கறிகளையும், பால், தயிர்,
வெண்ணெய், மோர், நெய் முதலியவற்றையும் உணவுடன் சேர்த்து
உண்டனர். அவற்றோடு பலவகைப் பழங்களையும் கிழங்குகளையும்
உண்டனர். சமையல் செய்வதற்குச் சாமான்கள் பலவற்றையும்
பயன்படுத்தினர் என்பதற்குச் சான்றாக எண்ணற்ற சாமான்கள்
கிடைத்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன இட்டலிச் சட்டி,
வாணல் சட்டி முதலியனவாகும்.
உடை
மொகஞ்சொ-தாரோவில் உள்ள வீடுகள் பலவற்றுள்
நெசவுத்தொழில் நடந்து வந்தது என்பதற்குச் சான்றாக நூற்கும்
கதிர்கள் பல கிடைத்துள்ளன. அவை பளிங்காலும், சங்கினாலும்,
களிமண்ணாலும் செய்யப்பட்டுள்ளன. பஞ்சும், கம்பளி மயிரும்
கொண்டு நெசவுத் தொழில் நடத்தினர். பஞ்சின் துணுக்குகள் பல
வெள்ளியால் செய்யப்பட்ட மலர்க்குவளைக்கு அருகில்
கிடைத்துள்ளன. அவற்றை நுட்பமாக ஆராய்ந்து பார்த்த
ஆராய்ச்சியாளர்கள் இன்றைய இந்தியப் பஞ்சைப் போன்றே
அப்பஞ்சும் இருப்பதாகக் கருதுகின்றனர். பஞ்சு தக்கணத்திலிருந்து
சிந்துவெளிக்குச் சென்றிருக்க வேண்டும். அப்பஞ்சைத்தான்,
பாபிலோனியர் 'சிந்து' என்றும், கிரேக்கர் 'சின்டன்' என்றும்
பெயரிட்டு வழங்கினர். சிந்துவெளியில் கிடைத்துள்ள ஓவியங்கள்,
சிலைகள் ஆகியவற்றிலிருந்து, நல்ல சித்திர வேலைப்பாடு
அமைந்த ஆடைகளை நெய்தனர் எனத் தெரிகிறது.
1.
What happened in History - P-125.
சிந்து வெளி தரும் ஒளி + 27<noinclude></noinclude>
e2lgmz60we2hw1rc8xevaliv4w0h1p6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/37
250
652727
1961283
2026-09-01T14:41:57Z
Sadiqbasha.18
16804
Ocr
1961283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>அக்காலத்திய ஆடைகளில் நீண்ட போர்வை அல்லது
சால்வை ஓர் உடையாக இருந்தது. இதனை அந்நகரங்களில் கண்டு
எடுக்கப்பட்ட இரண்டு சிலைகளின் உடைகளிலிருந்து அறியலாம்.
எளியவர் பருத்தி ஆடைகளையும், செல்வர் உயர்ந்த பூ
வேலைப்பாடுகள் செய்யப்பெற்ற போர்வைகளையும்
சால்வைகளையும் அணிந்திருந்தனர். மொகஞ்சொ-தாரோவில்
பலவகைப் பொத்தான்கள் கிடைத்துள்ளன. இதனால் அந்நகர
மக்கள் சட்டைகளையும் அணிந்திருந்தனர் என்பது புலனாகின்றது.
பெண்கள் பாவாடைகள் அணிந்திருந்தனர்; செல்வர் வீட்டு
மங்கையர் மெல்லிய மேலாடையும் அணிந்திருந்தனர் என்பதனை
முத்திரைகளினால் அறிகின்றோம்.
ஒப்பனை
சிந்துவெளி மக்கள் தங்களை ஒப்பனை செய்து கொள்ளுவதில்
பெருவிருப்பம் கொண்டவர்கள் என்பது அறிஞர்கள் கருத்தாகும்.
ஒப்பனை செய்து கொள்ளுவதற்குப் பயன்படும் நறுமணப்
பொருள்கள் பலவும், ஒப்பனைக்குதவும் கருவிகள் சிலவும்
கிடைத்துள்ளன. அரப்பாவில் 'ஒப்பனைப் பேழை' (Vanity case)
ஒன்று கிடைத்திருக்கிறது. தந்தம், உலோகம், மண், கல்
ஆகியவற்றால் செய்யப்பட்ட 'ஒப்பனைத் தாழிகள்' சில
கண்டெடுக்கப்பட்டுள்ளன. நான்கு அறைகளைக் கொண்ட
சுண்ணாம்புக் கற்களால் செய்யப்பட்ட கலங்கள், விலையுயர்ந்த
நறுமணப் பொருள்களை
பயன்படுத்தப்பட்டன.
வைத்துக் காப்பதற்குப்
மகளிர், தங்கள் கருங்குழலினை ஒன்றாகச் சேர்த்துத் தலையின்
பின்புறத்தில் கொண்டையாகப் போட்டுக் கொள்ளுவதும்,
சுருட்டிக் கட்டிக் கொள்ளுவதும் வழக்கமாக இருந்தது. இதற்குக்
கொண்டை ஊசிகள் பயன்படுத்தப்பெற்றன. ஆடல் மகளிர்
போன்ற மூன்று வெண்கலச் சிலைகளில் கூந்தல் சடையாகப்
பின்னித் தலையின் பின்புறம் ஒதுக்கி, வலப்புறத் தோள்மீது
படியும் வண்ணம் கட்டப்பட்டு உள்ளமை ஈண்டுக் கருதத்தக்கது.
மங்கையர் கண்ணுக்கு மையும், முகத்திற்குப் பூந்துகட்
பொடியும் கொண்டு ஒப்பனை செய்து கொண்டனர். சிந்துவெளி
மகளிர், 'நவீன நாரிமணிகளுக்கு' ஒப்பனைக் கலையைப்
பொருத்தவரை, வழிகாட்டியாக - முன்னோடிகளாக இருந்தனர்
28 * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
kd73frpxnurjlbrfbjbjkmaem84posh
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/38
250
652728
1961284
2026-09-01T14:42:12Z
Sadiqbasha.18
16804
Ocr
1961284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>என்று கூறின் மிகையாகாது. மங்கையர்தம் கயல்விழிகளின்
அழகை மிகுதிப்படுத்தக் கருப்பு மை தீட்டிக்கொண்டனர்.
ஆடவரும் மை கண்ணிற்குக் குளிர்ச்சி தரும் என்று கருதியதால்
பெண்களைப்போல் தாங்களும் கண்களுக்கு மை தீட்டிக்
கொண்டனர். மையினைத் தீட்டிக் கொள்வதற்குச் செப்புக்
குச்சிகளையும், மென்மையும் நயப்புமுடைய பிற குச்சிகளையும்
பயன்படுத்தினர். மகளிர், நத்தை ஓடுகளில் செங்காவிப்
பொடியினை வைத்துக்கொண்டு, தங்கள் நெற்றியில் திலகமிட்டுக்
கொண்டனர். ஒருகால் அப்பொடி குங்குமமாக இருந்திருக்குமோ
என்று ஆராய்ச்சியாளர் ஐயுறுகின்றனர்.
பெண்கள் முகத்தில் அரும்பும் வியர்வையை உறிஞ்சி,
முகப்பொலிவு குன்றாமல் காக்கும் வெண்ணிறப் பொடியைத்
தங்கள் முகத்திற்குப் பூசிக் கொண்டனர். இப்பொடி மொகஞ்சொ-
தாரோ அரப்பா ஆகிய இடங்களில் பெரும் அளவில் கிடைத்துள்ளன.
பச்சை நிறமுடைய ஒரு வகை மண்ணையும் நன்றாகப் பொடி
செய்து முகத்திற்குப் பூசிக்கொண்டனர். இப்பச்சை மண், கட்டி
கட்டியாக மொகஞ்சொ-தாரோவின் பல பகுதிகளில்
கிடைத்திருக்கிறது. இது முகத்திற்குப் பூசும் நறுமணப்பொடியாகவும்,
மண்பாண்டங்களின் மீது பூசப்படும் பச்சை வண்ணமாகவும்
பயன்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
கருதுகின்றனர். சான்னூ-தாரோவில் கிடைத்துள்ள சின்னங்களினால்,
சிந்துவெளி மகளிர் 'இதழ்ச் சாயம்' பூசிக் கொண்டனர் என்பது
புலனாகின்றது.
இரண்டு முனைகளும் வழவழப்பாக்கப்பட்ட வட்ட
வடிவமான செம்பு, வெண்கலத்தால் செய்யப்பட்ட
உலோகத்துண்டுகள், நறுமணப் பொருள்களைப்
பூசிக்கொள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. பெண்கள் ஒப்பனை
செய்துகொள்ளும் பொருள்களை வைப்பதற்குரிய முறையில்
செய்யப்பட்ட மேசைகள் கிடைத்துள்ளன. அவற்றில், முட்டை
வடிவில் செய்யப்பட்டு வழவழப்பாகக் கண்ணாடி போல்
செய்யப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. தந்தத்தினால்
செய்யப்பட்ட சீப்புகள் மேசையின் உள் வைக்கப்பட்டுள்ளன.
1.
CHI-IC P-2.
சிந்து வெளி தரும் ஒளி + 29<noinclude></noinclude>
5fmbcmgletyvnzr3eizzrxc0bpy2ppm
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/39
250
652729
1961285
2026-09-01T14:42:27Z
Sadiqbasha.18
16804
Ocr
1961285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இவை யாவும் சிந்துவெளி மகளிர் ஒப்பனைக் கலைத்துறையில்
முன்னேற்றத்தையும், திறனையும்
அடைந்திருந்த
எடுத்தியம்புகின்றன.
அணிகலன்கள்
கிழக்கு நாடுகளில் வாழும் மக்களிடையே இயற்கையாக
இருந்துவரும் 'அணிகலக் காதல்', சிந்துவெளி மக்களிடத்துப்
பெரிதும் இருந்தன என்றே கூறலாம். அவர்கள் பெரு விருப்புடன்
அணிந்த அணிகலன்கள் ஏராளமாகக் கிடைத்து உள்ளன. அவர்கள்
தத்தம் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்பப் பொன், வெள்ளி,
வெண்பொன் (Electrum), செம்பு, வெண்கலம், தந்தம், எலும்பு,
மாக்கல், சங்கு, சிப்பி, களிமண், மணிகள் முதலியவற்றால்
விதவிதமாகச் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து தங்கள்
அழகுக்கு அழகு செய்தனர். ஏழை மக்கள், களிமண்ணால் நகைகள்
செய்து சூளையிட்டு, அதற்குக் கருப்பு, சிவப்பு நிறம் பூசி
அணிந்து கொண்டனர். செம்பு, பளிங்குக்கல், பொலிவுடைய
கருங்கல், சங்கு, எலும்பு, களிமண் முதலியவற்றால் செய்யப்பட்ட
வளையல்கள் நிரம்பக் கிடைத்துள்ளன. ஒளிமிக்க மணிகள் பல
கோக்கப்பட்ட மாலைகள் பல அழகாக உள்ளன. அம் மணிகள்
மண், எலும்பு, சங்கு, செந்நிறக்கல் முதலியவற்றால்
உருண்டையாகவும், தட்டையாகவும், வட்ட வடிவமாகவும்
செய்யப்பட்டுள்ளன. மொகஞ்சொ-தாரோவின் சுவர்களினுள் சில
கலன்கள் அகப்பட்டன. அதனுள், சிந்துவெளி மக்கள் அணிந்திருந்த
நகைகள் பல காணப்படுகின்றன.
வீடுகள் பலவற்றை இங்குத் தோண்டிப் பார்த்தபொழுது
வெள்ளிப் பாத்திரங்கள் சில கிடைத்தன. அதனுள் பொன்னால்
செய்யப்பட்ட தலைக்கட்டுக்களும், கழுத்து மாலைகளும்,
ஒளிமிக்க மணிகளும் இருந்தன. பொன்னாலான கொண்டை
ஊசிகள், வெள்ளித்தோடுகள், சிவப்புக்கல் இழைத்த மணிமாலைகள்
போன்ற பல அணிகலன்கள் சிந்துவெளியின் பல பகுதிகளில்
கண்டெடுக்கப்பட்டன. இந்நகைகள் யாவும் சிறந்த வேலைப்பாடும்.
கண்கவர் வனப்பும் உடையன. கழுத்தணிகளுள் சிறந்தவை
நீளமான மாலைகளாகும். அவை, பொன்னால் செய்யப்பட்டு
டையிடையே பச்சைக்கற்கள் கோர்க்கப்பட்டுள்ளன.சில
மாலைகளில் பொன்னால் செய்யப்பட்ட மணிகள்
காணப்படுகின்றன. அவை தட்டையாக உள்ளன. அவற்றின் மீது
30 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
ns6wamfqjsf65u48604lvs27yr0b28s
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/40
250
652730
1961286
2026-09-01T14:42:41Z
Sadiqbasha.18
16804
Ocr
1961286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>குமிழ்கள் பற்ற வைக்கப்பட்டுள்ளன. அந்த மாலைகள்
இக்காலத்திய காசு மாலைகளைப் போன்று காணப்படுவது
குறிப்பிடத்தக்கது. வை யாவும் நேர்த்தியான வேலைப்பாடு
உடையனவாகும். இவை அல்லாமல், மகளிர் தம் இடையில்
அணியும் அழகிய 'ஒட்டியாணங்கள்' பல கிடைத்துள்ளன. அவை
பொன் தகட்டினால் செய்யப்படாமல், பொன் சரடுகள் நான்கு
அல்லது ஐந்து இணைக்கப்பட்டுப் பட்டையாகத் தோன்றும்
வண்ணம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சரட்டிலும் சிவப்புக்கல்
மணிகள் கோக்கப்பட்டுள்ளன. இச்சிவப்புக் கற்கள் நன்றாக
மெருகிடப்பட்டுள்ளன. இம்மணிகளின் நடுவே துளைகள்
போடப்பட்டுள்ளன. அத்துளைகளின் வழியே பொன்னாலான
சரடுகள் நுழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மணிகளைத்
துளையிடுவது மிகவும் அரிய செயலாகும். சிந்துவெளி மக்களின்
நுட்பமான அறிவாற்றல் மணிகளைப் பழுதுறாமல் துளையிட
உதவியது போலும். மேலும், மோதிரங்கள் மிகப் பல
கிடைத்துள்ளன. அவை பல் வகையான
உலோகங்களால்
செய்யப்பட்டனவாகத் தெரிகின்றன.
பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கருத்தை அங்குக்
கிடைத்த வளையல்களும், காப்புகளும் கவர்ந்துள்ளன. அவை,
பெரும்பாலும் செம்பாலும், வெண்கலத்தாலும்
செய்யப்பட்டனவாகும். சிப்பியால் செய்யப்பட்ட வளையல்களும்
கிடைத்துள்ளன. களிமண்ணாலும் வளையல்கள்
செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பலவகை வண்ணங்கள்
பூசப்பெற்று ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பெண்களின் முகப் பொலிவிற்கு உதவும் காதணிகளும்,
மூக்கணிகளும், நெற்றிப் பதக்கங்களும் (சுட்டிகளும்) மிகப்பலவாக
கிடைத்துள்ளன. "இந்தியப் பெண்களிடை மூக்கணி அணியும்
வழக்கம் பழங்காலத்தில் இருந்ததில்லை; பாரசீகப் (முசுலீம்)
பெண்களைப் பார்த்தே மூக்கணிகளை இந்தியப் பெண்கள்
அணியக் கற்றனர்" என்ற கருத்துச் சிந்துவெளியில் கிடைத்துள்ள
மூக்கணிகளால் பொய்த்து விடுகிறது. டாக்டர் மக்கே என்ற
அறிஞர், சிந்துவெளி மகளிர் மூக்கணிகள் அணிந்திருந்தனர்
என்பதை, "அக்கால மங்கையர் மூக்கணிகளைப் பயன்படுத்தினர்:
சிந்து வெளி தரும் ஒளி + 31<noinclude></noinclude>
8knkgajqpr57iv5sxcw10qpk73bxwon
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/41
250
652731
1961288
2026-09-01T14:43:28Z
Sadiqbasha.18
16804
Ocr
1961288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>அரக்கு, கல், உலோகம், நீலநிறச் சுண்ணாம்புக்கல் முதலியவற்றால்
செய்யப்பட்ட மூக்கணிகளைப் பயன்படுத்தினராதல் வேண்டும்
என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். எனினும், பெரும்பாலான
ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி மகளிர் மூக்கணி அணிந்தமை
குறித்து ஐயுறுகின்றனர்.
சட்டைக்கு அணியப்படும் பொத்தான்கள் பல கிடைத்துள்ளன.
ஆண்களும் பெண்களும் தங்கள் கொண்டை அவிழ்ந்துவிடாமல்
இருக்கக் கொண்டை ஊசிகளைப் பயன்படுத்தினராதல் வேண்டும்.
மஞ்சள் கலந்த வெண்மை நிற மாக்கல்லினால் செய்யப்பட்ட
பதக்கம் ஒன்று மொகஞ்சோ-தாரோவில் கிடைத்திருக்கிறது. இதன்
மீது பிறை போலச் செதுக்கப்பட்டிருக்கிறது. இது ஒருகால்
சமயத்தலைவர் அணியும் பதக்கமாக இருந்திருக்கலாம் என்பது
அறிஞர் கருத்து.
மணிகள்
அரப்பாவில் உருவாலும் பொருளாலும் வேறுபட்ட மணிகள்
பெரும் அளவில் கிடைத்துள்ளன. அவை பொன், வெள்ளி,
செம்பு, வெள்ளைச் சுண்ணாம்புக்கல், மாக்கல், பலவகைப்பட்ட
கற்கள், சிப்பி, மண் ஆகியவற்றால் செய்யப்பெற்றுள்ளன.
மொகஞ்சொ- தாரோவில் கிடைத்துள்ள பொன்மணிகள்
குறிப்பிடத்தக்கன. கற்களினால் மணிகளைச் செய்வதற்குரிய
அறுத்தல், செதுக்கல், துளைபோடுதல், மெருகிடல் ஆகிய
முறைகளைக் கையாண்டனர் என்பதைச் சான்னூ-தாரோவில்
கிடைத்துள்ள மணிகள் செய்யும் கடையினால் அறிகிறோம்.
கற்கள்
சிந்துவெளி நகரங்களில் பல வகையான கற்கள்
கட்டடங்களுக்காகவும் பிற பொருள்களுக்காகவும்
பயன்படுத்தப்பட்டன. அவை அண்மையிலும் சேய்மையிலும்
உள்ள ஊர்களிலும் நாடுகளிலும் இருந்து வந்ததெனத் தெரிகிறது.
வடிகால்களை மூடுவதற்குச் சுக்கூர் சுண்ணாம்புக் கற்கள்
பயன்படுத்தப்பட்டன. அம்மி, எந்திரம், உரல் முதலியன
சுற்றுப்புறங்களில் உள்ள படிவுப் பாறைகளில் இருந்து
செய்யப்பெற்றுள்ளன. மாக்கல், முத்திரைகள், சிறு சிலையுருவங்கள்
2.
Dr E.Mackay: The Indus Civilization - P-115.
32 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
cupgbkh0dy8l1ii52hp2jgkil3hf8bm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/922
250
652732
1961290
2026-09-01T14:44:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாதாமுகரி ஆகியவை இங்குப் பாயும் ஆறுகளாகும். இங்கு நெல், தேயிலை, கரும்பு, மிளகாய், காய்கறிகள் ஆகியவை பயிராகின்றன. பிரம்பும் மூங்கிலும் மி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்ரா வளைகுடா|896|சிட்னி}}</noinclude>மாதாமுகரி ஆகியவை இங்குப் பாயும் ஆறுகளாகும். இங்கு நெல், தேயிலை, கரும்பு, மிளகாய், காய்கறிகள் ஆகியவை பயிராகின்றன. பிரம்பும் மூங்கிலும் மிகுதியாக விளைகின்றன. நன்னீர் மீன்களும் கடல் மீன்களும் மிகுதியாகக் கிடைக்கின்றன. கண்ணாடி மணல் (Glass sand), ஒளிர் தாதுக்கள் (Radio Active Minerals) ஆகியவை இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துறைமுகத்தின் மக்கள் தொகை, 1,388,475 (1981). சிட்டகாங்கு மாவட்டத்தின் மக்கள்தொகை 4,476,000 (1981).
<b>சிட்டகாங்கு மாநிலம்:</b> இதன் பரப்பளவு 44290 ச.கி.மீ. (22° — 20'N, 91° 51' E). இதில் சிட்டகாங்கு, சிட்டகாங்கு மலைப்பகுதிகள், நவகாளி, கமில்லா, சில்கெட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
<b>சிட்டகாங்கு மலைப்பகுதிகள்</b> (Hill Tracts): இம்மாவட்டம் வங்காள தேசத்தின் தென்கிழக்கே சிட்டகாங்கு மாவட்டத்திற்கும், மிசோ (மிசோரம்) மலைகளுக்கும் இடைப்பட்ட, தென்கிழக்காகச் செல்லும் மலைகளை உள்ளடக்கியது. இதன் பரப்பளவு 5093 ச. மைல் (13,191 ச.கி.மீ.). கியோகிரடாங்கு (Keokradng) என்னும் சிகரமே 4034 அடி (1230 மீ.) கடல்மட்டத்தைவிட உயரமானதாகும். அடர்ந்த காடுகளில், மூங்கில், பிரம்பு, குர்சன் மரங்கள் ஆகியவை வளர்கின்றன. போக்குவரவுக்கு, கர்னபூனி, பெனி, சங்கு, மதுமதி ஆகிய ஆறுகள் பயன்படுகின்றன. நெல், எண்ணெய்வித்துகள், தேயிலை, ஏறத்தாழ வங்காளதேசத்தின் மொத்தப் பருத்தி உற்பத்தி ஆகியவை இங்கிருந்து கிடைக்கின்றன. இங்கு வளரும் தொழில்கள் பருத்தி ஆடை நெய்தல், மூங்கில் தட்டிகள், கூடைகள் பின்னுதல் ‘போனி’ (குதிரைகள்) வளர்த்தல் ஆகியவையாகும். இம்மாவட்டத்தின் தலைநகர் இராங்காமதி ஆகும்.
{{Right|<b>தி.செ.</b>}}
<section end="சிட்டகாங்கு"/>
<section begin="சிட்ரா வளைகுடா"/>
{{dhr}}
{{larger|<b>சிட்ரா வளைகுடா:</b>}} சிட்ரா வளைகுடா வட ஆப்பிரிக்காவில், இலிபியா (Libya) நாட்டின் கடற்கரையைத் தெற்கு நோக்கிக் குடாவாக அமைந்திருக்கும் மத்தியதரைக்கடலின் நீர்க்கரமே ஆகும். பழங்காலத்தில் இவ்வளைகுடா ‘சிர்டிசு மேசர்’ (Syrtis Major) என வழங்கப்பெற்றது. இத்தாலிய மொழியில் ‘கல்போ தெல்லா சிர்டே’ (Gulfo Della Sirte) எனவும், அராபிய மொழியில் ‘கலிஜ் சுர்ட்’ எனவும் இது குறிப்பிடப்படுகிறது.
இது இலிபியாவின் மிசுராடா (Misratah) நகரில் இருந்து அந்நாட்டின் மற்றொரு முக்கிய நகரமாகிய பன்காசி (Banghazi) வரை கிழக்கு நோக்கி, 443 கி.மீ. தூரத்திற்கு விரித்துள்ளது. இதன் கடற்கரைப் பகுதி பாலை நிலமே ஆகும். ஆங்காங்கே உவர்ச் சதுப்பு நிலங்களும் உள்ளன. சிட்ரா வளைகுடாவின் கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே சிதறி இருக்கும் பாலை நிலச் சோலைகளை (Oases) ஒரு நெடுஞ்சாலை இணைக்கிறது.
ஆகசுட்டு மாதத்தில், வளைகுடாவின் நீர் 88° (31° C) வெப்பத்தை அடைகின்றது. இது மத்திய தரைக்கடலின் அனைத்துப் பகுதிகளையும்விட, விரும்பத்தக்க வெதுவெதுப்பான வெப்ப நிலையாகும். இங்குப் பலவகை மீன்களும், கடற்பஞ்சுகளும் கிடைக்கின்றன. வளைகுடாவில் அமைந்துள்ள தலையாய துறைமுகம் சுர்ட்டு (Surt) ஆகும். இது சகாராவின் வணிகச் சாலைகள் பலவும் தொடக்கமாகும் முக்கிய நகரமாகும். சிட்ரா வளைகுடாவின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள பிற முக்கிய இடங்கள் ‘மார்சா எல் அவேசியா’ (Marsa el Awegia), ‘இராசுபானுப் எல் அகேலியா’ (Ras Fanuf El Agheila) மார்சா எல் பிரேகா (Marsa el Brega), ‘எசு. சயூடினா’ (Ez Zuetina) ஆகியவை ஆகும்.
இரண்டாம் உலகப் போரின்போது, ‘சிர்டே சண்டை’ (Battle of Sirte) என்ற கடற்போர், 1942–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சிட்ரா வளைகுடாவில் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலேயரின் பாதுகாப்புக் கப்பல்கள், இத்தாலியப் போர்க் கப்பல்களிடமிருந்தும் செருமானியக் குண்டுவீச்சு விமானங்களிடமிருந்தும் தப்பின.
{{Right|<b>தி.செ.</b>}}
<section end="சிட்ரா வளைகுடா"/>
<section begin="சிட்னி"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி:</b>}} இது ஆசுத்திரேனியாவின் நகரங்களுள் மிகப் பழமையானது; மிக்க மக்கட் செறிவுள்ளதும், நியூசௌத் வேல்சு மாநிலத்தின் தலைநகரும் ஆகும். ஆசுத்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டினமாகிய இது மெல்போர்னில் இருந்து 724 கி.மீ. வடகிழக்கிலும், சான் பிரான்சிசுகோ நகரிலிருந்து தென்மேற்கே 6647 ‘கடல் வழிக் கணக்கீட்டுக்’ கற்கள் (Nautical Miles) தொலைவிலும் அமைந்துள்ளது.
<b>சிட்னி துறைமுகம்:</b> சிட்னியின் சேக்சன் துறைமுகம், உலகின் பெரிய பாதுகாக்கப்பட்ட துறைமுகங்களுள் ஒன்று. இதன் வணிக வளப்பகுதிகள் துறைமுகத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் உள்ளன. புறநகர்ப் பகுதி தெற்கே பாட்டினி விரிகுடா வரையிலும், மேற்கே சிட்னிச் சமவெளி வரையிலும் விரிந்துள்ளது. இதன் மக்கள்தொகையில் (3,021,300) பெரும்பாலோர் இப்பகுதியில் வாழ்கிறார்கள். ஆசுத்திரேலியா மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் சிட்னியில் வசிக்கிறார்கள். சிட்னி துறைமுகம், 54 ச.கி.மீ. பரப்பும், 244 கி.மீ. நீளமுமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது, துறைமுகப் பாலம் தெற்கே தாவேசு<noinclude></noinclude>
gdikxjooxe26yborc1ik2k4nm7v9ix9
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/42
250
652733
1961292
2026-09-01T14:50:50Z
Sadiqbasha.18
16804
Ocr
1961292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>செய்வதற்கு உதவியாக இருந்தன. சிலைகளும் சமய
வழிபாட்டிற்குரிய லிங்கம், ஆவுடையார் முதலிய படிமங்களும்
மஞ்சள் நிறக்கற்களால் செய்யப்பட்டன. பலவகையான சிறு
கற்களும், மணிகளும் எளிய மக்கள் அணிவதற்குரிய நகைகள்
செய்யப் பயன்படுத்தப்பட்டன. பச்சை அமேசான் கற்கள் பல
சிந்துவெளியில் கிடைத்துள்ளன. சிறப்பு வாய்ந்த பச்சை அமேசான்
கற்கள் இந்தியாவில் நீலகிரிப் பகுதியிலுள்ள 'தொட்டபெட்டா
விலிருந்து சிந்துவெளிக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது
அறிஞர்களுடைய கருத்தாகும்.
இதைப்போன்றே சிந்துவெளிக்கு அண்மையில் கிடைக்காத
வெவ்வந்திக் கற்கள், இரவைக்கற்கள், சிவப்பு, மஞ்சள், நீலநிறக்
கற்கள், சூரியகாந்தக் கற்கள், வைடூரியம், மாணிக்கம்,
கோமேதகம், வயிரம், பளிங்குக்கல், பாம்புக்கல், படிகக்கல்
முதலியனவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அணிகலன்களைச்
சிந்துவெளியில் காணுகின்றோம். இதனால், சிந்துவெளி மக்கள்
நெடுந்தொலைவில் இருந்த நாடுகளோடு தொடர்பு வைத்துக்
கொண்டிருந்தமை நன்கு புலனாகின்றது.
விளையாட்டுப் பொருள்கள்
சிந்துவெளியில் வாழ்ந்த குழந்தைகள் பலவகையான
விளையாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
சுட்ட மண்ணால் செய்யப்பட்ட விலங்குகள் பறவைகள், ஆண்
பெண் பொம்மைகள், சிறு செப்புகள் முதலியன மொகஞ்சொ-
தாரோ, அரப்பா ஆகிய இடங்களில் நிரம்பக் கிடைத்துள்ளன.
களிமண்ணால் பொம்மைகள் செய்தல் சிந்துவெளியில் வாழ்ந்த
குழந்தைகளின் பொழுதுபோக்காக இருந்தது எனலாம். கம்பில்
கட்டப்பட்ட ஒரு கயிற்றின் மீது, ஒரு பறவை ஏறி இறங்கும்படியாகப்
பொறியமைப்பு செய்யப்பட்டுள்ளது பாராட்டுதற்குரியதாகும்.
கிலுகிலுப்பைகள், பறவை வடிவில் செய்யப்பட்டுள்ள (இன்றும்
ஊதும்) ஊதுகுழல்கள், தலை அசைக்கும் எருதுகள், இழுத்துச்
செல்லுவதற்கேற்பச் செய்யப்பட்டுள்ள விளையாட்டுவண்டிகள்
யாவும் சிறப்புடையன. அரப்பாவிலும், சான்னூ-தாரோவிலும்
கிடைத்துள்ள குழந்தைகளின் விளையாட்டு வண்டிகள் ஒப்பற்றன.
அவை செம்பினால் செய்யப்பட்டுள்ளன; திண்மையான
சக்கரங்களை உடையனவாகக் காணப்படுகின்றன. இவை 'ஊர்'
என்ற நகரத்தில் கிடைத்த கல் ஒன்றில் கி.மு.3200க்கு முன்பு
சிந்து வெளி தரும் ஒளி + 33<noinclude></noinclude>
nnl2zziq8ysmwvqz7bcrs8lymsht3vc
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/43
250
652734
1961294
2026-09-01T15:04:13Z
Sadiqbasha.18
16804
Ocr
1961294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>செதுக்கப்பட்ட தேரை ஒத்துள்ளன. இவ்வண்டிகளுக்கு நிகராக,
வேறெங்கும் (இன்றுவரை) கலைத்திறன் வாய்ந்த சிறு வண்டிகள்
கிடைக்கவில்லையாம்.'
சிந்துவெளியில் கிடைத்துள்ள விளையாட்டுப் பொருள்களில்
கோலிகள் மிகுதியாக உள்ளன. களிமண் பந்துகள் பலவித
உருவங்களில் கிடைத்துள்ளன. இதனால், சிந்துவெளி இளைஞர்கள்
கோலிவிளையாட்டிலும், பந்தாட்டத்திலும் பெரிதும் ஈடுபாடு
உடையவராக இருந்தனர் எனத் தெரிகிறது. பெரியவர்கள்
சதுரங்கம், சொக்காட்டான் போன்ற விளையாட்டுக்களில்
ஈடுபட்டனர். வேட்டையாடுதல், கோழிச்சண்டை,
கவுதாரிச்சண்டை, ஏறு தழுவல் (மஞ்சுவிரட்டு) முதலியன
அக்காலத்திய மக்களின் பொழுதுபோக்காக இருந்தன என்பர்
டாக்டர் மக்கே.
விலங்குகள்
சிந்துவெளியின் சின்னங்களில் பல விலங்குகள், பறவைகள்
ஆகியவற்றின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. விளையாட்டுக்
கருவிகளாகச் சில விலங்குகளின் பொம்மைகள் செய்யப்பட்டுள்ளன.
முத்திரைகள் சிலவற்றுள் விலங்குகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திருந்த
விலங்குகளையும் பறவைகளையும் நாம் அறியமுடிகிறது. அவை
பழக்கப்படுத்தப்பட்ட வீட்டு விலங்குகள் என்றும், காட்டு
விலங்குகள் என்றும் இருவகைப்படும்.
அக்காலத்தில், சிந்துவெளி நீர்வளமும் நிலவளமும்
மிகுதியாகப் பெற்றிருந்தமையால், அங்குப் பெரும் காடுகள்
இருந்தன. காட்டு விலங்குகளான புலி, கரடி, காண்டாமிருகம்,
யானை, காட்டெருமை முதலியவற்றைச் சிந்துவெளி மக்கள்
அறிந்திருந்தனர். தந்தத்தால் செய்யப்பட்ட சில பொருள்கள்
இவ்விடங்களில் கிடைத்துள்ளமையால் யானையின் பயனை நன்கு
அறிந்து இருந்தனர் எனத் தோன்றுகிறது. எருது உழவுத்தொழிலுக்குப்
பயன்பட்டது; சிவபெருமானுக்குரிய விலங்காகவும் கருதப்பட்டது.
இதனை முத்திரைகளினால் அளிக்கும் சிவபெருமான் 'பசுபதியாக'க்
காட்சி அளிக்கும் முத்திரையில் எருது முதலிடம் பெற்றிருப்பது
குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில், வீட்டு நாய்களும் வேட்டை
3.
CHI.IC-P.60.
34 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
npzl26ijv9ub9aa7dodp1gxe3t9a3hm
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/44
250
652735
1961295
2026-09-01T15:04:27Z
Sadiqbasha.18
16804
Ocr
1961295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நாய்களும் பல இருந்தன என்பதற்குரிய அறிகுறிகள் பல
கிடைத்துள்ளன. மாக்கல் ஒன்றில், வேட்டை நாயின் உருவம்
ஒன்று செதுக்கப்பட்டுள்ளமை இங்குக் கருதுதற்குரியது.
அரப்பாவில் வாழ்ந்த மக்கள் பூனைகளை நன்கு அறிந்திருந்ததோடு
வீடுகளில் வளர்த்தும் வந்தனர்.
கருவிகள்
சிந்துவெளி மக்கள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம்,
வெள்ளீயம், காரியம் முதலிய கனிப்பொருள்களைக் கொண்டு,
பல அணிகலன்களும், கருவிகளும் செய்து கொண்டனர். அவர்கள்
இரும்பை அறிந்திருந்தனர் என்பதற்கு உரிய சான்றுகள் ஒன்றும்
கிடைக்கவில்லை. வெள்ளீயத்தையும் செம்பையும் கலந்து
வெண்கலம் என்னும் கலப்பு உலோகத்தை ஆக்கக் கற்றிருந்தனர்.
இவ்விடங்களில் காணப்படும் பொன்னில், வெள்ளி கலக்கப்பெற்று
இருக்கிறது. அத்தகைய பொன், இந்தியாவில் கோலார்
பகுதியில்தான் தொன்றுதொட்டுக் கிடைத்து வருகிறது. எனவே,
சிந்துவெளி மக்கள் தென்னாட்டில் இருந்துதான் பொன்னைப்
பெற்றிருக்க வேண்டும் என்று மார்ட்டிமர் வீலர் முதலான
அறிஞர்கள் கருதுகின்றனர். பொன்னைப் பொலிவுமிக்க அழகிய
நகைகள் செய்வதற்கே பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய
செம்பில் ஈயக்கலவை உள்ளமையால், இராசபுதனம், பாரசீகம்
முதலிய இடங்களில் இருந்து செம்பைத் தருவித்து இருக்க
வேண்டும்.
செம்புக் கற்காலம்
பிற நாடுகளில் கற்களினால் செய்யப்பெற்று வந்த கத்தி,
ஈட்டி, அம்பு முதலிய கருவிகளையும், தீர்ச்சாடிகள், தட்டுகள்,
தாழிகள், அவற்றின் மூடிகள், கோடரிகள், உளிகள் முதலிய
வீட்டுச் சாமான்களையும் செம்பினாலேயே சிந்துவெளி மக்கள்
செய்துள்ளனர். கி.மு.மூவாயிரத்திற்கு முற்பட்ட பழைய
மொகஞ்சொ-தாரோ நகர் அடுக்குகளில் செம்பு காணப்படுகிறது.
இந்தியாவில், தொல் பழங்காலத்தில் செம்பு மிகப்பெரிதும்
பயன்படுத்தப் பெற்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகச்
சம்மட்டியால் வடிக்கப்பெற்ற 424 செம்புக்கருவிகள் சிந்துவெளியில்
கண்டெடுக்கப் பெற்றுள்ளன. வெள்ளீயத்தைத் தனியாகப்
பயன்படுத்தியதாகத் தெரியவில்லை; செம்போடு கலந்து
சிந்து வெளி தரும் ஒளி + 35<noinclude></noinclude>
dez22e8eg1nwbhmnruauioyfeyfs1va
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/45
250
652736
1961296
2026-09-01T15:04:41Z
Sadiqbasha.18
16804
Ocr
1961296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>வெண்கலமாகவே பயன்படுத்தினர். கூர்மையுள்ள முனைகளையும்
மென்மையான விளிம்புகளையுமுடைய கருவிகளைச் செய்வதற்கும்
பேரளவில் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். இவ் வெண்கலமும்
சிந்துவெளியில் ஆழமான அடுக்குகளில் காணப்படுகின்றன.
இதனால், கி.மு.மூவாயிரத்திற்கு முன்பே இங்கு வாழ்ந்த பண்டை
மக்களால் வெண்கலம் பயன்படுத்தப்பெற்றமை புலனாகின்றது.
இந்தியாவில் 'வெண்கலக்காலம்' இருந்ததில்லை என்ற சில
வரலாற்றாசிரியர்களின் கருத்து, சிந்துவெளி நாகரிகப் பழம்பொருள்
சின்னங்களால் பொய்த்துவிட்டது. இத்தகைய கனிப்பொருள்களால்
உளிகள், வாய்ச்சிகள், மழித்தற் கத்திகள், உழவுக்கருவிகள்,
தூண்டில் முட்கள்; துணி தைக்கும் ஊசிகள், சுத்திகள் முதலியன
செய்யப்பெற்றன.
சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய தட்டுமுட்டுச் சாமான்கள்,
வேட்டையாடுவதற்குரிய கருவிகள் முதலியன பெரும் அளவில்
கிடைத்துள்ளன. அவற்றுள் சில கற்களாலும், பல செம்பினாலும்,
வெண்கலத்தாலும் செய்யப்பட்டவை. இவ்வாறு கற்களாலும்
செம்பினாலும் செய்யப்பெற்ற கருவிகளை ஒரே காலத்தில்
பயன்படுத்தியுள்ளமையால், அவர்களுடைய நாகரிகத்தைச்
செம்புக் கற்கால (Chalco-lithic) நாகரிகம் என்பர். போர்க்கருவிகள்
என்று கருதத்தக்கனவாகக் கிடைத்துள்ள அம்பு, ஈட்டி, கோடரி,
உடைவாள், குறுந்தடி முதலியவற்றைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்த
தொல்பொருள் ஆராய்ச்சியாளர், 'அவற்றைப் போர்க்கருவிகள்
என்று துணிந்து கூற இயலாது; பெரும்பாலும் வேட்டையாடுவதற்குப்
பயன்பட்ட கருவிகளாகவே இருக்க வேண்டும்' என்று
கருதுகின்றனர்.
சிந்துவெளியில் கிடைத்துள்ள அம்பு முனைகள் மெல்லிய
வெண்கலத் தகடுகளால் செய்யப்பட்டவை. இவற்றிற்கு மரக்
கைப்பிடிகள் இடப்பட்டுள்ளன. வேட்டை ஆடுவதற்கு இவற்றைப்
பெரிதும் பயன்படுத்தி இருக்கலாம். பல அம்பு முனைகள்
இருபுறமும் கறுக்கும் கூர்மையும் உள்ளனவாகச் செய்யப்பட்டுள்ளன.
ஈட்டிகள் மிகவும் மென்மையான தகடுகளால் இலை வடிவில்
செய்யப்பட்ட முனையும் மிகக்கூரிய நுனியும் உடையனவாகக்
காணப்படுகின்றன. வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல்கள் பல
கிடைத்துள்ளன. தூண்டில் முட்கள், உழவுக்கருவிகள், ஊசிகள்
முதலிய பல கருவிகள் செம்பாலும் வெண்கலத்தாலும்
செய்யப்பட்டுள்ளன.
36 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
ihczrjwnfhrnun8gebgf8g3oe6qlb55
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/46
250
652737
1961297
2026-09-01T15:04:54Z
Sadiqbasha.18
16804
Ocr
1961297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இங்கு வாள்களும் போர்க்கவசங்களும் காணப்பெறாதது
குறிப்பிடத்தக்கதாகும். வெண்கலத்தாலும், செம்பாலும்
செய்யப்பெற்ற கைக்கோடரி, அரிவாள், அரம், உளி, மழித்தற்
கத்திகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இவற்றோடு கற்களாலான
தட்டுகள், வட்டில்கள், மெருகிடும் கருவிகள், எடைக்கற்கள்
முதலிய கலைத்திறன் வாய்ந்த பொருள்கள் எல்லாம் செம்புக்
கற்காலத்தைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன.
பிறரைத் தாக்குவதற்குரிய போர்க்கருவிகளும் தற்காப்புக்
கருவிகளும் சிந்துவெளியில் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே,
இங்கு வாழ்ந்த மக்கள் படைபலத்தை நம்பி வாழவில்லை என்பது
புலனாகின்றது; மேலும் அயலார் படையெடுப்புக்களைப் பற்றிய
அச்சத்தால் துன்புறாதவர்களாக வாழ்ந்திருக்கலாம் என்பது சர்
ஜான் மார்ஷலின் கருத்தாகும்.
மண்பாண்டங்கள்
பழம்பொருள் சின்னங்களில் கிடைக்கும் மண்பாண்டங்களைக்
கொண்டு, ஒரு நாட்டின் நாகரிகத்தின் விழுப்பத்தினை
அறுதியிடுவது தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் வழக்கமாகும்.
அம்முறையில், சிந்துவெளியில் கிடைத்துள்ள பலவகையான
மண்பாண்டங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நன்கு
ஆராய்ந்து பார்த்துச் சில அரிய உண்மைகளைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளியில் கிடைத்துள்ள மண் பாண்டங்கள் குயவர்
உருளைகளைக் கொண்டு அழகாக வனையப்பட்டுள்ளன. அவை
பலதிறப்பட்டன; சில இயல்பான நிறம் உடையன; பல நிறம்
பூசப்பெற்றுள்ளன; பெரும்பாலானவற்றுள் ஓவியம்
தீட்டப்பெற்றுள்ளன. இவை இரானிலும்,
மெசொப்பொட்டேமியாவிலும் கிடைத்துள்ள மிகவும் இலேசான
நேர்த்தி வாய்ந்த மண்பாண்டங்களைப் போன்றவை அல்ல.
சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள்
கனமானவை; வலிமையுடையவை. அன்றாட வாழ்விற்குப்
பெரிதும் பயன்படத்தக்கவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிந்துநதியின் வண்டல் மண்ணே, மண்பாண்டங்கள்
செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இக்களிமண்ணில் அப்பிரகம், சுண்ணாம்பு ஆகியவற்றின் நுண்ணிய
அணுக்களை இன்றும் காணலாம். இம் மண்ணுடன் சிறிது
சிந்து வெளி தரும் ஒளி + 37<noinclude></noinclude>
lv3wo4eccdoqvuiuhrr8ko5funt2zl7
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/47
250
652738
1961298
2026-09-01T15:05:20Z
Sadiqbasha.18
16804
Ocr
1961298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>தெள்ளிய
மணலைக் கலந்து நன்றாக அரைத்து
மண்பாண்டங்களையும், விளையாட்டுப் பொருள்களையும்
செய்தனர். சிலவகையான மண்பாண்டங்கள் கையினாலும்
செய்யப்பட்டனவாகத் தெரிகிறது. மண்பாண்டங்கள், செங்கற்கள்,
சிவப்பு மண் படிவங்கள் யாவும் நன்கு குளையிடப்பட்டுள்ளன.
சிவப்புக் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள்
பேரளவில் கிடைத்துள்ளன. அவை அழகிய வேலைப்பாடின்றி
எளிய முறையில் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில மண்பாண்டங்களைத்
தவிரப் பெரும்பாலான மண்பாண்டங்களில் ஏதேனும் ஒரு வகை
நிறம் தீட்டப்பட்டுள்ளன. அவற்றுள் பல செந்நிறம் பூசப்பெற்றும்,
கருப்புப் பட்டைகள் அடிக்கப்பட்டும் உள்ளன. சிறுபான்மை,
பசுமை, வெண்மை கலந்த மஞ்சள், சாம்பல் நிறங்களும்
பூசப்பட்டுள்ளமை கண்கவர் நேர்த்தியுடையனவாகும்.
ஓவியம் தீட்டப்பட்ட மண்பாண்டங்கள் பல மொகஞ்சொ-
தாரோவில் கிடைத்துள்ளன. சிவப்பும் கருப்பும் மாற்று
நிறங்களாகக் கொண்டு விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின்
உருவங்கள் கவர்ச்சிமிக்க பின்னணிகளுடன் தீட்டப்பட்டுள்ளன.
சிந்துவெளியில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள் யாவும்
பழமையின் உறுதியும், எளிமையின் எழிலும் உடையவை என்றும்
அறிஞர் போற்றுகின்றனர்.
சான்னூ-தாரோ, குழந்தைகளுக்குரிய விளையாட்டுப்
பொருள்கள் செய்வதில் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது.
கிலுகிலுப்பைகள், ஊது குழல்கள், எருதுகள், மான்கள், வண்டிகள்,
பொம்மைகள், செப்புகள் முதலியன களிமண்ணால் செய்யப்பட்டுச்
சூளையிடப்பட்டன. அழகிய நிறங்கள் பூசப்பெற்று ஓவியங்கள்
தீட்டப்பட்டன. குழந்தைகள் இழுத்துச் செல்லும் வண்டிகள் ஈடு
இணையற்றவை. இவை யாவும் சிந்துவெளி மக்கள்
மண்பாண்டங்களை வனைவதில் முதிர்ச்சியுற்ற அறிவும் திறனும்
பெற்று இருந்தனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன.
பலவகைப்பட்ட மண்பாண்டங்கள் சிந்துவெளியில்
கிடைத்துள்ளன. தட்டுகள், தாம்பாளங்கள், கிண்ணங்கள்,
பானைகள், சட்டிகள், குடங்கள், மைக்கூடுகள், பூசைக்குரிய
மண்பாண்டங்கள், புரிமணைகள், எலிப்பொறிகள், கனல்சட்டிகள்,
விளக்குகள் முதலியன குறிப்பிடத்தக்கன. அவை யாவும் கண்கவர்
வனப்புடன் விளங்குகின்றன; பளபளப்புடன் விளங்கும் வண்ணம்
38 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
caane0bfs2zcsml2fgiga75y7krzqjx
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/48
250
652739
1961299
2026-09-01T15:05:35Z
Sadiqbasha.18
16804
Ocr
1961299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>மண்பாண்டங்கள்.
மெருகிடப் பெற்றுள்ளன. தொல் பழங்கால நாகரிக நாடுகளில்
கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களுள், மெருகிடப்பட்ட
சிந்துவெளி மண்பாண்டங்கள் முதன்மையானவை; ஒப்பற்றவை;
பொலிவுடையவை; சிறப்பு வாய்ந்தவை. இத்தகைய
கி.மு.1000 அளவில்
மேசொப்பொட்டேமியாவிலும், கி.மு.800-க்குப் பிறகு எகிப்திலும்
செய்யப்பெற்றன. 1950-ஆம் ஆண்டு மொகஞ்சொ-தாரோவில்
அகழ்ந்தெடுக்கப்பட்டபோது கிடைத்த மண்பாண்டங்கள்,
சிந்துவெளியில் காலந்தோறும் மாற்றமும் வளர்ச்சியும் உடையதாய்,
மண்பாண்டத் தொழில் சிறப்புற்று விளங்கியதைத் தெளிவாக
விளக்குகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் இறுதிக்காலத்தில்
மண்பாண்டத் தொழிலின் கலைத்திறன் நலிவுற்றதை இவை
ஒருவாறு உணர்த்துகின்றன.
நிறைக்கற்கள்
இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பழம்பொருள் சின்னங்கள்
பலவற்றுள் கிடைத்த நிறைக்கற்கள் ஆராய்ச்சியாளரின் கருத்தைக்
கவர்ந்துள்ளன. கல்லால் செய்யப்பெற்ற, வழவழப்பான
நிறைக்கற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. சிறிய நிறைக்கற்கள்
முப்பட்டை வடிவம் உடையன; பெரியவை கூர் உருளை
வடிவானவை. இந்நிறைக்கற்கள்
ஏலம் (Elam)
மெசொப்பொட்டேமியா முதலிய இடங்களில் கிடைத்துள்ளவற்றைக்
காட்டிலும் மிகவும் திருத்தமானவை ஆகும். அரப்பாவில் கிடைத்த
பல எடைக்கற்கள் ஆராய்ச்சியாளர்களால் நன்கு சோதிக்கப்பட்டன.
அவை யாவும் பிழையின்றித் திருத்தமாக, இடையறாது ஒழுங்காக,
ஒரே அளவுடையனவாகச் செய்யப்பட்டு உள்ளன. இதனால்,
அந்நகராட்சியின் ஒழுங்குமுறையை உய்த்துணரலாம். அவற்றுள்
நிறையின் அளவு எண் பொறிக்கப்படவில்லை. எனினும்,
பண்டைய உலகில் வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாத
ஒழுங்கான ஒருமுறையைப் பின்பற்றியதாகத் தெரிகிறது.
இந்நிறைக் கற்கள் முதலில் இரட்டை எண்மானம் உடையனவாக
இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர் கருத்து. 1, 2, 4, 8, 16,
32,64,160,200, 800 என்னும் எடை முறையில் நிறைக்கற்கள்
காணப்படுகின்றன. பெரு வழக்கில் இருந்த கற்கள் '16' நிறை
உடையதாகும். அந்தக் கல்லின் எடை 13.625 கிராம். இவற்றைவிட
அதிக எடை உள்ள நிறைக்கற்கள் பதின்மான முறையில் மூன்றை
சிந்து வெளி தரும் ஒளி + 39<noinclude></noinclude>
2x69c9fsy9pirv51p7uzw7px3sxm1xx
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/49
250
652740
1961300
2026-09-01T15:05:49Z
Sadiqbasha.18
16804
Ocr
1961300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>எண்மானக் கீழ்வாய் (1/3) இலக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிறைக்கற்களின் ஒழுங்குமுறையால், சிந்துவெளி நகரங்களின்
நகராட்சி மன்றங்கள் நிறைக்கற்களின் நேர்மையையும்
செம்மையையும் கருத்துடன் ஒழுங்குபடுத்தி வந்தமை புலனாகிறது.
தொழில்கள்
பல
சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் பலவகைத் தொழில்களைச்
செய்து வந்தனர். பெரும் களஞ்சியங்கள்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதை 'நகர அமைப்பில்' கண்டோம்.
பெரும் அளவில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டமையே,
அம்மக்கள் உழவுத்தொழிலினை நன்கு அறிந்திருந்தனர்
என்பதற்குப் போதிய சான்றாகும். மேலும் பல உழவுக்கருவிகள்
சிந்துவெளியில் கிடைத்துள்ளமை இங்குக் கருதுதற்குரியது.
உழவு
நல்ல நீர்வளமுடைய ஆற்று வண்டல் படிந்த செழிப்புமிக்க
நிலப்பகுதியினைச் சிந்துவெளி மக்கள் உழுது பயிரிட்டனர்.
உழவுத்தொழில் சிறப்புடைய தொழிலாகப் பெரும்பான்மையோரால்
செய்யப்பட்டிருக்க வேண்டும். நெல், கோதுமை, வால்கோதுமை,
எள், பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. நிலத்தை உழுவதற்குக்
கலப்பைகளைப் பயன்படுத்தினர்.
நெசவு
உண்பதற்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பயிரிட்டுக்
கொண்ட சிந்துவெளி மக்கள், தங்களுக்கு வேண்டிய ஆடைகளையும்
நெய்யக் கற்றிருந்தனர். மொகொஞ்சொ-தாரோவில் உள்ள வீடுகள்
பலவற்றுள் நெசவிற்குரிய 'கதிர்கள்' பல கிடைத்துள்ளன.
இதனால் பல வீடுகளில் நெசவுத்தொழில் நடந்து வந்தமை
தெரியவருகிறது. அவர்கள் பெரிதும் பருத்தியைக் கொண்டே நூல்
நூற்று ஆடை நெய்தனர். கம்பளி ஆடைகள் ஒரோவழி அருகிக்
கிடைத்துள்ளமையால், சிந்துவெளியில் கம்பளங்கள்
நெய்யப்படவில்லை என்பதை உய்த்துணரலாம். நாரினால்
நெய்யப்பட்ட ஆடைகள் சில கிடைத்துள்ளன. அவை ஒருகால்
அயல்நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டனவாக இருந்திருக்கலாம்.
4.
CHI.IC-P-61.
40 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
7vq5yzxbfsycid6o3o78xbxe3n2ac6o
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/50
250
652741
1961301
2026-09-01T15:06:04Z
Sadiqbasha.18
16804
Ocr
1961301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>மொகஞ்சொ-தாரோவில் கிடைத்த 'பஞ்சு' இன்றைய இந்தியப்
பஞ்சைப் போலவே இருக்கிறதாம். இந்தப் பஞ்சைத்தான்
பண்டைய மேலைநாட்டு மக்கள் 'சிந்து' என்று போற்றினராம்.
சிந்துவெளி மக்கள் இடுப்பில் ஓராடையும், மேலாடை ஒன்றும்
உடுத்தினர். வளமான வாழ்க்கையுடையோர் பூ வேலைப்பாடமைந்த
ஆடைகளை உடுத்தியும், மேலாடையாகப் போர்த்தும் கொண்டனர்
எனத் தெரிகிறது.
கொத்துவேலை
சிறு வீடுகள் முதல் மாபெரும் கட்டடங்கள் வரை எண்ணற்ற
மாட மாளிகைகளைச் சிந்துவெளியில் காண்கிறோம். இதனால்,
சிந்துவெளி மக்கள் கட்டடங்களைக் கட்டுவதில் கைதேர்ந்தவர்களாக
இருந்தனர் என்பது புலனாகிறது. நல்ல திறமையும், சிறந்த
அனுபவமும் பெற்ற கொத்தர்கள் சிந்துவெளியில் வாழ்ந்திருக்க
வேண்டும். சுட்ட செங்கற்களையும் உலர்ந்த செங்கற்களையும்
கொண்டு வழவழப்பாக நேர்த்தியும் கவர்ச்சியும் உடைய சிறந்த
கட்டடங்கள் பலவற்றைக் கட்டும் கலையைத் தொல்பழங்கால
மக்கள் நன்கு அறிந்திருந்தமை நம்மை வியப்பில் ஆழ்த்துவதாகும்.
வசதிமிக்க வடிகால்களையும், தெப்பக்குளத்தினையும் கட்டிய
கொத்தர்களின் 'கை வண்ணத்தை' இக்காலக் கொத்தர்களிடத்துக்
காண்பது அரிதேயாகும்.
மண்பாண்டத் தொழில்
ஒரு நாட்டு நாகரிகத்தின் சிறப்பினை எடுத்தியம்புவன
பலவகைக் கலைப்பொருள்களும் மண்பாண்டங்களுமேயாகும்.
சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை மிகுதிப்படுத்துவது அங்குக்
கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களே என்று கூறின்
மிகையாகாது. அவற்றைச் செய்த குயவர் தம் கைத்திறனும்,
புதுமை நாடும் கற்பனை உள்ளமும் பாராட்டுவதற்குரியன.
குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகள் முதல், இறந்தோரைப்
புதைக்கப் பயன்பட்ட தாழிகள் வரையுள்ள பல திறப்பட்ட மண்
பாண்டங்களைச் செய்து தந்தனர். மண் பாண்டங்களைச்
சுடுவதற்குக் காளவாய்கள் பல பயன்படுத்தப்பட்டன. சுடப்பட்ட
மண்பாண்டங்களைப் பொறுமையாகப் பல வண்ணங்களைப் பூசி,
அவற்றின் மீது காண்போர் உள்ளத்தைக் கவரும் பலவகை
சிந்து வெளி தரும் ஒளி + 41<noinclude></noinclude>
jas916ruqcily1s7lroewuihlhdxnom
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/51
250
652742
1961309
2026-09-01T15:30:47Z
Sadiqbasha.18
16804
Ocr
1961309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>ஓவியங்களைத் தீட்டுவதிலும் மண்பாண்டத் தொழில் வல்லார்
ஈடுபட்டனர் எனத் தெரிகின்றது.
தச்சுவேலை
மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உணவு சமைக்கப்
பயன்படும் ஏனங்கள், கல்சட்டிகள், அம்மிகள், உரல்கள்,
குழவிகள், எந்திரங்கள், ஆட்டுக்கற்கள் முதலியவற்றைக் கல்
தச்சர்கள் கலைப்பண்பு குன்றாத வண்ணம் செய்து தந்துள்ளனர்.
சிந்துவெளியில் கிடைத்துள்ள லிங்கங்கள், முத்திரைகள், சிலைகள்
ஆகியவற்றையும் கல் தச்சர்கள் அழகுறச் செய்து கொடுத்துள்ளனர்.
மர வேலைப்பாடுடைய பொருள்கள் இன்று சிந்துவெளியில்
கிடைக்கவில்லை. எனினும், முத்திரைகளில் காணப்படும் கட்டில்
நாற்காலி, பெட்டி, மட்டை முதலியவற்றால் மரத்தச்சர்களும்
அக்காலத்தில் இருந்தனர் என்பதை அறிகிறோம்.
பொன் வேலை
பொன்னினால் செய்யப்பட்ட அணிகள் பல இங்குக்
கிடைத்துள்ளன. காப்புகள், வளையல்கள், கழுத்து அணிகள்,
மாலைகள், காதணிகள், மோதிரங்கள் முதலியவற்றின்
வேலைப்பாடு சிறந்து விளங்குகின்றன. இவற்றின் இழைப்பு
வேலைப்பாடு இணையற்றதாகும். பொன்அணிகளில் பலவகையான
விலை மதிப்புடைய இரத்தினக் கற்களைப் பொருத்தவும்,
இழைக்கவும் சிந்துவெளிப் பொற்கொல்லர் நன்கு கற்றிருந்தனர்.
உலோகங்களைக் காய்ச்சி உருக்கிக் கலவை உ உலோகங்கள்
செய்யக் கற்றிருந்த வேலையாள்கள் (கன்னார்) பலர் சிந்துவெளியில்
இருந்திருக்க வேண்டும். செம்பினைக் கொண்டு செய்யப்பட்ட
வெண்கலம், பித்தளை முதலிய கலவை உலோகங்களைச்
சிந்துவெளியில் காணுகிறோம். வெண்கலத்தால் வார்க்கப்பட்ட
வெண்கலச்சிலைகள் சில அழகும் உயிர்க் களையும் உடையனவாகக்
காணப்படுகின்றன. இதனால், உலோக வேலைப்பாட்டிலும்
சிந்துவெளி மக்கள் சிறப்புற்றிருந்தனர் என்பது அறியப்படுகிறது.
இவை அல்லாமல், சங்குகளை அறுத்து வளையல் செய்யவும்,
கற்களிலும் உலோகங்களிலும் செதுக்கு வேலை செய்யவும்
கற்றிருந்தனர். தோட்டி வேலை, மழித்தல் வேலை, தந்த வேலை,
மணிகளைச் செய்யும் வேலை, பாய் முடைதல், தையல்வேலை,
42. க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
kd50pu6r8blzjutlrg28iwtazdg91tk
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/52
250
652743
1961310
2026-09-01T15:31:11Z
Sadiqbasha.18
16804
Ocr
1961310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>முதலிய பலவகை வேலைகளையும் செய்து வந்தனர் என்பதனைச்
சிந்துவெளியில் கிடைத்துள்ள பலவகையான பழம்பொருள்
சின்னங்களால் அறிகிறோம்.
வாணிகம்
மொகஞ்சொ-தாரோ மக்கள் வெளிநாடுகளோடு நெருங்கிய
தொடர்பு கொண்டிருந்தனர். பலவகையான உலோகப் பொருள்கள்,
விலையுயர்ந்த மணிகள் முதலிய பல அரிய பொருள்களை நடு
ஆசியா,. மேற்காசியா முதலிய இடங்களிலிருந்தும், இந்தியாவின்
கிழக்குத் தெற்குப் பகுதிகளில் இருந்தும், மைசூர், நீலகிரி, காசுமீர்
முதலிய ஊர்களிலிருந்தும் தங்கள் நகரங்களுக்குத் தருவித்தனர்.
சுமேரியாவோடு மிக நெருங்கிய வாணிகத் தொடர்பு
கொண்டிருப்பதைப் பல பழம்பொருள் சின்னங்கள்
சுட்டிக்காட்டுகின்றன. எகிப்து, கிரீத் முதலிய நாடுகளோடு
வாணிகத் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
சிந்துவெளியில் கிடைத்த முத்திரை ஒன்றில் பாய்மரம்
இல்லாத கப்பல் ஒன்று செதுக்கப்பட்டு இருக்கிறது. அதனுள்
கப்பலோட்டி சுக்கான் அருகில் அமர்ந்து கப்பல் ஓட்டுவது
போலக் காணப்படுகிறது. மண்பாண்டம் ஒன்றில் படகின் உருவம்
தீட்டப்பெற்றுள்ளது. இவை இரண்டும் சிந்துவெளி மக்கள்
கடலைக் கடந்து செல்லுவதற்கு மரக்கலங்களைப் பயன்படுத்தினர்.
என்பதனைக் குறிப்பாக உணர்த்துகின்றன. மேலும், அவர்கள்
உள்நாட்டு வாணிகம் மட்டும் செய்யவில்லை; வெளிநாட்டு
வாணிகமும் செய்தனர்; அதனை நிலத்தின் வழியாகவும் நீரின்
வழியாகவும் செய்தனர் என்பதைத் தெளிவாக அறிவுறுத்துகின்றன.
சிந்துநதியும் அதன் கிளை ஆறுகளும், நெடுந்தொலைவில்
இருந்து பாரமான பொருள்களைக் கொண்டு வர 'அசைந்தோடும்
தெருக்களாகப் பயன்பட்டன! இந்நகர மக்களுக்கு வேண்டிய
உணவுப் பொருள்களை நெடுந்தொலைவில் உள்ள இடங்களில்
இருந்து சேர்த்துக் கொண்டுவந்து, தந்து உதவுவதற்குப் பெரிதும்
பயன்பட்டன. சிந்துவெளியில் செய்யப்பெற்ற பொருள்கள்
5. "The Indus and its tributatries provided moving roads for the
transport even of heavy goods over long distances; food-stuffs could
be collected from a wide area to support large urban populations.''
-Prof.G.Childe:
What Happened in History-p-125.
சிந்து வெளி தரும் ஒளி + 43<noinclude></noinclude>
enpyu7vbtwlc8vt6qcsq8l7lsdzepki
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/53
250
652744
1961311
2026-09-01T15:31:30Z
Sadiqbasha.18
16804
Ocr
1961311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>டைகிரிசு, யூப்ரேட்சு ஆற்றோரங்களில் சிறப்புடன் திகழ்ந்த
நகரங்களின் கடைத் தெருக்களில் சென்று குவிந்தன.
உலகின் பழம்பெரும் நாகரிகங்கள் என்று போற்றப்படும்
பாபிலோனியா, எகிப்து, மெசொப்பொட்டேமியா, சுமேரியா,
ஏலம் முதலிய நாடுகளின் அழிவுச்சின்னங்களில் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் பல பழம்பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர்.
அவற்றை முத்திரைகள் ஓவியங்கள், கருவிகள், மண்பாண்டங்கள்
என்று வகைப்படுத்தலாம். சிந்துவெளியின் சின்னங்களில்
கண்டெடுக்கப்பட்ட பல பொருள்கள், மேற்கண்ட நாடுகளில்
கிடைத்துள்ள பொருள்களோடு பெரிதும் ஒப்புமை உடையனவாக
உள்ளன. இவற்றை நுட்பமாக ஆராய்ந்த தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் சிந்துவெளி அந்நாடுகளோடு நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
சிந்துவெளியில் கிடைத்துள்ள முத்திரைகளைப் போன்று சில
முத்திரைகள் ஊர், தெல் அல்மர், கிஷ் என்னும்
மேசொப்பொட்டேமிய நகரங்களில் கிடைத்துள்ளன. சலவைக்கல்
முத்திரை ஒன்று 'ஏலம்' என்னும் நாட்டில் கிடைத்து இருக்கிறது.
இச்சின்னங்களின் காலம் கி.மு.3000-க்கும் கி.மு.2000-க்கும்
இடைப்பட்டதென அறிஞர் கருதுகின்றனர். அந்தக் காலத்திலேயே
சிந்துவெளி மக்களுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் நெருங்கிய
தொடர்பு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுமேரியாவில் தெல் அக்ரப் என்னும் இடத்தில் அகழ்ந்து
எடுக்கப்பட்ட கோவில் ஒன்றில் 'நந்தி' வழிபாட்டினைக் குறிக்கும்
உருவம் தீட்டப்பெற்ற பாத்திரம் ஒன்று கிடைத்திருக்கிறதாம்.
அப்பாத்திரத்தின் பழமை கி.மு.2800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக
இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். இந் நந்தி வழிபாட்டுநெறி,
சிந்துவெளியில் இருந்தே சுமேரியாவிற்குச் சென்று இருக்க
வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பச்சை அமேசான்
கற்கள், தமிழகத்திலுள்ள நீலகிரிப் பகுதியிலிருந்து சென்றிருக்க
வேண்டும் என்றும், செவ்வந்திக்கற்கள் தக்கண மேடுகளில்
இருந்து சென்றிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். யானை
மருப்பு தென்னாட்டில் இருந்தும், சங்குகளும் சிற்பிகளும்
கடற்கரை வெளிகளில் இருந்தும், பாரசீகக் குடாவில் இருந்தும்
சிந்துவெளிக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும் இங்கு
44 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
j1y56vy65b0m0ramn6mmqhie0l7vo5d
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/54
250
652745
1961312
2026-09-01T15:31:44Z
Sadiqbasha.18
16804
Ocr
1961312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நினைவுகூரத்தக்கது. இந்தியாவின் பல பகுதிகளோடும் சிந்துவெளி
மக்கள் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர் என்பது
இவற்றால் புலனாகிறது.
"சிந்துவெளி நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களில்
'தண்ணீர்ப்பந்தல்', சில்லரை வியாபாரிகளின் கடைகள் முதலியன
காணப்படுவதால், இன்றைய இந்திய அங்காடிகளைப் (Bazaar)
போன்றே, அக்காலத்தில் சிந்துவெளி நகரங்களில் அங்காடிகள்
பல இருந்திருக்க வேண்டும்; இங்கு வாழ்ந்த தொழிலாளிகள்
'சந்தை'க்கென்றே பொருள்களைப் பெரும்பாலும் உற்பத்தி
செய்தனர்; இவ்விடங்களில் உள்ள வீடுகளை அடுத்துப் பெரும்
கிடங்குகள் காணப்படுகின்றமையால், அந்நகர மக்கள் மாபெரும்
வாணிகர்களாக இருந்திருக்க வேண்டும்; சிந்துவெளி மக்கள்
சமுதாயம் வளமான வாணிகர் சமுதாயமாகவே இருந்திருக்க
வேண்டும்" என்று கார்டன் சைல்டு என்னும் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்.'
வாணிக வளமிக்க சிந்துவெளி நகரங்களில் வாணிகத்திற்குப்
பயன்படும் நிறைக்கற்கள், தராசுகள், அளவுகோல்கள் புழக்கத்தில்
இருந்தன. பொருள்களுக்கு முத்திரை இடும் வழக்கமும் இருந்து
வந்ததாகத் தெரிகிறது.
போக்குவரத்து
வாணிகத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த சிந்துவெளி நகரங்களில்
அகலமான நெடுஞ்சாலைகள் பல இருந்ததை முன்பு (நகர
அமைப்பில்) கண்டோம். அச்சாலைகள் யாவும் ஓரிடத்தில்
6. "The stalls of water-sellers and other retailers have been recognized
among the cities ruins; giving quite the impression of a Madern
Indian Bazaar and implying an interchange of goods by small-scale
transactions such as takes place there....... it would seem to follow
that the crafts men of the Indus cities were, to a large extend
producing 'for the market'........
Magazines attached to many spacious and commodious private
houses mark their owners as merchants. Their number and size
indicate a strong and prosperous merchant community."
-Prof.V.Gordon Childe:-
New Light on the Most Ancient East - P-127.
சிந்து வெளி தரும் ஒளி + 45<noinclude></noinclude>
an77k1dkzn0mnsviwtt5xrywlltahva
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/55
250
652746
1961313
2026-09-01T15:31:59Z
Sadiqbasha.18
16804
Ocr
1961313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கிடைக்கக்கூடிய பொருள்களை எளிதில் பிரிதொரு இடத்திற்கு
எடுத்துச் செல்லப்பெரிதும் பயன்பட்டன.
சிந்துவெளி மக்கள் பெரும்பாலும் மாட்டுவண்டிகளையே
போக்குவரத்திற்குரிய ஊர்திகளாகப் பயன்படுத்தினர். மொகஞ்சொ-
தாரோவில் மாட்டுவண்டிகளின் பொம்மைகள் பல கிடைத்துள்ளன.
அரப்பாவில் குழந்தைகள் விளையாடும் மண் வண்டிகளும்,
செம்பால் செய்யப்பட்ட வண்டிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவை, சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய வண்டிகள் எப்படி
இருந்திருக்கும் என்பதை உய்த்துணரத் தூண்டுகின்றன.
வண்டிகளில் மாடுகளைக் கட்டி ஓட்டும் வழக்கம் இருந்தது.
வண்டி ஓட்டும்பொழுது வண்டிக்காரர்கள் 'சவுக்கினை'ப்
பயன்படுத்தினர். வண்டிகளில் பலவகை இருந்ததாகத் தெரிகிறது.
மக்கள் ஏறிச்செல்லுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்டிகளுக்குக்
கூண்டுகள் இருந்தன. சுமைகளையும், பாரங்களையும் ஏற்றிச்
செல்லும் வண்டிகளில் கூண்டுகள் இல்லை. சான்னூ-தாரோவில்
கிடைத்துள்ள வண்டிகளுக்கு நான்கு சக்கரங்கள் உள்ளன. அவை
தேரினைப் போன்று காணப்படுகின்றன. இந்த வண்டிகள் யாவும்
வட இந்தியாவில் சிந்து, பஞ்சாப் மாநிலங்களில் இக்காலத்தில்
பயன்படுத்தப்படும் வண்டிகளைப் போன்று இருப்பதைக் கண்டு
ஆராய்ச்சியாளர் வியப்படைந்தனர்.
ஆறுகளைக் கடப்பதற்கும், கடல் கடந்த நாடுகளுக்குச்
செல்லுவதற்கும் படகு, கப்பல் போன்ற மரக்கலங்களைப்
பயன்படுத்தினர் என்பதை முத்திரைகள், மண்பாண்டங்கள்
ஆகியவற்றில் காணப்படும் ஓவியங்களால் அறிகிறோம்.
மரக்கலங்களில் சிறியனவும், பெரியனவும் இருந்தமையும்
புலனாகின்றது. சிந்து நதியினையும், அதன் கிளையாறுகளையும்
கடந்து செல்வதற்குச் சிறிய படகுகளையும், கடல் வழியாகப் பிற
நாடுகளோடு வாணிகம் செய்வதற்குக் கப்பல் போன்ற பெரிய
மரக்கலங்களையும் சிந்துவெளி மக்கள் பயன்படுத்தி இருக்கலாம்.
*
கலை
சிந்துவெளி மக்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த கலை
நோக்குடையவர்களாக இருந்தனர் என்று கூற இயலாது. 'கலை
46 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
spvszci4v6bzmt5u819xlekqnb3ikg4
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/56
250
652747
1961314
2026-09-01T15:32:13Z
Sadiqbasha.18
16804
Ocr
1961314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கலைக்காக' என்னும் அரிய உண்மையைச் சிந்துவெளி மக்கள்
உணர்ந்தவர்களும் அல்லர். அவர்களுடைய வீடுகள், சாமான்கள்,
கருவிகள், பிற பொருள்கள் யாவும் எளிமையும் பயனும்
உடையன. ஆயினும் நுட்பமான அழகும் கலைப்பண்பும்
குறைந்தனவாகவே காணப்படுகின்றன. நிறம் பூசப்பெற்ற
மண்பாண்டங்களில்கூடச் சிறந்த கலையழகைக் காண முடியாது
என்று சில அறிஞர் கருதுகின்றனர்.
படிமக்கலை
சிந்துவெளி மக்களின் கலைஉள்ளத்தை அறிவதற்குச்
சிலைகள், முத்திரைகள், தாயத்துக்கள் முதலியன உதவியாக
உள்ளன. சிலைகள் யாவும் நன்கு சூளையிடப்பட்டவை.
அவற்றுள் சில சிவப்பு நிறம் பூசப்பெற்றுள்ளன. மனித உருவில்
சிலைகள் பல கிடைத்துள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை
பெண்களின் உருவங்களாகக் காணப்படுகின்றன. அவ்வுருவங்கள்
யாவும் அம்மணமாகவே உள்ளன. இடுப்பைச் சுற்றி மட்டும்
ஒருவகைக் கச்சை கட்டப்பட்டுள்ளன. மண்பாண்டங்களில்
விலங்குகளின் உருவங்கள் பெரும் அளவில் காணப்படுகின்றன.
அணில்களும் குரங்குகளும் ஒருவகைச் சுண்ணாம்புக்கல்லினால்
செய்யப்பட்டுள்ளன. முத்திரைகளில் குறுங்கொம்புடைய எருதுகள்
உயிருள்ளவை போன்ற தீட்டப்பெற்றுள்ளன. மரக்கல்லினால்
வெட்டிச் செதுக்கப்பட்டுள்ள வேட்டை நாய் உயிர்த்துடிப்புடன்
இருப்பதோடு, இக்காலத்தில் மேலை நாட்டார் வைத்து இருக்கும்
வேட்டை நாய்களைப் போன்று காணப்படுகின்றன. தாயத்துக்களில்
செய்யப்பட்டுள்ள சிறு செதுக்கு வேலைப்பாடு
கவர்ச்சியுடையதாகும். அவற்றுள் காணப்படும் அணில்கள் இரண்டு
மூன்று அங்குலங்கூட உயரமில்லை. வாலினை நிமிர்த்திய
வண்ணம் முன் கால்களில் எதையோ வைத்துக் கொண்டு, அதைக்
கடித்து மென்று கொண்டிருக்கும் காட்சி கண்கொள்ளாக்
காட்சியாகும். சிறு குரங்குகள் கவலை தோய்ந்த முகத்துடன்
(இன்று காணப்படும் குரங்குகளைப் போன்று) சிந்தனையில்
ஆழ்ந்து இருக்கும் நிலை காண்பவருடைய உள்ளத்தைக்
கவரத்தக்கதாகும். இவை எல்லாவற்றையும் விடக் கண்டு
வியத்தற்குரியது என்னவென்றால், ஒரு சிறு செபமணியில் மூன்று
குரங்குகள் வட்டமாக உட்கார்ந்து ஒன்றன் இடுப்பை இன்னொன்று
தன்
கைகளால் தழுவிக்கொண்டுள்ளதைப் போன்று
செதுக்கப்பட்டுள்ள ைமயாகும்.
சிந்து வெளி தரும் ஒளி + 7<noinclude></noinclude>
qp2oiqhwi334q1f5nqxswlxa9452wm1
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/57
250
652748
1961315
2026-09-01T15:32:27Z
Sadiqbasha.18
16804
Ocr
1961315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலைகள் சில கிடைத்து
உள்ளன. அவற்றுள் பழங்குடி மக்கள் இனத்தைச் சார்ந்த நடன
மகளின் வெண்கலச் சிலை குறிப்பிடத்தக்கது. அப்பெண் தன்
இடுப்பின் மேல் ஒரு கையை வைத்த வண்ணம் செருக்குடன்
நிற்கிறாள். அவளுடைய கைகளும் கால்களும் அளவுக்கு மிஞ்சி
நீண்டுள்ளன. தோள்வரையில் வளையல்கள் அணியப்பட்டுள்ளன.
அந்த ஆடல் மகள், தன் கால்களைச் சிறிது முன்னும் பின்னுமாக
வைத்து, இசைக்கு ஏற்ப, தனது அடிகளினால் தாளம் போடுகிறாள்.
வெண்கலத்தினால் வார்க்கப்பட்டுள்ள இச்சிலையின் தோற்றம்,
கற்களில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளையும், சிற்பங்களையும்
விடக் காண்போர் உள்ளத்தில் பதியும் வண்ணம் கவர்ச்சி
உடையதாக இருக்கிறது. அந் நடன மகள் நிற்கும் தோற்றத்தில்
எளிமையின் எழில் நிழலாடுகிறது; இயற்கையின் துடிப்பு
காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது.
சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்ட ஆண் மகனுடைய
சிலை ஒன்று சிறந்த கலைப் பண்புடையதாகக் காட்சி அளிக்கிறது.
அதனை 'யோகியின்' உருவம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
அச்சிலை சித்திரத் தையலைக் கொண்ட போர்வை ஒன்றைப்
போர்த்துள்ளது; மீசையின்றித் தாடியுடன் காணப்படுகின்றது.
வேறு சில சிலைகள் ஆடவரைப்போன்று எடுப்பான கன்னங்களும்,
பருத்த சிறிய உதடுகளும், அழகற்ற சிறு தட்டுகளைப் போன்ற
காதுகளையும் உடையனவாக உள்ளன. அரப்பாவில் கிடைத்துள்ள
கற்சிலைகள் சிந்துவெளி மக்களின், சிற்பக்கலை அறிவின் சிறந்த
தேர்ச்சியைக் காட்டுவனவாகும். இச்சிலைகள் மணற்கற்களாலும்,
பழுப்பு நிறக்கற்களாலும், செய்யப்பட்டுள்ளன. இக்கற்கள் மிகத்
தொலைவான நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. இந்தச்
சிலைகள் செய்யப்பட்டுள்ள முறையில் ஒரு தனிச்சிறப்புக்
காணப்படுகின்றது. தலை, கை, கால், உடல் ஆகிய உறுப்புக்கள்
தனித்தனியே செய்யப்பட்டுள்ளன. அவற்றை இணைப்பதற்கு
ஏற்றவாறு அவ்வுறுப்புக்களில் துளைகள் இடப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு உறுப்பினையும் உரிய இடத்தில் பொருத்தி இணைத்து
விட்டால், சிலையாகத் தோற்றமளிக்கிறது. இவ்வாறு கற்களில்
இணைப்பு வேலையைச் செய்த, சிலைகள் செய்யும் வழக்கம்
தொல்பழங்காலத்தில் வேறு எந்த நாடுகளிலும் இருந்ததாகத்
தெரியவில்லை.
48 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
k9kjyhkd6vcp4517tdxcj6uvfl1xfy0
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/58
250
652749
1961316
2026-09-01T15:32:40Z
Sadiqbasha.18
16804
Ocr
1961316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>வேறு சில உருவச்சிலைகள் சிவபெருமானின் திருநடனக்
கோலத்தைச் சித்திரிப்பது போன்று காணப்படுகின்றன. அவை
நடனம் செய்வதற்கு ஏற்றவாறு ஒரு காலினை ஊன்றி, இன்னொரு
காலினைத் தூக்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்
இடக்காலினைத் தூக்கி வலக்கால் மீது நின்று நடனம் செய்வதைப்
போன்று செய்யப்பட்டுள்ளன. பிற்காலச் சோழப் பேரரசர்
காலத்தில் செய்யப்பட்ட நடராசரது வெண்கலச்சிலைகள்,
சிந்துவெளி நாகரிக கால முதல் படிப்படியாகக் கலைத்துறையில்
வளர்ச்சியுற்றுச் சிறப்புற்றதை எடுத்தியம்புகின்றன. இதனால்
நடராசரின் கலைத் தத்துவம் சிந்துவெளி மக்கள் உள்ளத்தில்
அரும்பியதன் வளர்ச்சியே ஆகும் என்பது தெளிவாகிறது.
சிற்பக் கலை
முத்திரைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களுள்
குறுங்கொம்புடைய எருதுகள், எருமைகள், காட்டெருமைகள்
முதலியன சிறந்தனவாகும். அவற்றைச் செதுக்கிய கலைஞன்
அன்றாட வாழ்க்கையில் அவற்றை நன்கு கண்டறிந்து பழகியவன்
என்பது புலனாகின்றது. குறுங்கொம்புடைய எருது உயிர்த்துடிப்பும்
மெய்த்தோற்றமும் உடையதாக விளங்குகிறது.
நீல நிறச் சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்ட தாயத்து
ஒன்றில் தெய்வம் ஒன்று செதுக்கப்பட்டு இருக்கிறது. அது
இருக்கை ஒன்றில் அமர்ந்து இருக்கிறது. அதன் முன்பு இரண்டு
மெய்யன்பர்கள் மண்டியிட்டு வணங்குகின்றனர். தெய்வத்திற்குப்
பின்னால் பாம்பு ஒன்று படம் விரித்த வண்ணம் நிற்கிறது. இவ்
அழகிய சிற்பம் "வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் இந்தியக்கலை
சிறப்புற்றிருந்ததை எடுத்து இயம்புகிறது. மேலும், இந்தியக்
கலைத் தத்துவம் எத்தகைய அடிப்படையில் தோன்றி வளர்ச்சியுற்றது
என்பதைத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இக்கலைப்பண்பே
பிற்கால இந்தியக் கலையின் ஊற்றாக கருமுதலாக இருந்து
வருவதை இன்றும் கண்டு மகிழலாம்."
-
சிறந்த செதுக்கு வேலைப்பாடுகள் பொருந்திய முத்திரைகள்
யாவும் செதுக்கு வேலைக் கலையின் தலைசிறந்த
படைப்புக்களாகும். அவற்றுள் வரையப்பட்டுள்ளன யாவும் உயிர்
ஓவியங்களாகும்; தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் கைத்திறனால்
அவை நேர்த்தியும் உயிர்த்துடிப்பும் உள்ளனவாக விளங்குகின்றன.
சிந்து வெளி தரும் ஒளி + 49
உ<noinclude></noinclude>
pjpwcjrxxrsyzel6hg2l4mbtwugpxmd
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/59
250
652750
1961317
2026-09-01T15:32:56Z
Sadiqbasha.18
16804
Ocr
1961317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இந்திய மக்கள், அலக்சாண்டர் காலத்தை அடுத்துக்
கிரேக்கர்களோடு கொண்ட தொடர்பினால் தான், சிலைகள்
செய்யக் கற்றனர் என்று மேனாட்டார் கருதி வந்தனர். உலகில்
கிரேக்கர்கள்தாம் உலோகங்களைக் கொண்டும், கற்களைக்
கொண்டும் சிலைகள் செய்வதில் வல்லவர்கள் என்ற கருத்து
இருந்து வந்தது. சிந்துவெளியில் கிடைத்துள்ள சிலைகளும்
சிற்பங்களும்,கிரேக்கர்கள் சிலைகள் செய்வதைப் பற்றிக் கனவு
காணாத தொல் பழங்காலத்தில் செய்யப்பட்டனவாகும். இதனை
நன்குணர்ந்த டாக்டர் சர் ஜான் மார்ஷல் என்னும் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் "இந்தியச் சிற்பக்கலை இந்தியாவிற்கே உரியது;
சிந்துவெளிச் சிற்பக்கலையில் அயல்நாட்டுச் சிற்பக்கலையின்
சிறுசாயலைக் கூடக் காண்பதரிது; இந்திய மக்களின் உள்ளத்தில்
கருக்கொண்டு எழுந்த கற்பனையின் முழுநிறைவை இந்தியக்
கலையின் அகத்திலும், புறத்திலும் காணலாம்" என்று
குறிப்பிட்டுள்ளார்.
ஓவியக்கலை
ஓவியங்கள் வரைவதிலே சிந்துவெளி மக்களுக்குப் பெரும்
ஆர்வம் இருந்ததை, சிந்துவெளியில் கிடைத்துள்ள பல
பழம்பொருள் சின்னங்களால் அறிகிறோம். அவர்கள் அன்றாட
வாழ்க்கையில் பயன்படுத்திய மண்பாண்டங்கள் பெரும்பாலும்
நிறங்கள் பூசப்பெற்று இருந்ததோடு, அவற்றிடையே பல
ஓவியங்களும் வரையப்பட்டு இருந்தன. ஓவியங்களைத்
தீட்டுவதற்கு முன்பு அதற்கேற்ற நல்லதொரு பின்னணியைத்
தீட்டி, அதன்பிறகு பறவைகள், மயில்கள், மான்கள், ஆடுகள்,
எருமைகள், மீன்கள், பாம்புகள், இலைக் கொத்துகள், மலர்கள்
முதலிய அழகிய ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். இவை
அல்லாமல் கீற்று ஓவியங்களாகப் பலவகையான மரங்கள்,
வட்டங்கள், முக்கோணங்கள், சதுரமான கட்டங்கள்
முதலியவற்றையும் செம்மையாக வரைந்துள்ளனர். இவை யாவும்
'புனையா ஓவியங்களாக'க் காட்சி அளிக்கின்றன. சிந்துவெளி
மண்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள் அக்கால மக்களின்
மனநிலையையும் நாகரிகச் சிறப்பையும் தெளிவாக
உணர்த்துகின்றன. இவ் ஓவியங்களால் பண்டைக்கால மக்கள்
ஓவியக்கலையில் கொண்டிருந்த ஈடுபாட்டினையும் ஆர்வத்தினையும்
அறிகின்றோம். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்தில்
50 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
9fjzolhtl74o3ly19e10vazlpkgbwq6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/60
250
652751
1961318
2026-09-01T15:33:15Z
Sadiqbasha.18
16804
Ocr
1961318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>வாழ்ந்த மக்கள் போற்றிய ஓவியக் கலையின் தரத்தினையும்
சிறப்பினையும் ஒருவாறு நாம் அறிய முடிகிறது.
கணக்கியல்
சிந்துவெளி மக்கள் வாணிகத்தில் சிறப்புற்று இருந்தமையால்,
நிறுத்தல் அளவைக்குரிய நிறைக்கற்கள் பலவற்றைப்
பயன்படுத்தினர். தானியங்களைப் பெரும் அளவில் சேகரித்து
வைத்து இருந்தனர் என்பதைக் கண்டோம். அத்தானியங்களை
அளப்பதற்கு முகத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி
இருக்கலாம். இவை அவர்களுடைய கணக்கியல் அறிவைப்
புலப்படுத்துகின்றன. மண்பாண்டங்களில், சிந்துவெளி மக்கள்
பலவகையான முக்கோணங்களையும், சதுரங்களையும்,
தீட்டியதோடு, ஒரு பெரும் வட்டத்திற்குள் பல சிறிய
வட்டங்களையும் வரைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள்
கோணங்களையும், சதுரங்களையும், வட்டங்களையும் வரைவதற்கு
யாதாகிலும் காரணம் இருந்திருக்குமோ என்று ஆராய்ந்த சில
அறிஞர்கள், அவை சிந்துவெளி மக்களுடைய அறிவு, கணக்கியல்
துறையில் அடைந்துள்ள முதிர்ச்சியினைச் சுட்டிக் காட்டுவதாகக்
கருதுகின்றனர்.
மருத்துவக் கலை
சிந்துவெளி மக்களின் மருத்துவக் கலையைப்பற்றி
ஓரளவிற்குத்தான் அறிய முடிகிறது. இன்றைய சித்த, ஆயுர்வேத
மருத்துவர்கள் பயன்படுத்தும் 'சிலாசித்து' என்னும் மருந்து
மொகஞ்சொ-தாரோவில் கிடைத்து இருக்கிறது. இது வயிற்று
உளைச்சல், வயிற்றுப்போக்கு முதலிய நோய்களைப் போக்கப்
பயன்படுத்தப்பட்டது போலும். ஒரு வகை மீனின் (Cuttle fish)
எலும்பினைக் கண், காது, தொண்டை, தோல் முதலியவற்றில்
உண்டாகும் நோயினைக் குணப்படுத்தும் மருந்தாகப்
பயன்படுத்தினர். மான் கொம்பினைப் பொடியாக்கி அதனை
மருந்தாக உட்கொண்டனர் எனத் தெரிகிறது. பவழமும்,
வேப்பிலையும் சிறந்த மருந்தாகப் பயன்பட்டனவாம். நன்றாகப்
பசி எடுப்பதற்கும், உண்ட உணவு செரிப்பதற்கும் சிந்துவெளி
மக்கள் ஒரு வேரினைப் பொடி செய்து உண்டனராம். 'இவை
சிந்து வெளி தரும் ஒளி + 51<noinclude></noinclude>
rmo7lgpkun4vivoldauhdgt1zhlkrk2
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/61
250
652752
1961319
2026-09-01T15:33:32Z
Sadiqbasha.18
16804
Ocr
1961319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>யாவும் இந்திய மருத்துவக்கலையின் கருமுதல்களாக இருந்தன
என்று அறிஞர் தீட்சித் கூறுகிறார்.
பிற கலைகள்
இவை போன்ற இன்னும் பல கலைகளைச் சிந்துவெளி
மக்கள் நன்கு அறிந்து போற்றி வாழ்ந்தனர் என்பது
சிந்துவெளியின் சின்னங்களால் தெரிகிறது. நாட்டியக்கலையில்
நாட்டம் கொண்டு இருந்தனர் என்பது நடன மகள், நடராசர்
சிலைகளினால் அறிகின்றோம். குழந்தைகள் விளையாட்டிற்குரிய
ஊதுகுழல்கள் கிடைத்துள்ளமையால், அதைப்போன்று
பெரியவர்கள் ஊதுவதற்குப் பயன்படுத்திய இசைக்கருவிகள்
இருந்திருக்க வேண்டும் என்பதை உய்த்துணரலாம். ஒரு
முத்திரையில் 'மத்தளத்தின்' வடிவம் காணப்படுவதாகச் சில
ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவ்வாறாயின்
சிந்துவெளி மக்கள் தோல் கருவிகளையும், துளைக்கருவிகளையும்
இசைக்கருவிகளாகப் பயன்படுத்தக் கற்றிருந்தனர் என்று
கூறலாம். இன்று நாம் பேசும் மொழி, ஆதிகாலத்தில் பழங்குடி
மக்கள் இன்ப எக்களிப்பில் பாடிய பாட்டுக்களிலிருந்து
தோன்றியதென மொழி நூல் வல்லார் சாற்றுகின்றனர் எனவே,
இந்தியாவின் முதற்பெரும் நாகரிகத்தைத் தோற்றுவித்த
சிந்துவெளி மக்கள் இசையிலும் பாட்டிலும் ஈடுபட்டிருந்ததில்
வியப்பில்லை.
இந்தியக்கலையின் எல்லாத் துறைகளிலும் சிந்துவெளி
மக்கள் வளர்த்துப் போற்றிய கலையின் வேரினைக் காணலாம்.
சிந்துவெளி நாகரிக காலத்தில் கன்னிப்பருவ நிலையில் இருக்க
இந்தியக்கலை மடந்தை, ரிக் வேத காலத்தில் மனைவியாக
மாறி, அசோகன் கால முதல் தாயாகத் திகழ்கிறாள்!
சிந்துவெளியில் அரும்பிய கலைப்பண்பே, வேத காலத்தில்
போதாகி, அசோகன் காலத்தில் மலர்ச்சியுற்று இன்று வரை
வாடா மலராக நாட்டின் பல பகுதிகளிலும் நறுமணத்தைப்
7. Quoted in Indus Civilization, P-31
க.த.திருநாவுக்கரசு
-Sir Mortimer Wheeler.<noinclude></noinclude>
5znz3dijow4lnkiiu3iqwq5sjwh1bwa
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/62
250
652753
1961320
2026-09-01T15:33:44Z
Sadiqbasha.18
16804
Ocr
1961320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>-
பரப்பி வருவதாகச் சரித்திரம் பேசுகிறது! இதனால், இந்தியக்
கலையின் உயிர் நாடியாக கருமுதலாக அடிப்படையாக
இருந்து வருவது சிந்துவெளியின் கலைப்பண்பேயாகும் என்பது
புலனாகின்றது. அக்கலைப்பண்பின் இழை அறாது இன்றுவரை
'ஊடும் பாவும்' போன்று இந்திய மக்களின் வாழ்க்கையில்
இரண்டறக் கலந்தும், இணைந்தும் நின்று நிலவுவது
போற்றுதற்குரியதாகும்.
இடுதலும் சுடுதலும்:
சிந்துவெளி மக்கள் இறந்தோரை எரித்தனர் என்று டாக்டர்
மக்கே கருதுகிறார். சிந்துவெளி நாகரிக காலத்தில் முறைப்படி
அமைந்த சுடுகாடு ஒன்றுதான் கிடைத்து இருக்கிறது. அரப்பா
நகரின் கோட்டைச் சுவர்களுக்குத் தென்புறத்தில் உள்ள மேட்டில்
(முதிர்ச்சியுற்ற அரப்பா நாகரிக காலத்திய) கல்லறைகள்
ஐம்பத்தேழு தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றால் ஒன்றும்
தெளிவாக அறியமுடியவில்லை. "இன்றுவரை கிடைத்துள்ள
இரண்டொரு சான்றுகளைக் கொண்டு எதையும் அறுதியிட்டுக்
கூறல் இயலாது. இறந்தோரைப் பெரும்பான்மை புதைக்கும்
பழக்கமும், சிறுபான்மை எரிக்கும் பழக்கமும் இருந்ததெனக்
கொள்ளுவதே பொருத்தம் உடையதாகும்" என்பது மார்ட்டிமர்
வீலர் தரும் விளக்க மாகும். புதைக்கும் பழக்கத்திலிருந்தும்,
புதைக்கும் பொழுது இறந்தோருடைய உடல்களோடு
வைக்கப்பட்ட பொருள்களிலிருந்தும், சிந்துவெளி மக்கள்
மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது
புலனாகின்றது.
**
சிந்து வெளி தரும் ஒளி * 53<noinclude></noinclude>
bjqmz9wwo75ytjumj7jecmfigtl54c6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/63
250
652754
1961321
2026-09-01T15:33:57Z
Sadiqbasha.18
16804
Ocr
1961321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>4. சிந்துவெளி மக்களின் கடவுள் நெறி
கோயில்கள்
சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் கடவுள் நெறியை
முறையாக எழுதுவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை
என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிந்துவெளியில்
அகழ்ந்தெடுக்கப்பட்ட கட்டடங்களுள் 'கோயில்' என்று
குறிப்பிடத்தக்க கட்டடம் இன்று வரை ஒன்றும் கிடைக்கவில்லை.
பெருந்தூண்களைக் கொண்ட மாபெரும் மண்டபம் ஒன்றைக்
கண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிலர், அதனைச் சமய
வழிபாட்டிற்கு மக்கள் ஒன்றாகக்கூடும் மண்டபமாக
இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அம்மண்டபத்தினுள் பல
இடங்களில் அகழ்ந்தெடுத்தபோது சமயச் சார்புடைய பொருள்கள்
ஒன்றும் கிடைக்கவில்லை. இக்காரணத்தால் அம்மண்டபம் சமய
வழிபாட்டிற்குரியதெனக் கூற இயலவில்லை. எனினும், அங்குப்
'பல கோவில்கள் அழியும் பொருள்களைக் கொண்டு
கட்டப்பெற்றமையால் அவை அழிந்து விட்டிருக்கலாம். அவை
இன்று காணப்பெறாத காரணத்தினால், கோயில்கள் சிந்துவெளியில்
இருந்தில என்று கூறுதல் தவறாகும்" என்று டாக்டர் மக்கே
கருதுகின்றார்.
சிந்துவெளியின் எப்பகுதியிலும் கோயில்களோ, பலி
மேடைகளோ, சமயச் சின்னங்களோ கிடைக்கவில்லை. ஆயினும்,
தொல்பழங்கால நாகரிக மக்கள் வாழ்க்கையில் சமயம், சிறந்த
பங்கினைப் பெற்று இருந்ததைக் காண்கிறோம். இதற்கு
விதிவிலக்காகச் சிந்துவெளி மக்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் வாழ்க்கை நெறியை அமைத்துத் தந்த கடவுள் நெறி
ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் கடவுள்நெறியை
முறையாக எழுதுவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை
என்பது உண்மையேயாயினும் இன்றுவரை கிடைத்துள்ள
பல்வகைப் படிமங்கள், முத்திரைகளில் காணப்படும் சித்திரங்கள்,
மண்பாண்டங்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் முதலியவற்றைக்
54 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
67njivt8gbu6pscydauu83ylhq0h4j1
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/64
250
652755
1961322
2026-09-01T15:34:15Z
Sadiqbasha.18
16804
Ocr
1961322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கொண்டு ஒருவாறு சிந்துவெளி மக்களின் கடவுள் நெறியை
உய்த்துணரலாம்.
அன்னை வழிபாடு
பெண் வடிவங்கள் மொகஞ்சொ-தாரோ, அரப்பா ஆகிய
இடங்களில் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன. அவை அனைத்தும்
சிறப்புமிக்க 'சக்தி' அல்லது இயற்கை அன்னையின் (நிலமகளின்)
உருவங்களாக இருக்க வேண்டும் என்று தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அச்சிலைகளைக் கூர்ந்து கவனித்த
அறிஞர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.
குழந்தையை அணைத்த வண்ணம் முகத்தில் அன்பு ஒளி வீசும்
சிலைகள் அன்னையின் அன்பு நிலையையும், அமைதியையும்
அருளும் பொங்கி வழியும் அருள் நோக்குடைய சிலைகள்
அன்னையின் அருள் நிலையையும், காண்போர் அஞ்சத்தக்க
சினங்கொண்ட முகத்தோற்றமுடைய சிலைகள் அன்னையின்
சீற்றத்தையும் புலப்படுத்துகின்றன. அவை முறையே அன்னையின்
(ஆக்கல், அளித்தல், அழித்தல்) தொழில்களைக் குறிப்பிடுகின்றன.
தொல்பழங்காலத்திலேயே இந்தியாவில், அன்னை வழிபாடு
இருந்ததைச் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட அன்னையின்
சிலைகள் அறிவுறுத்துகின்றன. பிற்காலத்திய இந்து சமயத்தில்,
திராவிடப் பண்பாக விளங்கும் 'சக்தி' வழிபாட்டின் மூலக்
கருமுதலாகச் சிந்துவெளி அன்னை வழிபாடு விளங்குகின்றது
என்பர் மோனியர் வில்லியம்.' இச் சக்தி வழிபாடு இன்றும்
தமிழகத்தின் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் சிறுதெய்வ (அன்னை,
அம்பாள், மாரிஅம்மை, மாதா, காளி, துர்க்கை, கிராம தேவதை)
வழிபாடாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சிந்துவெளியில் கிடைத்துள்ள முத்திரை ஒன்றில் நிலமகளைத்
தாயாக உருவகப்படுத்தி அவள் உலக மக்களுக்குத் தேவைப்படும்
இயற்கைப் பொருள்களை ஈன்றெடுப்பதைக் காட்டும் சித்திரம்
ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. பெண் ஒருத்தி தலைகீழாக
நிற்கிறாள்; அவள் கருவிலிருந்து செடி ஒன்று வெளிப்படுவதைப்
போன்ற சித்திரம் காணப்படுகிறது. இதனால் சிந்துவெளி மக்கள்
தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களை, நிலமகள்
தந்துதவுகிறாள் என்பதனை அறிந்து, நிலமகளைத் தெய்வமாகப்
1. The Original Inhabitants of India.
சிந்து வெளி தரும் ஒளி + 5
P.8.74- Monier William.<noinclude></noinclude>
asfsi22g29wjnlrpdyo73psywuc26j8
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/65
250
652756
1961323
2026-09-01T15:34:31Z
Sadiqbasha.18
16804
Ocr
1961323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>போற்றி வழிபட்டனர் எனத் தெரிகிறது. இத்தகைய நிலமகளின்
வழிபாடு இன்றும் பழங்குடி மக்களிடத்தில் இருந்து வருகிறது.
சிவ வழிபாடு
ஒரு முத்திரையில் மூன்று முகங்களைக் கொண்ட ஆண்மகன்
யோகத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் ஓர் உருவம் காணப்படுகிறது.
இதனை அடுத்து வலப்புறத்தில் யானையும், புலியும்,
இடப்புறத்தில் எருதும் கல் யானையும் நிற்கின்றன. அந்த
யோகியின் திருவடிகளுக்கு அருகில் இரண்டு மான்கள் உள்ளன.
யோகியின் தலையில் ணைந்த இரு எருமைக்கொம்புகள்
காணப்படுகின்றன. நடுவில் இலைகளும் மலர்களுமுள்ள
மலர்க்கொத்து ஒன்று செங்குத்தாக வைக்கப்பட்டு இருக்கின்றது.
இவ்வாறு விளங்கும் இந்த யோகியின் உருவம், சிவனைக்
குறிப்பதாக சர் ஜான் மார்ஷல் முதலிய ஆராய்ச்சியாளர்
கருதுகின்றனர். யோகியைச் சுற்றிலும் விலங்குகள் காணப்படுவதால்
சிவனது சிறப்புப் பெயரான 'பசுபதி' என்பதனை அது
விளக்குவதாகவும், தலையில் உள்ள கொம்புகள் வரலாற்றுக்
காலத்திய சிவ வழிபாட்டின் அறிகுறியான மூவிலைச் சூலத்தைக்
குறிப்பதாகவும் இருக்க வேண்டும். என நம்புகின்றனர்.
மொகஞ்சொ-தாரோவில் கிடைத்துள்ள சுண்ணாம்புக்கல் முத்திரை
ஒன்றில் யோகியின் உருவிற்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு
நாகர் மண்டியிட்டு வணங்குவது போன்றும் காணப்படுகிறது.
அரப்பாவில் கிடைத்த ஆண் சிலை ஒன்று, இடக்காலைத்
தூக்கி வலக்கால் மீது நின்று நடனம் ஆடுவதுபோல்
அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமானது நடனக்கோலமான
நடராச வடிவின் முதல் உருவமாக இதனைக் கருதுகின்றனர்.
இந்நடராச உருவின் கலைப் பண்பினைப் பிற்கால மக்கள்
போற்றியதோடு நின்றுவிடாமல், உலகின் இயக்கத்தை, கலையின்
முழு நிறைவை நடராசத் தத்துவத்தின் மூலம் உலகிற்கு
எடுத்துரைத்தனர்.
சிந்துவெளி மக்களால் வழிபாட்டிற்குப் பெரும்அளவில்
பயன்படுத்தப்பெற்றவை லிங்கங்களே எனில் மிகையாகாது.
அரப்பாவில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் லிங்கங்கள்
1.
CHI.IC-P-79.
56 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
7z5l5emrnt1n5kb3bjwdul9bp2a6ugl
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/66
250
652757
1961324
2026-09-01T15:34:46Z
Sadiqbasha.18
16804
Ocr
1961324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கிடைத்துள்ளன. அவை உருவில் பெரியனவாகவும் சிறியனவாகவும்
உள்ளன. இவற்றை வழிபாட்டிற்கு மட்டும் பயன்படுத்தவில்லை;
சிறிய லிங்கங்களை மக்கள் தங்கள் கையிலும் கழுத்திலும்
தாயித்துப் போலக் கட்டிக்கொள்ளவும் பயன்படுத்தினராதல்
வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இதனால், சிவசக்தி
வழிபாட்டுடன் லிங்க வழிபாடும் சிந்துவெளியில்
சிறப்புற்றிருந்ததை அறிகிறோம்.
மேலும், இங்கு நான்கு கைகளையுடைய மனித உருவ
ஓவியங்கள் சில சிதைந்து காணப்படுகின்றன. இவை, பிற்கால
இந்து சமயத்தின் முப்பெரும் கடவுள்களான சிவன், திருமால்,
பிரமன் ஆகியோரைக் குறிக்கப் பயன்பட்டனவாக இருந்திருக்கலாம்
என்று ஆர்.பி.சந்தா குறிப்பிட்டுள்ளார்.
சமணத் துறவிகள்
சிந்துவெளியில் கிடைத்த சில முத்திரைகளை நன்கு
ஆராய்ந்து பார்த்த அறிஞர் சந்தா அவர்கள் "இம் முத்திரைகளில்
தீட்டப்பட்டுள்ள யோகிகள் சமண சமயத்துறவிகள் நின்ற
நிலையில் யோகம் செய்வதைப் போன்று காணப்படுகிறது. இவை
வட மதுரைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ள கி.பி.இரண்டாம்
நூற்றாண்டைச் சார்ந்த சமணத்துறவிகளின் சிலைகளை ஒத்துக்
காணப்படுகின்றன. சமணர் தாம் நின்று கொண்டு யோகம்
புரிதலைச் சிறந்த பழக்கமாகக் கொண்டிருந்தனர். எருது சமண
சமயத்துக்குரிய அடையாளச் சின்னமாகும். சில முத்திரைகளில்
யோகியின் முன்பாக எருது இருத்தல் குறிப்பிடத்தக்கது. எனவே
அவ்வுருவம் 'ரிஷப தேவரை'க் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அவ்வாறாயின், சமண சமயமும் சைவ சமயத்தைப் போலவே
மிகத்தொன்மை வாய்ந்த சமயமாகலாம்" என்று கருதுகின்றார்.'
மர வழிபாடு
பண்டைக்காலத்திய மக்கள் இயற்கைப் பொருள்களை
எல்லாம் தெய்வங்களாக வழிபட்டனர். ஆறு; மலை, மரம்
முதலிய ஒவ்வொன்றிற்கும் தெய்வங்கள் தங்கி இருந்ததாக
நம்பினர். அத்தெய்வங்களை உரியகாலத்தில் வழிபடவில்லையானால்
2.
3.
Hindu Civilization - P - 24 - Dr.R.K.Mukerji.
ibid-P-26.
சிந்து வெளி தரும் ஒளி + 7<noinclude></noinclude>
dq1twh4dtuiv4l2tcmxbptdpew00rsa
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/67
250
652758
1961325
2026-09-01T15:34:57Z
Sadiqbasha.18
16804
Ocr
1961325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>தங்கள் மீது அவை சீற்றம் கொள்ளுமென அஞ்சினர். சிந்துவெளி
மக்களும் மர வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அங்கு
இருவகையான மர வழிபாடு இருந்தன என்பதற்குரிய சான்றுகள்
கிடைத்துள்ளன. அரப்பாவில் கிடைத்துள்ள முத்திரைகளினால்,
மரங்களை இயற்கை நிலையிலேயே வழிபட்டமுறை தெரிகின்றது.
மொகஞ்சொ-தாரோவில் கிடைத்த முத்திரை ஒன்றில் இரண்டு
கிளைகளுக்கிடையில் ஆடையின்றிப் பெண் உருவம் ஒன்று
அவிழ்ந்த கூந்தலுடன் நிற்கின்றது. அம்மரத்தின் முன்பு சிறிய
பாவாடை கட்டிய பெண்ணுருவங்கள் ஏழு வரிசையாக
நிற்கின்றன. மண்டியிட்டு வணங்கும் பெண்ணுருவிற்குப் பின்புறம்
மனிதத் தலையுடன், உடலின் மேற்பகுதி ஆடாகவும், கீழ்ப்பகுதி
எருதாகவும் உள்ள விலங்கு உருவம் ஒன்று காணப்படுகின்றது.
இதனை 'மினோட்டரி' (Minotaur) என்பர் மார்ட்டிமர் வீலர்.
மரக்கிளைகளில் காணப்படும் பெண் மரத்தில் வாழும்
தெய்வமாகவும், அந்த விலங்கு அவளுடைய ஊர்தியாகவும்
இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
விலங்கு வழிபாடு
சிந்துவெளி மக்கள் விலங்கு வழிபாட்டினையும்
மேற்கொண்டிருந்தனர். மொகஞ்சொ-தாரோவில்
கண்டெ டடுக்கப்பட்ட முத்திரைகள், மண்பாண்டங்கள்
முதலியவற்றில் வரையப்பெற்றுள்ள சித்திரங்கள் இதற்குச்
சான்றாக உள்ளன. இரண் வகையான விலங்குகளைச்
சித்திரங்களில் காணலாம். உலகில் உள்ள விலங்குகள் பல
முதலிடம் பெறுகின்றன. இரண்டாவது வகையில், உலகில்
இல்லாத விலங்குகள் சிறப்பிடம் பெறுகின்றன. கற்பனை
விலங்குகள், கலப்பு விலங்குகள் இரண்டாவது வகையைச்
சேர்ந்தனவாகும். பொதுவாகச் சில விலங்குகள்
வழிபாட்டிற்குரியனவாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. அவை
நீண்ட கொம்புகளும், பருத்த திமிலையுமுடைய எருது, எருமை,
யானை, புலி, கரடி, மான், கல் யானை, முயல், வெள்ளாடு
முதலியனவாகலாம். சில விலங்குகளுக்கு உணவு படைப்பது
(ஊட்டுவது) போன்ற காட்சிகளும் முத்திரைகளில்
காணப்படுகின்றன. அரப்பாவில் கிடைத்துள்ள முத்திரை ஒன்றில்
ஒரு விலங்கு அமர்ந்து இருக்கின்றது; அதன் முன்பு கூப்பிய
கைகளுடன் ஓர் ஆடவன் நின்று வழிபடுகின்றான். இதனால்,
58 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
azu0k9ahc0b2dvk3pf953hefvcrom0z
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/68
250
652759
1961326
2026-09-01T15:35:11Z
Sadiqbasha.18
16804
Ocr
1961326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>விலங்கு வணக்கம் இருந்ததெனத் தெரிகின்றது. மேலும்
சிந்துவெளியில் நாக வழிபாடு, ஆற்று வழிபாடு முதலியன
இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
சுவஸ்திகா
சில முத்திரைகளில் சக்கரங்களும், சுவஸ்திகா போன்ற
ஓவியங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும்
ஞாயிற்றின் அடையாளங்களாகும். இதனால், சிந்துவெளி மக்கள்
ஞாயிற்றை வழிபட்டனர் என்பது அறியப்படுகின்றது. இவை
இரண்டும் பாபிலோனியா, ஏலம் முதலிய நாடுகளில் கிடைத்துள்ள
சமயச்சின்னங்களைப் போன்றுள்ளன.
சமயப் பழக்க வழக்கங்கள்
சிந்துவெளி மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் பல
பழக்க வழக்கங்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் சமயத்
தொடர்புடைய பழக்க வழக்கங்கள் இங்குக் குறிப்பிடத்தக்கன.
தாயித்து அணிதல், பெரிதும் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
மண்ணால் செய்யப்பட்ட தாயித்துக்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
அவற்றுள் பல வகையான விலங்குகளின் உருவங்கள்
பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கயிற்றில் கோத்துக்
கைகளிலும், கழுத்திலும் கட்டிக்கொண்டனராம். இத்தகைய
தாயித்துக்கள் சுமேரியாவிலும் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
றை வழிபாட்டின் பொழுது, தெய்வங்களுக்கு
உணவுப்பொருள்களைப் படைக்கும் பழக்கம் அக்கால
மக்களிடையே இருந்தது என்பது, முத்திரைகளில் காணப்படும்
சில 'படைக்கும் காட்சிகளால்' தெரிய வருகிறது.
விழாக்காலங்களில், தெய்வங்களை மக்கள் ஆடல்பாடலுடன்
வணங்கினர். மேலும் விழாக்காலங்களில் தெய்வங்களை ஊர்வலம்
செய்விக்கும் பழக்கமும் சிந்துவெளி மக்களிடை இருந்ததற்குரிய
சான்றுகள் கிடைத்துள்ளன. இன்றைய இந்து சமயத்தில்
காணப்பெறும் பெரும்பாலான பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள்
சிந்துவெளி மக்களுடைய கடவுள் நெறியைப் பின்பற்றி
வளர்ச்சியுற்றன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
சிந்து வெளி தரும் ஒளி + 59<noinclude></noinclude>
76zjmlsls0zlhsagf0sievitle5pgjy
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/69
250
652760
1961327
2026-09-01T15:35:25Z
Sadiqbasha.18
16804
Ocr
1961327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>பழம்பெரும் சமயம்:
சிந்துவெளியில் பல வகையான வழிபாட்டுநெறிகள்
இருந்தபோதிலும், அவற்றுள் சிறப்புற்று விளங்குவது சிவ
வழிபாடேயாகும். "மொகஞ்சொ-தாரோ, அரப்பா ஆகிய
இடங்களில் புதைந்து கிடக்கும் புதைபொருள்களால் நமக்குத்
தெரியவரும் செய்திகள் பலவற்றுள், முதன்மையானதும்
முக்கியமானதும் இணையற்றதுமாக விளங்குவது சைவ
சமயத்தின் வரலாறு எனில் மிகையாகாது. செம்பு,
கற்காலத்திற்கும் முற்பட்ட - தொல்பழங்காலத்தில் சைவ
சமயத்தின் வரலாறு தொடங்குவதும், உலகப் பழம்பெரும்
சமயங்களுள் மிகப்பழைய சமயமாகச் சைவ சமயம் வீறுடன்
நின்று நிலவுவதும் குறிப்பிடத்தக்கனவாகும்" என்ற மூதறிஞர் சர்
ஜான் மார்ஷலின் கருத்து நம்மை வியப்பில் ஆழ்த்துவனவாகும்.
**
4.
"Among the many revelations that Mohenjo-Daro and Harappa had
in store for us, none perhaps is more remarkable than this discovery
that Saivism has a history going back to the Chalcolithic Age or
perhaps even further still, and that it takes place as the most
ancient living faith in the world.''
-Mohenjo Daro and the Indus
Civilization, Preface, Vol.I-P-VII
Sir John Marshall.
ல க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
1r8vevnwxxa7bdzxrviho2h9sbfxe7w
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/70
250
652761
1961328
2026-09-01T15:35:46Z
Sadiqbasha.18
16804
Ocr
1961328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>5. சிந்துவெளி எழுத்துக்கள்
சிந்துவெளி எழுத்துக்கள் இந்திய வரலாற்றின் பெரும்
புதிராக - மறைபொருளாக இருந்து வருகின்றன. இங்குக்
கிடைத்துள்ள முத்திரைகளில் பொறிக்கப்பெற்றுள்ள
ஓவியக்குறிகளே (Pictograph) சிந்துவெளி நாகரிகத்தினைப் பேணி
வளர்த்த மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களாக இருக்கலாம்
என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பல நூற்றாண்டுகள் சிந்துவெளி
நாகரிகம் நின்று நிலவிய போதிலும், எழுத்துக்களில் எத்தகைய
வளர்ச்சியுமுற்றதாகத் தெரியவில்லை. சிந்துவெளி எழுத்துக்கள்
ஓவிய எழுத்துக்களாகக் காணப்படினும், அவற்றுள் சில
வேறுபாடுகள் உள்ளன. பறவை, மீன், விலங்கு, மனிதரின்
பலவகை உருவங்கள் போன்ற ஓவிய எழுத்துக்கள் மிகச்சிலவாகவே
உள்ளன. மற்ற எழுத்துக்குறிகள் எல்லாம் பெரும்பாலும்
தொன்றுதொட்டு உலக வழக்கில் இருந்து வரும் எழுத்து
வடிவத்தை ஒத்தே இருக்கின்றன. எனினும், எழுத்துக்கள்
அனைத்தும் ஓவிய அமைப்பில் தெளிவான நேர்கோடுகளால்
எழுதப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்களை ஆராய்ந்த அறிஞர் பலர்,
பல வகையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆனால்,
அவர்கள் சிந்துவெளி எழுத்துக்களைப் பற்றிய கீழ்க்கண்ட
கருத்துக்களில் உடன்பாடு கண்டுள்ளனர்.
சிந்துவெளி எழுத்துக்களால் அறியப்படுவன:'
1.
1) சிந்துவெளி எழுத்துக்கள் இந்நாகரிகத்தின் கால முழுவதும்
மாற்றமின்றி ஒரே தன்மையாக இருந்துள்ளன.
2) இவ்வெழுத்து நிலைக்கு முன்பு நெடுங்காலம் சிந்துவெளி
எழுத்துக்கள் படிப்படியாக வளர்ச்சியுற்றிருக்க வேண்டும்;
அந்த வளர்ச்சியின் பயனாகத்தான் தேவையான குறிகளை,
நிலையான எழுத்துக்களாக அங்கு வாழ்ந்த மக்கள்
வரையறுத்துக் கொண்டனர் என்பது அவ்வெழுத்துக்களால்
தெரிகிறது.
CHI.IC-P-72.
சிந்து வெளி தரும் ஒளி + 61<noinclude></noinclude>
6hblg47nv83q7tipukupzbhwjcbdxan
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/71
250
652762
1961329
2026-09-01T15:39:15Z
Sadiqbasha.18
16804
Ocr
1961329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>3) சிந்துவெளி எழுத்துக்கள் அசைக்குறிகளாலான அடையாள
எழுத்து (Hieroglyphic) நிலையில் உள்ளன.
4) சிந்துவெளி எழுத்துக்கள் வலப்புறத்தில் தொடங்குகின்றன.
ஆனால், அடுத்தவரியில் இடப்பக்கத்தில் இருந்து
தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.
5) சிந்துவெளியில் 396 வகையான எழுத்துக்கள் கிடைத்துள்ளன.
அவை எண்ணங்களையும் உணர்வுகளையும் விளக்க
எழுதப்பெற்ற ஓவிய எழுத்துக்களாக இருக்கலாம்; அல்லது
ஆப்புவடிவ (Cuneiform) எழுத்து முறையில்
அமைந்தனவாகவும் இருக்கலாம்.
6) பெருவாரியான எழுத்துக்களோடு அசைக்குறிகள்
சேர்க்கப்பட்டுள்ளன; அஃதொன்றே சிந்துவெளி
எழுத்துக்கள் ஒலியியல் அமைப்பில் முதிர்ச்சியுற்றிருந்ததை
வலியுறுத்துகின்றது.
7) சுமேரிய, எகிப்திய, போனீசிய, சிந்துவெளி எழுத்துக்கள்
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, கருமூலமாகிய
ஒரு பொது எழுத்து முறையில் இருந்த பிரிந்தனவாதல்
வேண்டும்.
பிராமி எழுத்துக்களுக்கு அடிப்படை
பேராசிரியர் லாங்டன் என்பார் அசோகன் காலத்திய பிராமி
எழுத்துக்கள், சிந்துவெளி எழுத்துக்களில் இருந்தே
தோன்றியிருக்க வேண்டும் என்பதனைப் பல சான்றுகள் தந்து
நிறுவியுள்ளார். இவ்விருவகை எழுத்திற்கும் இடைப்பட்ட
வளர்ச்சியுடைய எழுத்துக்கள் மத்தியப்பிரதேசத்தில்
'விக்கிரமகோல்' என்னுமிடத்தில் கிடைத்துள்ளன. ஆரியர்கள்
இந்தியாவிற்கு வந்தபொழுது அவர்கள் பேசக்கற்று இருந்தார்களே
ஒழிய, எழுதக்கற்று இருந்தார்கள் என்பதற்கு யாதொரு சான்றும்
இல்லை. இந்தியாவிற்கு வந்து பல நூற்றாண்டுகள் கழிந்த
பின்னர்த் தான் செயற்கை மொழியான 'சமஸ்கிருதத்தைச்'
செப்பம் செய்து கொண்டனர். அவர்கள் எழுத்துக்களை இந்தியப்
பழங்குடி மக்களாகிய திராவிடர்களிடமிருந்து கற்றனர் என்று
ரையசு டேவிட்சு கருதுகின்றார். ஆரியர் வருகையால் சிந்துவெளி
2.
3.
H.G.Wells: A Short History of the World, ch.19.
Buddhist India... P...116. Rhys Davids.
உ க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
kj5x9d4jfl3jhqcic0xblrhd1m25gev
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/72
250
652763
1961330
2026-09-01T15:39:29Z
Sadiqbasha.18
16804
Ocr
1961330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நாகரிகம் அழிக்கப்பட்டதே ஒழிய, அந்நாகரிகத்தின்
உயிர்நாடியாக விளங்கிய மக்கள் எல்லாரும் அழிந்தனர் என்று
கூற முடியாது. அம்மக்களிடமிருந்து அரண்கள் சூழ்ந்த
நகரங்களை அமைக்கவும், மெய்யறிவுக் கோட்பாடுகளையும், பிற
கலைகளையும் கற்றுத் தமதாக்கிக் கொண்ட ஆரியர்கள்
சிந்துவெளி எழுத்துக்குறிகளைப் பின்பற்றி 'எழுதாக்கிளவி'
ஆகிய தங்கள் மொழிக்கு, எழுத்துக்கள் அமைத்துக் கொண்டிருக்க
வேண்டும். அசோகன் காலத்திய பிராமி எழுத்துக்கள் ஆரியர்
கையாண்ட எழுத்துக்களின் பிற்கால வளர்ச்சியைக்
குறிப்பனவாகலாம்.
சிந்துவெளி எழுத்துக் குறிகளைக் கூர்ந்து
நோக்குவோமானால், பல பொருள்களைக் குறிக்க ஒரே ஓவியம்
பயன்படுத்தப்பட்டதைக் காணலாம். சான்றாக 'வெளிச்சம்,
விளக்கு, ஞாயிறு, ஒளி, சுடர் என்னும் பலவற்றைக் குறிக்க
ஏறக்குறைய ஒரே அடையாள எழுத்து காணப்படுவதைக்
கூறலாம்... ஆரியர் கி.மு.1500-க்கு முன் இந்தியாவில் புகவில்லை.
அவர்கட்கு முன் சிந்துவெளியில் இருந்தவர் திராவிடராவர்.
பலூசித்தானத்தில் உள்ள பிராகுவி மொழியில் பேரளவு
திராவிடக் கலப்பு இருத்தலும், பிராகுவி மக்களின் மண்டை
ஓட்டைப் போன்றவை மொகஞ்சொ-தாரோவில் கிடைத்து
இருத்தலும், சிந்துவெளி மொழி பிராகுவி மொழியைப்போல
ஓரசைச் சொற்கள் உடையதாக இருத்தலும், திராவிடம் ஆரியர்
வருகைக்கு முன்பு வட இந்தியா முழுவதிலும் பரவி
இருந்ததைப் புலப்படுத்துகின்றன. திராவிடரே தங்கள்
கலைகளையும் பிறவற்றையும் ஆரியரிடம் ஒப்படைத்தவராதல்
வேண்டும்' என்ற டாக்டர் அண்ட்டரின் கருத்து ஈண்டுக்
கருதத்தக்கதாகும்.
'சிந்துவெளியில் கிடைத்துள்ள சில எழுத்துக்குறிகள் மழை,
மூன்(று)கண், மூன்(று) மீன்கண், பேரான்(ள்), எண்ணாள், நாய்,
வேல், நண்டூர், வேலூர், குரங்கர், மீனவர் முதலிய சொற்களைக்
4.
New Review - 1936 - P - 93 “The Riddle of Mohenjo-Daro” Article
by Dr.Hunter
சிந்து வெளி தரும் ஒளி + 63<noinclude></noinclude>
nsdcteladyl9xhshym08gx49vke2p1i
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/73
250
652764
1961331
2026-09-01T15:39:43Z
Sadiqbasha.18
16804
Ocr
1961331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>குறிக்கின்றன... பேராள், எண்ணாள், மூன்(று)கண் என்பன
சிவனைக் குறிக்கின்றன.'
'சிந்துவெளி எழுத்துக்களைக் கொண்ட மொழி பழைய
திராவிடமாகும். அத்திராவிடத்தின் பெரும்பாலான சொற்கள்
தமிழிலேயே காணப்படுகின்றன. ஆயினும் சில சொற்கள்
கன்னடம், துளுவம் முதலிய பிற திராவிட மொழிகளிலும்
காணப்படுகின்றன. பிராகுவிமொழியில் உள்ள திராவிடச்
சொற்களும் சிந்து, பாரசீக மொழிகளால் தம் உண்மையான
ஒலிப்பு முறையை இழந்துள்ளன. எனவே, சிந்துவெளி திராவிட
மொழி, இன்று பேசப்படுகின்ற திராவிட மொழிகளைப்
போன்றதன்று; இவற்றின் மூலமாகிய பழந்திராவிடமொழி
எனக்கூறல் பொருந்தும். அது பழைய கன்னடத்தையும்
சங்கத்தமிழையும் ஒருவாறு ஒத்ததாகும்.' என்பது சிந்துவெளி
மக்கள் பேசிய மொழி ஆராய்ச்சியில், தன் வாழ்நாள்
முழுவதையும் கழித்த வரலாற்று வல்லுநரான திருத்தந்தை
ஈராசுப் பெருந்தகையின் முடிவாகும்.
சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியதே அசோகன்
காலத்திய பிராமி எழுத்துக்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பிராமி எழுத்து பிற்காலத்தில் அடைந்த மாறுதல்களினால்;
உருவில் வேறுபாடுடையனவாகக் காணப்படுகின்றன.
வடஇந்தியாவில் வழங்கிய பிராமி எழுத்துக்கள், சிந்துவெளி
எழுத்துக்களினின்று பெரிதும் மாறுபட்டுள்ளன. தென்னாட்டில்
வளர்ச்சியடைந்த பிராமி எழுத்துக்கள் பேரளவில் சிந்துவெளி
எழுத்துக்களின் அமைப்பினை ஒட்டியே அமைந்துள்ளன.
ஆகவே, தென்னாட்டுப் பிராமி எழுத்துக்களைத் திராவிடர்கள்
சிந்துவெளியில் இருந்து நேராகக் கொண்டு வந்து வழங்கி
இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
வ்விருவகை பிராமி எழுத்துக்களிலும் வடமொழி
எழுத்துக்களுக்கு இல்லாத சில தனிப்பண்புகள் இருப்பதைக்
கண்ட அறிஞர் ஒருவர், 'இவற்றை நாம் கவனித்தால் பிராமி
லிபி முதலில் வடமொழிக்காக ஏற்படவில்லை என்றும்,
5. Rev.H.Heras: Studies in Proto-Indb-Mediterranean Culture-P-270-7.
64 * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
jbi5b5cyshmjn4bcy9vf6y7yiac6crp
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/74
250
652765
1961332
2026-09-01T15:40:02Z
Sadiqbasha.18
16804
Ocr
1961332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>உயிரெழுத்துக்களுள் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச்
சிறப்பை அளிப்பதும், மெய்யெழுத்துக்களுள் வர்க்க
எழுத்துக்களைக் கொள்ளாததுமான ஒரு பாஷைக்கென
அமைக்கப்பட்டுப் பின்னால், வடமொழிக்கு உபயோகப்படும்படி
புதிய குறிகள் உண்டாக்கப்பட்டன என்றும் எண்ண
வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொழிகளில் இவ்விதம்
உள்ளது தமிழ் ஒன்றுதான். அங்ஙனமாயின் தமிழுக்கென
அமைந்த லிபியாக இருத்தல் கூடு மா? இஃது ஆராய்தற்குரியது
என்று அறிவித்துள்ளார்.
சிந்துவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆராய்ச்சியின் பயனாக
நாம் உய்த்துணரக்கூடியது முடிந்த முடிபன்று. வருங்காலத்தில்
சிந்துவெளி எழுத்துக்களைப்பற்றி அறிய புத்தொளி
கிடைக்குமானால், அவ்வெழுத்துக்களைப் பற்றித் தெளிவான ஒரு
முடிவிற்கு வர இயலும். அந்த நாள் வரும்வரை சிந்துவெளி
எழுத்துக்கள், பழந்திராவிட மொழியின் எழுத்துக்குறிகளாக
இருந்திருக்க வேண்டும் என்ற பெரும்பாலான அறிஞர்களுடைய
கருத்தினை ஏற்றுக்கொள்ளுதல் சிறப்புடைத்தாகும்.
**
6. தி.நா.சுப்பிரமணியம்: பண்டைத் தமிழ் எழுத்துக்கள், பக். 103.
சிந்து வெளி தரும் ஒளி * 6<noinclude></noinclude>
4un6nexkxknccwteh1010htmdff6drg
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/75
250
652766
1961333
2026-09-01T15:40:28Z
Sadiqbasha.18
16804
Ocr
1961333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>6. சிந்துவெளி மக்கள்
எலும்புக் கூடுகள்
சிந்துவெளியில் வாழ்ந்த மக்களின் எலும்புக்கூடுகள் சில
கிடைத்துள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள், அவை,
ஓரினத்தைச் சேர்ந்த மக்களின் எலும்புக்கூடுகள் அல்ல என்ற
முடிவிற்கு வந்துள்ளனர். ஆத்திரேலியரின் மூதாதையர், நடுநிலக்
கடற்பகுதியினர், மங்கோலியர், அல்பைனர் ஆகிய நான்கு
வகைப்பட்ட மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது
எலும்புக்கூடுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து,
இதுவரை கிடைத்துள்ள எலும்புக்கூடுகள் மிகச்சிலவாக
உள்ளமையால், மொகஞ்சொ-தாரோவில் வாழ்ந்த மக்களைப்பற்றிப்
பொதுவகையில் எத்தகைய முடிவிற்கும் வர இயலவில்லை.
அரப்பாவில் சில மண்டையோடுகள் கிடைத்துள்ளன. அவை
அனைத்தும் முற்றிலும் ஆராயாத நிலையில் உள்ளன. சிந்துவெளி
மக்கள் வாணிகத்தில் சிறந்து இருந்தமையால் பல இனத்தைச்
சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி மொகஞ்சொ-தாரோ, அரப்பா ஆகிய
நகரங்களில் வாழ்ந்து, ஒப்பற்ற இந்நாகரிகத்தை மாட்சிமை
உடையதாக்கி இருக்க வேண்டும் என்பது அறிஞர் பலருடைய
கருத்தாகும்.
சிந்துவெளி நகரங்களை அழித்தது யார்?
'சிந்துவெளி மக்கள் யார்?' என்பதைப்பற்றி ஆராய்ந்த
மார்ட்டிமர் வீலர், 'நிலைபெற்று விளங்கிய சிந்துவெளி
நாகரிகத்தின் பேரழிவிற்குக் காரணமாக இருந்தவை எவை?
அரசியல் நெருக்கடியால், பொருளியல் போராட்டத்தால் தட்ப
வெப்பத் தாக்குதலால் சிந்துவெளி நாகரிகம் நலிவுற்றிருக்குமானால்,
முற்றிலும் ஒரே காலத்தில் அழிவுற்றிருக்காது; அதற்கு மாறாக,
ஆற்றல் குன்றி உயிர்த்துடிப்பினை இழந்திருக்கும். இன்று நமக்குக்
கிடைத்துள்ள சிந்துவெளியின் சின்னங்களால், வெளிப்படையாகப்
பெருந்திட்டமிட்டுச் செய்யப்பெற்ற அழிவு வேலைகளினாலேயே
அதன் இறுதி முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது
Dr.R.K.Mukerji: Hindu Civilization P-33.
1.
66 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
80xji9h9rj9dm9i9m6xtch2kt346zic
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/76
250
652767
1961334
2026-09-01T15:45:05Z
Sadiqbasha.18
16804
Ocr
1961334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>புலனாகின்றது. எதிர்பாராத வகையில் கிடைத்துள்ள சான்றுகளால்,
இந்திரனும் அவனுடைய ஆரியர்களுமே இப் பேரழிவிற்குக்
காரணமான குற்றவாளிகளாக இருந்திருக்க வேண்டும் எனத்
தோன்றுகிறது... சிந்துவெளி நகரங்கள் ரிக்வேதத்தில் குறிக்கப்பெறும்
நகரங்களாகும்; அவை ஆரியப்படை எடுப்பாளர்களால் கி.மு.
பதினைந்தாம் நூற்றாண்டு அளவில் அழிக்கப்பெற்றன என்பது
இப்பொழுது பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
என்று 'ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாகித்தான்' என்னும்
நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிந்துவெளி மக்கள் ஆரியர்கள்
அல்லர் என்பது தெளிவாக விளங்குகிறது.
திராவிட நாகரிகம்:
'சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளில் வேல், வேலாளன்
(வேளாளன்), வேளான் ஊர் என்னும் பொருள் தரும் வகையில்
குறிப்புக்கள் அமைந்து இருக்கின்றன. இன்னும் நாய், வேலூர்
முதலிய சொற்களுக்குரிய குறிப்புக்களையும் அம்முத்திரைகளில்
காணுகின்றோம்.'
'இங்குத் தோண்டி எடுக்கப்பட்ட இலச்சினைகளும்,
லிங்கங்களும், சிலைகளும், சிவனையும் லிங்கவழிபாட்டையும்
குறிப்பிடுவனவாகும். இவை முற்றிலும் திராவிட
நாகரிகத்திற்குரியன என்பது திண்ணம்.'
2. "What destroyed this firmly settled Civilization? Climatic, Economic,
political deterioration may have weakened it, but its ultimate
extinction is more like to have been completed by deliberate and
large-scale destruction. On Circumstantial evidence, Indra and his
Aryans stand accused. (If we reject this evidence, then we have
assumed that, in the short interval, which can at the most, have
intervened between the end of Indus Civilization and the first Aryan
invasions, an unidentified and formidable Civilization arose in the
same region and presented an extensive fortified front to the
invaders). The assumption is a wilful and unlikely one. It is now
generally accepted that the Indus cities were in fact, those referred
to in the Rig Veda and that they were destroyed by the Aryan
invaders in or about the 18th Century BC.''
Five Thousand Years of Pakistan P-24.
and also CHI-I.C.-P-92.
Sir Mortimer Wheeler.
சிந்து வெளி தரும் ஒளி + எ<noinclude></noinclude>
2zn9828nzp6d1n0515sduimbsolgsyf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/923
250
652768
1961335
2026-09-01T15:54:47Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முனையிலிருந்து வடக்கே வில்சன் முனைவரை செல்கிறது. இதன் நீளம் 503 மீ. நகரத்தை ஒட்டியே கப்பல்கள் சரக்கு ஏற்றி இறக்கும்வகையில் ‘தாங்கு மேடை’..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்னி|897|சிட்னி ஆல்செர்னன்}}</noinclude>முனையிலிருந்து வடக்கே வில்சன் முனைவரை செல்கிறது. இதன் நீளம் 503 மீ. நகரத்தை ஒட்டியே கப்பல்கள் சரக்கு ஏற்றி இறக்கும்வகையில் ‘தாங்கு மேடை’ (Wharves) 19 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12.5 மிலியன் கண்டி (Ton) சரக்குகள் இத்துறைமுகம் வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன.
<b>முக்கிய கட்டடங்கள்:</b> சிட்னியின் ‘அரசினர் இல்லம்’, விக்டோரிய கோதிக் கட்டடக்கலை முறையில் கட்டப்பட்டது. இங்குள்ள ஆங்கிலிக்கன் தேவாலயம், உரோமானிய தேவாலயம், மிட்செல் நூலகம், சிட்னி பல்கலைக்கழகம், இசைக் கலைக் கழகம், பொருட் பாதுகாப்பகம் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும். அரங்கங்களுள் நகர மன்றம் (Town Hall) பெரியது. ஒரு முனையில் அமையப் பெற்றிருக்கும் புதிய இசை நாடக அரங்கம் (Opera House) கட்டடக் கலையில் ஒரு புதுமையாகும்.
நகரின் நடுவில், பலவகை வெப்பமண்டல மலர்ச்செடிகளுடன் கூடிய தாவரவியல் தோட்டமும், மிகப் பழமையான அருங்காட்சியகமும் உள்ளன. வடக்குக் கடற்கரையில் சிட்னியின் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது.
<b>தட்பவெப்ப நிலை:</b> சிட்னியின் சராசரி ஆண்டு வெப்பநிலை 64° (பா). சனவரி மாதத்தில் 72° (பா) ஆகவும் சூலை மாதத்தில் 54° (பா) ஆகவும் உள்ளது. ஆண்டுக்கு 1,140 மி.மீ. மழை பெய்கிறது. சிட்னியின் மீத வெப்ப நிலையும் அருகருகே அமைந்துள்ள கடற்கரை உறைவிடங்களும் சிட்னியைப் புகழ் மிகுந்த உல்லாசபுரி ஆக்கியுள்ளன.
<b>குடியேற்றம்:</b> கேப்டன் சேம்சு குக் என்பவரே இப்பகுதியை கி.பி. 1770–இல் கண்டு ‘சேக்சன் துறைமுகம்’ எனப் பெயரிட்டாலும், அவர் இங்கு இறங்கவில்லை. கேப்டன் ஆர்தர் பிலிப்பு என்பவர் கி.பி. 1788–ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கைதிகளை உடனழைத்துக்கொண்டு, ஒரு குடியேற்றம் அமைக்க வந்தார். அக்குடியேற்றம் அதே மாதத்தில் பாட்டனி விரிகுடாவில் இருந்து சேக்சன் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டது. அக்குடியேற்றத்துக்கு ஆங்கிலேய உள்துறைச் செயலர் ‘சிட்னி’யின் பெயரைச் சூட்டினார். கைதிகள் குடியேற்றம் கி.பி. 1840–இல் நிறுத்தப்பட்டபின் சுதந்திர மக்கள் குடியேறினர். 1976–இல் சிட்னியின் மக்கள்தொகை 2.7 மிலியன்.
<b>சிட்னி பல்கலைக்கழகம்:</b> இது நியூசௌத்வேல்சில் அமைந்துள்ள ஆசுத்திரேலியாவின் முதல் பல்கலைக் கழகம் ஆகும். இது கி.பி. 1850–இல் ஏற்கப்பட்டது. பெண்கள் கி.பி. 1881 முதல் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், புனித பால் (ஆங்கிலிகன்–1854), புனித சான் (உரோமன் கத்தோலிக்கர் 1857) புனித ஆண்ட்ரூ (பிரசுபிட்டீரீயன், 1867), வெசுலி (மெத்தாடிசுட்டு, 1910) பெண்கள் கல்லூரி (மதச் சார்பற்றது, 1892) ஆகியவை. இப்பல்கலைக்கழகத்தில் 12,000 ஆசிரியர்களும் 17,500 மாணவர்களும் உள்ளனர். நூலகத்தில் 1,260,000 நூல்கள் உள்ளன. {{Right|<b>தி.செ.</b>}}
<section end="சிட்னி"/>
<section begin="சிட்னி ஆல்செர்னன்"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி ஆல்செர்னன்</b>}} என்ற 17–ஆம் நூற்றாண்டின் ஆங்கில விக்குக் கட்சி அரசியலாளர். வரம்பற்ற முடியாட்சி முறையை வன்மையாக எதிர்த்து, அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியை (Constitutional Monarchy) ஆதரித்தவராவர், அல்செர்னன் சிட்னி (Algernon Sidney) கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்மிக்க ஆங்கிலப் புலவரான சர் பிலிப்பு சிட்னி என்பவரின் வழிவந்தவர். இவர் கி.பி. 1622–இல் இங்கிலாந்தில் கெண்ட்டிலுள்ள (Kent) பென்சுர்சுட்டு பிளேசு என்னும் ஊரில் (Penshurst Place) பிறந்தார். இவருடைய இளமைக் காலத்தில் ஆங்கில அரசர் முதலாம் சார்லசுக்கும் ஆங்கிலப் பாராளுமன்றத்துக்குமிடையே நடந்த உள்நாட்டுப் போரில், இவர் பாராளுமன்றத்தவரின் படையில் ஒரு குதிரைப்படை அலுவலராகப் பணி செய்தார். போரில் (கி.பி. 1644) கிராம்வெல்லின் புதுமாதிரிப்படையின் உதவியோடு பாராளுமன்றம் வெற்றிபெற்றதால்,தோற்ற அரசர் முதலாம் சார்லசு விசாரணைக்குக் கொண்டு வரப்பெற்று கொலைத் தண்டனை அளிக்கப் பெற்றார். அரசர்மீது பாராளுமன்றம் விசாரணை நடத்தியபோது, பாராளுமன்றத்தின் சார்பில் விசாரணையில் கலந்துகொள்ள சிட்னி மறுக்கவே, இவர்மீது கிராம்வெல் சீற்றம் கொண்டார். அதனால் இவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். இவர் அயல் நாட்டிலிருக்கும்போது பிரெஞ்சு அரசர் பதினான்காம் உலூயியிடம், இங்கிலாந்தில் ஒரு புரட்சியைத் தோற்றுவிக்கும் பொருட்டுப் பொருளுதவியை நாடினார். இவர் கி.பி. 1677–இல் நாடு திரும்பியவுடன் அரசியலிலீடுபட்டு, விக்குக் (Whig) கட்சியில் சேர்ந்தார். ஆங்கில அரசருக்கு எதிர்ப்பை உண்டாக்கும் பொருட்டு, இங்கிலாந்திலிருந்த பிரஞ்சுத் தூதுவரிடமிருந்து இவர் கைக்கூலி பெற்றார். அரசரையும் அவர் தம்பியையும் கொல்லுதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சியில் (Rye House Plot, கி.பி. 1683) சிட்னிக்கும் தொடர்பு என்பது தெரியவில்லை; எனினும், இவர் கி.பி. 1683–இல் சிறைபிடிக்கப்பட்டு, விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டு, அதே ஆண்டின் இறுதியில் கொலைத் தண்டனையும் கொடுக்கப்பட்டார். இவர் குற்றவாளி என்பது தெளிவாக மெய்ப்பிக்கப்படாத காரணத்தால், இவரைக் குடியரசுக் கொள்-<noinclude>
<b>வா.க. 8 – 57</b></noinclude>
mf1h5k18s178vnleaz4ks4fbnpjyb3c
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/78
250
652769
1961336
2026-09-01T16:36:22Z
Sadiqbasha.18
16804
Ocr
1961336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இந்நாகரிகத்திற்கும், பிற்காலத்தில் திராவிட மொழிகளிலிருந்தும்,
அம்மொழி பேசும் மக்களிடத்திருந்தும், நாம் அறியக்கூடிய
கருத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதில் எத்தகைய
ஐயத்திற்கும் இடமில்லை. சிந்துவெளி நாகரிகம் ஆரியர்கள்
வருவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பு சிறப்புற்றிருந்தது என்பது
இதனால் பெறப்படுகின்றது.'
'நாம் தற்காலிகமாகச் சிந்துவெளி நாகரிகம் திராவிடப்
பண்பாட்டினைத் தெரிவிக்கின்றது என்பதையும், அந்நாகரிகத்திற்கு
உரிய மக்கள் பொதுவாகக் குறிப்பிடப்படும் திராவிட இனத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்" என்று
குறிப்பிட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது.
சிந்துவெளி மக்களைப்பற்றி ஆராய்ந்த அறிஞர்கள், இந்து
சமயத்தில் திராவிடப் பண்பாக விளங்கும் 'சிவசத்தி' வழிபாடு
சிந்துவெளியில் சிறப்புற்றிருந்தமையால், அதனை மேற்கொண்டு
இருந்தவர்கள் பிற்காலத் திராவிட மக்களின் மூதாதையரே என்று
அறிவுறுத்தியுள்ளனர்; சிந்துவெளி நாகரிகத்தினை அழித்தவர்
ஆரியர்கள் என்ற உண்மையைத் தக்க ஆதாரங்களுடன் அறுதியிட்டு
உறுதிப்படுத்தியுள்ளனர். அன்றைய சிந்துவெளி நாகரித்தோடு
இன்றைய திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் நாகரிகப்
பண்பாட்டினை ஒப்பிட்டுப் பார்த்த அறிஞர்கள் இரண்டிற்குமுள்ள
நெருங்கிய தொடர்பினைக் கண்டு வியப்புற்றதோடு சிந்துவெளி
மக்கள் திராவிடர்களின் மூதாதையர்கள் என்ற முடிவிற்கும்
வந்துள்ளனர். ஆகவே, சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிடப்
பண்பாட்டில் அரும்பிய நறுமலர் என்று கூறலாம்.
**
5. "The most widely accepted view is that the authors of the Sindhu
Valley Civilization were Dravidians. There is no doubt that this
Civilization closely resembles what we may derive from a study
of later Dravidian Languages and the people speaking them. This
view would mean the Sindhu Valley Civilization flourished long
before the Aryans came into India.
We may provisionally accept the view that the Sindhu Valley
Civilization represents the Dravidian Culture and its authors belonged
to the racial type commonly referred as Dravidians."
.
Dr.R.C.Majumdar:
Ancient India PP - 27-28.
சிந்து வெளி தரும் ஒளி + 69<noinclude></noinclude>
f3lpnnoxyrmjm5q4f1uo13u0bol1tn1
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/79
250
652770
1961337
2026-09-01T16:36:33Z
Sadiqbasha.18
16804
Ocr
1961337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>7. சிந்துவெளி நாகரிகத்தின் காலம்
இரும்பைக் காணோம்
பழம்பெரும் நாகரிகங்களைப்பற்றி ஆராயும் பொழுது அதன்
காலத்தை வரையறுத்துக் கூறவேண்டியது மிக இன்றியமையாததாகும்.
ஆரியர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் சிந்துவெளி நாகரிகம்
சிறப்புற்றிருந்தமையால், அதன் தொன்மையைப் பற்றிக்
கூறவேண்டியதில்லை. இன்றுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட
சிந்துவெளியின் சின்னங்களில் ஒரு சிறு இரும்புத் துண்டுகூடக்
கிடைக்கவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. இதனால்,
இரும்புக்காலத்திற்கு முன்பு சிந்துவெளி நகரங்கள் சிறப்புற்றிருந்தன
என்பது தெளிவாகின்றது. ஆரியர்கள் இந்தியாவினுள்
நுழைந்தபொழுது இரும்பினால் செய்யப்பட்ட படைக்கலன்களைக்
கொண்டு வந்தனர் என்பதை அறிகிறோம். சிந்துவெளி நாகரிகம்
இந்திய மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நின்று நிலவிய
ஆரியரல்லாத மக்களுடைய நாகரிகம் என்ற உண்மை இதனால்
வெளிப்படுகிறது.
சிந்துவெளி மக்கள் கல்லையும், செம்பையும்,
வெண்கலத்தையும் கொண்டு கருவிகள் செய்து வந்தமையால்,
அவர்கள் செம்பு கற்கால நாகரிக காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று
வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். கி.மு.2000 அளவில்தான்
உலகப் பழங்குடி மக்கள் இரும்பினைப் பயன்படுத்தக் கற்றனர்
என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அறுதியிட்டுக் கூறி
வருகின்றனர். இக்காரணங்களால் சிந்துவெளி நாகரிகம்,
இரும்பினை உலக மக்கள் அறியாத கி.மு.இரண்டாயிரத்திற்கும்,
காலத்தால் முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும் எனத்
தோன்றுகிறது.
அயல்நாடுகளில் சிந்துவெளியின் சின்னங்கள்
சிந்துவெளி நாகரிகத்தின் காலத்தைக் கணிப்பதற்கு அந்நகரில்
கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களும், வேறு பல பொருள்களும்
நமக்கு உதவியாக உள்ளன. அயல்நாடுகளில் கிடைத்துள்ள
பழம்பொருள் சின்னங்களைக் கொண்டு அந்நாடுகளின் நாகரிக
70 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
s5ywureb9k656rdeaxdeiyumasgzii6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/80
250
652771
1961338
2026-09-01T16:36:48Z
Sadiqbasha.18
16804
Ocr
1961338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>காலத்தை வரையறுத்துள்ளனர். அவற்றோடு, சிந்துவெளியில்
கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்களைக் கொண்டு
அந்நாடுகளின் நாகரிக காலத்தை வரையறுத்துள்ளனர். அவற்றோடு,
சிந்துவெளியில் கிடைத்துள்ள பொருள்களை ஒப்பிட்டுப் பார்த்து
ஒருவாறு இந்நாகரிகத்தின் காலத்தைக் கணக்கிட முடியும்.
சிந்துவெளியில் கிடைத்த சின்னங்களைப் போன்று
மெசொப்போட்டேமியாவில், தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால்
பல பழம்பொருள் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மெசொப்பொட்டேமியா நாகரிகத்தின் காலத்தை வேறு பல
சான்றுகளைக் கொண்டு வரையறுத்துள்ளனர்.
இவ்வாராய்ச்சியில் முதன்மையானதாகவும் அடிப்படையாகவும்
இருப்பது டாக்டர் ஃபிராங்ஃபர்ட் கண்டெடுத்த முத்திரையாகும்.
அவர், சிகாகோ கீழ்த்திசை நாடுகளின் ஆராய்ச்சிக்கழகத்தின்
(Chicago Oriental Institute) சார்பில் ஈராக் நாட்டில் தொல்பொருள்
ஆராய்ச்சியைத் தொடங்கினார். பாக்தாத் நகருக்கு அருகில் 'தெல்
ஆமர்' என்னும் இடத்தில் அகழ்ந்தெடுத்தபோது கி.மு.2500
ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து, மண்மேடிட்ட நகர் ஒன்றைக்
கண்டார். அவ்விடத்தில் சிந்துவெளி நாகரிகத்துக்குரிய முத்திரை
ஒன்றைக் கண்டெடுத்தார். இதுபோன்றே சிந்துவெளியில் கிடைத்த
மணிகள், மண்பாண்டங்கள், முத்திரைகள் முதலியன எகிப்து,
கிரீத் (Grete) முதலிய நாடுகளின் நாகரிகங்கள் அழிவுபட்ட
இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவை யாவும் சிந்துவெளியின்
காலத்தைக் கணக்கிடப் பேருதவியாக உள்ளன.
மொகஞ்சொ-தாரோவின் ஏழடுக்குகள்
மொகஞ்சொ-தாரோவில் காணப்படும் ஏழடுக்குகளும்
தோன்றி மறைய 500 ஆண்டுக்காலம் பிடித்திருக்கும் என்பது
ஆராய்ச்சியாளர் கருத்து. ஒவ்வோர் அடுக்கும் இரண்டு
தலைமுறைகளாகிலும் அழியாது இருந்திருக்கலாம் என்று
நம்புகின்றனர். இக்கணக்கின்படி மொகஞ்சொ-தாரோவின்
நாகரிகம் பழங்கால, இடைக்கால, பிற்கால நாகரிகம் என்பது
முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி
நாகரிகம் மொகஞ்சொ-தாரோவின் ஏழாவது அடுக்கில் (மேலிருந்து
கீழ்) முதிர்ச்சியுற்ற நிலையில் காணப்படுவதனால், அந் நாகரிகம்
தோன்றி வளர்ந்து முதிர்ச்சியுறப் பல நூற்றாண்டுகள் கழிந்திருக்க
வேண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தெல் ஆமர் என்னும்
சிந்து வெளி தரும் ஒளி + 71<noinclude></noinclude>
ne6w9gtnd6a7lmr8uhwim3d6za7vbvv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/924
250
652772
1961343
2026-09-01T17:56:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 924 |bSize = 480 |cWidth = 89 |cHeight = 120 |oTop = 69 |oLeft = 100 |Location = center |Description = }} {{center|அல் செர்னன் சிட்னி}} கைக்காக உயிர்துறந்தவர் என்று விக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்னி, அல் செர்னன்|898|சிட்னி சர் பிலிப்பு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 924
|bSize = 480
|cWidth = 89
|cHeight = 120
|oTop = 69
|oLeft = 100
|Location = center
|Description =
}}
{{center|அல் செர்னன் சிட்னி}}
கைக்காக உயிர்துறந்தவர் என்று விக்குக் கட்சியார் கூறுதல் மரபு.
<b>புரட்சி உரிமை:</b> சிட்னி தாம் எழுதிய ‘அரசாங்கம் பற்றிய விளக்கங்கள்’ (Discourses on Government) என்ற நூலில் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தற்கு உரிமை உண்டு என்று எழுதினார். இந்நூல் இவருடைய காலத்தில் அச்சிடப்படாமல், இவர் இறந்தபின் கி.பி. 1698–இல்தான் அச்சிடப்பட்டு வெளியாயிற்று; இந்நூலில் சிட்னி குடியரசுக்கு மாறாக, ஓர் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியை ஆதரிக்கிறார். அமெரிக்கச் சுதந்திர அறிக்கையை வரைந்த தாமசு செபர்சன் இதனை ஓர் உயர்ந்த நூலாகக் கருதுகிறார்.
<b>அரசின் தோற்றம்:</b> ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளுதற்கு உரிமை இருக்கிறது. தங்களுடைய கருத்தில் எவர் தகுதி உடையவரோ அவரை ஆட்சியாளராக அவர்கள் தேர்ந்தெடுத்தல் இயலும். அரசாங்கம் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்தே பெறுகிறது. அது மக்களுடைய பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவுமே இருக்கின்றது. இங்கிலாந்தில் அரசர்களை அமர்த்து தற்குப் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆயினும், பாராளுமன்றத்தில் அதிகாரமும் மக்களால் அளிக்கப்பட்ட ஒன்றுதான். எனவே, அவர்கள் திரும்பவும் அதைத் தாங்கள் ஏதேனுமொரு வழியில் எடுத்துக் கொள்ளுதல் இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசரால் நியமிக்கப்பட்ட அவருடைய சார்பாளர்களைவிட ஊழலில் முறை அற்றவர்களாக இருத்தல் கூடும்.
உயர்குடிப்பிறப்பாளர் நடத்தும் குடியரசே மிகச் சிறந்த அரசு. ஆட்சியாளர்களைத் தெரிவு செய்தற்குந் தேர்தம் முறையே சிறந்தது.
கிராம்வெல் கி.பி. 1649–முதல் கி.பி. 1653 வரை நிறுவியிருந்த பொதுநல அரசு தான் (Commonwealth) மிகச் சிறந்த ஒன்று. ஏனெனில், அந்த அரசில்தான் ஆங்கிலச் சுதந்திர உரிமையானது பண்டைய பெருமை மிக்க கிரேக்க உரோமானிய நாட்களிலிருந்தது போன்று முழுவளர்ச்சி பெற்றிருந்தது. ஆங்கில முடியாட்சி கி.பி. 1660–இல் மீட்கப்பட்டபோது, கையூட்டு முறைகளும், வெறுக்கத்தக்க நிகழ்ச்சி முறைகளும் பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டன.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gooch, G.P.,</b> Political Thought in England: From Bacon to Halifax, London, 1946.
<b>Haller, William.,</b> Liberty and Reformation in the Puritan Revolution, New York, 1955.
<section end="சிட்னி, அல் செர்னன்"/>
<section begin="சிட்னி, சர். பிலிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி, சர். பிலிப்பு (கி.பி. 1554-1586):</b>}} இவர் எலிசபெத்து அரசி ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடைய குடும்பத்தைச் சார்ந்தவராய், அனைவருக்கும் தெரிந்தவராய் விளங்கியவர். இவர் அரசினால் பிரபுப் பட்டத்திற்கு உரியவராய்ச் சிறப்பிக்கப்பட்டார்.
சிட்னி (Sri Philip Sydney) கெண்ட்டு மாவட்டத்தில் கி.பி. 1554–இல் பிறந்தார். இவர் ஆக்சுபோர்டு போன்ற பல கல்வி நிலையங்களில் சுற்றிருந்தாலும் பட்டம் எதுவும் பெறாமலேயே ஆக்சுபோர்டை விட்டு விலகினார். பிரான்சு, இத்தாலி, வெனிசு, ஆசுத்திரியா, செனோவா முதலான இடங்களுக்கெல்லாம் பயணம் மேற்கொண்ட சிட்னி, வெனிசில் பல்துறைப் பாடங்களைக் கற்றதோடு இத்தாலிய ஓவியக் கலைஞர்களுடனும் தொடர்பு கொண்டார். தாயகம் திரும்புகையில் இவர் தேர்ந்த எழுத்தாளராகத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டார். தாயகம் திரும்பியவுடன் இவர் அயர்லாத்தில் வாழத் தொடங்கினார்; அரசி எலிசபெத்தின் அவைக் களக் கவிஞராய்ச் சிறப்புற்றுத் திகழ்ந்தார்.
‘ஆர்கேடியா’ என்ற உரைநடைக் காவியம் ஒன்றும் இவரால் இயற்றப்பெற்றது. சிட்னியின் மற்றொரு சிறந்த படைப்பு ‘பொறுத்தற் செய்யுள்’ (The Applogic Poetrie) என்பதாகும்.
மேற்கிந்தியத் தீவுகளை கி.பி. 1584–இல் காணச் சென்ற திரேக்குக் குழுவுடன் தாமும் செல்ல முடிவு செய்திருந்த சிட்னி, அதற்கு மாறாக நெதர்லாந்து ஆளுநராகப் பதவியேற்று, முன் குறிப்பிட்ட திட்டத்தைக் கைவிட்டார்.
{{nop}}<noinclude></noinclude>
r7a7vpk9jyi4qbpnp63xn0nvmdym6oa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/925
250
652773
1961349
2026-09-01T18:10:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிட்னி உயர்ந்த பண்பாளர்; இங்கிதம் மிக்கவர்; மிகத் துணிவுடையவர்; பிரபுத்துவப் பண்புகளிலிருந்து சற்றும் விலகாதவர். இவர் அரசியல் துறையில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்னி பல்கலைக்கழகம்|899|சிட்னி வெடி}}</noinclude>சிட்னி உயர்ந்த பண்பாளர்; இங்கிதம் மிக்கவர்; மிகத் துணிவுடையவர்; பிரபுத்துவப் பண்புகளிலிருந்து சற்றும் விலகாதவர்.
இவர் அரசியல் துறையில் ஈடுபாடு கொள்ளவில்லை; வீரமும் உயர் பண்பும் கொண்ட பெருந்தகையாளராகவே தம்மைக் காட்டிக்கொண்டார்.
இவருடைய படைப்புகள் இவர் வாழ்நாளில் வெளியிடப்படவில்லை. ஆனால், அவை அறிஞர்களிடையே எழுத்துப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டுச் சுவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சில கவிதைகளையே படைத்திருந்தாலும் அவை தரமானவை. இவருடைய ‘அரிசிடொபல்’ ‘இசுடெல்லா’ என்பன முதல் முறையாக வெளிவந்த எலிசபெத்துக் கால ஈரேழ்வரிப் பாடல்களாம் (Sonnet). இவர் தன்னுணர்ச்சிப் பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார். போர்க்கருவி ஒன்றால் ஏற்பட்ட காயத்தினால் துன்புற்ற இவர் தம் 32–ஆம் வயதில் காலமானார். கவிஞர்களுள் இசுபென்சரும் திரெய்டனும் இவர் மீது கையறு நிலைப் பாடல்கள் இயற்றித் தம் ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.
{{Right|<b>பி.எஸ்.வே.</b>}}
<section end="சிட்னி சர் பிலிப்பு"/>
<section begin="சிட்னி பல்கலைக்கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி பல்கலைக்கழகம்:</b>}} ஆசுத்திரேலியா நாட்டிலேயே மிகப் பெரிய, பழமையான, இருபாலரும் பயிலுகின்ற உயர்கல்வி நிறுவனம். இது சிட்னி (Sydney) நகரில் அமைந்துள்ளது. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்றாலும், ஆசுத்திரேலியா அரசு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 925
|bSize = 480
|cWidth = 147
|cHeight = 198
|oTop = 362
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|சிட்னி நகரம்}}
மிகுந்த நிதியுதவி செய்து வருகிறது. சிட்னி பல்கலைக்கழகம் கி.பி. 1850–இல் தோற்றுவிக்கப்பட்டது.
சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆறு கல்லூரிகள் உள்ளன. அவையனைத்தும் மாணவர் தங்கிப் பயிலும் கல்லூரிகளாக (Residential Colleges) உள்ளன. அவற்றுள் பெண்கள் கல்லூரியும் அடங்கும். இப்பல்கலைக் கழகம் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பின்னரே சிட்னி பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக கி.பி. 1881–இல் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் வேளாண்மை கட்டடக்கலை, கலைகள் (Arts), மருத்துவமும் பல் மருத்துவமும் (Medicine and Dentistry), சட்டவியல் பொறியியல், கால்நடை மருத்துவம், அறிவியல் ஆகிய புலங்கள் உள்ளன. ஆசுத்திரேலிய மொழி மையம், அணுவாற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (Nuclear Research Foundation), அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கான எலிசபெத்து அரசி ஆராய்ச்சி நிறுவனம் (Queen Elizabeth Research Institute for Mothers and Infants), நாடகப் பட்டறை (Theatre Workshop) ஆகியன சிட்னி பல்கலைக்கழகத்தில் இயங்கும் சில குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மையங்களாகும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="சிட்னி பல்கலைக்கழகம்"/>
<section begin="சிட்னி வெபு"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி வெபு</b>}} என்பாரும், அவர்தம் மனைவி மார்த்தா பியாட்டிரிசு என்பாரும் 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலச் சமூகச் சீர்திருத்த வாதிகளும் புகழ்மிக்க பொருளாதார வரலாற்றாசிரியர்களுமாவர். சிட்னி வெபு (Sydney Webb) கி.பி. 1859–இல் இலண்டனில் பிறந்து, இளமையில் சுவிட்சர்லாந்திலும், இலண்டன் நகரக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் கி.பி. 1878–இல் அரசுப்பணியில் சேர்ந்திருந்தார். பின்னர் கி.பி. 1891–இல் இலண்டன் ஊரக மன்றத்திற்குத் (London Country Council) தேர்ந்தெடுக்கப்பட்டபின் அரசுப் பணியிலிருந்து விலகினார். இவர் 1910–வரை அம்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். இவர் கி.பி. 1885–ஆம் ஆண்டு முதல் படிப்படியான சமநிலைக் கோட்பாட்டு முறையை ஆதரித்த கழகத்தில் (Fabian Society) உறுப்பினரானார். இவர் சமநிலைக் கொள்கை பற்றிய முறைகளைத் தம் நூல்களின் வாயிலாக வெளியிட்டார். தொழிலாளர் இயக்கத்துக்குச் சிறந்த கருத்துகளை வழங்கிய ஒரு தலைவராக ஆனார். இவரும் இவர்தம் துணைவியாரும் வாழ்நாள் முழுவதும் சமூகநீதியை நிறுவும்பொருட்டுக் கடுமையாக உழைத்தனர். இருவரும் தங்களுடைய சமநிலைக் கருத்துகளைப் பரப்புதற்காக கி.பி. 1895–இல் நிறுவிய ஓர் அமைப்பே இலண்டன்<noinclude>
<b>வா.க. 8 – 57அ</b></noinclude>
d27t3yzse50wzs1g69d38ihovoatknl
1961350
1961349
2026-09-01T18:12:20Z
Desappan sathiyamoorthy
14764
1961350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்னி பல்கலைக்கழகம்|899|சிட்னி வெபு}}</noinclude>சிட்னி உயர்ந்த பண்பாளர்; இங்கிதம் மிக்கவர்; மிகத் துணிவுடையவர்; பிரபுத்துவப் பண்புகளிலிருந்து சற்றும் விலகாதவர்.
இவர் அரசியல் துறையில் ஈடுபாடு கொள்ளவில்லை; வீரமும் உயர் பண்பும் கொண்ட பெருந்தகையாளராகவே தம்மைக் காட்டிக்கொண்டார்.
இவருடைய படைப்புகள் இவர் வாழ்நாளில் வெளியிடப்படவில்லை. ஆனால், அவை அறிஞர்களிடையே எழுத்துப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டுச் சுவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சில கவிதைகளையே படைத்திருந்தாலும் அவை தரமானவை. இவருடைய ‘அரிசிடொபல்’ ‘இசுடெல்லா’ என்பன முதல் முறையாக வெளிவந்த எலிசபெத்துக் கால ஈரேழ்வரிப் பாடல்களாம் (Sonnet). இவர் தன்னுணர்ச்சிப் பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார். போர்க்கருவி ஒன்றால் ஏற்பட்ட காயத்தினால் துன்புற்ற இவர் தம் 32–ஆம் வயதில் காலமானார். கவிஞர்களுள் இசுபென்சரும் திரெய்டனும் இவர் மீது கையறு நிலைப் பாடல்கள் இயற்றித் தம் ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.
{{Right|<b>பி.எஸ்.வே.</b>}}
<section end="சிட்னி சர் பிலிப்பு"/>
<section begin="சிட்னி பல்கலைக்கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி பல்கலைக்கழகம்:</b>}} ஆசுத்திரேலியா நாட்டிலேயே மிகப் பெரிய, பழமையான, இருபாலரும் பயிலுகின்ற உயர்கல்வி நிறுவனம். இது சிட்னி (Sydney) நகரில் அமைந்துள்ளது. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்றாலும், ஆசுத்திரேலியா அரசு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 925
|bSize = 480
|cWidth = 147
|cHeight = 198
|oTop = 362
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|சிட்னி நகரம்}}
மிகுந்த நிதியுதவி செய்து வருகிறது. சிட்னி பல்கலைக்கழகம் கி.பி. 1850–இல் தோற்றுவிக்கப்பட்டது.
சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆறு கல்லூரிகள் உள்ளன. அவையனைத்தும் மாணவர் தங்கிப் பயிலும் கல்லூரிகளாக (Residential Colleges) உள்ளன. அவற்றுள் பெண்கள் கல்லூரியும் அடங்கும். இப்பல்கலைக் கழகம் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பின்னரே சிட்னி பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக கி.பி. 1881–இல் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் வேளாண்மை கட்டடக்கலை, கலைகள் (Arts), மருத்துவமும் பல் மருத்துவமும் (Medicine and Dentistry), சட்டவியல் பொறியியல், கால்நடை மருத்துவம், அறிவியல் ஆகிய புலங்கள் உள்ளன. ஆசுத்திரேலிய மொழி மையம், அணுவாற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (Nuclear Research Foundation), அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கான எலிசபெத்து அரசி ஆராய்ச்சி நிறுவனம் (Queen Elizabeth Research Institute for Mothers and Infants), நாடகப் பட்டறை (Theatre Workshop) ஆகியன சிட்னி பல்கலைக்கழகத்தில் இயங்கும் சில குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மையங்களாகும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="சிட்னி பல்கலைக்கழகம்"/>
<section begin="சிட்னி வெபு"/>
{{dhr}}
{{larger|<b>சிட்னி வெபு</b>}} என்பாரும், அவர்தம் மனைவி மார்த்தா பியாட்டிரிசு என்பாரும் 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலச் சமூகச் சீர்திருத்த வாதிகளும் புகழ்மிக்க பொருளாதார வரலாற்றாசிரியர்களுமாவர். சிட்னி வெபு (Sydney Webb) கி.பி. 1859–இல் இலண்டனில் பிறந்து, இளமையில் சுவிட்சர்லாந்திலும், இலண்டன் நகரக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் கி.பி. 1878–இல் அரசுப்பணியில் சேர்ந்திருந்தார். பின்னர் கி.பி. 1891–இல் இலண்டன் ஊரக மன்றத்திற்குத் (London Country Council) தேர்ந்தெடுக்கப்பட்டபின் அரசுப் பணியிலிருந்து விலகினார். இவர் 1910–வரை அம்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். இவர் கி.பி. 1885–ஆம் ஆண்டு முதல் படிப்படியான சமநிலைக் கோட்பாட்டு முறையை ஆதரித்த கழகத்தில் (Fabian Society) உறுப்பினரானார். இவர் சமநிலைக் கொள்கை பற்றிய முறைகளைத் தம் நூல்களின் வாயிலாக வெளியிட்டார். தொழிலாளர் இயக்கத்துக்குச் சிறந்த கருத்துகளை வழங்கிய ஒரு தலைவராக ஆனார். இவரும் இவர்தம் துணைவியாரும் வாழ்நாள் முழுவதும் சமூகநீதியை நிறுவும்பொருட்டுக் கடுமையாக உழைத்தனர். இருவரும் தங்களுடைய சமநிலைக் கருத்துகளைப் பரப்புதற்காக கி.பி. 1895–இல் நிறுவிய ஓர் அமைப்பே இலண்டன்<noinclude>
<b>வா.க. 8 – 57அ</b></noinclude>
bh4mx75opgc39aek2r55lh8t27jxx8t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/926
250
652774
1961351
2026-09-01T18:54:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளாதார அரசியற் கழகம் (The London School of Economics and Political Science) ஆகும். இதன் பொருட்டு இவர்கள் ‘நியூ இசுடேட்சுமன்’ (The New Statesman) என்ற ஏடும் பல அரசு ஆணையங்களில் உறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்னி வெபு|900|சிட்னி வெபு}}</noinclude>பொருளாதார அரசியற் கழகம் (The London School of Economics and Political Science) ஆகும். இதன் பொருட்டு இவர்கள் ‘நியூ இசுடேட்சுமன்’ (The New Statesman) என்ற ஏடும் பல அரசு ஆணையங்களில் உறுப்பினர்களாகப் பணி புரிந்துள்ளனர். சிட்னி வெபு 1919–இல் நிலக்கரித் தொழில் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து, அத்தொழிலை அரசாங்க உடைமையாக ஆக்குதற்காக விரிவான ஒரு திட்டத்தை வரைந்தார். இவர் 1922–இல் சீகாம் (Seaham) தொகுதியின் உறுப்பினராகப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இராம்சே மக்டனால்டு அமைத்த தொழிற் கட்சி அரசாங்கத்தில் வணிகக் கழகத் தலைவராயினார். இங்கிலாந்தில் தொழிற்கட்சி 1929–இல் ஆட்சிக்கு வந்ததும், சிட்னி வெபு பாசுபீல்டு பிரபுவாகப் (Baron PassField) பட்டம் பெற்றுக் குடியேற்ற நாடுகளின் செயலாளராக இரண்டாண்டுகளும், தன்னாட்சி நாடுகளின் செயலாளராக (Secretary for Domonions) ஓராண்டும் அலுவலிலிருந்தார். தொழிற்கட்சி அரசாங்கம் 1931–இல் பிளவுண்டு போனதும், வெபு அரசியலிலிருந்து விலகினார். சோவியத்து உருசியாவின் வாழ்க்கை முறையை நேரில் கண்டறிதற்காக இவர் தம் மனைவியாருடன் 1932–இல் அந்நாட்டிற்குச் சென்று, தாங்கள் கண்ட நிலைமைகளைச் ‘சோவியத்துப் பொதுவுடைமை: ஒரு புதிய நாகரிகம்’ என்ற நூலில் இரு பாகங்களாக 1935–இல் வெளியிட்டனர். இதில் இவர்கள் உருசியப் பொருளாதாரத் திட்டமிடுதலைப் புகழ்ந்துரைத்தாலும் அந்நாட்டின் அரசாங்க முறையை வெறுத்துரைத்தனர். வெபு 1944–இல் சிறப்புத் தகுதிக் குழுவினரில் (Order of Merit) ஓர் உறுப்பினராக உயர்த்தப்பட்டார். இவர் 1947–இல் மறைந்தார்.
சிட்னி வெபு ‘இங்கிலாந்தில் சமநிலை’ என்ற நூலையும், அவரும் அவர்தம் மனைவியாரும் சேர்ந்து, ‘தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு,’ ‘தொழிலியல் குடியாட்சி’ ‘ஆங்கில உள்ளாட்சி அரசரங்கம்’ முதலிய நூல்களையும் எழுதி வெளியிட்டனர். பியாட்டிரிசு வெபு ‘இலண்டன் மக்களின் வாழ்க்கையும் தொழிலும்’, ‘பிரிட்டனில் கூட்டுறவு இயக்கம்’ முதலிய பல நூல்களை எழுதி வெளியிட்டார். சிட்னி வெபு 1918–இல் தாம் எழுதி வெளியிட்ட ‘தொழிலாளரும் புதிய சமூக அமைப்பும்’ (Labour and the New Social Order) என்ற நூலில், திருத்தி அமைக்கப்பட்ட தொழிற்கட்சி பின்பற்றுதற்கான சமநிலைக் கோட்பாடுகளைக் கூறியுள்ளார்.
<b>அரசியற் கருத்து:</b> இவர் கடைப்பிடித்த அரசியற் கொள்கை தாராள இயல்புடைய சமநிலைக் கொள்கை (Liberal form of Socialism or Fabianism) ஆகும். இவர் தாம் கி.பி. 1889–இல் எழுதிய கட்டுரைகள் (Fabian Essays) என்ற நூலில், ‘குடியாட்சிக் கொள்கையினுடைய பொருளாதாரக் கூறுதான் உண்மையிலேயே சமநிலைக் கொள்கை ஆகும்’ என்று கூறுகிறார். ஆங்கிலத் தாராளக்கொள்கையைச் (English Liberalism) சில வரம்புகளுக்குட்பட்ட ஒன்றாக விளக்கிய தாமசு கில் கிரீன் (Thomas Hill Green) என்பவரும் வெபுகளின் சமநிலைக் கொள்கையை ஆதரித்தார். உற்பத்திக் கூறுகளையும் பங்கீட்டு முறைகளையும் அரசாங்கமே தன் உடைமைகளாக ஆக்கி, தனியார் ஊதியத்துக்காக அல்லாமல் பொது நன்மைக்காக ஒரு தேசிய பொருளாதாரத் திட்டத்தின் வாயிலாகப் பயன்படுத்துதல் வேண்டும் என்பதுதான் சமநிலைக் கொள்கையின் சுருக்கம் ஆகும். இந்தச் சமநிலைக் கொள்கையின் குறிக்கோளை அடைதற்குத் தனியார் முதலாளித்துவ வகுப்புக்கெதிராகப் பகைமை உணர்வைத் தாண்டி, பாராளுமன்ற முறைகளை விடுத்து, நேரடியான வன்முறைப் புரட்சி முறைகளைப் பொதுவுடைமைக் கொள்கையாளரும், தொழிற்சங்கக் கொள்கையாளரும் (Syndicalists) பின்பற்றினர். கூட்டுடைமைக் கொள்கையாளரும் (Colleectivists) கழக முறைச் சமநிலையாளரும் (Guild Socialists) வன்முறைப் புரட்சியை விடுத்துப் பாராளுமன்றக் குடியாட்சி முறைகளைப் பின்பற்றினர்.
முதலாளித்துவ முறையிலமைந்துள்ள அரசு பல குறைபாடுகளை உடையது. நீண்ட நேரப் பணிமுறை, குறைந்த ஊதியம், துப்புரவு இல்லாத, இடர்ப்பாடான வேலைச் சூழ்நிலைகள், குடியிருப்புகள் முதலியவற்றால் பெரும்பாலான தொழிலாளர்கள் துன்பமடைய, தொழிலின் பயன் ஒரு சிலருக்கே (முதலாளிகளுக்கே) கிடைத்து அவர்கள் வளம் பெறுகின்றனர். இந்தச் சீர்கேடான அரசியல், சமூக அமைப்பை உடனடியாகப் புரட்டி வாயிலாக முழுவதும் மாற்றியமைத்தலும் இயலாது. தம் நாடாகிய உரோமைத் தாக்க ஆனிபல் (Hannibal) என்ற சார்த்தசீனியப் படைத் தளபதியிடம் அவன் வலிமை மிகுதியும் உடையவனாக இருந்த காரணத்தால், அவனிடம் நேரடியாகப் போர் செய்யாமல், அவனுடைய செய்கைகளையெல்லாம் கவனித்து, உரோமானியப் படைத்தளபதியான பேபியசு மாக்சிமசு (Fabius Maximus) தக்க தருணத்தில் அவனை வலுவாகத் தாக்கி நிறுத்தியது போல, கூட்டுடைமைச் சமநிலைக் கொள்கையாளரும் தக்க தருணத்துக்காகக் காத்திருந்து, சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்துதல் வேண்டும். முதலில் சமூகத்திலே விரிவுரைகள், நூல் துண்டு வெளியீடுகள் முதலியவற்றின் வாயிலாகச் சமநிலைக் கருத்துகள் பரப்பப்படுதலும், இக்-<noinclude></noinclude>
b4j2dyp8jz3uarwm9c8qe6h35cqkw53
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/927
250
652775
1961352
2026-09-01T19:14:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கருத்துகளைப் பின்பற்றுவோர் பாராளுமன்றத்துக்குத் தேர்தல்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படுதலும் வேண்டும். சமநிலைக் கருத்துகளடங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிட்னி வெபு|910|சிண்டோ}}</noinclude>கருத்துகளைப் பின்பற்றுவோர் பாராளுமன்றத்துக்குத் தேர்தல்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படுதலும் வேண்டும். சமநிலைக் கருத்துகளடங்கிய சட்டமுறைகளும், ஆட்சி ஆணைகளும் செய்யப்படுதல் வேண்டுமென்று அரசாங்கத்தை மக்கள் வற்புறுத்தல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் வேலை, ஓய்வு, சம்பள விகிதங்கள், வேலையின்மைக்கும் நோய்க்கும் எதிரான பாதுகாப்பு, தொழிலில் தன்னாட்சி, கல்வி முதலியவை அளிக்கப்படுதல் வேண்டும். படிப்படியாக வரிவிகிதத்தை உயர்த்துதலே இக்குறிக்கோள்களை அடைய உதவும். பொதுப்பணி நிறுவனங்களெல்லாம் அரசாங்க உடைமைகளாகவே இருத்தல் வேண்டும். இந்த மாற்றங்களெல்லாம் படிப்படியாகச் செய்யப்படுதல் வேண்டும். தொழில்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதனால், உடைமை இழந்தவர்களுக்கு நியாயமான இழப்பீடுகள் அளிக்கப்படுதல் வேண்டும். சுருங்கக்கூறின், சமநிலையாளர்கள் குடியாட்சி அரசுமுறையின் வாயிலாகவே சமூக மாற்றம் என்றும், செய்தல் வேண்டும். வன்முறைப் புரட்சியாலோ வகுப்புப் போராட்டத்தாலோ செய்தல் கூடாது என்றும் கூறினார்.
<b>சமநிலைக் கருத்துச் செயற்படுதல்:</b> புரட்சி முறையை விடுத்துக் குடியாட்சி முறைகளை ஆதரித்தே சமநிலைக் கொள்கையின் குறிக்கோள்களை அடைதல் வேண்டுமென்று வெபு வகுத்த கொள்கையால், பிரிட்டனில் குடியாட்சிச் சமநிலைக் கருத்துக்கள் பரவின. இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஆட்சியைக் கைப்பற்றிய தொழிற்கட்சி அரசாங்கம் 1945–50–ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் வங்கியை அரசாங்க உடைமையாக்கிற்று. அது நிலக்கரிச் சுரங்கங்களையும், இரும்பு, எஃகுத் தொழிலையும் அரசாங்க உடைமைகளாக ஆக்கியதை, அதற்குப் பின்னர் ஆட்சியை ஏற்ற பழைமைக் கட்சி (Conservative Party) மாற்றினாலும், தொழிற்கட்சியின் தாராள இயல்புள்ள சமநிலைக் கருத்துகளுக்கு வரவேற்பு இங்கிலாந்து மக்களிடையே பரவலாக இருக்கிறது. ஓய்வு, உடல்நலம், கல்வி, பொருள் வளம் முதலியவெல்லாம் குறைந்த அளவிலேனும் அரசில் யாவருக்கும் கிடைக்குமாறு செய்தற்கு அரசாங்கம் ஆவன செய்தல் வேண்டுமென்று இவர் கூறிய சமநிலைக் கருத்துகள், இன்று பழைமை விரும்பிகள் நிறைந்த ஆங்கிலச் சமூகத்திலும் காணப்படுகின்றன.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Coker, F.W,</b> Recent Political Thought, Appleton, 1934.
<b>Cole, G.D.H,</b> Fabian Socialism, London, 1943.
<b>Cole, Margaret, I, ed.,</b> The Webbs and Their Work, London, 1949.
<section end="சிட்னி வெபு"/>
<section begin="சிண்டுவின்"/>
{{dhr}}
{{larger|<b>சிண்டுவின்</b>}} பர்மாவில் உள்ள ஓர் ஆறு. ஐராவதி நதியின் துணையாறான சிண்டுவின் (Chindwin), பர்மாவின் வடமேற்குப் பகுதியில் ஓடுகிறது. கூமோன் (Kumon) மலைத்தொடரிலிருந்து உற்பத்தியாகும் இது, மையிஞ்சான் (Myingyan) என்னுமிடத்தில் ஜராவதியில் ணைவதற்கு முன்னதாக, ஊக்காங்கு (Hukaung) பள்ளத்தாக்கு, காலேவா (Kalew) நகரம் முதலிய இடங்களின் வழியாக ஓடி வருகிறது. இதன் நீளம் சுமார் 885 கி.மீ. ஊயூ (Uyu) என்ற ஒரு துணையாறும் இதனுடன் கலக்கிறது. சிண்டுவின் ஆறு சுமார் 480 கி.மீ. நீளத்திற்குப் போக்குவரத்துக்குப் பயன்படுகிறது. அடிக்கடி தனது போக்கை மாற்றிக்கொள்ளும் ஆறுகளில் இதுவும் ஒன்று திபெத்துப் பகுதியிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படும் ‘சின்’ என்ற மக்கள் இந்த ஆற்றுவெளியில் வாழ்ந்து வருகின்றனர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சிண்டுவின்"/>
<section begin="சிண்டோ"/>
{{dhr}}
{{larger|<b>சிண்டோ:</b>}} இது சப்பானிய நாட்டின் மிகப் பழமை வாய்ந்த சமயமாகும். சிண்ட்டோ (Shinto) என்ற சொல்லுக்குக் கடவுளரின் வழி என்பது பொருள். சிண்டோ சமயத்தினர் பல்வேறுபட்ட கடவுளர்களை வழிபடுகின்றனர். அவை காமி (Kami) என்று சொல்லப்படுகின்றன. மலைகள், ஆறுகள், பாறைகள், மரங்கள் ஆகியவையே காமியாகும். படைத்தல், வளர்ச்சி, நோய் குணப்படுத்துதல் ஆகியவற்றிற்கு அடிப்படைச் சக்தி காமியாகும். சிண்டோ சமயம் நன்னெறிக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், இதற்கென்று தத்துவம் ஏதும் கிடையாது. ஏனைய சமயங்களைப் போல் இறப்பிற்குப்பின் வாழ்க்கையைப் பற்றிய தத்துவத்தை இது வலியுறுத்தவில்லை.
இப்போது இச்சமயத்தை 61 கோடி மக்கள் பின்பற்றுகின்றனர். சிண்டோக்களில் பலர் தங்கள் வீடுகளிலேயே சிறுசிறு கோயில்களை அமைத்து வழிபடுகின்றனர். தெருவோரக் கோயில்களுக்கு முக்கியத்துவம் பல வழங்கப்படுகின்றது. கட்டடங்களும் தோட்டங்களும் பொதுக் கோவில்களாகத் திகழ்கின்றன. தனிப்பட்டோர் தம் வழிபாட்டின்போது துதிபாடி உரொட்டியையும், பூக்களையும் காமிக்குப் படையற் பொருளாக வைத்துப் படைக்கின்றனர்.
சில நேரங்களில் சிண்டோ பாதிரிகள் ‘மசுதூரி’ எனப்படும் சடங்கிற்குக் தலைமை தாங்குகின்றனர். தூய்மைப்படுத்தும் சடங்குதான் மிக முக்கியமான சடங்காகும். தனிப்பட்டோர் தாம் செய்த பாவங்களை ஏற்றுக்கொண்டு அவைகளைப் போக்கும்படி காமியிடம் வேண்டுவது தான் இச்சடங்காகும். நீண்ட<noinclude></noinclude>
cg4h9hy2zwvw7iz9qgfob7ysy7f3o4p
அட்டவணை:திராவிட நாடு 1951 march 18-TVA PRL 0003725-derivative-சிறுகதை-மனிதமந்தை.pdf
252
652776
1961365
2026-09-02T03:37:51Z
Info-farmer
232
+ தொடக்கம்
1961365
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[மனித மந்தை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1951
|Source=pdf
|Image=1
|Number of pages=3
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
3=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
ovwe7ixcaiklfcr2nhunxu81b5afyoa
அட்டவணை:திராவிட நாடு 1951 feb 04-TVA PRL 0003720-derivative-சிறுகதை-கருப்பண்ணசாமி.pdf
252
652777
1961366
2026-09-02T03:40:23Z
Info-farmer
232
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961366
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1951
|Source=pdf
|Image=1
|Number of pages=5
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
6kaefaufojavvaanqqgma5pzwpf831p
1961368
1961366
2026-09-02T03:41:21Z
Info-farmer
232
5=உரிமம்
1961368
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=journal
|Title=[[கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=இலக்கியம்
|Publisher=திராவிட நாடு
|Address=காஞ்சிபுரம்
|Year=1951
|Source=pdf
|Image=1
|Number of pages=5
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
5=உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்-மூல இதழ்கள்]]
nkrlz569incqloqny0lejioi374cefu
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/167
250
652778
1961377
2026-09-02T04:04:22Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>தமிழகத்தில் தொடரும் ‘பொடா’ ஒடுக்குமுறைகள்</b>}}}}
{{li|கு|2em}}டியரசுத் தலைவர் மூலம் - ‘பொடா' என்ற பேராணை வெளிவந்தவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூட்டி, எதிர்ப்பு மாநாடு ஒன்றை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைநகரங்களில், 'பொடா'வை எதிர்த்து கைவிலங்கு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. பின்னர் ‘பொடா' - நாடாளு மன்றத்தில் சட்டமாகி, மாநிலங்களவையில் தோற்கடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, குடியரசுத் தலைவரின் ஆணைக்குப் பதிலாக சட்டமாக்கி விட்டார்கள். இந்தச் சட்டத்தைக் கண்மூடித்தனமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்துவார் என்பது, பலரும் எதிர்பார்த்தது தான். காரணம் - அதிகாரங்களையும், காவல் துறையின் முழுமையாக அடக்குமுறைகளையும் நம்பித்தான் அவர் 'ஆட்சி பரிபாலனம்' நடத்துபவர். கடந்த முறை ஆட்சியி லிருந்த போதே, நாட்டு மக்கள் இந்தத் துன்பத் துயரங்களை எல்லாம் சந்தித்திருக்கிறார்கள்.
அன்னிய நாட்டின் பயங்கரவாதிகளால் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்களைத் தடுப்பதற்காக 'பொடா' சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழக அரசியல் கட்சிகளைப் பழிவாங்கு வதற்காகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் பத்திரிகையாளரான 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் மீதும் ‘பொடா' சட்டம் பாய்ந்து விட்டது. நக்கீரன் கோபாலை, ஜெயலலிதா, தனித் தமிழ்நாடு கேட்கும் - போராளியாக்கி யிருக்கிறார். இது அப்பட்டமான - புனையப்பட்ட பொய் வழக்கு என்பது எல்லோருக்குமே புரிகிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டில்<noinclude>{{nop}}{{rv|165 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''165'''}}}}|{{left|{{larger|'''165'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4ftkewd9gdf4j8spqq313mlrc7pvomk
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/81
250
652779
1961381
2026-09-02T04:22:55Z
Sadiqbasha.18
16804
Ocr
1961381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இடத்தில் சிந்துவெளி முத்திரை ஒன்று கிடைத்துள்ளதை முன்பு
கண்டோம். அந்தப் பழம்பொருள் சின்னத்தின் காலம் கி.மு.2500-
க்கு முற்பட்டது என்பதை வேறு பல சான்றுகளைக் கொண்டு
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நிறுவியுள்ளனர். இதனை அளவு
கோலாகக் கொண்டு பார்த்த சர் ஜான்மார்ஷல், சிந்துவெளி
நாகரிகம் முழு மலர்ச்சியுற்றது கி.மு.3200-க்கும் கி.மு.2780-க்கும்
இடைப்பட்ட காலமாதல் வேண்டும் என்பதை மொகஞ்சொ-
தாரோவின் ஏழடுக்குகளைக் கொண்டு விளக்கியுள்ளார்.
நாகரிகத்தின் தோற்றம் கி.மு.3400-க்கு முற்பட்டது
டாக்டர் ஃபேபரி (Fabri) என்ற அறிஞர்
மொசொப்பொட்டேமியா, கிரித், பாரசீகம், ஈராக் முதலிய
இடங்களில் நிகழ்த்திய தொல்பொருள் ஆராய்ச்சியில்
கண்டெடுக்கப்பெற்ற பழம்பொருள் சின்னங்களைச் சிந்துவெளிச்
சின்னங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிந்துவெளி நாகரிகம்
சிறப்புற்றிருந்த காலம் கி.மு.4000 முதல் கி.மு.2000 வரை என்று
அறுதியிட்டுக் கூறியுள்ளார். மொகஞ்சொ-தாரோவின் காலத்தைக்
கி.மு.2800-க்கும் 2500-க்கும் இடைப்பட்டதெனக் கருதுகிறார்.
மொகஞ்சொ-தாரோவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஏழு
அடுக்குகளுக்குக் கீழ், நீரினால் சூழப்பெற்று மேற்கொண்டு
அகழ்ந்து எடுக்க முடியாத வண்ணமுள்ள அடுக்குகள் யாவும்
குறைந்தது கி.மு.3400-க்கு முற்பட்டதாகலாம் என்று
கணக்கிட்டுள்ளார். மேலும் சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம்
கி.மு.3400-க்கும் மிக முற்பட்டதாக (குறைந்தது ஆயிரம்
ஆண்டுகளாகிலும்) இருக்க வேண்டும் என்பதில் அசைக்க
முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார்.
அறிஞர் மக்கேயின் கருத்து
டாக்டர் மக்கே என்னும் அறிஞர் சிந்துவெளியின் காலத்தை
இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகத்தின் 1938ஆம் ஆண்டு
அறிக்கையிலும், சிந்துவெளி நாகரிகம் என்ற நூலிலும் நன்கு
விளக்கியுள்ளார். பாக்தாத் நகரில் ஃபிராங்ஃபர்ட் அகழ்ந்தெடுத்த
நகரங்களோடு, மொகஞ்சொ-தாரோவின் மேல் அடுக்குகள்
ஒத்துள்ளமையால் அவை கி.மு.2500-ஆம் ஆண்டைச்
சார்ந்தவாகலாம்; இந்த அடிப்படையில் மொகஞ்சொ-தாரோவின்
72 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
j8edmkt423cm2h2t2gh3v7ggpp4wimc
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/82
250
652780
1961382
2026-09-02T04:23:20Z
Sadiqbasha.18
16804
Ocr
1961382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>காலம் கி.மு.3000-க்கும் 2000-க்கும் இடைப்பட்டதாகலாம் என்பது
அவருடைய கருத்து.
இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகம்
1940-ஆம் ஆண்டு இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம்
வெளியிட்ட வரலாற்றுக் குறிப்பினால், அரப்பாவின் சின்னங்கள்
கி.மு.நாலாயிரத்திற்கும் மூவாயிரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்
சிறப்புடன் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மிகப்
பழங்காலத்தியதெனக் கருதப்படும் சிறுமுத்திரைகள் அரப்பாவில்
கண்டெடுக்கப்பட்டனவாம். அவற்றின் காலம் கி.மு.நாலாயிரத்தின்
இடைப்பகுதியாக இருக்க வேண்டும் என்று மேற்கண்ட கழகத்தின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவகைக் கருத்துக்கள்
பிக்கட் (Piggott) என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்,
அரப்பாவின் நாகரிகம் கி.மு.நாலாயிரத்திற்கும் மூவாயிரத்திற்கும்
இடைப்பட்டது என்பர்."
கர் மார்ட்டிமர் வீலர் கி.மு.இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கும்
கி.மு.ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் இடைப்பட்டது என்பர். அவ்வாறு
அவர் மிகப் பிற்காலத்தினைக் கூறுவதற்குக் காரணம் சிந்துவெளி
நாகரிகம் ஆரியர்களால் அழிக்கப்பட்டதேயாகும்; ஆரியர்கள்
இந்தியாவிற்கு வந்தது கி.மு. 1000 அளவிலேயாகும். ஆகவே,
அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் சிந்துவெளி
நாகரிகம் சிறப்புற்றிருக்கலாம் என்பது அவருடைய நம்பிக்கை.'
பேராசிரியர் ராதா குமுத முக்கர்ஜி சிந்துவெளியின் காலத்தை
ஆராய்ந்துள்ளார். 'சிந்துவெளி நாகரிகத்தின் மொகஞ்சொ-தாரோ
கூறுகள், அந்நாகரிகத்தின் தொடக்க காலத்தவல்ல;
மாகஞ்சொ-தாரோ காலத்தைக் காட்டிலும் குறைந்தது ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி நாகரிகம் வேரூன்றி வளர்ச்சி
அடைந்திருக்க வேண்டும். எனவே, சிந்துவெளி நாகரிகம்
1. The Memoris of the Archaeological Survey of India issued in
1940-P - 112.
2.
3.
Pre-Historic India
P-142.
CHI-IC.P.81-Sir Mortimer Wheelar.
சிந்து வெளி தரும் ஒளி + 73<noinclude></noinclude>
oqyf2s0kq2h095qlh7kn8z4y0u0zgb1
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/83
250
652781
1961383
2026-09-02T04:23:30Z
Sadiqbasha.18
16804
Ocr
1961383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கி.மு.3000 முதல் கி.மு.2000 முடிய சிறந்த நிலையில் இருந்திருக்க
வேண்டும் என்பது டாக்டர் முக்கர்ஜியின் முடிவாகும்.
ஈராசுப் பெருந்தகையின் கோள்நிலை ஆராய்ச்சி:
திருத்தந்தை ஈராசுப் பெருந்தகை சிந்துவெளியில் கிடைத்த
முத்திரைகளில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்துள்ளார்.
அவ்வெழுத்துக்கள், திராவிட மொழிகளின் தாயாக இருந்த
பழந்திராவிட மொழிக்கென அமைக்கப்பட்டனவாகும் என்ற
முடிவிற்கு வந்துள்ளார்.
ஒரு முத்திரையில் காணப்படும் கோள்நிலைக் குறிப்பினை
அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கி.மு.762, அம்முத்திரை
குறிப்பிடும் காலமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சிந்துவெளி
நாகரிகம் இந்தியாவிலிருந்து மேற்காசிய நாடுகளுக்குச் சென்று
பரவியதாகக் கருதுகிறார். "கடல் கொண்ட குமரிக் கண்டமே
உலக நாகரிகத்தின் தொட்டில்; அந்நாகரிகத்தின் வளர்ப்புப்
பண்ணையாக விளங்கியது சிந்துவெளி"" என்பது அவருடைய
முடிவான கருத்து; அவருடைய கோள்நிலை ஆராய்ச்சியின்
பயனாகச் சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு.5000-க்கும்
முற்பட்டதெனத் தோன்றுகிறது.
சிந்துவெளி நாகரிகத்தின் காலத்தைப்பற்றி அறிஞர்கள் பலர்
கொண்டுள்ள பலவகையான கருத்துக்களால் சிந்துவெளி நாகரிகம்
மிகத்தொன்மை வாய்ந்தது என்பது அறியப்படுகிறது. மேலும்
நெடுங்காலம் அந்நாகரிகம் நின்று நிலவியது என்பதும்
புலனாகின்றது.
நாம் சிந்துவெளியின் காலத்தைக் கி.மு.ஐயாயிரத்திற்கும்
கி.மு.இரண்டாயிரத்திற்கும் இடைப்பட்டதாகக் கொள்ளுவது
பொருத்தம் உடையதாகும்.
**
4. Hindu Civilization, PP.29-33-Dr.R.K.Mukerji.
5.
Studies in Proto-Indo-Mediterranean Culture, PP.275-77.
- Rev.H.Heras.
74 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
5osplvuo8x4f65x1lz528s3bxr822x4
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/84
250
652782
1961384
2026-09-02T04:23:40Z
Sadiqbasha.18
16804
Ocr
1961384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>8. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பியல்புகள்
நாகரிகத்தின் பரப்பு
மொகஞ்சொ-தாரோ, அரப்பா ஆகிய இடங்களில்
அகழ்ந்தெடுக்கப்பட்ட பழம்பொருள் சின்னங்கள் சிந்து, பஞ்சாப்
மாநிலங்களில், ஒரே தன்மையுடைய நாகரிகம் பன்னெடுங்காலம்
ஆழ வேரூன்றித் தழைத்திருந்ததை அறிவிக்கின்றன. இந்நாகரிகத்தின்
சின்னங்கள் சிந்துவெளியில் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன.
ஆயினும் அண்மையில் செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின்
பயனாக, அகமதாபாத் மாவட்டம் வரையிலும் சிந்துவெளி
நாகரிகத்தோடு தொடர்புடைய சின்னங்கள் பல
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனால், சிந்துவெளி நாகரிகம்
குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, வட்டாரத்தையோ சேர்ந்தது அன்று
என்பது தெளிவாக விளங்குகின்றது. கிழக்கில் கங்கை ஆற்றுவெளி
வரையிலும், தெற்கில் திருநெல்வேலி மாவட்டம் வரையிலும்
இந்நாகரிகம் பரவி இருந்ததாகச் சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
ஆகவே, சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் பல பகுதிகளில்
திகழ்ந்த நாகரிகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை
புலனாகின்றது.
தோற்றம் தொடர்பும்
செம்பு, கற்கால நாகரிகம் ஏறக்குறைய ஒரே காலத்தில்
மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஆற்றுவெளிகளின் பல
இடங்களில் தோன்றி வளர்ந்தன. ஒரு பெரும் நாகரிக இயக்கம்
அக்காலத்தில் ஊற்றெடுத்திருக்க வேண்டும். அந்த ஊற்றின்
சுனைகளாக நைல்நதி பாய்ந்தோடும் எகிப்திலும், யூப்ரேட்ஸ்,
டைகிரிஸ் பாயும் மெசொப்பொட்டேமியாவிலும், மேற்குப்
பாரசீகம், ஏலம் முதலிய நாடுகளிலும் நாகரிகங்கள் சிறப்புற்று
விளங்கின. எனவே, சிந்துவெளியில் சீரும் சிறப்புமிக்க நாகரிகம்
நின்று நிலவியதில் வியப்பில்லை.
இந்நாகரிகங்களுக்கு இடையே பல தனிப்பண்புகளும், சில
பொதுப்பண்புகளும் உள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் அடையாள எழுத்துக்களுக்கும், கிரீத்தின்
சிந்து வெளி தரும் ஒளி + 75<noinclude></noinclude>
4ad9z8bdkmq6i1uly8q6ftvl3835zfv
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/85
250
652783
1961385
2026-09-02T04:23:50Z
Sadiqbasha.18
16804
Ocr
1961385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>எழுத்துக்களுக்கும் பல வேற்றுமைகள் உள்ளன; அதைப்போன்று
கிரித் எழுத்துக்களுக்கும் சுமேரிய எழுத்துக்களுக்கும் சில
வேற்றுமைகள் உள்ளன. இவ்வாறு எழுத்துக்கள் வேறுபட்டாலும்,
பொருள்களையும், கருத்துக்களையும், ஒலிகளையும் ஓவியங்களின்
மூலம் குறிப்பிடும் வழக்கம் மேற்கண்ட நாகரிக நாடுகளில்
எல்லாம் இருந்து வந்துள்ளன. நெசவுத் தொழில் அன்றைய
உலகில் பொதுத்தொழிலாக இருந்து வந்தது. எல்லா நாட்டு
மக்களும் நெய்யக் கற்றிருந்தனர். சிந்துவெளி மக்கள் பருத்தியினைக்
கொண்டு நெசவுத் தொழில் செய்தனர். நைல்வெளி மக்கள்
சணலைக் கொண்ட ஆடைகள் நெய்தனர். பொருள்களில்தாம்
வேற்றுமை காணப்பட்டதே ஒழிய தொழில்முறை ஒன்றாகத்தான்
இருந்தது. மண்பாண்டங்களைச் செய்து மெருகிடுவது எல்லா
நாகரிக நாட்டிற்கும் உரிய பொதுக்கலை, ஒவ்வொரு நாட்டிலும்
செய்யப்பட்ட மண்பாண்டங்கள் அந்நாட்டு மக்களுடைய
மனநிலைக்கு ஏற்ப உருவ அமைப்பிலும் மெருகிடும் முறையிலும்
வேறுபட்டுள்ளன. இச்சிறு வேற்றுமைகளை
ஒதுக்கிவிடுவோமானால், இவற்றிடையே பொதுமைப்பண்பு
மிளிர்வதைக் காணலாம். இதைப்போன்றே சுமேரிய
நாகரிகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே பெரும்
ஒற்றுமை இருப்பதைக் கண்டு மகிழலாம். 'ஆகவே சிந்துவெளி
நாகரிகம், அயல்நாட்டு நாகரிகமாக இருந்திருக்க வேண்டும்;
அதனை மெசொப்பொட்டேமியாவின் குடியேற்றம் என்றே
கருதலாம்; நாகரிகத்தைப் பற்றிய கருத்து யூப்ரேட்ஸ், டைகிரிஸ்
ஆற்றுவெளியில் இருந்துதான் சிந்துவெளிக்கு வந்திருக்க
வேண்டும். மேலும் சிந்துவெளி மக்களுக்கு நாகரிகத்தின்
நோக்கத்தை அறிவித்ததும் ஆர்வத்தை ஊட்டியதும் அயல்நாட்டில்
இருந்து வந்த அப்புதிய கருத்தேயாகும்' என்று சில
மேனாட்டாசிரியர்கள்' கூறிவருகின்றனர்.
1.
"It is to be supposed that the Indus Civilization, too exotic to be
regarded merely as a Mesopotamian Colony
the idea of
civilization came to Indus from the Euphrates, and the Tigiris, and
gave the Harappaws their initial direction or at least informed their
purpose,'' - CH.IC-PP-03-94
76 க.த.திருநாவுக்கரசு
Sir Mortimer Wheeler.<noinclude></noinclude>
7743cw4b5y1uw82uwasyt7gys0cgly4
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/86
250
652784
1961386
2026-09-02T04:24:18Z
Sadiqbasha.18
16804
Ocr
1961386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>அவர்கள் இவ்விரு நாகரிகங்களுக்கு இடையே காணப்படும்
சில ஒற்றுமைகளைப் பெரிதாக்கிக் காட்டுகின்றனரே ஒழிய,
இவ்விரண்டிற்கும் டையேயுள்ள பல வேற்றுமைகளைக்
கண்டும் காணாததுபோல் இருந்துவிடுகின்றனர். சிந்துவெளி
நாகரிகம், மிகப் பழங்காலத்திலேயே இந்திய மண்ணில் தோன்றி
வளர்ந்ததற்குரிய சான்றுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு
திகழ்கிறது. அது அயல்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு
இந்திய மண்ணில் நடப்பட்ட நாகரிகம் அன்று; இந்திய மண்ணில்
இயற்கையாக முளைத்தெழுந்த நாகரிகமேயாகும். சிந்துவெளி
நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் பல துறைகளில்
வேற்றுமைகள் உள்ளன.
சிந்துவெளி மக்களிடமிருந்தே கூந்தலை அழகாக ஒப்பனை
செய்துகொள்ளும் கலையைச் சுமேரியாவின் பெண்கள் கற்றிருக்க
வேண்டும். இன்றுவரை இந்தியப் பெண்கள் சிந்துவெளி மகளிர்
கூந்தலுக்குச் செய்த ஒப்பனை முறையைப் பெரிதும் பின்பற்றி
வருகின்றனர். ஆனால், மேற்காசிய நாட்டு மக்கள் இன்று
அவ்வாறு கூந்தலை முடிக்கின்றனரா என்பது ஆராய்ச்சிக்குரியது.
சிந்துவெளி நாகரிகத்தை 'முதன்மையான மாக்கல் நாகரிகம்'
எனலாம்; இங்கு மாக்கற்கள் பெரும் அளவில்
பயன்படுத்தப்பட்டுள்ளன. மெசொப்பொட்டேமியாவில்
மாக்கல்லினால் செய்யப்பட்ட மணிகளைக் காண்பது மிக அரிதாக
இருக்கிறது. ஆனால் அரப்பாவில் மாக்கல் மணிகள் ஏராளமாகக்
கிடைத்துள்ளன. எகிப்தில் மெருகிடப்பட்ட மிகச்சிறிய மாக்கள்
மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி மணிகளுக்கும்
அவற்றிற்கும் எத்தகைய ஒப்புமையும் இல்லை. மாக்கல்லினைச்
செதுக்கிச் சிற்பங்கள் செய்வதிலும், மெருகிடுவதிலும் அரப்பாவில்
தொழில் நுட்பக்கலை நிகரற்றது. ம்முறையை
மெசொப்பொட்டேமியா, எகிப்து, கிரித் ஆகிய நாடுகளில்
காண்பது அரிது.
எகிப்திய நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும்
நேரடியாகத் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. இவ்விரு
நாகரிகங்களுக்கிடையே தொடர்பு இருந்திருக்குமானால்,
சுமேரியர்களின் மூலமாகவே அத்தொடர்பு ஏற்பட்டிருக்க
வேண்டும். சிந்துவெளி மக்கள் சுமேரியர்களுடன் பெரும்
வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமையால், அவர்களிடம் இருந்து
சிந்து வெளி தரும் ஒளி + 77<noinclude></noinclude>
t3a0cgu0biu7qaaabeeodry2u5opkfk
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/87
250
652785
1961387
2026-09-02T04:24:39Z
Sadiqbasha.18
16804
Ocr
1961387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>சில
பழக்கவழக்கங்களைக் கற்றிருக்கலாம்.
நாகரிகங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைப் பண்புகள் இந்த
வாணிகத் தொடர்பால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
சிறப்பியல்புகள்
சிந்துவெளி நாகரிகம் பல துறைகளில், மற்ற நாட்டு
நாகரிகங்களைக் காட்டிலும் சீரும் சிறப்பும் பெற்றுத்திகழ்கிறது.
இன்றுவரை உலகில் இருபதுக்கு மேற்பட்ட நாகரிகங்கள் அரும்பி,
மலர்ந்து, மணம் பரப்பின; பிறகு வாடி, வதங்கி, உலர்ந்து,
உதிர்ந்துவிட்டன. அவற்றுள் ஈடும் இணையுமற்ற விளங்குவது
சிந்துவெளி நாகரிகம். மேற்காசிய ஆப்பிரிக்க நாடுகளில்
காணமுடியாத பல சிறப்பியல்புகள் சிந்துவெளி நாகரிகத்தில்
சிறப்புற்று விளங்குகின்றன.
செங்கல் கட்டடங்கள்
-
உலகில் முதன் முதலில் உரோமர்கள்தாம் செங்கற்களால்
மாடமாளிகைகளும் வீடுகளும் கட்டினர் என்று இருபதாம்
நூற்றாண்டின் முற்பகுதி வரையில் வரலாற்று ஆசிரியர்கள் கருதி
வந்தனர். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில்
செங்கற்களால் கட்டப்பட்ட மாளிகைகள் இருந்தன என்பதைச்
சிந்துவெளி நாகரிகம் உலகிற்கு உணர்த்துகிறது.
கலைப் பண்பு
'சிந்துவெளியின் கலைப்பண்புக்கு ஈடாக, அதனோடு ஒத்த
அல்லது அதனை அடுத்துப் பழமையுடையதாக எந்த நாட்டின்
கலையையும் கூற இயலாது. களிமண்ணால் செய்யப்பட்ட
செம்மறியாடு, நாய் முதலியனவும், முத்திரைகளில்
செதுக்கப்பட்டுள்ள குறுங்கொம்புடைய நெடுந்திமில் எருதுகளும்
மறைந்த நாகரிகத்தின் ஒப்பற்ற கலைச் செல்வங்களாகும்.
அவற்றின் உருவ அமைதியும் வடிவழகும் என்றும், எந்நாட்டுக்கும்
பெருமை தருவன. கலையுலகில் கிரேக்கரின் கலைப்பண்புகள்
தவிர, வேறு எவையும் அரப்பாவில் கிடைத்துள்ள இரண்டு மனித
உருவங்களுக்குச் சரி நிகராகப் போட்டியிட்டு நிற்க மாட்டா என்று
சர் ஜான் மார்ஷல் சிந்துவெளியின் கலைத்திறனைப்
பாராட்டியுள்ளமை இங்குக் கருதத்தக்கது.
78 * க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
1uxppafag53g9jijztjkw6da2cq9tcj
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/88
250
652786
1961388
2026-09-02T04:24:50Z
Sadiqbasha.18
16804
Ocr
1961388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நல்வாழ்விற்குரிய நகரங்கள்
சிந்துவெளி நகரங்களின் நகர அமைப்பையோ, நகராட்சித்
திட்டத்தையோ, உடல்நல வசதிகளையோ, மேலைநாடுகளிலும்,
பழம்பெரும் நாகரிக நாடுகளான பாபிலோனியா, எகிப்து, கிரிசு,
உரோமபுரி, சீனா முதலியவற்றிலும் காணமுடியவில்லை;
இன்றைய உலகில், வெனிஸ், வியன்னா முதலிய வாணிக
நகரங்களைத்தவிர, மற்றைய நகரங்களில் இத்தகைய
நல்வாழ்விற்குரிய நல் அமைப்புக்களைக் காண இயலாது என்று
அறிஞர்கள் கருதுகின்றனர். இதனால், சிந்துவெளி நகரங்கள்
நல்வாழ்விற்குரிய வசதிகள் அனைத்தும் பெற்றிருந்தமை
புலனாகின்றது. இக்காரணத்தால் சிந்துவெளி நகரங்களை 'நல
வாழ்வு நகரங்கள்' (Welfare Cities) என்று கூறலாம்.
பருத்தி நூல் ஆடை
மேலைநாடுகள் பண்டைக்காலத்தில் பருத்தி நூல் ஆடைகளை
அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. அந்நாடுகள் மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்புதான், இந்தியாவிலிருந்து பஞ்சினை
அறிந்தன. அதனால்தான், பாபிலோனியர் பஞ்சைச் 'சிந்து'
என்றும், கிரேக்கர் 'சின்டன்' என்றும் பெயரிட்டு வழங்கினர்.
சிந்துவெளி மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சினை
நூற்று, ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர் என்பது வியத்தற்குரிய
செய்தியாகும்.
பழம்பெரும் சமயம்
தற்கால இந்து சமயத்தின் கொள்கைகளுக்கும்,
கோட்பாட்டிற்கும், மெய்யறிவிற்கும் உரிய கருமூலத்தைத்
தன்னகத்தே கொண்டு திகழ்வது சிந்துவெளி நாகரிகம். எந்த
நாட்டிலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிப் பல
நெருக்கடிகளுக்கிடையே வளர்ச்சியுற்று நிலவும் சமயத்தினைக்
காண்பது அரிது.
தனிப்பெருஞ்சிறப்பு
"மொகஞ்சொ-தாரோவில் குடிமக்களுக்காகக் கட்டப்பெற்ற
பொதுக்குளத்திற்கும், அகன்ற பெரும் வீடுகளுக்கும் ஒப்பாகப்
பண்டை எகிப்திய, மெசொப்பொட்டேமியா நாகரிக
சிந்து வெளி தரும் ஒளி + 79<noinclude></noinclude>
md9e5mhompn8qi8c6lximpmhvsqyqhc
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/89
250
652787
1961389
2026-09-02T04:25:03Z
Sadiqbasha.18
16804
Ocr
1961389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நாடுகளிலும், மற்ற மேற்காசிய நாடுகளிலும் காண முடியாது.
அந்நாடுகளில் மக்களினத்தின் பொருளும் நேரமும், அறிவும்
ஆற்றலும் பேரளவில் தெய்வங்களுக்குக் கோயில் கட்டுவதிலும்,
மன்னர்களுக்கு மாபெரும் மாளிகைகளும் கல்லறைகளும்
கட்டுவதிலுமே செலவழிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்கள் சிறிய மண்
குடிசையில் பல இன்னல்களுக்கிடையே மன நிறைவு பெற்று
வாழ வேண்டிய நிலையில் இருந்தனர் என்று வரலாறு
கூறுகிறது. ஆனால் சிந்துவெளியின் நிலை இதற்கு முற்றிலும்
நேர்மாறானது. அதனுடைய மிகச்சிறந்த கட்டடங்கள் யாவும்
நகரக் குடிமக்களின் நல்வாழ்வினையும் வசதியையும்
குறிக்கோளாகக் கொண்டு கட்டப்பெற்றனவாகும்" என்ற நமது
மதிப்பிற்குரிய சவகர்லால்நேரு அவர்கள், சிந்துவெளி
நாகரிகத்தின் தனிப்பெரும் சிறப்பினைத் தெளிவாக
விளக்கியுள்ளார்.
பல துறையிலும் சீரும் சிறப்புமுற்று விளங்கிய நம்
முன்னோரின் 'நயத்தக்க நனி நாகரிகத்தை' உலகம் கண்டு
வியக்குமாறு செய்தது சிந்துவெளி தந்த ஒளியேயாகும்.
அவ்வொளி வீசிய வழியே சென்று நடுநிலை பிறழாத
நன்னெறியில் நின்று ஆராய்ந்து, இப்பழம்பெரும் நாகரிகத்தினை
உலகம் அறியுமாறு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி செலுத்த
வேண்டியது நமது கடமையாகும்.
2.
Discovery of India - P-30, Jawaharlal Nehru.
80 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
7gvap52wzvh0genvyad9j0zmq86dq19
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/90
250
652788
1961390
2026-09-02T04:25:17Z
Sadiqbasha.18
16804
Ocr
1961390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நூல்கள்
1.
மேற்கோள் நூல்கள்
தி.நா.சுப்பிரமணியன் ....
2. Dr.V.Gordon Childe
3.
Rhys Davids
4.
Rev.H.Heras
5.
Jawaharlal Nehru
6.
Dr. Mackay
7. Dr.R.C.Majumdar
8.
Sir John Marshall
9.
Dr.R.K.Mukerji
10. Dr.S.Piggott
11. Dr.H.G.wells
பண்டைத் தமிழ் எழுத்துக்கள்.
(1) What Happened in History?
(2) New Light on the Most
Ancient East.
Buddhist India.
Studies in Proto-Indo-Mediterranean
Culture.
... Discovery of India.
12. Sir Mortimer Wheeler...
13. Dr.Monier William
இதழ்கள்
1. Illustrated Weekly
The Indus Valley Civilization.
Ancient India.
Mohenjo-Daro and Indus
Civilization.
Hindu Civilization.
Pre-Historic India.
A Short History of the World.
(1) Five Thousand Years of Pakistan.
(2) Cambridge History of India -
The Indus Civilization.
The Original Inhabitants of India.
Dated 14-9-58
Article: Harappa Culture Mound at Lothal. By Mr. Main Kurve
2. The New Review - April, 1936
3. Tamil Culture Vol. VII, No.
4. The Memoirs of the Archaeological Survey of India - Issued in
1940, P-112.
சிந்து வெளி தரும் ஒளி + 81<noinclude></noinclude>
heul8p2f08z3sqhx77llvjjh9x7r9m7
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/91
250
652789
1961391
2026-09-02T04:25:31Z
Sadiqbasha.18
16804
Ocr
1961391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>CONFERENCE
INDUS VALLE
தென்கலை
25லிங்க ட்டி
ACADEMY FOL
OF SOUTH
233 LINGA CHET
NAPON
ZATAN
1985 - தென்கலை மன்றம் சார்பில் சென்னையில்
நடைப்பெற்ற சிந்துவெளி நாகரிகக் கருத்தரங்கில்
& க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
sjro9nhyx3nkl47utt74w0q9q5xd49q
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/92
250
652790
1961392
2026-09-02T04:25:43Z
Sadiqbasha.18
16804
Ocr
1961392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு
1) தோற்றம் - மறைவு
2) பிறந்த ஊர்
3) கல்வி
பள்ளிக்கல்வி
4) புகுமுக வகுப்பு
5) இளங்கலை (ஹானர்ஸ்)
தமிழ் பின்னர்
முதுகலை தமிழ்
6) முதுகலை வரலாறு
7) முதுகலை இலக்கிய
ஆராய்ச்சி
20.11.1931 - 05.05.1989
கருங்குழி, மதுராந்தகம் வட்டம்,
செங்கற்பட்டு மாவட்டம்
சிந்தாதரிப்பேட்டை ஆண்கள்
உயர்நிலைப்பள்ளி (1943-1948),
சென்னை.
விவேகானந்தா கல்லூரி,
மயிலாப்பூர், சென்னை
1949-1951
பச்சையப்பன் கல்லூரி
சென்னைப் பல்கலைக்கழகம்,
முதல் வகுப்பு, முதல் நிலை
(1951-1954)
சென்னைப் பல்கலைக்கழகம்
தனிநிலைப் படிப்பு (1956)
*பழந்தமிழ் இலக்கியத்தில் அறம்"
(ஆங்கிலத்தில்)
அண்ணாமலை பல்கலைக்கழகம்
(1963)
8) மொழியியல் பெருஞ்சான்று அண்ணாமலை பல்கலைக்கழகம்
(1963)
சிந்து வெளி தரும் ஒளி + 83<noinclude></noinclude>
6fy7xd4vjrebfjv249w8tw2cblkp127
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/93
250
652791
1961393
2026-09-02T04:25:56Z
Sadiqbasha.18
16804
Ocr
1961393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>9) முனைவர் பட்டம்
10) ஆசிரியர் பணி
1.
தெரிந்த பிறமொழிகள்:
விருதுகள்
2.
3.
4)
5)
1.
2.
பேராசிரியர் மு.வரதராசனாரின்
படைப்பிலக்கியம் ஓர் ஆய்வு,
சென்னைப் பல்கலைக்கழகம் 1978.
6 ஆண்டுகள், பயிற்சி ஆசிரியர்,
அரசர் கல்லூரி, புதுக்கோட்டை
1954
-
1959.
7 ஆண்டுகள், துணைப்பேராசிரியர்,
மாநிலக் கல்லூரி, சென்னை,
1962- 1968
2 ஆண்டுகள், முதல்வர்,
மணலித் தமிழ்க் கல்லூரி
சென்னை 1968 - 1969
3 ஆண்டுகள் திருக்குறள்
ஆராய்ச்சித்துறைத் தலைவர்
சென்னை பல்கலைக்கழகம்,
1969 - 1972.
1பி ஆண்டுகள் இணைப்பேராசிரியர்
மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சியில்)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம்
பிராங்கிலின் ஜெல் மெடல்
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பி.ஏ.ஹானர்ஸ் படிப்பில் முதல்நிலை
பெற்றமைக்காக (1954)
சாகித்திய அக்காதெமி விருது (1974)
திருக்குறள் நீதி இலக்கியம்
3.
திரு.வி.க விருது 1965
84* க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
fra2musjpck3cfdglmn2uf5sl9nvxl6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/94
250
652792
1961394
2026-09-02T04:26:07Z
Sadiqbasha.18
16804
Ocr
1961394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>ஆசிரியரின் நூல்கள்
தமிழ் இணைய கல்விக்கழக மின்நூலகம் -
தமிழினையம் - இணையதளத்தில்
https://www.tamil/digitallibrary.inஇல் புத்தகங்களை
படிக்கலாம் - பதிவிறக்கம் செய்யலாம்
(அ) வரலாற்று நூல்கள்:
1. சிந்துவெளி தரும் ஒளி, வள்ளுவர் பதிப்பகம்,
புதுக்கோட்டை, 1959.
2.வரலாறும்-வாழ்வும் மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை,
1960.
3. தமிழர் நாகரிக வரலாறு - முதல் பகுதி - "விடி வெள்ளி",
தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962.
4. முதலாம் இராசராசன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,
சென்னை, 1975.
5. இனமரபு வரலாறு (தொல் பழங்கால வரலாறு)
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, சென்னை, 1975.
6.வரலாற்று வஞ்சி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்,
1977.
7. இலங்கையில் தமிழ்ப் பண்பாடு, சேகர் பதிப்பகம்,
சென்னை, 1979.
8. சிந்துவெளி எழுத்து வடிவங்கள், மணியகம், சென்னை,
1981.
9. குறுநில மன்னர் வரலாறு - தமிழ்நாட்டு வரலாறு, சங்க
காலம், பண்டைய அரசியல், தமிழ்நாட்டு வரலாற்றுக்
குழு, சென்னை, 1983.
10.Rajaraja, the Great, Madras publications, 1984.
சிந்து வெளி தரும் ஒளி + 85<noinclude></noinclude>
jmd1m16z6yo4iqc216e2usacoc4m1wr
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/95
250
652793
1961395
2026-09-02T04:26:17Z
Sadiqbasha.18
16804
Ocr
1961395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>11. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், 1987.
12. Chieftains of the Sangam Age, 2001.
13. தமிழ்ப் பண்பாடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
1994.
14.தமிழ்நாடு வரலாறு சங்கக் காலம்
-
வாழ்வியல்
(நாகரிகமும். பண்பாடும்), தமிழ்நாட்டுப் பாடநூல்
நிறுவனம், 1983
15. History of Tamilnadu (A Birds Eye View Authors Guild
of India, 1986.
(ஆ) ஓரங்க நாடகம்:
16. அடிமை விலங்கு (வரலாற்று நாடகம்), மணியகம்,
சென்னை, 1979.
17.பொற்கொடி (வரலாற்று நாடகம்), மணியகம், சென்னை,
1981
(இ) திறனாய்வும் ஆராய்ச்சியும்:
18. திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம்,
1971 (சாகித்திய அகாதெமி பரிசினை 1974-இல் பெற்ற
நூல்)
19. திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடகநலனும்,
சென்னைப் பல்கலைக்கழகம், 1973.
20.வாழ்வும் இலக்கியமும், மணியகம், சென்னை, 1978.
21.திருக்குறளும் இந்திய அறநூல்களும், மணியகம்,
சென்னை, 1979.
22. அறிஞர் அறவாழி, மணியகம், சென்னை, 1978.
23. சான்றோர் கண்ட திருவள்ளுவர், மணியகம், சென்னை,
1979.
24. ஒளிவிளக்கு (திருக்குறள் ஆய்வு) பாரி நிலையம்,
சென்னை, 1979.
86 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
q3qmrrbzmym61c6zyndc1aacp3smhj3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/928
250
652794
1961396
2026-09-02T04:26:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆயுளுக்காகவும் அமைதிக்காகவும் நல்ல வேளாண்மைக்காகவும் நலவாழ்விற்காகவும் பல சடங்குகள் செய்வர். எப்போது சிண்டோ தோன்றியது, அது எப்படித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்சக்தி|902|சித்தத்தைச்...}}</noinclude>ஆயுளுக்காகவும் அமைதிக்காகவும் நல்ல வேளாண்மைக்காகவும் நலவாழ்விற்காகவும் பல சடங்குகள் செய்வர்.
எப்போது சிண்டோ தோன்றியது, அது எப்படித் தோன்றியது என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் சிண்டோக்கள் இயற்கையின் மூலம் காமியை வழிபட்டு வருகின்றனர். கி.பி. 700–இல் எழுதப்பட்ட சிண்டோ பற்றிய ‘ரிகாங்கிகோசிஇ’ எனப்படும் கதைகள் இச்சமயத்தைப் பற்றிக் கூறுகின்றன. எப்படி காமி உலகத்தைப் படைத்து மரபுகளையும் சட்டங்களையும் உருவாக்கியது என்பதை இக்கதைகள் கூறுகின்றன. சிண்டோக்களின் கூற்றுப்படி சூரிய தேவதைதான் சப்பானிய அரசக் குடும்பத்தின் குலக் கடவுளாகும்.
கி.பி. 6–ஆம் நூற்தாண்டிலிருந்து சீன புத்த சமயமும் கன்பூசிய சமயமும் இதை ஆட்கொண்டன. அத்தாக்கத்தின் விளைவாகப் பௌத்த கடவுள்களைக் காமியாகக் கருதி அவைகளைப் பௌத்த கோயில்களில் வழிபடத் தொடங்கினர். நாளடைவில் பௌத்த சமயச் சடங்குகளுக்கும் சிண்டோ சமயச் சடங்குகளுக்குமிடையேயிருந்த வேறுபாடுகள் மறையத் தொடங்கின. கன்பூசியசு சமயத் தாக்கத்தின் விளைவாகச் சிண்டோக்கள் நாணயம், அன்பு, பெரியோரை மதித்தல் ஆகிய நற்பண்புகளைப் பின்பற்றத் தொடங்கினர்.
ஆனால், கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிண்டோக்கள் பௌத்த சமயத்தை ஏற்க மறுத்தனர். அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு சிண்டோ இயக்கம் தோன்றியது. அது சப்பானிய நாட்டுப்பற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், அது மன்னனைக் கடவுளின் சார்பாளராகவும் கருதியது. இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோற்றதன் விளைவாகச் சிண்டோ சமயம் அரசு ஆதரவை இழந்தது. இப்போது தோன்றியுள்ள புதிய சமயங்கள் கூட்டு வழிபாடு, அறப்பணிகள், கூட்டுறவு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. மரத்தினால் ஆன வாயில்தான் சிண்டோ சமயத்தின் சின்னமாகும். இது தோரி (Torii) என்று சொல்லப்படுகிறது, இது சிண்டோ கோயிலின் நுழைவாயிலாகும். இது இரு கழிகளையும் குறுக்குக் கம்பிகளையும் கொண்டிருக்கிறது. கழிகள் வானத்தைத் தாங்கும் தூண்களாகும். குறுக்குக் கமபிகள் புவியைக் குறிக்கின்றன.
{{Right|<b>கே.சே.</b>}}
<section end="சிண்டோ"/>
<section begin="சித்சக்தி"/>
{{dhr}}
{{larger|<b>சித்சக்தி:</b>}} சித்து பொருளாகிய இறைவன் தனக்கு நேர்மாறான சடப் பொருளாகிய மாயையை எங்ஙனம் இயக்குகிறான் என்பது பலரும் அறிந்து கொள்ள விழைவதொன்று. இறைவன் தானே
மாயையை இயக்குகிறான் எனச் சைவ சித்தாந்திகள் கூறுவதில்லை. இறைவன் தனது சித்சக்தியைக் கொண்டே மாயையைத் தொழிற் செய்யத் தூண்டுவான். இறைவன் வேறு; அவனது சக்தி வேறா என்று சிலர் வினவலாம். ஒருவிதத்தில் இறைவனும் அவன் சக்தியும் ஒன்றே. மற்றொரு அவை இரண்டும் வேறு என்றும் கூறலாம். இறைவனும் அவனது சக்தியும், சூரியனும் அவனது ஒளிக்கதிர்களும் போன்றவை. சூரியனின்றி ஒளிக்கதிர்கள் இருக்கமுடியாது. என்றாலும் கதிர்கள்தான் சூரியன் என்று கொள்ள முடியாது. அதுபோலவே சித்சக்தி தான் இறைவன் என்று கூறமுடியாது.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="சித்சக்தி"/>
<section begin="சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்"/>
{{dhr}}
{{larger|<b>சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்:</b>}} திருத்தொண்டர் புராணம் அறுபத்து மூன்று தனியடியார்கள் பற்றியும், ஒன்பது தொகையடியார்கள் பற்றியும் கூறும், இத்தொகையடியார்கள் பற்றிய குறிப்புகள் தனிப்பட்ட ஓர் அடியவருடைய வரலாற்றினையோ செயலினையோ குறிக்காமல் சிவகதி அடையும் பல நெறிமுறைகளைக் குறிப்பிடுகின்றன. இந்த ஒன்பது தொகை அடியார்களைப் பற்றிய புராணங்களுள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் ஒன்றாகும்.
<b>சித்தத்தை (உள்ளத்தை)ச் சிவன்பாலே வைத்தார் புராணம்:</b> இப்பகுதி உள்ளத்தைச் சிவனிடத்தில் வைத்தல் என்னும் நிலையினை விளக்குவது. படைத்தல் முதலிய ஐந்து தொழிலுக்கும் காரண கர்த்தர்களாகிய ஐந்து கடவுளர்களும் (பிரமன், விட்டுணு உருத்திரன், மகேசுவரன், சதாசிவம்) உள்ளனர். இந்த ஐந்து கடவுளர்களும் ஐம்பூதங்களுக்கும் உரியவர்கள். மண்ணை இதயத்தானத்தில் வைத்து, அதன் கடவுளாகிய பிரம தேவனையும், நீரைக் கண்டத் தானத்தில் வைத்து, அதன் கடவுளாகிய விட்டுணுவையும், நெருப்பை உள்நாக்கின் தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய உருத்திர மூர்த்தியையும், காற்றைப் புருவ நடுத்தானத்தில் வைத்து அதன் கடவுளாகிய மகேசமூர்த்தியையும், ஆகாயத்தைப் பிரமரந்திரதானத்தில் வைத்து, அதன் கடவுளாகிய சதாசிவ மூர்த்தியையும் தியானம் செய்வர். அதனால் அவ்வம் மூர்த்திகளை ஆங்காங்குத் தரிசிப்பர். இறுதியாக ஆறாம் ஆதாரமான நாதாந்தத்தில் முக்திக் கபாடம் திறக்க, மெய்ப்பொருளாகிய சிவனைத் தரிசித்து அங்கேயே சித்தத்தை (உள்ளத்தை) நிலைபெற வைப்பர்.
சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சரியை, கிரியை என்னும் நிலைகளைக் கடந்தவர்கள்; அட்டாங்க (எட்டு) யோகத்துள் இயமம், நியமம் முதலிய ஐந்தினை உடலில் குண்டலித் தானத்திலுள்ள குண்டலினிச் சக்தியைப் பிரணவத்தால் எழுப்பிச் சுழு-<noinclude></noinclude>
4zsjt28f009o49e6zjlpw8trzk1cqfy
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/96
250
652795
1961397
2026-09-02T04:26:52Z
Sadiqbasha.18
16804
Ocr
1961397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>25. தமிழ் நிலவு, மணியகம், சென்னை, 1981.
26. மு.வரதராசனாரின் படைப்பு இலக்கியம், பாரி நிலையம்,
1984.
27. தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம், தமிழ்க் கடல்
பதிப்பகம், சென்னை, 1984.
28.தெ.பொ.மீ. ஒரு தமிழ்க்கடல், சென்னை பல்கலைக்கழகம்,
2001.
29. திரு.பூ.ஆலால சுந்தரஞ் செட்டியாரின் வாழ்க்கை
வரலாறு, மணியகம், சென்னை, 1982.
(ஈ) உரையும் பதிப்பும்:
30. தனிப்பாடல் திரட்டு (உரையுடன்), மீனாட்சி பதிப்பகம்,
புதுக்கோட்டை, 1960.
31. திருக்குறள் (கையடக்கப் பதிப்பு), வள்ளுவர் பதிப்பகம்,
புதுக்கோட்டை, 1960.
32. தமிழ் இலக்கியக் கொள்கை, தொகுதி-3, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1977.
33. Historical heritage of the Tamils, Vol.I.international In-
stitute of Tamil Studies, Madras, 1983.
34. தமிழ் இலக்கியக்
கொள்கை, தொகுதி-1
(பதினெண்கீழ்கணக்கு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
35. திறனாய்வு அணுகுமுறைகள் (க.த.திருநாவுக்கரசு மற்றும்
கு.பகவதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
(உ) தொகுப்பும் பதிப்பும்:
36. தொல்காப்பிய நூலடைவு, சென்னைப் பல்கலைக்கழகம்,
1971.
37. திருக்குறள் நூலடைவு, சென்னைப் பல்கலைக்கழகம்,
1972.
சிந்து வெளி தரும் ஒளி + 87<noinclude></noinclude>
emwrifma6zfchukzajzpzt0kbfzrqmv
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/97
250
652796
1961398
2026-09-02T04:27:12Z
Sadiqbasha.18
16804
Ocr
1961398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>38. Tributes and Translations of Tirukkural, 1986.
39. Historical Heritage of the Tamils Dr. S.V.Subramaniyan
& Dr.K.D.Thiruavukkarasu IITS, Tharamani, 1985
(ஊ) தமிழாக்க நூல்கள்:
40.ஜி.எம்.டிரெவெலியனின் இங்கிலாந்தின் வரலாறு, தமிழ்
வெளியீட்டுக் கழகம். சென்னை, 1965.
41. வின்செண்ட் ஸ்மித்தின் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு-
3, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1967,
42.இலட்சுமிநாத பெஸ்பரூவா,சாகித்திய அகாதெமி,
புதுதில்லி, 1970.
43.இராசாராம் மோகன்ராய், சாகித்திய அகாதெமி,
புதுதில்லி, 1970.
44. ஜீவனானந்த தாஸ், சாகித்திய அகாதெமி, புதுதில்லி,
1970.
(எ) இலக்கணம்:
45. எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம், பாடநூல் நிறுவனம்,
1978.
88 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
kgxdx3sdjwzms0usvd67f1wosho7rlb
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/98
250
652797
1961399
2026-09-02T04:27:24Z
Sadiqbasha.18
16804
Ocr
1961399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>ஆசிரியரின் தமிழ்க் கட்டுரைகள்
1950-51
1. பனைமர நிழலில், விவேகா, சென்னை, 1950.
2. பசிப்பிணி, விவேகா, சென்னை, 1951.
1952-53
இலக்கியம் காட்டும் எழிலோவியம்:
3. முல்லை சிரித்தது
4.பெண்ணா? பேயா?
5. மின்னிகரிடையான்
6. கள்வன் மகன்
7.உயிரும் உடலும் கலைமன்றம், சென்னை, 1952-53.
8.ஆன்ம நேயம்
9. மருந்து
10.பெரும்பிணி
II. பொய்யும் மெய்யும்
12.வெண்ணிலவு
1953-1954
13.தமிழ்நெறி, விந்தியா, பூனா, 19:53
14.வள்ளைப்பாட்டு, கலைக்கதிர், கோவை, 1954.
15. போரும் காதல் வாழ்வும், விந்தியா, 1954.
16. பாரதிகண்ட தமிழ்ச் சமுதாயம், விந்தியா, பம்பாய், 1954
17. ஓங்குக நல்லது எது? திருவள்ளுவர், திருச்சி, 1954.
18. வள்ளுவர் கண்ட மகளிர், திருவள்ளுவர், திருச்சி 1954
19. திருக்குறளின் ஆசிரியர் ஒருவரா? பலரா? திருவள்ளுவர்,
திருச்சி, 1954.
சிந்து வெளி தரும் ஒளி + 89<noinclude></noinclude>
53c48zjrds1ypnpc053cgjum6h2hvng
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/99
250
652798
1961400
2026-09-02T04:27:44Z
Sadiqbasha.18
16804
Ocr
1961400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>1955-56
20. தமிழக வரலாற்றில் சில புதிர்கள், குருகுலம்,
வாலாஜாபாத், 1955.
21. மெய்ப்பாடுகளும் ஒன்பான் சுவையும், குமரி மலர்,
சென்னை, 1955
22. புரட்சிக் கவிஞரின் "புரட்சிக் கவி'
குமரி மலர், 1956
-
23. தமிழ்த் தென்றல், விந்தியா, பூனா, 1956.
ஒரு திறனாய்வு,
24. வீரகாப்பியமும் கலைக் காப்பியமும், கம்பன் மலர்,
காரைக்குடி, 1956
1957
25. முதியோர் கல்வியும் சோசலிச சமுதாயமும், ஆதாரக்
கல்வி, 1957.
26. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் யவனரா? (மூன்று
கட்டுரைகள்), எழில், காரைக்குடி, 1957.
27. திருக்கோவையாரின் திறம், ஞானசம்பந்தம், தருமை,
1957.
28. தமிழ் நிலவு, தமிழ்நாடு, மதுரை, 1957.
1958
29. இசுலாமியர் வளர்த்த தமிழ், சீதக்காதி தமிழ்ச் சங்க மலர்,
கீழக்கரை, 1958.
30. தமிழகத்தில் ஒரு ஹோமர், கம்பன்மலர், காரைக்குடி,
1958.
31. ரோமானியர் கண்ட தமிழகம்,எழில், காரைக்குடி, 1958
(5 கட்டுரைகள்)
32. மருதணாரின் காப்பியநெறி, எழில், காரைக்குடி, 1958.
1959
33. புதுக்கோட்டை தொண்டைமான்களின் தோற்றம், அரசர்
கல்லூரி மலர், புதுக்கோட்டை, 1959.
90 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
3sar2rqht3zj79awfc5elq38bj5vyhq
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/100
250
652799
1961401
2026-09-02T04:28:01Z
Sadiqbasha.18
16804
Ocr
1961401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>34. மனிதனும், மனச்சான்றும், எழில், காரைக்குடி, 1959
35. அறம்பிறழ்ந்த ஆட்சியாளன், கலைக்கதிர், கோவை, 1959
36. கிரேக்க நாகரிகமும் தமிழ் நாகரிகமும் (6 கட்டுரைகள்),
கலைஞன் 1959.
37. தமிழகத்தின் மண்ணியல்அமைப்பு, அண்ணல்
சுப்பிரமணியனார் மணி மலர், வள்ளுவர் பதிப்பகம்,
புதுக்கோட்டை 1959.
1960
38. மனிதன் - அன்றும் இன்றும், தருமச் சக்கரம், சென்னை,
1960.
39. சங்க காலத்தில் ஒரு வரலாற்றுப் பேராசிரியர், எழில்,
1960.
40. சான்றோர் யார்?, நண்பன், திருச்சி, 1960.
41. தமிழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி (10 கட்டுரைகள்)
தமிழ்ச்செல்வி, புதுவை, 1960.
42. மனிதம், புதுமை, திருச்சி, 1960.
43. தமிழகத்தில் விடிவெள்ளி, குருகுலம், வாலாஜாபாத் 1960.
44. கவிஞனின் மூன்று குரல்கள், குருகுலம், வாலாஜாபாத்
1960.
1961
45.மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும், காளிதாசரின் குமார
சம்பவமும், குமர குருபரன், சீவைகுண்டம், 1961
46.வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி, திருவள்ளுவர்,
திருச்சி, 1961.
47. தமிழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி (1960 வரை)
தமிழ்ச்செல்வி, சிலம்பு 1, முத்து 8 முதல் 12 வரை 1961.
சிந்து வெளி தரும் ஒளி + 91<noinclude></noinclude>
ohm3se1nyrqdzb6kdgr91ji1c630bqf
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/101
250
652800
1961402
2026-09-02T04:28:17Z
Sadiqbasha.18
16804
Ocr
1961402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>1962
48. பிளேட்டோ கண்ட இலட்சிய மனிதன், முக்கனி,
சென்னை, 1962.
49. அரிஸ்டாட்டில் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி,
சென்னை, 1962.
50. கன்பூசியஸ் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி,
சென்னை 1962.
51. தமிழன் கண்ட இலட்சிய மனிதன், முக்கனி, சென்னை,
1962.
1963
2. வள்ளலார் காட்டிய வழி, குருகுலம், வாலாஜாபாத், 1963.
53. இலக்கியமும் வாழ்க்கையும், முக்கனி, சென்னை 1963.
54. முருகனும், முத்தமிழும், முக்கனி, சென்னை, 1963.
33. அடிகளின் அறைகூவல், குருகுலம், வாலாஜாபாத், 1963.
56. பிள்ளைத்தமிழின் அமைப்பும் அழகும், குமரகுருபரன்,
சீவைகுண்டம், 1963.
57. தென்னிந்தியாவும் இலங்கையும், கலைச்செல்வி,
யாழ்ப்பாணம், 1963.
(நான்கு கட்டுரைகள்)
1964
58. நாகரிகமும் பண்பாடும் (5 கட்டுரைகள்), புதுமை,
திருச்சி,1964.
59. தென்னிந்தியாவும் இலங்கையும் (தொடர்ச்சி - 5
கட்டுரைகள்), கலைச்செல்வி, யாழ்ப்பாணம், 1964.
60.உலக நாகரிகத்தில் தமிழ்ப்பண்பாடு, கலைச்செல்வி,
யாழ்ப்பாணம், 1964. (3 கட்டுரைகள்)
61. பொய்தீர் ஒழுக்கநெறி, சென்னை மாநகரத் தமிழாசிரியர்
கழக மாநாட்டு மலர், சென்னை, 1964.
92 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
90tvam5f4rzh3zufb3196da60t7z09w
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/102
250
652801
1961403
2026-09-02T04:28:27Z
Sadiqbasha.18
16804
Ocr
1961403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>1965
62. தன்னுணர்ச்சிப் பாட்டு, அறுவடை, காஞ்சி, 1965.
-
63. நெடுநல்வாடை திறனாய்வு: தமிழ்ச்செல்வி, புதுவை,
1965.
64. தாய்மொழியும் பிறமொழி ஆதிக்கமும், காஞ்சி, 1965.
65. சோழர் காலத்திய சமுதாயநிலை, கல்வெட்டுக்
கருத்தரங்கக் கட்டுரைகள், சென்னை, 1965.
1966
66. திருநெறி, சுத்த சன்மார்க்கம், வேலூர், 1966.
67. மெய்யுணர்வுக்காதல் நெறி, சத்தியஞானசபை, நூற்றாண்டு
விழா மலர், வேலூர், 1966.
68. இன்பம், கல்வி, சென்னை, 1966.
69. தமிழ்மொழியின் நெடுங்கணக்கு, நக்கீரர் கழக ஆண்டு
மலர், சென்னை, 1966.
70. திருக்குறளின் மொழியியல்புகள், பச்சையப்பன் கல்லூரி
125ஆவது ஆண்டு விழா மலர், சென்னை, 1966.
1967
71. தமிழக வரலாற்றின் படிப்பினைகள், சிந்தாதிரிப்பேட்டை
உயர்நிலைப்பள்ளி மலர், சென்னை, 1967.
சிந்தாதிரிப்பேட்டை, கல்யாணம் மகளிர் உயர்நிலைப்பள்ளி
மலர், சென்னை, 1967.
72. பரணியின் பல்சுவை - இன்பச்சுவை, கலைஞன், திருச்சி,
1967.
73. மும்மணிகள், கலைஞன், திருச்சி, 1967,
1968
74. அச்சுப்புத்தகத்தின் தோற்றம், ஆரம்பக்கல்வி, சென்னை,
1968.
சிந்து வெளி தரும் ஒளி * 93<noinclude></noinclude>
socv0jegjrsqd2t03zhtnnqxribj4ya
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/103
250
652802
1961404
2026-09-02T04:28:37Z
Sadiqbasha.18
16804
Ocr
1961404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>75. இந்திய நாகரிகத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்,
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், தமிழக
அரசின் வெளியீடு, சென்னை, 1968.
76. இளங்கோ கண்ட இயற்கை, தமிழகம், சென்னை, 1968.
77. வால்ட்விட்மனும் புதிய கவிமரபும், கவிதை, சென்னை,
1968.
78. இன்றைய தமிழ்க் கவிதைகளும், புதுமைப் போக்குகளும்,
கவிதை, சென்னை 1968.
79. கவிஞர் தமிழ் ஒளியின் புரட்சிப் படைப்பு, கவிதை,
சென்னை, 1968.
80. ஆராய்ச்சி அறிஞர் சிவராசபிள்ளை, குமரிநாடு,
நாகர்கோயில், 1968.
81. எல்லிஸ் கலைக்களஞ்சியம் தொகுதி 10, தமிழ்வளர்ச்சிக்
கழக வெளியீடு, சென்னை, 1968
2. கல்வெட்டுகளால் அறியப்படும் சோழர் காலத்திய
சமுதாய அமைப்பு, கல்வெட்டுக் கருத்தரங்கு, புக்ஸ்
இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை -1, 1968.
83.
1969
உலகில் தோன்றிய முதல் நாவல், குமுதம், சென்னை,
1969.
84.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் நாகரிகம், மதுரை
வரலாற்றுப் பேரவை மலர், மதுரை, 1969.
85. தமிழகத்தின் இசைக் கருவிகள்,குழந்தை வீணை காயத்ரி
பாராட்டுவிழா மலர், சென்னை, 1969.
6.வரலாற்று வஞ்சி, மறைமலையடிகள் நினைவுமலர்,
நாகப்பட்டினம், 1969.
87. திருக்குறளின் தனிச்சிறப்புகள், Annals of Oriental
Research சென்னை பல்கலைக்கழகம், சென்னை, 1969.
88. நிலமும், நீரூம், தமிழ் உறவு மகளிர், சென்னை, 1969.
89. திருக்குறளின் மாட்சி, மன்றம், சென்னை, 1969
94 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
lkxz381tw09o1ox219szyia6zr74nv6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/104
250
652803
1961405
2026-09-02T04:28:47Z
Sadiqbasha.18
16804
Ocr
1961405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>90. மன்னரை அணுகும் முறை, குறள் மலர், திருச்சி, 1969
91. அவையும் அறிஞனும், குறள்மலர், திருச்சி, 1969
92. திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம், திருவள்ளுவர் சபை,
சிந்தாரிப்பேட்டை, 1969.
93. வள்ளுவர் உலகிற்கு வழங்கும் செய்தி, திருவள்ளுவர்
ஈராயிரமாண்டு விழா மலர், சென்னை, 1969.
94. திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1969 (மலர்)
95. குறளோவியம், திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழா
மலர், புதுக்கோட்டை, 1969.
96. அடிகள் கண்ட அம்பலவாணர், அருட்பெருஞ் சோதி,
சென்னை, 1969.
97. சீவகசிந்தாமணி கு. மதுரை முதலியார் எழுபதாம்
ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர், மாருதி பிரஸ்,
இராயப்பேட்டை 1969.
1970
98. திருக்குறளும் சமண ஆகமங்களும், நல்லறம், சென்னை,
1970.
99. இந்திய நாடகக் கலையின் தந்தை டி.கே. சண்முகம்
மணிவிழா மலர், சென்னை, 1970.
100. வள்ளுவர் காட்டும் பொருளியியல், இராசபாளையம்
திருவள்ளுவர் மன்ற மலர் 1970.
101. சமணமும் தமிழும், தில்லித் தமிழ்ச் சங்க வெள்ளிவிழா
மலர், தில்லி, 1970.
102. பண்டைத் தமிழ் மகளிரும் கச்சணிதலும், இரண்டாவது
இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் கருத்தரங்க
மலர், திருச்சி 1970.
103. நான்கு நாணல்கள் ஒரு மதிப்பீடு
தமிழுறவு மலர், சென்னை, 1970.
-
திறனாய்வு,
104. தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை, நண்பர் வட்ட
மலர், சென்னை, 1970.
சிந்து வெளி தரும் ஒளி + 95<noinclude></noinclude>
9wuubudfy5svxcedoaei3bz91y5ck3k
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/105
250
652804
1961406
2026-09-02T04:28:58Z
Sadiqbasha.18
16804
Ocr
1961406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>105. நெஞ்சுக்கு நீதி (குறள் விளக்கம்), நல்லறம், சென்னை,
1970.
106. திறந்த புத்தகம், காந்தியடிகள் நூற்றாண்டு விழா மலர்,
சென்னை, 1970.
107. திருக்குறளுக்கு உரைகள் வேண்டுமா? (Annais of Ori-
ental Research) சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை, 1970.
108. காமத்துப்பாலின் கருத்தோவியங்கள், (Annals of Ori -
ental Research) சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை, 1970.
109. புண்ணும் வடுவும் (குறளாய்வு), ஆரம்பக் கல்வி,
சென்னை, 1970.
110. சங்க இலக்கியங்களில் திருக்குறள், கழகப்பொன்விழா
மலர், கழகம் சென்னை - 1, 1970
iii. நாவலர் நற்றமிழின் காவலர், நாவலர் நெடுஞ்செழியன்
பொன்விழா மலர், சென்னை -7, 1970.
1971
112. பண்டைத் தமிழ்ச் சமுதாயமும், நல்லறமும், சென்னை 1971.
113. தமிழகத்தின் ஆண்டுக்கணக்குமுறை, மூன்றாவது
இந்தியப் பல்லைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க
மலர், அண்ணாமலை நகர், 1971.
114. வரலாற்றின் எச்சரிக்கை விசயநகர பாமினி அரசுகள்,
தமிழரசு, சென்னை, 1971.
115. தாய்மொழிவழிக் கல்வியே தாயகத்திற்குத் தேவை,
முரசொலி, சென்னை, 08.01.1971
116.தமிழறிஞர் வி. கனகசபை பிள்ளை, கலைச்செல்வி,
யாழ்ப்பாணம், 1971.
117. பழமொழிகள் உணர்த்தும் கடவுட்கொள்கை, சிதம்பரம்
சிவகாமி அம்மை கும்பாபிஷேக மலர், சிதம்பரம், 1971.
118. பழமொழிகள் காட்டும் மகளிர் இயல்பு, கல்யாணம் மகளிர்
உயர்நிலைப்பள்ளி ஆண்டு மலர், சென்னை, 1971.
96 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
stus3xmy30pg6n8hszmlrwwan5he2cg
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/106
250
652805
1961407
2026-09-02T04:29:08Z
Sadiqbasha.18
16804
Ocr
1961407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>1972
119.வள்ளுவர் கண்ட மனிதன் 1, தமிழியல் (jots)
சென்னை, 1972.
120. திருக்குறளும் தம்மபதமும், தருமச்சக்கரம், சென்னை,
1972.
121. ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன், நான்காவது
இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க
மலர், திருவனந்தபுரம், 1972.
122. முப்பாலுள் முதுமொழிகள்,
கோவை, 1972.
.பெ.வி. மலர்,
123. இலக்கியம் உணர்த்தும் வரலாறு, தமிழுறவு, சென்னை,
1972.
124. அறங்கூறும் அவையம், தமிழ்ப்பணி, சென்னை 1972.
125. பழமொழிகளில் பழந்தொழில், நிலவளம், சென்னை,
1972.
126. பைந்தமிழ்ப் பாவலர்: கல்யாணம் மகளிர்
உயர்நிலைப்பள்ளி ஆண்டு மலர், 1972.
127. பழமொழிகள் உணர்த்தும் கடவுள் கொள்கை,
திருக்கும்பாபிஷேக மலர், சபாநாயகர் கோயில்,
சிதம்பரம் 1972.
128. தமிழர் திருநாள்,சமயம்,1972.
1973
129. கற்பனைக்கு ஒரு கவிஞரேறு, தமிழ்ப்பணி,சென்னை,
1973.
130. மூவகை மனிதர், கனகசபைப்பிள்ளை மணிவிழாமலர்,
சிதம்பரம், 1973.
131. மனிதனாக வாழ வாழ்க்கைத் தத்துவம், சன்மார்க்க
சங்கமலர், காஞ்சி, 1973.
132. வள்ளலாரின் வாழ்க்கைத் தத்துவம், சன்மார்;க்க
சங்கமலர், காஞ்சி 1973.
133. சீவகசிந்தாமணி ஒரு காப்பியமாகுமா? திருக்கோயில்,
சென்னை, 1973.
சிந்து வெளி தரும் ஒளி + 97<noinclude></noinclude>
oe27arzp6qu5sx0reqy1kvhzurcqu9p
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/107
250
652806
1961408
2026-09-02T04:29:18Z
Sadiqbasha.18
16804
Ocr
1961408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>134. ஊன்றுகோல் (குறள் வழிக்கதை), கரும்பு, திருச்சி, 1973
135. அழுக்காறு வேண்டாம் (குறளமுதம்), சி.ப. மலர்,
சென்னை, 1973.
136. பெண்வழிச் சேறல், கல்யாணம் மகளிர் உயர்
நிலைப்பள்ளி ஆண்டு மலர், சிந்தாதிரிப்பேட்டை, 1973.
137. வள்ளுவர் கண்ட மனிதன் -2, தமிழியல், சென்னை,
1973.
138. பாரதியாரின் இலக்கியக் கொள்கை, ஐந்தாவது இந்தியப்
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்க மலர்,
சென்னை, 1973.
139. திராவிட இனத்தின் தோற்றம் (ஒரு மறு ஆய்வு),
தமிழாய்வு தொகுதி 2, சென்னைப் பல்கலைக்கழகம்
வெளியீடு - 1973.
140. பாரதியின் இலக்கியக் கொள்கை, ஆய்வுக்கோவை
தொகுதி 5, சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைச்
சார்பு வெளியீடு 1973.
1974
141. சும்மா, மலைச்சாரல், சோளிங்கபுரம், ஏப்ரல், 1974.
142.நூறாண்டு வாழ்க -திறணாய்வு, தமிழ்ப்பணி, 1974.
143. வாணிதாசரின் வளமார் தமிழ், தமிழ்ச்சாரல், 1974.
144. கணக்காயர், ஆசிரியர் நரசிம்மன் அவர்கள் நினைவுமலர்,
சென்னை, 1974.
145. தமிழ் வளர்த்த பெரியார்கள், மு.சு. பூரணலிங்கம்
பிள்ளை, நூலகம், சென்னை, 1974.
146. தமிழ் வளர்த்த பெரியார்கள், திருமணம் செல்லக்
கேசவராய முதலியார், நூலகம், சென்னை, 1974.
147.வரலாறும், பண்பாடும், பேராசிரியர் அ.மு.ப.
கருத்தரங்க மலர், சென்னை, 1974.
148.தாயா? தமக்கையா? ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்
கோவை, புதுவை, 1974.
149. தமிழும் மலையாளமும், செந்தமிழ்ச் செல்வி, சென்னை,
1974.
98 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
se30bt6hiwpchoewtdli8yphusboftm
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/108
250
652807
1961409
2026-09-02T04:29:28Z
Sadiqbasha.18
16804
Ocr
1961409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>1975
150. எழிலோவியம் காணவாரீர்.
151. தமிழிற்கு ஓர் அரன்
152. அறிஞர் அறவாழி
153.சிலப்பதிகாரத்தின் மாண்பு
154. இராசராசன் கொலைகாரனா? புலமை தொகுதி 1 பகுதி
1. சென்னை 18,1975
1977
155. டாக்டர். மு.வ.வின் புதிய உலகம் திறனாய்வுக்
கட்டுரைகள், அணியகம், சென்னை
1978
-
30, 1977.
156. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 4, ஜனவரி 1978.
157.கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 5, பிப்ரவரி 1978.
158. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 6, மார்ச் 1978.
159. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 7, ஏப்ரல்1978.
160. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 8, மே 1978
161. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 9, ஜூன் 1978
162. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 10, ஜூலை 1978
163. கந்தபுராணக் காப்பிய நலம் திருக்கோயில் மாலை 20
மணி 12, செப்டம்பர் 1978
164. கந்தபுராணம், தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 3,
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை - 20, 1978.
சிந்து வெளி தரும் ஒளி + 99<noinclude></noinclude>
f9u6q11gyrx7ech5ybvhlbpqlpktlj6
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/109
250
652808
1961410
2026-09-02T04:29:38Z
Sadiqbasha.18
16804
Ocr
1961410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>165. நூல் அறிமுகம்
-
காளிதாசன் உவமைகள், புலமை
தொகுதி -4, பகுதி 3,4, சென்னை -18, 1978.
166.முக்காவல் நாடு, ஆய்வுக்கோவை தொகுதி 10, பகுதி
3. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற
வெளியீடு அண்ணாமலை நகர், 1978.
1979
167. கடவுள் நெறி, திருக்கோயில் மாலை 21, மணி 11,
ஆகஸ்டு 1979.
168. கல்லாடம் தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 4,
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை 20, 1979
169.திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திருவள்ளுவர் 2010-ஆம்
ஆண்டு மலர் பெங்களுர்த் தமிழ்ச்சங்கம், பெங்களுர்
42,1979.
170. வாணிதாசன்
1980
கவிதைகளில்
படிமக் காட்சி,
ஆய்வுக்கோவை 12, தொகுதி 1, இந்தியப் பல்கலைக்கழகத்
தமிழாசிரியர் மன்ற வெளியீடு, அண்ணாமலை நகர்,
1980.
171. பண்பாடு சமஸ்கிருத மயமாக்கப்படுதல்
172. வரலாற்றியல், ஜைன இளைஞர் மன்றம், சென்னை -
17.
173. மறுமலர்ச்சி
174. சிலப்பதிகாரத்தால் அறியப்படும் அரசியல் உறவு.
175. தமிழ் உரைநடை
176.உவமை
177. பொற்காலம்
178. பாவியலில் கற்பனை
179. கம்பனுக்கும் ஒரு தாசன் விக்ரமன் பொன்விழா மலர்
17.03.1978.
180. கல்லணையைக் கட்டியது யார்?
181. பசி
182. அறிவு என்பது என்ன?
100 + க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
ahy83tsd9incl6zeq8tgy25z1kyd5tr
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/110
250
652809
1961411
2026-09-02T04:29:48Z
Sadiqbasha.18
16804
Ocr
1961411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>183. மணிமேகலை காட்டும் கடவுள் நெறி
184. சிற்றிலக்கியங்கள் உணர்த்தும் இலக்கியக் கொள்கை
185. முடமோசியார் - யவனரா?
186. பழியும், பாவமும்
187. வினையின் பயன்
188. பழமொழிகள் உணர்த்தும் கடவுள் நெறி
189. இருட்டறை
190. மதுராந்தகம்
191.குறவஞ்சி
உ
192. திருக்குறளை வேதமாகப் போற்றுவது பொருந்துமா?
193. வேளிர்
194.மனம்
195. திராவிட மொழிகளில் நீதி இலக்கியம்
196. தேசீயம்
197. வரலாற்றுக் காலம்
198.வள்ளலார் காட்டிய வழி
199. இலக்கியப் படிமங்களில் உறையூர் ஏணிச்சேரி
முடமோசியார்
200.வேதங்கள்
201. வீரயுகப் பாடல்கள்
1988
202. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சப்தகிரி, திருப்பதி,நவம்பர் 1988
203. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சப்தகிரி, திருப்பதி, டிசம்பர் 1988
204. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சப்தகிரி, திருப்பதி, ஜனவரி 1989
205. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சப்தகிரி, திருப்பதி, பிப்ரவரி 1989
206. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சித்து வெளி தரும் ஒளி + 101<noinclude></noinclude>
8cvpou8v2cq7btiydcl54tm29z9c414
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/111
250
652810
1961412
2026-09-02T04:30:00Z
Sadiqbasha.18
16804
Ocr
1961412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>206. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சப்தகிரி, திருப்பதி, மார்ச் 1989
207. தமிழ்நாட்டில் வைணவம் தோற்றமும், வளர்ச்சியும்
சப்தகிரி, திருப்பதி, ஏப்ரல்1989
208. சீனாவில் சிறப்புற்ற காஞ்சி இளவரசர், தினமணி,
15.02.1989
209. மறுமலர்ச்சி இயக்கத்தின் வெற்றிமுரசு
210. பதினெண் கீழ்கணக்கின் கற்பனைவளம்
211.பகைத் திறந்தெரிதல்
212. நான் கண்ட அடியார்க்கு நல்லார் தி.கி.நாராயணசாமி
நாயுடு 80 ஆண்டு நிறைவு விழா மலர் 30.10.1985
213. திருநெறி ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்
214. தமிழரின் கலைக் கோட்பாடு உ.த.ஆ.நிறுவனம்
09.02.1987
215. பழந்தமிழ்க்குடிகள், 'முதன்மொழி" உலகத் தமிழ்க் கழக
மாதிகை சென்னை 16.
216. ஒன்றே தெய்வம் இராமலிங்க வள்ளலார் - வானொலி,
ஆல் இண்டியா ரேடியோ, சென்னை-4, நாள் 07.11.71
217. A Tamil Savant From the City of Madras (08.01.1901 to
27.08.1988) (08.01.1901 வழ 27.08.1988)
218. மறுமலர்ச்சித் தமிழ் உரை நடை
219. சித்தர்களின் மெய்ஞ்ஞானம்
-
உ.த.ஆ.நிறுவனம்
08.06.1977 83-ஆம் ஆய்வுமன்ற கருத்தரங்கு
220. சான்றோர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும்
மரபொழுக்கங்களும்
221.படிமங்கள்
102 க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
2q14ehmp1hyesi9yv3ytbbaz9odxzs3
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/112
250
652811
1961413
2026-09-02T04:31:08Z
Sadiqbasha.18
16804
Ocr
1961413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>நூலாசிரியர், அவர் படைப்புகள்
பற்றிய இணையதளம்
-புத்தகத்தை வாசிக்க /
பதிவிறக்கம் செய்ய
நூலாசிரியர், அவர்
படைப்புகள் பற்றிய படியூப்
ISBN: 978-83-48345-26-4
978-93-48343-26-4<noinclude></noinclude>
gqbfceoh5hqfmkluwggw21wq5ybr9fs
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/2
250
652812
1961414
2026-09-02T04:31:39Z
Sadiqbasha.18
16804
Ocr
1961414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>சிந்து வெளி தரும்
"ஒளி"
முனைவர் க.த.திருநாவுக்கரசு
M.A., (Tamil),M.A., (History),
M.Lit., Dip.Ing., Ph.D.,
வெளியீடு
மணியகம்
3/30 இரண்டாவது பிரதான சாலை,
கோட்டூர்த் தோட்டம், கோட்டூர்புரம்
சென்னை 600085.
செல்பேசி : 94444 53737<noinclude></noinclude>
ae0abadgiqspobpcjhldf8ub9jsjwi5
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/3
250
652813
1961415
2026-09-02T04:31:53Z
Sadiqbasha.18
16804
Ocr
1961415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>பெயர்
ஆசிரியர்
மொழி
நூற் குறிப்பு
சிந்து வெளி தரும் "ஒளி"
: முனைவர் க.த.திருநாவுக்கரசு
தமிழ்
முதல் பதிப்பு : ஏப்ரல் 1959 வள்ளூவர்
2ம் பதிப்பு
மறு பதிப்பு
நூல் அளவு
படிகள்
:
எழுத்துரு
பக்கங்கள்
ஒளிஅச்சு
வெளியீடு
அச்சகம்
பதிப்பகம், புதுக்கோட்டை
: சனவரி 1971, வள்ளூவர்
பதிப்பகம், புதுக்கோட்டை
: அக்டோபர் 2025
டெம்மி 1/8
: 25 பிரதிகள்
டாம்.இளங்கோ, எழுத்தளவு 10.5
: VIII + 103
: ஜெயஸ்ரீ கிராபிக்ஸ், மதுரை.
9842293915
: மணியகம்
3/30, இரண்டாவது பிரதான சாலை
கோட்டூர்த்தோட்டம்,
கோட்டூர்புரம், சென்னை
செல்: 94444 53737
: அரசு ஆர்ட்ஸ்
இலவச வெளியீடு
ISBN
-
600 085.
78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி,
முதல் தெரு, இராயப்பேட்டை,
சென்னை-14.
: 978-93-48345-26-4<noinclude></noinclude>
hfnxr9frw37kw9qn4z2ermi9w94a528
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/4
250
652814
1961416
2026-09-02T04:32:15Z
Sadiqbasha.18
16804
Ocr
1961416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>முதற்பதிப்பின் பதிப்பகக் குறிப்பு
நம்நாட்டு வரலாறு நம் மக்களால் இன்னும் நன்கு
அறியப்படவில்லை. உண்மை வரலாறுகள் காலத்திரையை நீக்கி
வெளிவரத் தொடங்கியுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்,
பெருவாழ்வு வாழ்ந்து மண்ணால் மூடப்பட்டு மறைந்துபோன
மாநகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளித்தோன்றி வருகின்றன.
அவற்றுள் இரண்டே அரப்பாவும் மொகஞ்சொ-தாரோவும்,
சிந்துவெளிப் பகுதியில் புதையுண்டு மறைந்துபோன இந்நகரங்கள்
வெளிப்படுத்தப்பட்ட பின்னர் நம்நாட்டின் தொன்மை நாகரிகம்
இன்னதென அறிய முடிந்தது.
'சித்துவெளி தரும் ஒளி' எனும் இச்சிறுநூல், நம் தொன்மை
நாகரிகத்தை நம் தமிழ் மக்களுக்கு அறிவிக்கும் வகையில்
எழுதப்பட்டுள்ளது; ஆங்கில நூல்களுள் கூறப்பட்டுள்ள
செய்திகளைத் திரட்டி இனிய எளிய தமிழில் தரப்படும்
தொண்டினைக் கொண்டுள்ளது.
"சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் முந்தைய நாகரிகம்;
இந்தியத் தொன்மை நாகரிகம் என்பது பழந்தமிழர் நாகரிகம்
ஆகும்" என்னும் உண்மைகளை அறியும் வகையில் நம்மனோர்
செல்வதற்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.
இந்நூலாசிரியர் ஆண்டில் இளைஞர்; ஆராய்ச்சியில் பெரியர்;
முயற்சியும் ஊக்கமும் உடையவர்; தமிழிலும் வரலாற்றிலும்
முதுகலைப் (M.A.) பட்டங்கள் பெற்றவர். இவர் பேனா
முனையிலிருந்து நற்றமிழ் நூல்கள் பல உருவாகும் என்பதனை
அறிவிக்கும் முன்னோடியே இச் சிறுநூல்.
வள்ளுவர் பதிப்பகத்தின் நோக்கமே, வண்டமிழ் நாட்டின்
சிறப்பை வையகத்திற்கு வெளிப்படுத்துவதும் அத் தொண்டில்
ஈடுபடுவோரை ஊக்குவிப்பதும் ஆகும். எம் நோக்கம் வெற்றிபெற
நம் தமிழக மக்கண் துணைபுரிவார்களாக.
புதுக்கோட்டை
1-5-59
பு.அ.சுப்பிரமணியன்,
பதிப்பக உரிமையாளர்
சிந்து வெளி தரும் ஒளி<noinclude></noinclude>
a51kyetzpkuy3og9xcywz0no46gbuor
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/5
250
652815
1961417
2026-09-02T04:32:30Z
Sadiqbasha.18
16804
Ocr
1961417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இரண்டாம் பதிப்பகக் குறிப்பு
சிந்துவெளி நாகரிகமும், திராவிட நாகரிகமும், தமிழர்
நாகரிகமும் ஒன்றே என்னும் உண்மையை உரைக்கும் 'சிந்துவெளி
தரும் ஒளி'யை இரண்டாம் பதிப்பாக வெளியிடுகின்றோம்.
வழக்கம் போல் தமிழக மக்கள் பெற்று எங்களை ஊக்குவிக்க
வேண்டுகின்றோம்.
புதுக்கோட்டை
8-1-71
பதிப்பகத்தார்.
iv க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
6nd72xjdgf7cc91y3bu4kmc32udlw7p
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/6
250
652816
1961418
2026-09-02T04:32:44Z
Sadiqbasha.18
16804
Ocr
1961418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>முன்னுரை
உலகில் இன்றுவரை பல நாகரிகங்கள் அரும்பின; அவற்றுள்
சில மலர்ந்து மணம் பரப்பி, நாளடைவில் வாடி வதங்கி, உலர்ந்து
உதிர்ந்துவிட்டன. அவை மக்கள் நினைவுக்கு எட்டாத
தொல்பழங்காலத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தின் பல
நிலைகளை வரையறுத்துக் காட்டும் 'மைல்' கற்களாக விளங்கு
கின்றன. ஒவ்வொரு நிலையிலும் மக்களினம் அறிவிலும் உள்ளப்
பண்பாட்டிலும் அடைந்த முன்னேற்றத்தை அவை அறிவிக்கின்றன.
மக்கள் சமுதாயம் பேசும் மொழியாலும், வாழும் நாட்டாலும்
உடல் அமைப்பாலும் பல இனங்களாகப் பிரிவுற்றுள்ளன. அவை
ஒவ்வொன்றும் நாகரிகத்தின் 'கொடுமுடியை' எட்டிப் பிடிக்க
அரும்பாடுபட்டு வருகின்றன. அம்முயற்சியில் வெற்றி பெற்ற
நாடுகள் சில. அவற்றுள் முதன்மை வாய்ந்தது நமது இந்திய நாடு.
இந்திய நாடு தொன்மையான நாடு; அதன் நாகரிகம்
தொன்றுதொட்டு இன்றுவரை நின்று நிலவி வருவது. பல
வகையான போராட்டங்களுக்கும் நெருக்கடிகளுக்குமிடையே,
நாகரிகத்தில் தொடர்பு அறாத இழையினை இந்திய நாகரிக்த்தில்
இன்றும் காணலாம்.
இந்தியாவின் தொன்மைக்கு ஓர் அளவுகோலாகவும், இந்தியப்
பண்பாட்டிற்கு ஓர் உரைகல்லாகவும் விளங்குவது சிந்துவெளி
நாகரிகம். சிந்துவெளி நாகரிகம் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி
கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அண்மையில் நமது நாட்டில் அகமதாபாத்திலும், பாகித்தானத்தில்
காசி மாவட்டத்திலும் சிந்துவெளி நாகரிகத்தின் பழம்பொருள்
சின்னங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால்,
சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பும் பெருகிக்கொண்டே வருவதை
அறிகிறோம். மாண்புமிக்க அந்நாகரிகத்தின் சிறப்பியல்புகளை
எடுத்தியம்புவதே இந்நூல். இதனை M.A. (வரலாறு) தேர்வுக்குப்
படித்துக்கொண்டிருந்த பொழுது எழுதினேன். அப்பொழுது இதே
சித்து வெளி தரும் ஒளி + v<noinclude></noinclude>
59xfsfhndv4e0sh71sqvu1kopqgyk3c
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/7
250
652817
1961419
2026-09-02T04:32:53Z
Sadiqbasha.18
16804
Ocr
1961419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>கல்லூரியில் (புதுக்கோட்டை அரசினர் கல்லூரி) தமிழ்
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
இதனைப் பதிப்பிக்க அனுமதி தந்த அரசியலார்க்கு எனது
உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இதனுள் காணப்படும் கொள்கைகளும், கருத்துக்களும்
என்னுடைய சொந்தக் கருத்துக்களும் கொள்கைகளுமாகும். அவை
எவ்விதத்திலும் அரசியலாரைக் கட்டுப்படுத்தா. இந்நூலில்
காணப்படும் குற்றங்குறைகளுக்கு யானே பொறுப்பு. இந்நூல்
பணித்துறைச் சார்பான வெளியீடன்று.
இந்நூல் என்னுடைய முதன் முயற்சி. இம்முயற்சியில்
காணப்படும் கருத்து வேறுபாடுகளுக்கு இடந்தருமாறும்,
பிழைகளைப் பொறுத்தருளுமாறும் அன்பர்களை வேண்டுகிறேன்.
என் முயற்சிக்கு ஊக்கம் அளித்து இந்நூலினைப் பதிப்பிக்க
முன் வந்த அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களுக்கு மிகப்பெரிதும்
கடப்பாடுடையேன்.
புதுக்கோட்டை,
2-4-59
க.த.திருநாவுக்கரசு.
vi க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
pdk3r1n5c3u69am5nanvm1ynwakisvn
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/8
250
652818
1961420
2026-09-02T04:33:12Z
Sadiqbasha.18
16804
Ocr
1961420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>காணிக்கை
புதுக்கோட்டையில் கல்வித் தொண்டும் தமிழ்த்தொண்டும்
பல ஆண்டுகளாகச் செய்துவரும் அண்ணல்
பு அ. சுப்பிரமணியனார்க்கு
அவர்தம் மணிவிழாவின் நினைவாக இச்சிறு நூலைப்
படைத்து உரிமையாக்குகின்றேன்
சிந்து வெளி தரும் ஒளி + vii
க.த.திருநாவுக்கரசு<noinclude></noinclude>
apt295irf90gw6lwnyzvlhgm2htnltu
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/9
250
652819
1961421
2026-09-02T04:33:34Z
Sadiqbasha.18
16804
Ocr
1961421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>எண்
1. இந்தியத் தாய்
பொருளடக்கம்
பொருள்
பக்கம்
2.
இருளில் ஒளி
3. இருபெரும் நகரங்கள்
வாழ்வும் வளனும்
1
2
8
26
4.
5.
கடவுள் நெறி
6.
சிந்துவெளி எழுத்துக்கள்
7. சிந்துவெளி மக்கள்
8.
9.
சிந்துவெளி நாகரிகத்தின் காலம்
சிந்துவெளியின் சிறப்பியல்புகள்
மேற்கோள் நூல்கள்
viii
க.த.திருநாவுக்கரசு
64
61
66
70
75
81<noinclude></noinclude>
9uk9loo01coqxxsuzkxphxdpscqab6s
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/10
250
652820
1961422
2026-09-02T04:33:46Z
Sadiqbasha.18
16804
Ocr
1961422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>இந்தியத் தாய்
"இந்தியாவின் கதை தொடங்கும் இந்தக் கட்டத்தில்
(சிந்துவெளி நாகரிக காலத்தில்) இந்தியத்தாய் தேம்பி அழும் சிறு
குழந்தையாகத் தோன்றவில்லை என்பதை மகிழ்ச்சியுடன்
குறிப்பிடலாம். அவள், இதற்கு முன்பே பல துறைகளில் நன்கு
வளர்ச்சியுற்றவளாகக் காணப்படுகிறாள்; வாழ்க்கையில், அடைய
முடியாத 'இயற்கையினைக் கடந்த உலக வாழ்வை'ப் பற்றிக்
கனவு காண்பதில் ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடவில்லை.
ஆனால், தற்கால நாகரிகத்தின் மிகச்சிறந்த சின்னங்களான
குளிக்கும் அறை, வடிகால் வசதி ஆகியவற்றின் அமைப்பு
முறைகளிலும், தொழில் நுட்ப அழகும் பயனும் வாய்ந்த
பொருள்களைப் படைப்பதிலும் அவள் சிறப்புற்று விளங்கினாள்."
சவகர்லால் நேரு.
1. Discovery of India, P.ல.
சிந்து வெளி தரும் ஒளி + 1<noinclude></noinclude>
6h93tp8ydx4oti1cq23opctdyko62gd
பக்கம்:சிந்து வெளி தரும் ஒளி.pdf/1
250
652821
1961423
2026-09-02T04:34:08Z
Sadiqbasha.18
16804
Ocr
1961423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>முதற்பதிப்பு : 1959
சிந்து வெளி தரும்
“ஒளி”
முனைவர் கத்திருநாவுக்கரசு
வெளியீடு:
பணியகம்
3/30 இரண்டாவது பிரதான சாலை,
கோட்டூர்த் தோட்டம்,
கோட்டூர்புரம், சென்னை 600 085.
செல்பேசி : 94444 53737<noinclude></noinclude>
6p29c2107u1y9l4m44y7b9urx0eorv4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/168
250
652822
1961424
2026-09-02T04:59:09Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>'பொடா' சட்டம் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், பிரபாகரன் என்ற பத்தாம் வகுப்பு மாணவனை ‘பொடா'வில் கைது செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம், இந்தக் கைதை வன்மையாகக் கண்டித்த பிறகு, அந்தச் சிறுவன் விடுவிக்கப் பட்டார். அதே போல் பகத்சிங் என்ற சிறுவனையும், ‘பொடா'வில் கைது செய்த போது, சிறப்பு நீதிமன்றமே, அவரை விடுவித்து விட்டது! 'பொடா'வில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை, பிணையில் விட முடியாது என்று பொடா நீதிமன்றம், பழ. நெடுமாறன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டதை, உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து பேசிய உள்துறை அமைச்சர் அத்வானியே 'ஓராண்டுக்குள் பிணையில் வர முடியும்" (Courts could give bail in the first year inspite of its stringent provisions) என்று பேசிய பிறகும், தமிழக அரசு ஓராண்டுக்குள் பிணையில் வெளியே வரமுடியாது என்று, வாதாடுகிறது. இதற்காக, பல லட்சம் ரூபாய் செலவில், டெல்லியிலிருந்து பிரபல வழக்கறிஞர் அல்டாப் முகம்மது வந்து வாதாடினார். ஓராண்டுக்குள் பிணையில் விடலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்து, வாதாடப் போவதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஓராண்டுக் காலம் வெளியே வரமுடியாத அளவுக்கு சிறையில் போட வேண்டும் என்ற தமிழக அரசின் அடங்காத ஆவேசத்தையே இச்சம்பவங்கள் நிருபணம் செய்கின்றன.
இந்த நிலையில் ‘பொடா'வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஏற்கனவே இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த தி.மு.க. குரல் கொடுத்திருப்பது, பாராட்டி வரவேற்க வேண்டிய நல்ல திருப்பமாகும். 'பொடா' சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று நாடாளு மன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அத்வானி, மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்தினால் அதில் தலையிடமாட்டோம் என்று மாநில உரிமைகளைப் பற்றி பேசுகிறார். பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதிலும், சமஸ்கிருத இந்தித் திணிப்பிலும், மாநில உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத அத்வானி, 'பொடா'வில் மட்டும் மாநில உரிமை பற்றிப் பேசுவது நல்ல வேடிக்கைதான். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. ம.தி.மு.க., பா.ம.சு. கட்சிகள் இதில் உறுதியாக வாஜ்பாய் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்; 'பொடா' என்று ஒரு சட்டம் இருக்கும் வரை, தமிழக முதல்வர் எந்த எல்லைக்கும் சென்று, அதை முறைகேடாகப் பயன்படுத்தவே செய்வார்; அதற்குக் கடிவாளம் போட - 'பொடா'வையே திரும்பப் பெறச் செய்ய வேண்டும்.
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.04.2003}}<noinclude>{{nop}}{{rv|166 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''166'''}}}}|{{left|{{larger|'''166'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2qba6zlg9ot4nsteudfptm6i3soiogq
பக்கம்:திராவிடர் இனத்தின் தோற்றம்.pdf/2
250
652823
1961427
2026-09-02T05:22:25Z
Balajijagadesh
1137
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{c| திராவிடர் இனத்தின் தோற்றம் (ஒரு மறு ஆய்வு) முனைவர் க. த. திருநாவுக்கரசு வெளியீடு மணியகம் 3/30, இரண்டாவது பிரதான சாலை, கோட்டூர்த் தோட்டம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>{{c|
திராவிடர் இனத்தின் தோற்றம்
(ஒரு மறு ஆய்வு)
முனைவர் க. த. திருநாவுக்கரசு
வெளியீடு மணியகம்
3/30, இரண்டாவது பிரதான சாலை, கோட்டூர்த் தோட்டம், கோட்டூர்புரம்,
-600 085
9444453737}}<noinclude></noinclude>
19akm22ptapq9e697dp5y6hbp9njlry
பக்கம்:திராவிடர் இனத்தின் தோற்றம்.pdf/1
250
652824
1961428
2026-09-02T05:23:18Z
Balajijagadesh
1137
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{c| திராவிடர் இனத்தின் தோற்றம் (ஒரு மறு ஆய்வு) முனைவர் க.த.திருநாவுக்கரசு M.A.,(Tamil),M.A., (History), M.Litt., Dip.Ing., Phd., வெளியீடு மணியகம் 3/30. இரண்டாவது பிரதான சாலை...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>{{c|
திராவிடர் இனத்தின் தோற்றம்
(ஒரு மறு ஆய்வு)
முனைவர் க.த.திருநாவுக்கரசு M.A.,(Tamil),M.A., (History), M.Litt., Dip.Ing., Phd.,
வெளியீடு மணியகம்
3/30. இரண்டாவது பிரதான சாலை.
கோட்டூர்த்தோட்டம், கோட்டூர்புரம், சென்னை 600085.
9444453737
}}<noinclude></noinclude>
qmow8q71o1nr04naog62y7o3uurxo9k
பக்கம்:திராவிடர் இனத்தின் தோற்றம்.pdf/4
250
652825
1961429
2026-09-02T05:24:22Z
Balajijagadesh
1137
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} இந்தியாவில் திராவிடர் இனம் 1.1.,-மறு ஆய்விற்குரிய காரணம் 1.2- இனம் - சொல்லும் பொருளும் 1.3-8- இனப் பாகுபாடு 1.9-10-(1) உடற்கூற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
இந்தியாவில் திராவிடர் இனம் 1.1.,-மறு ஆய்விற்குரிய காரணம் 1.2- இனம் - சொல்லும் பொருளும் 1.3-8- இனப் பாகுபாடு 1.9-10-(1) உடற்கூற்று அமைப்பு வழி இனப்பாகுபாடு 1.11-14– (2) மொழி வழி இனப்பாகுபாடு 1.15-19 - திராவிடர் - சொல்லும் பொருளும் 1. 20-26-சமஸ்கிருதத்தில் திராவிடம் 1.27-37- தமிழ்நாட்டு வழக்கு 1,38-40- வெளிநாட்டாரின் குறிப்பு 1.41-44.
திராவிடர் இனப்பாகுபாடு 1.45-48- திராவிடர் இனத்தின் தோற்றம் 1.49-54-(அ) வெளிநாட்டிலிருந்து வந்தவர் 1.55- (1) எகிப்திலிருந்து வந்தவர் 1.56-57-(2) நடு ஆசியாவி லிருந்து வந்தவர் 1.58-(3) மேற்காசியாவிலிருந்து வந்தவர் 1.59-61-(4) நடுநிலக் கடற்பகுதியிலிருந்து வந்தவர் –(1) கென்னடியின் கருத்து 1.62-(2) சிலேட்டரின் துணிவு 1.63-(3) எய்மெண்டார்ப்பின் புதிய விளக்கம் 1.64-69-(4) மொழியியல் அறிஞரின் நம்பிக்கை 1.70-(5) பல்லமைப்பு உணர்த்தும் உண்மை 1.71- (6) மதிப்பீடு 1.72 - 75 (7) ஹாலின் புத்தொளி 1.76-78-(8) எய்மெண்டார்ப் கருத்துகளின் வன்மை மென்மைகள் 1.79-85-(ஆ) இந்தியாவின் பழங்குடிமக்களே திராவிடர் 1.86-(1) லெமூரியா 1.87-95-(2) கடல்கோளும் முச்சங்க வரலாறும் 1.96-107-(3) புத்தொளி 1:108-(4) புது விளக்கம் 1:109-115.
28-7-1971-ல் நடைபெற்ற தமிழ்த்துறை ஆசிரியர் மாணவர் கருத்தரங்கக் கட்டுரை.<noinclude></noinclude>
s5r8g8lolkt1f8m58bsg3juq8yuq93l
பக்கம்:திராவிடர் இனத்தின் தோற்றம்.pdf/5
250
652826
1961430
2026-09-02T05:25:08Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>திராவிடர் இனத்தின் தோற்றம்</b>}}
(ஒரு மறு ஆய்வு)
}}{{nop}}<noinclude></noinclude>
06x3tr6xypwhq14hs2c213w0frogdf1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/949
250
652827
1961431
2026-09-02T05:26:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செய்து பண்டமாற்று வாணிகத்தை வளர்த்தனர். கழுதைகளும் இவர்களின் ஊர்தியாகப் பயன்பட்டன. சாலைகள் சேருமிடங்களிலும், எல்லையோரங்களிலும் சுங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|921|தமிழ்நாடு}}</noinclude>செய்து பண்டமாற்று வாணிகத்தை வளர்த்தனர். கழுதைகளும் இவர்களின் ஊர்தியாகப் பயன்பட்டன. சாலைகள் சேருமிடங்களிலும், எல்லையோரங்களிலும் சுங்கச் சாவடிகளிருந்தன. இச்சாவடிகள் சந்தைகளாகவும் பயன்பட்டன. பெரிய ஊர்களிலும் நகரங்களிலும் தனித்தனிச் சந்தைகளேயிருந்தன.
<b>அயல்நாட்டு வாணிகம்</b>: கடல்சார்ந்த தொழில்களான உப்பெடுத்தல், முத்துக் குளித்தல், கப்பல் கட்டுதல் முதலியன கடல் வாணிகத்திற்கு உறுதுணையாயின. பெருங்கடல்களில் மிதந்து சென்ற நாவாய்களையும், அவற்றிலிருந்து சரக்குகளை ஏற்றி இறக்கிய தோணிகளையும் கடலோர வாணிகத்திற்குப் பயன்பட் பஃறி என்னும் கப்பல்களையும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
கலங்களைக் குறிப்பிடுவதைப் போலவே சங்கத் தமிழகத்தின் துறைமுகங்கள் பலவற்றையும் கிரேக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலைக் கரையில் முசிறி, பந்தர், கொடுமணம் முதலிய துறைமுகங்களும், கீழைக்கரையில் கொற்கை, மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், எயிற்பட்டினம் முதலிய துறைமுகங்களுமிருந்தன. தாலமி என்னும் கிரேக்கப் பயணி மேலும் பல துறைமுகங்களைப் பற்றிய குறிப்புகளையும், அவற்றிலிருந்து ஏற்றுமதியான பொருள்களையும் குறிப்பிட்டுள்ளார். குதிரை, மதுவகைகள், கண்ணாடிச் சாமான்கள், சாடிகள், பாவைவிளக்குகள், சங்கிலிகள், வண்ணத்திரைச் சீலைகள், புட்பராகம், பவளம் முதலியன இறக்குமதியாயின.
இவ்வாறு, கிரேக்க, உரோம, எகிப்திய, அரேபிய நாடுகளுடனும், மலேசியா, கிழக்கிந்தியத் தீவுகளுடனும், ஈழம், சீனம் முதலிய நாடுகளுடனும் சங்கத் தமிழகம் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கிரேக்க நாட்டுத் துறைகளுக்கும் இந்தியநாட்டுத் துறைகளுக்குமிடையே ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 120 கப்பல்கள் சென்று வந்து கொண்டிருந்தனலாம். உரோமப் பேரரசு வீழ்ந்ததற்கும், வாழ்ந்ததற்கும், இந்திய வாணிகமே காரணமென்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.
அயல்நாட்டு வாணிகர் பலரும் இந்தியாவிலேயே குடியமர்ந்து வாணிகம் செய்தனர். குன்று போன்ற பெரிய, உறுதியான வீடுகளில் வாழ்ந்த அவர்கள் அளவற்ற பணியாட்களையும் வைத்திருந்தனர். அப்பணியாட்களுக்குச் சமைத்த சோறும், குன்று போல் குவிந்து கிடந்ததென இலக்கியம் கூறுகிறது. மணிக்கற்களை வாணிகப் பொருளாகக் கொண்டவரும், முத்து, பவழம் முதலியவற்றை வாணிகப் பொருளாகக் கொண்டவரும் இதில் உண்டு. அவர்கள் மணிக்கற்களிலுள்ள கீறல், பிளவு, கழங்கம், புள்ளி, இருள் முதலிய நுண்ணிய குற்றங்களைக் கண்டுபிடிக்க வல்லவர்கள். அவர்கள் முத்துகளை வகைப்படுத்தி வெண்முத்து, செந்நீர்முத்து, அணிமுத்து முதலியனவாகப் பிரித்தறியவும், அவற்றிலுள்ள காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீரேறு முதலிய குறைபாடுகளை அறியவும் வல்லவர்கள். பவழத்திலும் துளை, கல், முறுக்கு முதலிய குறைகளைக் காண்பதிலும் வல்லவராயிருந்தனர்.
உள்நாட்டு வாணிகமென்பது இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் தமிழகம் செய்த வாணிகமாகும். புகார் நகரின் இறக்குமதிப் பொருள்களை நோக்கினால் இது விளங்கும், கடல்வழி வந்த குதிரை, நிலவழி வந்த மிளகு மூடை, வடமலை மாணிக்கக் கற்கள், பொன், குடமலை வந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, குணகடல் பவளம், கங்கை-காவிரிப் பொருள்கள், ஈழத்தினின்று வந்த உணவு வகைகள், பர்மா நாட்டுப் பொருள்கள், வங்கம் வந்த கலிங்கம் முதலியன நோக்கத்தக்கன.
<b>சங்க காலக் கலைகள்: கட்டடக்கலை</b>: சங்க காலத்து மக்களின் உறைவிடங்களை இருவகையாகப் பிரிக்கலாம். அவை நாட்டுப்புற வாழ்க்கையும் நகர்ப்புற வாழ்க்கையும் ஆகும். நாட்டுப்புற மக்கள் சிறு சிறு குடிசைகளில் நிலத்திலும், மரக்கிளைகளிலும், மலை அல்லது மேடான பகுதிகளிலும் வாழ்ந்தனர். குடிசைகள் புல், வைக்கோல், கரும்புத் தோகை முதலியவற்றால் வேயப்பட்டன.
நகர்ப்புற வாழ்க்கைக்கு உயர்வு தருவன மாடி வீடுகளேயாகும். அரசனும் அதிகாரிகளும் காவற் கோட்டைக்குள்ளிருந்த அரண்மனைகளில் வாழ்ந்தனர். எனவே, அக்காலத்தில் கருங்கல், செங்கல், சுண்ணக்காரைகளிலான கட்டடங்கள் இருந்தன. இதனை இற்றைய அகழ்வாராய்ச்சியால் அறியலாம். கருங்கற்களை இணைப்பதற்குச் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களை உருக்கி வார்த்தனர். சோழரின் கோநகரான காவிரிப் பூம்பட்டினத்தின் அமைப்புப் பற்றியும், அதன் அரண்மனை எவ்வாறு காவற்காடுகள், அகழிகள், புறமதில்கள், அகமதில்கள் முதலியவற்றால் பாதுகாக்கப்பட்டதென்பது பற்றியும் இரட்டைக் காப்பியங்கள் விவரிக்கின்றன. மதுரை நகரின் அமைப்பைப்பற்றி மதுரைக் காஞ்சியும் நெடுநெல்வாடையும் சிலப்பதிகாரமும் விவரிக்கின்றன.
மாடிவீடுகளை ‘வேயா மாடங்கள்’ எனச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது. இவ்வீடுகளில் மண்டபம், கூடம், தாயக்கட்டு, அடுக்களை என்னும் தனித்தனிப் பிரிவுகளிருந்தன. அரண்மனைக் கூரைகளுக்குப் பொன்<noinclude></noinclude>
phdrka4913fyrv87v07x47f15owyq3y
பக்கம்:திராவிடர் இனத்தின் தோற்றம்.pdf/6
250
652828
1961433
2026-09-02T05:33:26Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{larger|இந்தியாவில் 'திராவிடர்' இனம்}}
1.1 இந்தியாவின் மக்கள் தொகைக் கணிப்பாளர் இந்தியாவில் மூன்று முதன்மையான இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருவதாகக் கருதுகின்றனர்.<ref>இந்தியாவில் உள்ள மக்களைத் திராவிடர், இந்தோ-ஆரியர், மங்கோலியர் என்னும் மூவகை இனங்களைச் சேர்ந்தவர்களாக முதன்முதல் பாகுபடுத்திக்கூறியவர் எச்.எச்.ரிசிலி (H. H. Risley) என்பவராவர்.<br>காண்க : The People of India, Thacker Spink, Calcutta, 1915. pp. 12-18.</ref> அவற்றுள் திராவிடர் இனம் தென்னிந்தியாவில் சிறப்பாகவும், நடு இந்தியாவிலும் வட இந்தியாவிலும் பரவலாகவும் வாழ்ந்து வருவதாக அக்கணிப்பாளர் கூறுகின்றனர். இத் திராவிட இனத்தின் தோற்றத்தைப் பற்றிக் கடந்த நூறு ஆண்டுகளில் பல்வேறு கருத்துகளும் கொள்கைகளும் அறிஞர்
பெருமக்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும் அவ்வப்போது எடுத்தியம்பப் பெற்றுள்ளன.
{{larger|மறு ஆய்விற்குரிய காரணம்}}
1.2 இன்று அறிவியல் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் பயனாக அறிவாராய்ச்சித் துறையில் பல வகையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகியுள்ளன. திராவிடர் இனத்தின் தோற்றம் பற்றி அண்மைக்காலத்தில் ஆராய்ந்த அறிஞர்களுள் பெரும்பாலோர், தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கு இரையாகியுள்ளனர். அதனால், கருத்து வேறுபாடுகளும் மாறுபாடுகளும், மோதல்களும் தாக்குதல்களும் தோன்றியுள்ளன. இக்கருத்துக் குழப்பத்திற்கு இடையே மறைந்து கிடக்கும் உண்மையைக் கண்டறிய முயல்வதே இவ்வாய்வுரையின் நோக்கமாகும். இந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே, 'திராவிடர் இனத்தின் தோற்றம்' இங்கு மறு ஆய்வு செய்யப் பெறுகிறது.
{{nop}}<noinclude>{{rule|6em|align=left}}
<references/>
{{nop}}{{rv|1|{{right|திராவிடர் இனத்தின் தோற்றம் / 1}}|{{left|1 / க.த. திருநாவுக்கரசு}}}}</noinclude>
gear7mgvuq6m24x3dw8lki9qkpufxh3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/950
250
652829
1961434
2026-09-02T05:36:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தகடுகள் வேயப்படுவதுண்டு. சாளரங்கள் தென்றலுக்காகத் தெற்குப்பக்கமே அமைக்கப்பட்டன. அரண்மனை வாயில்கள் ஒரு போர் மறவன் யானைமீது அமர்ந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|922|தமிழ்நாடு}}</noinclude>தகடுகள் வேயப்படுவதுண்டு. சாளரங்கள் தென்றலுக்காகத் தெற்குப்பக்கமே அமைக்கப்பட்டன. அரண்மனை வாயில்கள் ஒரு போர் மறவன் யானைமீது அமர்ந்து கொடியை உயர்த்திப் பிடித்துச் சென்றாலும், இடிக்காத அளவுக்கு உயரமானவையாக இருந்தன. அதனுள்ளிருக்கும் விடிவிளக்குகள் பாவை விளக்கெனப்படும்.
வீட்டுக் கதவுகளைச் சார்த்திக் குறுக்கே ‘நுகம்’ என்னும் கணைய மரத்தை இட்டுப் பூட்டுவர். வாசலுக்கு இருமருங்கிலும் திண்ணைகளிருக்கும். வீடும் வாசலும் சாணத்தால் மெழுகப்படும். வீட்டினுள் தெய்வ ஓவியங்கள் தீட்டப்படும். மாளிகைகளைச் சுற்றிப் பூங்காக்களிருக்கும். பின்புறம் எந்திரக் கிணறுகள் இருந்தன.
துறைமுகங்கள், உறைகிணறுகள், கிணறுகள், ஏரிகள், குளங்கள் முதலியன கருங்கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டன என்பதை அகழ்வாராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. புத்தவிகாரை, சைத்தியம் முதலியனவும் செங்கல், கருங்கற்களால் கட்டப்பட்டன.
<b>களப்பிரர்கள்</b>: சங்க காலம் ஏறக்குறைய கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் முடிந்தது. அதனையடுத்து, சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் களப்பிரர் கைப்பற்றி ஆண்டனர். அவர்களின் ஆட்சி சுமார் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் என்பன போன்ற விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர்கள் பற்றிய வரலாறுகளையும், தாயகத்தைப் பற்றியும் பலரும் பலவாறு ஊகித்தே கூறுவதால் அவர்களின் கூற்றை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துக்கொள்ள முடியவில்லை. அத்தகைய ஊகங்களுள் சில பின் வருவனவாம்.
<b>களப்பிரர் யார்?</b>: ‘களப்பிரர்’ என்ற தமிழகத்தைச் சேர்ந்த இனத்தவரே களப்பிரர் ஆவரென்பது பி.டி. சீனிவாசையங்கார் கருத்து. திருவேங்கடமலைக்கருகில் வாழ்ந்த ‘களவர்’ என்பாரே களப்பிரர் என்பது எசு. கிருட்டிணசாமி ஐயங்கார் கருத்து. ‘கள்வர்’ என்ற சொல்லே களப்பிரர் என மருவியதாக டி.ஏ.கோபிநாதராயர் கூறுவார். முத்தரையரே களப்பிரர் என்பாருமுண்டு. தென்னகத்தில் வாழ்ந்த ‘ஒளியர்’ என்னும் வகுப்பைச் சேர்ந்தவரே களப்பிரர் என்பது டி.வி. மகாலிங்கம் கருத்து, குறும்பர்கள் ஒன்று சேர்ந்து கலகம் விளைவித்து மூவேந்தர் நாடுகளைப் பிடித்துக் கொண்டதால் ‘கலகக்காரர்’ என்ற சொல் ‘களப்பிரர்’ என மருவியதாகவும் கூறுவர்.
<b>எங்கிருந்து வந்தனர்?</b>: பெரிய புராணத்திலும் கல்லாடத்திலும் களப்பிரர் கன்னட நாட்டினரென்பதை அறியச் சான்றுகள் உள்ளன. கன்னட நாட்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் கலிகுலன், கவிதேவன் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. கொப்பம் செப்பேடும், கள்ள நாட்டுக் கலி தேவனைப் பற்றிக் கூறுகிறது. மைசூரிலுள்ள பேலூர்க் கல்வெட்டு ‘களபேரர்’ என்னும் குலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஓசுபெட்டுக்கு (Hospet) அருகில் கிடைத்துள்ள ஒரு வீரக்கல் (நடுகல்) அவர்களைப் பற்றி அறிய உதவுகிறது. களப்பிரர் நந்தி மலையில் கி.பி.8-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனரென்பதையும் பின்னர் அவர்களுடைய நாடு சாளுக்கியர், மேலைக் கங்கர் நாடுகளுடன் இணைக்கப்பட்டு விட்டதென்பதையும் யாப்பருங்கல உரை மூலம் உணரமுடிகிறது.
<b>ஏன் தமிழகம் வந்தனர்?</b>: தமிழகத்தின் வடக்கிலிருந்த சாதவாகனரின் வீழ்ச்சியும், சமுத்திரகுப்தனின் தென்னகப் படையெடுப்பும் பல்லவரின் எழுச்சியும் விளைவித்தன. தமிழகத்தில் பெரும் குழப்பத்தை தமிழகத்தில் முன்பே வேரூன்றிவிட்ட சமணமும், சாக்கியமும் ஆரிய வைதிக சமயங்களுக்கு எதிராக எழுச்சியுறும் வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்தக் கருதித் தமிழகம் போந்தனர். பூச்சிய பாதர் என்ற சமணத் துறவியாரின் மாணவரான வச்சிரநந்தி என்பவர் கி.பி. 470-இல் சமண அறத்தைப் பரப்புவதற்காக மதுரையில் ‘திரமிள சங்கம்’ (திராவிடச் சங்கம்) என்னும் சங்கமொன்றை ஏற்படுத்தினாரென்பதிலிருந்து களப்பிரர் தமிழகம் வந்த நோக்கம் புலனாகிறது.
இவ்வாறு, கன்னட நாட்டிலிருந்துதான் களப்பிரர் தமிழகம் வந்தனரென்றும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. சங்க காலந்தொட்டே கன்னடர் தமிழகத்திற்கு கூட்டங் கூட்டமாய்க் குடிபெயர்ந்து வந்தனர் என்பது தெரிகிறது. பழநிமலைப் பகுதியில் குடியேறிய தென்கன்னட நாட்டவர் அதனைப் ‘பன்றி நாடு’ என்னும் பெயருடன் ஆண்டதை அறியலாம். கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து கன்னடர் தமிழகத்தில் குடியேறியதை வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அச்சுத விக்கந்தன் என்னும் கன்னட அரசன் மாபெரும் படை திரட்டி வந்து மூவேந்தர்களையும் வென்ற செய்தி கி.பி.5-ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘வினைய வினிச்சயா’ என்னும் நூலிலிருந்து அறியலாம். இந்த அச்சுதவிக்கந்தன் சோழ நாட்டில் ஆட்சிபுரிந்தானென்பதையும், இவன் புத்தசமயத்தவன் என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது. சிவனடியார்களில் ஒருவரான ‘கூற்றுவநாயனார்’ என்பவரைக் குறிப்பிடும் போது சேக்கிழார் ‘களந்தை மன்னர் களப்பிரர்’ என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட களப்பிரர் தமிழகத்தை ஆண்டனரென் பதை அறியலாம்.
{{nop}}<noinclude></noinclude>
qitx2md9fx1wmpug9q7wjcddvwwys3g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/951
250
652830
1961435
2026-09-02T05:50:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>களப்பிரர் ஆட்சியின் பலன்கள்</b>: களப்பிரர் ஆட்சியில் சமணமும் புத்தமும் மேலும் வளர்ந்தன. சமணர்கள் தமிழ்மொழிக்கு அரிய இலக்கண நூல்களை யாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|923|தமிழ்நாடு}}</noinclude><b>களப்பிரர் ஆட்சியின் பலன்கள்</b>: களப்பிரர் ஆட்சியில் சமணமும் புத்தமும் மேலும் வளர்ந்தன. சமணர்கள் தமிழ்மொழிக்கு அரிய இலக்கண நூல்களை யாத்தனர். பிராகிருதம், பாலி ஆகியவை சமண, புத்தத்தின் மொழிகளாயினும், தங்களின் சமயக் கருத்துளைப் பரப்பத் தமிழகத்தில் தமிழ் தவிர வேறு வழியில்லை என்று கண்ட அவர்கள் தமிழ்மொழிக்கு ஆக்கம் தந்தனர், மதுரையில் கி.பி. 470-இல் தோற்றுவிக்கப்பட்ட திரமிளசங்கம் சமண புத்த நூல்களை யாத்துத் தமிழுக்கு ஆக்கம் தேடியது, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி, யசோதரகாவியம் முதலிய நூல்கள் இக்காலத்தில் தோன்றின. இக்காலத்தை இருண்டகாலம் எனக் கூறுவர் வரலாற்றாசிரியர் களப்பிரர் இடையீட்டுக் காலம் என்பாரும் உளர்.
<b>களப்பிரர் ஆட்சியின் முடிவு</b>: களப்பிரால் சங்கம் நிலவிய ‘பொற்காலம்’ மறைந்தது என்பர். இது பொருந்தாக் கூற்றே. சங்கம் களப்பிரர் வருகைக்கு முன்பே அழிந்துவிட்டது. அவர்கள் ஏறத்தாழ கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்தனர். இரு நூறு ஆண்டுகள்
ஆண்ட இவர்களின் அடிச்சுவட்டைப் பல்லவர் ஆட்சி மறைத்துவிட்டது. கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேள்விக் குடிச் செப்பேடுகளில் களப்பிரர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் முதன் முதலாக அறிந்தனர். இவ்வேடுகள் சடிலபராந்தக பாண்டியனால் வெளியிடப்பட்டனவாகும். பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து இவன் கைப்பற்றியதாக இவ்வேடுகள் கூறுகின்றன. கவியரசன் என்ற களப்பிர மன்னன் தமிழரசர் பலரைக் கொன்று நாட்டைக் கைப்பற்றினானென்றும், அவனிடமிருந்து நாடுகளைக் கடுங்கோன் பாண்டியன் கைப்பற்றினானென்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவனைப் போலவே பல்லவ மன்னன் சிம்மவிட்டுணுவும் களப்பிரரை வீழ்த்தி நாட்டைக் கைப்பற்றினானெயக் காசக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. சாளுக்கிய மன்னர்களான முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் ஆகியோரும் களப்பிரரிடமிருந்து நாட்டைக் கைப்பற்றியதற்குச் சான்றுகள் உள்ளன.
ஆகவே, கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சியைத் தொடக்கிய களப்பிரர்களை 8-ஆம் நூற்றாண்டில் பலரும் வென்று நாட்டை மீட்டனர் என்பது புலனாகிறது. களப்பிரர்களின் ஆட்சியமைப்புப் பற்றிய விவரம் கிடைக்காமை வருந்தத்தக்கதே.
<b>(ஆ) வாகாடகர்கள்</b>: பல்லவர்-வாகாடர்களேயென் பது சோவான்-துப்ராயின் கருத்தாகும். வாகாடர்களைப் போலவே இவர்களும் தங்களைப் பரத்து வாசக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களென்று தங்கள் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக் கொள்வதால், வாகாடகர்கள் பிராமண கோத்திரத்தைச் சேர்ந்தவர்களென்பதைப் போலவே, இவர்களும் பிராமணர்களேயென்று இவர் கூறுகிறார். ஆந்திரப் பேரரசன் உருத்திரதாமனின் அமைச்சனான சுவிசாகன் என்பவனின் வழித் தோன்றல்கள் ஆந்திரத்தின் தென்பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர். அவர்களுள் ஒருவன்தான் குட்டுநாகன் மகளை மணந்த முதல் பல்லவனான வீர கூர்ச்சவர்மன் ஆவானென்றும், அவனே பல்லவ மன்னர்கள் வரிசையில் காணப்படும் முதல் அரசனென்றும் துப்ராய் கருதுகிறார். இக்கருத்தும் முழுவதும் ஏற்புடையதாக இல்லை.
<b>(இ) மணிபல்லவத் தீவைச் சேர்ந்தவர்</b>: ஈழத்தையடுத்துள்ள மணிபல்லவத்தீவில் (காரைத்தீவு) பல்லவர் ஒரு காலத்தில் வசித்தவரென்றும், சோழன் வென்வேற்கிள்ளியென்பான் அத்தீவைச் சேர்ந்த நாகர் மகள் பீலிவளையென்பவளை மணந்தானென்றும், பின்னர் அவளைக் கைவிட்டுத் தன்னாடு திரும்பிவிட்டானென்றும், அவனுக்குப் பிறந்த ஆண் மகவைப் பீலிவளை தொண்டைக் கொடியால் சுற்றிச் சோழ நாட்டிற்கு அனுப்பும்போது கப்பல் புயலில் சிக்கி மூழ்கியபின்னும் அக்குழவி திரைகளால் உந்தப்பட்டுக் கரைசேர்ந்ததென்றும், அவ்வாறு தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுத், திரையால் உந்தப்பட்டவனே பின்னர் இந்நாட்டையாண்டான் என்றும் கூறப்படுகிறது. அவன் வழிப்பல்லவநாடு, தொண்டை நாடு எனப்பட்டதாம். பெரும்பாணாற்றுப்படையில் இவன் ‘தொண்டைமான் இளந்திரையன்’ எனப்படுகிறான். இவன் வழித் தோன்றியவரே பல்லவர் என்றும் கூறுவர்.
ஈண்டு ‘பல்லவர்’ என்ற சொல் மணிபல்லவர் என்பதனைக் குறிப்பதாகக் கூறுவர். இக்கருத்தை முதலிற் கூறியவர் இராசநாயகம் ஆவார். (பல்லவம்-போது, தளிர், கொடி எனும் பொருளது) போது-போத்து எனவும் சொல்லப்படும். தளிர்க்கொடியால் (தொண்டைக் கொடி) சுற்றப்பட்டு வந்தமையால் போத்தன் என்றும் இவனைச் சொல்லுவர். ஆதலின் இவன் வழிவந்தோரைப் போத்தரென்றனர். பின்னர்ப் பொருள் போத்தர் என்ற சொல் மறைந்து அதன் படப் பல்லவரென்ற சொல்லே வழக்காற்றில் வந்து விட்டது. பல்லவர், மணிபல்லவம் ஆகிய சொற்கள் மணிமேகலையிலும் வருகின்றன.
<b>2) பல்லவர் தொண்டைமண்டலத்தவரே: (அ) குறும்பர் அல்லது புலிந்தர் (அ) பலடர்-பல்லவர்</b>: பல்லவர் தொண்டைநாட்டவரே என்னும் கருத்துமுள்ளது. அசோகன் தன் குடிமக்களுள் ‘புலிந்தர்’ என்பவரைப் பற்றியும் தன் கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறான். அப்-<noinclude></noinclude>
a0sv83nw881rk7eyine299lu9qlvzmd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/952
250
652831
1961436
2026-09-02T05:59:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புலிந்தரென்போர் குறும்பர்களாக இருக்கலாமென்பர். அக்குறும்பர் தொண்டை மண்டலத்திலிருந்தவர்கள். அம்மரபினரே பல்லவரென்பது எலியட் செவேல் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|924|தமிழ்நாடு}}</noinclude>புலிந்தரென்போர் குறும்பர்களாக இருக்கலாமென்பர். அக்குறும்பர் தொண்டை மண்டலத்திலிருந்தவர்கள். அம்மரபினரே பல்லவரென்பது எலியட் செவேல் போன்றோர் கருத்தாகும். குறும்பர் பசுக்களை மேய்த்தனர். எனவே, கோபாலர் எனப்பட்டனர். பால்காரர் என்றும் இவர்களைக் குறித்தனர். பால்காரர்-பால்-அவர் பல்லவரென மருவி வந்திருக்க வேண்டுமென்பது அலெக்சாத்திரரே என்பாரின் கருத்தாகும்.
மணிமேகலை ஆதொண்டைச் சக்கரவர்த்தியைப் பற்றிக் கூறுகின்றது. அவனே குறும்பரை வென்று அவர்கள் நாட்டைத் தனதாக்கிக் கொண்டு, அதற்குத் ‘தொண்டைமண்டலம்’ எனப் பெயரிட்டானெனவும் அறியக்கிடக்கிறது. எனவே குறும்பரே பல்லவர் என்ற கருத்தைப் பலரும் கூறுவர்.
குறும்பரே புலித்தரென்பதற்குக் கல்வெட்டுச் சான்று கூறுவாருமுளர். செங்கை மாவட்டம் வயலூரிலுள்ள இராசசிம்மனின் தூண்கல்வெட்டில் பல்லவரின் குலவழி கூறப்படுகிறது. அதில் 27 அரசர்களின் பெயர்கள் வருகின்றன. அவ்வாறு வரும் வரிசையில் பல்லவன் என்ற பெயர் முன்பும், அசோகன் என்ற பெயர் பின்னும் காணப்படுகிறது. இவ்வரிசை செப்பேடுகளிலும் அப்படியே வருகின்றது. அசோகனின் கல்வெட்டில் புலிந்தர் ‘பலடர்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். அந்தப் பலடர்தான் பல்லவராயினர் என்பது ஒரு சாரார் கருத்து.
<b>ஆ) பல்லவர் ஆந்திரரே</b>: கரிகாற்சோழன் ஏறக்குறைய கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் பாலாற்றங்கரையின் தென்பகுதியிலிருந்த தொண்டை மண்டலப் பகுதியை வென்று, தன் சோழ நாட்டுடன் இணைத்துக் கொண்டான். ஆனால், காஞ்சிபுரம் மட்டும் தனித்துப் பல்லவர்களால் ஆளப்பட்டதெனத் தெரிகிறது. அப்போது பல்லவர்கள், சிற்றரசர்களாகச் சாதவாகனரின் கீழ்க் காஞ்சியை ஆண்டதால் சாதவாகனப் பேரரசின் பாதுகாப்பிலிருந்த அவர்களைக் கரிகாலனால் வென்றிட முடியவில்லை என்பது புலனாகிறது. சாதவாகனப் பேரரசு கி.பி.225-இல் அழிவுற்றது. சாதவாகனப் பேரரசுக்கு அடங்கி ஆண்டுவந்த சிற்றாசர்களாகிய சாலங்காயனர், விட்டுணுகுண்மர், இக்குவாகர், பிரகத்பலாயனர், குட்டுநாகர், பல்லவர் ஆகியோர் தாம் ஆண்டு வந்த மண்டலங்களைத் தனித்தாள முற்பட்டனர். பல்லவர் காஞ்சியைச் சுற்றிலுமிருந்த நாடுகளைச் சிறிது சிறிதாக வென்று பேரரசர் நிலைக்கு மாறிவிட்டனர். தெற்கே அருவா நாடு வரை பல்லவர்களின் ஆட்சி பரவியது. எனவே, இவர்கள் ஆந்திர ஆட்சியின் (சாதவாகனப் பேரரசு) கீழிருந்த இந்திரரே என்பது புலனாகிறது. இக்கால கட்டத்தில் இவர்களால் வெளியிடப்பட்ட மயிதவோலு, ஈரகடகள்ளி ஆகிய சிவகந்தவர்மனின் பட்டயங்கள் பிராகிருத மொழியிலேயே இருப்பதைக் காணலாம்.
<b>பல்லவர்: வரலாற்றுச் சுருக்கம்</b>: காஞ்சியை ஆண்ட பல்லவர் கி.பி.225-இல் சாதவாகனப் பேரரசு வீழ்ந்ததும் தனித்தாள முற்பட்டனர். ஆனால், அவர்கள் எக்காலந்தொட்டுக் காஞ்சியை ஆண்டு வந்தனரென்று கூறமுடியவில்லை. அவ்வாறு தனித்தாள முற்பட்ட முதல் அரசன் பப்பன் அல்லது பப்பதேவன் ஆவான். இவனே அருவா வடதவை நாட்டைக் கைப்பற்றியவன். அருவாநாட்டைக் கைப்பற்றிய இவன் சோழ நாடு வலுவிழந்தபோது அதையும் கைப்பற்றிக் காஞ்சியைக் கோநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினான்.
<b>முப்பெரும் பிரிவினர்</b>: இவனுக்குப் பின் ஆண்ட பல்லவ மன்னர்களை வரலாற்றாசிரியர்கள் மூன்று பிரிவினராகப் பிரிக்கின்றனர். 1) முதற் காலப் பல்லவர் (கி.பி.250-340), 2) இடைக் காலப் பல்லவர் (கி.பி.340-575), 3) பிற்காலப் பல்லவர் (கி.பி.575-900) என மூன்று பெரும் பிரிவினராகக் கொள்ளும் ஆசிரியர்கள் இக்கால வரையறைகளைத் தோராயமாகலே வகுத்துள்ளனர். இவர்களைப் பற்றிய பட்டயங்களும் கல்வெட்டுகளும் கிடைக்கும் இடங்கன் பெரும்பாலும் ஆந்திர நாட்டிலேயே இருப்பதால், இவர்களின் தொடக்கர்காள ஆட்சி பெருமளவு ஆத்திரத்திலேயே பரவி இருந்ததெனக் கொள்ளலாம்.
இடைக்காலத்தில் பதினாறு பல்லவ மன்னர்கள் ஆண்டதை அறியமுடிகிறது. விட்டுணுகோபன் ஆண்டபோதுதான் சமுத்திரகுப்தன் ஏறக்குறைய கி.பி.350-இல் காஞ்சியின் மீத படையெடுத்து வென்றான் என்று அலகாபாதுக் கல்வெட்டுக் கூறுகிறது. சமுத்திர குப்தவிடமிருந்து காஞ்சியை மீட்டவன் விட்டுணுகோபனின் மகன் குமாரவிட்டுணு ஆவான். இதனை வேறூசிப்பாளையம் செப்பேடுகளால் அறியலாம். களப்பிரர், சாளுக்கியர், குப்தர், வாகாடகர், கதம்பர், சோழர், முதலானோர் இக்காலத்தில் பல்லவரோடு பொருது நின்றனர். உள்நாட்டுக் கலகங்களும் ஏற்பட்டன.
பிற்காலப் பல்லவர்களுள் முதல் அரசனாகக் கொள்ளப்படுபவன் சிம்மவிட்டுணு (கி.பி.575-600) ஆவான். சிம்மவர்மனின் மகனான இவன் காலத்தில் தான் பல்லவரின் கோநகரம் காஞ்சியாயிற்று. கலையும் பண்பாடும் தழைத்தோங்கின, பல்லவராட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டியவன் இவனேயென்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன. களப்பிரர்,<noinclude></noinclude>
d78jp75nx3bbjia1wa7m0jkha4i4dg6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/953
250
652832
1961437
2026-09-02T06:16:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சேரர், சோழர், பாண்டியர், மாளவர், சிங்களவர் ஆகியோரை வென்று வாகை சூடி, அகன்ற பல்லவப் பேராட்சியை ஏற்படுத்தியவன் இவனே என்று காசாக் குடிச் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|925|தமிழ்நாடு}}</noinclude>சேரர், சோழர், பாண்டியர், மாளவர், சிங்களவர் ஆகியோரை வென்று வாகை சூடி, அகன்ற பல்லவப் பேராட்சியை ஏற்படுத்தியவன் இவனே என்று காசாக் குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. தெற்கில் கும்பகோணம் வரை இவனுடைய ஆட்சிபரவியது. அவந்தி சுந்தரிகதை, மத்தவிலாசப்பிரகசனம், பாரவி எழுதிய சமசுகிருத நூலான கிரதார்ச்சுனீயம், வேலூர்ப் பாளையம், கஞ்சனூர்ச் செப்பேடுகள் முதலியவற்றில் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
<b>முதலாம் மகேந்திரன்</b> (கி.பி.600-630): சிம்ம விட்டுணுவுக்குப்பின் காஞ்சித் தலைவனான இவன் காலத்தில் நாடு கிருட்டிணையாற்றுக்கும், புதுக்கோட்டை நகருக்குமிடையில் பெரும் நாடாக விரிந்தது. கடம்பரின் நண்பனான இவன் அவர்களுக்காகச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியுடன் (609-642) புள்ளலூரில் போரிட்டு வென்றான். பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை அமைக்கும் கலையில் வல்லவனான இவன், முதன் முதல் அதனைத் தமிழகத்தில் மாமண்டூரில் ஏற்படுத்தினான். எனவே, இவனுக்கு ‘விசித்திர சித்தன்’ என்ற விருதும், ‘சிற்பகாரி (கோயில் கட்டுபவன்) என்ற விருதும்’, சித்திரக்காரப் புலி (ஓவியப்புவி) ‘மத்த விலாகன்’ (இன்பம் விரும்பி) முதலிய விருதுப் பெயர்களும் ஏற்பட்டன. இவன் சமண்ணாக இருந்து திருநாவுக்கரசரால் சைவனாக மாறியவன். திருப்பா திரிப்புலியூரில் உள்ள ஒரு சமணப்பள்ளியை அழித்தவன்.
<b>முதலாம் நரசிம்மவர்மன்</b> (கி.பி.630-668): மகேந்திரனின் மகனான இவன் பல்லவரின் பகைவரான சாளுக்கியர் மேல் படையெடுத்து மூன்று முறை வெற்றி கண்டான். மணிமங்கலத்தில் ஒருமுறையும், வாதாபியில் இருமுறையும் இரண்டாம் புலிகேசியினைத் தோற்கடித்தான். இரண்டாம் வாதாபிப் போரில் இவனுக்குத் தானைத் தலைவராகப் பணியாற்றிய பரஞ்சோதியே, சிறுத்தொண்ட நாயனாராகித் திருத்தொண்டர் திருத்தொகையில் இடம் பெற்றார். சாளுக்கியரின் கோநகரான வாதாபி பல்லவர் வசமாயிற்று. இதனால் ‘வாதாபி கொண்டான்’ என்ற விருதுப் பெயரும் இவனுக்கு ஏற்பட்டது. இதற்குப் பிறகு சாளுக்கிய நாட்டின் தென்பகுதி சுமார் பதினைந்து ஆண்டுகள் பல்லவரிடமிருந்தது. இப்போருக்குப் பின் கி.பி.642-இல் புலிகேசி மறைந்தான். அரசர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த புலிகேசி, காஞ்சியைக் கலக்கிய புலிகேசி இவனிடம் தோற்று, கோநகரையே பறிகொடுத்து மாண்டான். இவன் இருமுறை இலங்கைமீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டான்; தன் நண்பன் மானவர்மன் என்ற சிங்கள மன்னனுக்கு முடிசூட்டினான்; சோழர், சேரர், களப்பிரர், பாண்டியர்களைத் திரும்பத் திரும்ப வென்றான். இவ்வாறு போரில் நிகரில்லாது நின்ற இவனுக்கு ‘மாமல்லன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இவன் காலத்தில் மாமல்லபுரம் சிறந்து விளங்கியது. இவன் கலைப் பெட்டகமாக அதனை மாற்றினான். இவன் காலத்தில்தான் யுவான்-சுவாங்கு என்னும் சீனப்பயணி காஞ்சிக்கு (கி.பி. 640) வந்தான். அவனுடைய குறிப்புகளிலிருந்து காஞ்சியின் சிறப்பையும், அங்குப் பதினாயிரம் பிக்குகள், நூறு புத்தப் பள்ளிகளிலிருந்ததையும் மற்ற விவரங்களையும் அறிய முடிகிறது.
<b>இரண்டாம் மகேந்திரவர்மன்</b> (கி.பி. 668-670): இரண்டு ஆண்டுகளே ஆண்ட இவன் மாமல்லனின் மகனாவான். இவன் வேத மறைகளைப் போற்றி நான்கு வருணப்பாகுபாட்டைக் காப்பாற்றினாள்; வேதக் கல்வியோங்கக் கடிகைகளைப் பெருக்கினான்; சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனோடு போர் புரிந்தான்.
<b>முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி.670-695)</b>: இரண்டாம் மகேந்திரவர்மனின் மகனான இவன் ஒரு சிறந்த சிவனடியான். கூரம் என்னும் இடத்தில் சிவன் கோயிலொன்றைக் கட்டினான். மாமல்லபுரத்திலுள்ள இராமானுசர் மண்டபமும், கணேசர் தேரும் இவனால் குடைவிக்கப்பட்டன. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனோடு திருச்சிக்கு அண்மையில் உள்ள பெருவள நல்லூரில் போரிட்டு அவனைத் தான் சுற்றியிருந்த கந்தையுடன் போர்க்களத்திலிருந்து ஓடச் செய்தான் எனக் கூரம் செப்பேடு கூறுகிறது.
<b>இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.695-722)</b>: முதலாம் பரமேசுவரனின் மகனான இவன் சுமார் 250 விருதுப் பெயர்களைப் பெற்றவன். இவனுடைய கல்வெட்டுகள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இராசசிம்மன், சங்கரபக்தன், ஆகமப் பிரியன் ஆகிய இவனுடைய விருதுப் பெயர்கள் இவனைச் சிவனடியானென்பதையும், வேதவழி நிற்பவனென்பதையும் காட்டுகின்றன. இவன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டினான்; கடிகைகளுக்குச் செல்வங்களை வாரி வழங்கிப் பிராமணர் மனம் குளிரச் செய்தான். சீனம்,கிழக்கிந்தியத் தீவுகளுடன் நட்புறவு கொண்டு பரந்த தமிழகத்தை ஏற்படுத்தினான். சாளுக்கியரோடும் கங்கரோடும் திபேத்தோடும் போர் புரிந்தான்.
இவன் அவையிலிருந்த சமசுகிருதப் புலவர் தண்டி, ‘தண்டி அலங்காரம்’ என்ற அணி இலக்கண நூலைத் தமிழில் எழுதினார். பனைமலை,<noinclude></noinclude>
5y6ir4z6tmpvtpc0d6xyt8v8o5htjr5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/929
250
652833
1961438
2026-09-02T06:21:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முனை வழியாய் மேலே செலுத்தும் யோகநெறி அறிந்தவர்கள். இவர்கள் சிவத்தை உணர்ந்து கலந்து தம்மை மறத்திருப்பர். இதுவே சிவயோக சமாதி எனப்படும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தர்கள்|903|சித்தர்கள்}}</noinclude>முனை வழியாய் மேலே செலுத்தும் யோகநெறி அறிந்தவர்கள்.
இவர்கள் சிவத்தை உணர்ந்து கலந்து தம்மை மறத்திருப்பர். இதுவே சிவயோக சமாதி எனப்படும். இப்புராணம் யோக நெறிமுறையையும், அதன் பயனாகிய சிவகதி அடையும் சிறப்பினையும் விளக்குகிறது.
{{Right|<b>கி.சே.</b>}}
<section end="சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்"/>
<section begin="சித்தர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சித்தர்கள்:</b>}} ‘சித்தர்’ என்னும் சொல் ‘சித்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. நிறைமொழி மாந்தர், அறிவர் என்னும் சொற்களால் மிகப் பழங்காலத்தில் சித்தர்கள் குறிக்கப்பெற்றனர். ‘சாரணர்’ எனச் சமணத்திலும் பௌத்தத்திலும் குறிக்கப்பெற்றவர்கள் சித்தர்கள்.
சித்தி என்னும் சொல் தொடக்க காலத்தில் கைகூடுதல் என்னும் பொருளில் தோன்றியிருத்தல் வேண்டும். காலப்போக்கில் அது சித்துகளைக் குறிப்பதாக வளர்ச்சிபெற்றது. ‘சித்தி’ என்னும் சொல்லுக்கு ‘இருத்தி’ என்ற சொல்லை மணிமேகலை பயன்படுத்தினாலும் அச்சொல் ஆட்சிபெறவில்லை. சித்தி என்னும் சொல்லே நிலைபெற்றது. சாதனைகளில் தெளிதல், மந்திரங்களைச் செபித்தல் மௌனத்தில் இருத்தல், இறைவழிபாடு முதலானவற்றால் சித்திகளைப் பெறலாம் என்பர் சித்தர்கள், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனச் சித்திகள் எண்வகைப்படும். இதனை அட்டமாசித்தி என்றும், அட்டசித்தி என்னும் வழங்குவர். இவ்வெண் வகைச் சித்திகளையும் பெற்றவர்கள் சித்தர்கள், யோகச் செயல் முறைகளினால் உடலினை நிலைக்கச் செய்து, மெய்ம்மையுணர்ந்து சமுதாய மக்களை நன்னெறியில் செலுத்த விரும்பிய சித்தர்கள் தம் குருவின் ஆணையின்படி இவ்வுலகில் வெளிப்படுவர்; தமக்கென எந்தப் பற்றும் இல்லாப் பேராண்மையாளர். உண்ணாமல், உறங்காமல், இடம் பெயராமல் வெயில், மழை, பகல், இரவு என்று பாராமல் இருப்பதே சித்தர்களின் சமாதிநிலை. அவ்வாறு சமாதியில் இருந்து பின் வெளியரும்போது தாம் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்துரைப்பர். அதன் பயனைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தம்மிடம் வியத்தகு ஆற்றல்கள் இருந்தமையைத் தம் வியத்தகு செயல்களால் காட்டினர். பரஞ்சோதி முனிவரும், சைவ எல்லப்ப நாவலரும், பாம்பாட்டிச் சித்தரும், தாயுமானவரும் சித்தர்களின் அற்புதங்களைப் பாடுவர். ‘பதினெண்சித்தர்’ என்ற தொகைத் தொடர் பரவலாகக் காணப்படினும் பதினெண் சித்தர்கள் யார் யார் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதுவரையில் வந்துள்ள பதினாறு ஆய்வறிஞர்களின் பட்டியல்களில் அகத்தியர், திருமூலர், போகர் தவிரப் பிற சித்தர்களின் பெயர்கள் ஒன்றாகக் காணப்பெறவில்லை. ‘சித்தர்கள் அனேகங்கோடி’ என்று சட்டைமுனி குறிப்பர். சித்தர்களின் பாடல்களிலேயே ‘பதினெண்சித்தர்’ என்ற பொதுவழக்கும் காணப்படுகின்றது. பதினெண் சித்தர்கள் யாவர் என்பது இன்னும் உறுதி செய்யப் பெறாமலேயே உள்ளது. சித்தர்களின் பெயரில் அமைந்துள்ள நூல்களின் யாப்பும் சொல்லும் நுவல்பொருளும் அவர்கள் பிற்காலத்தவர்கள் என்பதற்குச் சான்று தருகின்றன. சித்தர் என்னும் மரபு திருமூலர் முதல் தொடங்கியிருக்கலாம்.
கற்றோர்க்கே பொருள் விளங்குமாறு அமைந்திருந்த பாவகைகளையும் யாப்பு வகைகளையும் கொண்ட இலக்கியத்தை எளிய மக்களும் பாடிப் பொருள் உணரும் வண்ணம் இனிய எளிய கும்மி, சிந்து, கண்ணி முதலான பாவகைகளைக் கொண்டமைத்து ‘மக்கள் இலக்கியம்’ எனப் பரவச் செய்தவர்கள் சித்தர்கள். அவர்கள் அமைத்துத் தந்த இலக்கியமே இன்று எல்லோராலும் போற்றப்படுகின்றது. சித்தர் பாடல்கள் எளிமையுடன் கூடிய பல்வேறு நடை அமைப்புகளைக் கொண்டன. அவை கேள்வி நடை, பழமொழி நடை, பேச்சுநடை, வியப்பு நடை, உருவக நடை, குறிப்புத் தொடர் நடை, விளிநடை போல்வன. பல்வேறு நடையமைப்புகளைக் கொண்டு திகழ்ந்தாலும் அகப்பேய், குதம்பை, பாம்பாட்டி, இடைக்காடர், அழுகணி ஆகியோரின் பாடல்கள் நீங்கலாகப் பிறருடைய பாடல்கள் அனைத்தும் பாடியவரின் பெயர் இல்லாது போயிருப்பின் பாடியவர் எவர் என்பது தெரியாமல் போயிருக்கும். இவர்களின் எளிய நடைபல இடைச் செருகல்களுக்கும் காரணமாயின. சித்தர்களின் இலக்கிய நடையில், முன்னிலைப்படுத்திக் கூறும் பாங்கே மிகுதி. பெண்ணை, மக்களை, தன்னை, மனம் மற்றும் பிறபொருள்களை, மாணவனை என ஐவகை நிலைகளில் அம்முன்னிலைப்படுத்தல் அமைகின்றது. கொங்கணர், குதம்பை முதலானோர் பெண்ணை முன்னிலைப் படுத்துவர். சிவ வாக்கியர் மக்களை முன்னிலைப்படுத்துவார். கருவூரார், பத்திரகிரியார் முதலானோர் தம்மை முன்னி வைப்படுத்துவர். அகப்பேய், பட்டினத்தார், இடைக் காடர் முதலானோர் மனம், பிறபொருள்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவர். அகத்தியர், சட்டை முனி முதலானோர் மாணாக்கர்களை முன்னிலைப்படுத்துவர். இடைக்காடர், பட்டினத்தார் இருவரும் மக்கள், மனம், பிற பொருள்கள் ஆகியவற்றுடன் தம்மையும் முன்னினைப்படுத்திப் பாடுவர். இடைக்காடர் பிறர் கூற்றாகவும் தம் கருத்துகளை எடுத்துரைப்பர். காகபுசுண்டர், திருவள்ளுவர், வால்மீகர்<noinclude></noinclude>
ej6x3a5oxxdjcg74kfxhz0xgqcwaf0x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/930
250
652834
1961439
2026-09-02T06:32:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதலானோர் முன்னிலைப்படுத்தாமல் நேரடியாகப் பாடுவர். இவ்வாறு சித்தர் பாடல்கள் அமைந்து மொழியினை வளப்படுத்துவனவாக உள்ளன. மறைபொருட் கூறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தர்கள்|904|சித்தர்கள்}}</noinclude>முதலானோர் முன்னிலைப்படுத்தாமல் நேரடியாகப் பாடுவர். இவ்வாறு சித்தர் பாடல்கள் அமைந்து மொழியினை வளப்படுத்துவனவாக உள்ளன.
மறைபொருட் கூறுகள் சித்தர் இலக்கியத்திற்குத் தனிச் சிறப்பைத் தருகின்றன. ஒரு சொல்லே மேற்போக்காகப் படிக்கும் பொருளையும் ஆழ்ந்து அதன் உள்ளீட்டுப் பொருளை அறிந்துகொள்ளும்போது வேறுபொருளையும் தரும் வகையில் அமைந்துள்ள தன்மையே இங்கு ‘மறைபொருட்கூறு’ எனக் கொள்ளப்பெற்றது. இது ஒரு நிலையில் உள்ளுறையும் இறைச்சியும் போன்றதாகும். இம்மறைபொருட் கூறுகள் குறிப்பில் குறிப்புணர வல்லார்க்கே புரியக் கூடியனவாகக் காணப்படுகின்றன. இவற்றை ‘ஏமாற்றும் எளிமை’ என்று குறிப்பர். மக்கள் உலகமாயையில் ஈடுபட்டு அதுவே உண்மையென எண்ணியது, உண்மைப்பொருளை எடுத்துரைத்தாலும் ஏற்கும் மனவலி அற்றிருந்தது, உண்மையை எடுத்துரைக்கும் சித்தர்களை ஏளனப்படுத்தியது, மிகச்சிலர் மன ஒழுக்கம் கெட்டுத் தகாத செயல்களில் ஈடுபட்டது, பலர் துறவியர் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றியது. குறுக்கு வழியில் பொருளைப் பெற விரும்பும் பணம் படைத்த சோம்பேறிகள் பெருகியிருந்தது என்னுமிக் காரணங்களால் உண்மைப் பொருளை மறைத்துப் பாடினர் சித்தர்கள். யோகம், இரசவாதம், எழுத்துகளாலும் எண்களாலும் உண்மைப் பொருளை விளக்கல் என்னும் இம்முப்பொருள்களிலேயே மறை பொருட் கூறுகள் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.
புராண இதிகாசக் கதைகளையும் இலக்கிய மேற்கோள்களையும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் கையாண்டிருப்பது இலக்கிய தயத்தினை மேம்படுத்துவதாக உள்ளது. மரபிலக்கண யாப்பமைப்பு, அதனின்றும் நெகிழ்ந்த யாப்பமைப்பு என்ற ஈரமைப்புகளில் சித்தர் பாடல்களின் யாப்பு அமைந்துள்ளது. மரபிலக்கண நெகிழ்ச்சி எளிய மக்களுக்குப் பயன்தருகின்றவகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமுதாய உவமைகள், தத்துவ உவமைகள் எனப் பல நிலைகளில் உவமைகள் அமைந்துள்ளன. ஒரு பொருளுக்குப் பல உவமைகளை மேற்கொள்ளும் பொழுது அப்பொருளை வலியுறுத்துகின்ற தன்மையையும் அதன் இன்றியமையாமையையும் வெளிப்படுத்துகின்றனர். பாடல்களில் பயின்றுவரும் உவமைகளும் பழமொழிகளும் மக்கனின் வாழ்க்கைப் பின்னணியோடு இணைக்கப்பட்டவையாய் அமைவது, அரிய கருத்துகள் நன்கு விளக்கமுறுவதற்கு ஏதுவாக உள்ளது.
சித்தர்களின் கடவுட் கொள்கைகள் எளிய மக்கள், யோகியர், ஞானியர் என்னும் மூவர்க்குமுரிய வழிபாட்டு முறைகளை விளக்குகின்றன. அருவமாக இறைவனைக் காணும் திறமற்ற எளிய மக்கள் வணங்குதற் பொருட்டு உருவ வழிபாட்டினைப் பாடுகின்றனர் எனலாம். சிவ வாக்கியரின் காலத்தில் சைவ வைணவ மக்களிடையே தங்கள் தெய்வமே உயர்ந்தது என்ற பூசல் இருந்தது. இதனை எதிர்த்து, நாழி அளவாகிய உப்பும், நாழி அளவாகிய அப்பும் ஒன்றாகச் சேரும்பொழுது நாழி அளவினதேயாகும். ஆழியோலும் ஈசனும் அமர்ந்து வாழும் இடமும் அத்தகையதே. எருதில் ஏறுகின்ற ஈசனையும் சக்கரத்தினையுடைய திருமாலையும் வேறுவேறு என்று கூறுபவர்கள் நரகத்தில்தான் வீழ்வர் (சிவ.பா. 53) என்று பாடிச் சாபம் இடுகின்றார். கடவுட்பெயர்கள் பலவாக இருப்பினும் இறைவன் ஒருவனே என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் சித்தர்கள். சக்தி சிவம் இரண்டுமிணைந்த சதாசிவ வழிபாட்டைச் சித்தர்கள் போற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்களிடத்து அன்பு செலுத்துதல், தரையில் தலைபட வணங்கல், ஐம்புலன்களை இறைவழி செலுத்தல், பொய் கூறாது உண்மையுடன் ஒழுக்க நெறியில் நின்று இறைமாட்டுப் பத்தியும் அன்பும் கைக்கொள்ளுதல், இறைவனை வணங்குவதால் ஏற்படும் பயன்கள் முதலானவற்றை எளிய மக்களுக்கேற்ற நெறியாகத் தருவர். யோகியர்க்குரிய நெறியில் வாசி, தியானம் முதலிய யோக முறைகளில் இறைவனை அடையும் தன்மைகளைக் குறிப்பர், ஞானியர்க்குரிய நிலையில் உண்மைக் குருவின் தன்மை, செயல்கள், ஞானநிலை கைவரப்பெற்றவுடன் தாமே சிவமாய் அமர்ந்திருத்தல் முதலானவை குறிக்கப்பெறுகின்றன.
மனிதனையே தத்துவக் கோணத்தில் பார்க்கும் சித்தர்கள் உலகு, உயிர், உடல், மனம் என்னும் நான்கு நிலைகளில் தத்துவக் கருத்துகளைப் புலப்படுத்துவர். இவ்வுலகம் சக்தியில் தோன்றிச் சக்தியில் ஒடுங்குகின்றது. உயிர் முற்பிறவியில் செய்த வினைக்கீடாக உடலை எடுக்கின்றது. அது சிவத்துடன் சேரும் போது தன்னை அழித்துக் கொள்ளும். யோகச் செயல் முறைகளினாலும் ஞானத்தினாலும் இவ்வுயிரை வெட்டவெளியில் இணைக்கவேண்டும். உடல் தொண்ணூற்றாறு தத்துவங்களையுடையது; வினை அழியும் போது தானும் அழியும். இந்த உடலை அழியாமல் கைலாய தேகமாக்கி இறையுடன் ஒன்ற வேண்டும். அலைகின்ற தன்மையுடைய மனத்தை ஒருநிலைப்படுத்தி ஓங்காரத்தை அனுபவிக்கவேண்டும். மனம் மௌனத்தை அடையும்படி செய்யவேண்டும். அதற்கு மனத்தூய்மையும் மனவன்மையும் இன்றியமையாதவை என்று விளக்குவர்.
{{nop}}<noinclude></noinclude>
ev4wr0j3ody52c5jpav30wtec7j9w48
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/954
250
652835
1961442
2026-09-02T06:46:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கற்கோயில்களைக் கட்டினான். மாமல்லபுரம் இவன் காலத்தில்தான் ஒரு சிறந்த நகரமாக உருவாயிற்று. கடற்கரைக் கோயிலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|926|தமிழ்நாடு}}</noinclude>மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கற்கோயில்களைக் கட்டினான். மாமல்லபுரம் இவன் காலத்தில்தான் ஒரு சிறந்த நகரமாக உருவாயிற்று. கடற்கரைக் கோயிலையும், பல குடைவரைகளையும் இவன் எடுத்தான். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியதால்தான் இவன் பெரியபுராணத்தில் கழற்சிங்கநாயனாராகப் புகழப்படுகிறான்.
<b>இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி.722-730)</b>: இராசசிம்மனின் மகனான இவன் காலத்தில் சாளுக்கியர் படையெடுத்து வந்து விளந்தை என்ற ஊரில் நடைபெற்ற போரில் இவனைக் கொன்றனர். சாளுக்கிய மன்னன் சிர்புருடன் என்பவன் இவனைக்கொன்று, காஞ்சியை ஆள ஒருவரும் இல்லாமல் செய்துவிட்டான். அரசுரிமையை ஏற்று ஆள யாரும் முன்வரவில்லை. மக்கள் இளைய பரம்பரையைச் சேர்ந்த இரணியவர்மனிடம் வேண்ட, அவன் தன் 12 வயதேயுடைய இளைய மகனை நாட்டை ஆள அனுப்பினான். அவ்விளைஞனே நந்திவர்ம பல்லவன் (கி.பி. 730-795) என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டான். இதனை வைகுந்தப் பெருமாள் கோயிலிலுள்ள புடைப்போவியத்தால் அறியலாம்.
<b>இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.730-395)</b>: சிம்ம விட்டுணு கொடிவழி வந்த பல்லவ மரபு இரண்டாம் பரமேசுவர வர்மனோடு முடிந்துவிட்டது. இளைய தலைமுறையைச் சேர்ந்த 12 வயதேயுடைய நந்திவர்மன் அரசு கட்டிலேறினான். இவனே இரண்டாம் நந்திவர்ம பல்லவன். நந்திவர்ம பல்லவமல்லன் என்பது இவன் பட்டப்பெயர், சிறுவன் ஒருவன் தன் பகை நாட்டின் அரசனானதைக் கண்ட சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன், காஞ்சியின்மீது படையெடுத்து, அதனை எளிதில் கி.பி. 740-இல் கைப்பற்றிக்கொண்டான். நந்திவர்மன் நகரைவிட்டே ஓடிவிட்டான். காஞ்சியிலுள்ள கலைக்களஞ்சியங்களைக் கண்டு வியந்த விக்கிரமாதித்தன் கோயில்களைப் பாதுகாத்துப் பொன்னையும், மணியையும் அளித்தான். தமிழ்க் கலைஞர்களைத் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று பட்டடக் கல்லில் பல கோயில்களைக் கட்டினான்.
தோற்றோடிய நந்திவர்மன் உதயசந்திரன் என்னும் தன் தானைத் தலைவன் தலைமையில் பெரியதொரு படைதிரட்டிக் காஞ்சியை மீட்டான். தந்தி துர்க்கன் மகள் இரேவா என்ற இராட்டிரகூட இளவரசியை மணந்து அவர்களுடன் நட்புறவு கொண்டான். வைணவத் தொண்டனாகிய இவன் காஞ்சியில் முக்தேசுவரர் கோயிலையும், வைகுந்தப் பெருமாள் கோயிலையும் கட்டினான். தன் தானைத் தலைவன் உதயசந்திரனின் வேண்டுகோளின்படி பாலாற்றீங்கரையிலிருந்த குமாரமங்கல வெள்ளட்டுர் என்ற ஊரின் பெயரை உதயசந்திர மங்கலம் என மாற்றி-அங்கு உள்ள குடிமக்களை அப்புறப்படுத்தி, அதனை நூற்றெட்டுப் பிராமணருக்குத் தானம் செய்ததானென உதயேந்திரச் செப்பேடுகள் கூறுகின்றன.
இவன் பாண்டியரோடும், கங்கமன்னன் சிர்புருடன் என்பவனோடும் போரிட்டான். கங்கரைவென்று அவர்கட்குச் சொந்தமான கங்கபாடி முதலிய ஊர்களையும் ஆறாயிரம் என்ற நிலப்பகுதியையும் கைப்பற்றி இப்போரில் தனக்குதவிய பாண அரசனுக்குக் கொடுத்தான்.
<b>தந்திவர்மன் (கி.பி. 796-846)</b>: அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்டு மறைந்த நந்திவர்மனின் மகன் தந்திவர்மனாவான். இவன் காலந்தொட்டு, பல்லவப் பேரரசு ஆட்டங்காணத் தொடங்கியது. வடக்கில் இராட்டிர கூடரும், தெற்கில் விசயாலயன் மரபினரான சோழப் பேரரசரும் ஓங்கி வளரத் தொடங்கினர். உள்நாட்டில் கலகங்கள் தோன்றின. இராட்டிர கூடரையும் பாண்டியரையும் எதிர்த்து வெற்றி பெற்ற தந்திவர்மன், சோழனர எதிர்க்கும் ஆற்றல் அற்றவனானான். எனவே, பல்லவராட்சியின் வலிமை குன்றிவிட்டது.
<b>மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)</b>: தந்திவர்மனுக்கும் கதம்பகுல இளவரசி அக்களநிம்மடி என்பவளுக்கும் பிறந்த இவன் காலத்தில் மீண்டும் இராட்டிர கூடரும் பாண்டியரும் பல்வவரோடு போரிட்டுத் தோற்றனர். நந்திக் கலம்பகத்தின் தலைவனாகிய இவனுக்குத் தென்னாறெறிந்த நந்தி, போத்தரசன், விக்கிரமவர்மன் முதலிய விருதுப் பெயர்களுண்டு. இவன் கொங்கு நாட்டையும் சோழ நாட்டையும் வென்றான். எனவே, ‘கொங்கன்’, ‘சோணாடான்’ என்ற விருதுப் பெயர்களேற் பட்டன. பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனுக்குத் துணையாக கி.பி. 862-இல் தானும், தன் மகன் நிருபதுங்கவர்மனும் இலங்கைமீது படையெடுத்தனர். இவன் கடல் கடந்த நாடுகளோடும் நட்புறவு கொண்டான். இவ்வாறு, நொடிந்த பல்லவ அரசுக்கு ஒளியூட்டியவன் நந்திவர்மன்.
<b>நிருபதுங்கன் (கி.பி. 870-895)</b>: மூன்றாம் நந்திவர்மனுக்கும், இராட்டிரகூட இளவரசி சங்கா என்பவளுக்கும் பிறந்தவனும், இவர்களின் மூத்த மகனுமான நிருபதுங்கன் 870-இல் அரசு கட்டிலேறினான். தன் மாற்றாந் தாயின் மகன் அபராசித நிருபதுங்கனுடன் வாரிசுரிமைப் போர் தொடுத்து வெற்றி கண்டான். அப்போர் 895-இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் நடந்தது. இப்போரில் சோழர், பாண்டியர், கங்கர் பங்கேற்றுத் தோற்றனர். நிருப துங்கனுக்குப் பிறகு பல்லவ அரசின் கடைசி அரசனான அபராசிதவர்மன் பட்டமேற்றான்.
{{nop}}<noinclude></noinclude>
2mgvi4n1kelmcki916bo9atq2yvvim9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/931
250
652836
1961443
2026-09-02T06:47:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யோக நெறிபிளையே சிறந்ததாகக் கருதும் சித்தர்கள் ‘நமசிவய’ என்ற திருவைந்தெழுத்தே யோக மூலம் என்பர். ஐவகை யோகங்கள் பாடல்களில் பேசப்படுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தர்கள்|905|சித்தர் சிவப்பிரகாசர்}}</noinclude>யோக நெறிபிளையே சிறந்ததாகக் கருதும் சித்தர்கள் ‘நமசிவய’ என்ற திருவைந்தெழுத்தே யோக மூலம் என்பர். ஐவகை யோகங்கள் பாடல்களில் பேசப்படுகின்றன. ‘அடயோகம்’ அட்டாங்கயோகத்தின் பலனைத் தராது என்பது சித்தர்களின் நம்பிக்கை. பலனை எதிர்பாராது செய்யும் செயல்களே பயன் தரவல்லன என்பது கருமயோகத் தத்துவம், இறையன்பு, உண்மையான பத்தி இவையே ஞானத்தையடைவிக்கும் வழிகள் என்பர். மந்திரங்களை உச்சரிப்பதற்குரியவை, பூசைக்குரியவை என இருவகைப்படுத்துவர். மந்திரயோகத்தில் ஈடுபடுபவர் இவற்றின் தரம் உணர்ந்து அதன்படி நடப்பர். அனைத்து யோகங்களிலும் சிறப்பு வாய்ந்தது இராசயோகம் இதனை அட்டாங்கயோகம், மகாயோகம் என்றும் கூறுவர். இவ்யோகத்தின் ஒரு கூறான வாசியோகம் செய்வதால் ஆன்மா வலிவடைந்து செயற்கரிய செயல்களைச் செய்யும் தன்மை பெறலாம். இவ்யோகத்தைச் செய்து அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கிக் குருசொல்லிக் கொடுத்த ஆசனத்தில் கிழக்கு முகம் நோக்கி அமரவேண்டும். நாக்கினை உள்மடித்து அண்ணாக்கைத் தொடும்படி செய்ய வேண்டும். குரு சொல்லிக்கொடுத்த அளவுகளின்படி அவர்தம் முறைமைகளைப் பின்பற்றி இடகலையில் பூரித்துப் பிங்கலையில் இரேசிக்கவேண்டும். பூரக கும்பக இரேசக அளவுகளைத் திருமூலர், பதினாறு, அறுபத்து நாலு, முப்பத்திரண்டு என்றும் (திரு-மந்.பா. 550) அகத்தியர் பதினாறு, எட்டு, நான்கு என்றும் (அக.ஞானம்.பா. 8) வாலைசாமி, முப்பத்திரண்டு, அறுபத்தி நாலு, பதினாறு (வாலைசாமி, ஞானக்கும்மி, பாக். 32, 33) என்றும் குறிப்பர். இம்மாறுபாடுகள் அவரவர் அனுபவத்தைப் பொறுத்தவை. சித்தர்களும் குரு சொற்படிதான் வாசியோகம் செய்தல் வேண்டும் என்று ஆணையிடுவர். உடலிலுள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களிலும் வாசி யோகத்தினால் எழும் குண்டல சக்தி பொருந்தி இறுதியில் ‘சகசுரதளம்’ என்னும் உச்சித் தலையினை அடைந்து அங்குள்ள காயப்பாலினை உருகச் செய்யும். சித்தர்கள் இதனைப் பருகி உடலினை இறவாமல் பாதுகாப்பர்.
மெய்யினை மெய்யாகநிலைக்கச் செய்து பேரானந்தத்தை அடைவதே வாழ்வின் குறிக்கோள் என்பது சித்தர்களின் முடிபு. மௌனமே சித்திகளைக் கட்டுவிக்கும்; தியான நிலையே சமாதிக்கு வழிகோலும் என்பர். சட்டைமுனி, தத்துவாலய சமாதி, சவிகற்ப சமாதி, நிருவிகற்ப சமாதி, சஞ்சார சமாதி, ஆரூட சமாதி என்னும் ஐவகைச் சமாதி நிலைகளை விளக்குவர் (பா. 65–73) (பின்ஞானம் நூறு). சமாதியில் உயர் அனுபவங்கள் கிட்டுகின்றன. ஞானம் பெறப்படுகின்றது. எனவே, சமாதியில் இருப்பதையே சித்தர்கள் விரும்புவர். யோகநிலையற்ற வெறும் சடங்குகளைச் சித்தர்கள் வெறுப்பர். யோகத்தால் முத்தி பெறலாம்; சிவனுடன் ஒன்றலாம். உடல் பெற்ற குறிக்கோள் அதுவே என்பதால் யோகத்தைப் புரியுங்கள் என்று வேண்டுவர் சித்தர்கள்.
சமுதாய மக்களது நல்வாழ்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் சித்தர்கள். இவர்கள் பாடுபட்டு ஈட்டிய பொருளைத் தவறான வழிகளில் செலவிடுகின்ற மக்களையும், பரத்தையர் செயற்பாடுகளையும் மிகுதியும் கண்டிக்கின்றனர்; குலப்பெண்டிரைப் போற்றுகின்றனர். சமுதாயத்தில் மயிந்திருந்த சாதிப் பாகுபடுகள் சித்தர்களை வெகுளச் செய்தன. பிறப்பினால் சாதிகள் தோன்றுவதில்லை. உழைப்பதற்காகவே சாதிகள் தோன்றின. கீழான செயல்களைச் செய்பவர்களே இழிந்தவர்கள். தன்னையறிபவர் உயர்ந்த சாதியர். சாத்திரங்களும் சடங்குகளுமே சாதி உயர்வை வலுப்பெறச் செய்கின்றன. எனவே, அவற்றை விலக்குங்கள் என்று சித்தர்கள் வேண்டுகின்றனர்.
நோய்களே மக்களை நலிவடையச் செய்வதால் இயற்கைப் பொருள்களைக் கொண்டு எளிமையாக மருந்துகளைத் தயாரித்து மக்களுக்கு அளித்து வந்தனர். இவர்தம் மருத்துவம் ‘சித்த மருத்துவம்’ என்னும் பெயரில் இன்று எங்கும் பரவிக் கிடக்கின்றது. காமம், பசி, பக்திக் குறைவு, கவலை, செய்வினை பிறவி போன்றவற்றால் நோய்கள் ஏற்படுகின்றன என நோய்களின் மூலகாரணங்களையும் விளக்கி அவற்றைத் தள்ளுங்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்; சீர்கேடுற்ற மக்கள் தெளிவடைய வேண்டித் தங்கள் அறிவுரைகளையும் பாடல்களில் வடித்துச் செல்கின்றனர். அவ்வறிவுரைகள் எக்காலத்தும் எல்லோர்க்கும் பயன்தரத் தக்கனவாய் அமைந்திருப்பது சித்தர்களின் சீரிய அறிவர் திறத்தைப் புலப்படுத்தி நிற்கின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்தர்கள் வேண்டியபோது வேண்டிய இடத்தில் தோன்றுவதால், இவர்களுக்கென்று வரலாற்று முறையில் வாழ்க்கை வரலாறுகள் இன்று வரையில் எழுதப்பெறவில்லை. எந்நாட்டிற்கும் பொதுவில், எங்கும் சஞ்சரிப்பதால் ஒருவர்தம் பெயரே பல இடங்களில் பல நாடுகளில் பேசப்படுகின்றது. சித்தர்கள் சமாதியடைந்த இடங்களே இன்று பொதுமக்கன் பவரும் வழிபடுகின்ற தெய்வத் திருக்கோயில்களாக இலங்குகின்றன.
{{Right|<b>க.இ.</b>}}
<section end="சித்தர்கள்"/>
<section begin="சித்தர் சிவப்பிரகாசர்"/>
{{dhr}}
{{larger|<b>சித்தர் சிவப்பிரகாசர்</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் தஞ்சா-<noinclude></noinclude>
4v2brt7u4m14jatj5pltb0e42fv17i1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/955
250
652837
1961445
2026-09-02T06:56:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>அபராசித வர்மன் (கி.பி. 895-913)</b>: வரலாற்று பல்லவரின் கடைசி அடிப்படையின்படி இவனே அரசனாவான். நிருபதுங்கவர்மனின் உடன்பிறந்த தம்பி கம்பவர்மன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|927|தமிழ்நாடு}}</noinclude><b>அபராசித வர்மன் (கி.பி. 895-913)</b>: வரலாற்று பல்லவரின் கடைசி அடிப்படையின்படி இவனே அரசனாவான். நிருபதுங்கவர்மனின் உடன்பிறந்த தம்பி கம்பவர்மன் இவனுக்குப் பின் ஆண்டதாகக் கூறுவர். அபராசிதவர்மனை ஆதித்த சோழன் கி.பி.913-இல் போரில் கொன்றான். பின்னர் கி.பி. 919-இல் இராட்டிரகூடர் இந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.
<b>பல்லவர்போர்கள்: (அ) பல்லவர் சாளுக்கியப் போர்கள்</b>: சிம்மவிட்டுணு (கி. பி. 570-600) காஞ்சியைக் கோநகராகக் கொண்டு பல்லவ நாட்டை ஆளத் தொடங்கியதிலிருந்து பாதாமியைக் கோநகராகக் கோண்டு பல்லவர் ஆண்ட சாளுக்கியர், பல்லவர் மீது பகைமை கொண்டனர். இப்பகைமை அழியும் வரை தொடர்ந்ததன் காரணமாக இரண்டு நூற்றாண்டுகள் வரை இரு தரப்பிலும் எல்லா அரசர்களுமே போரிட்டுக் கொண்டனர்.
<b>முதற்போர்</b>: (சிம்மவிட்டுணு-முதலாம் கீர்த்திவர்மன்) சிம்மவிட்டுணு களப்பிரர் சோழர், பாண்டியா, காவிரியாறு வரை கேரளர் ஆகியோரை வென்று தன் ஆட்சியை விரிவுபடுத்தினான், சோழ நாட்டின் பகுதிகளான புதுக்கோட்டையையும் மழவநாட்டையும் பல்லவ அரசுடன் ணைத்தான். இவனுடைய வளர்ச்சியைக் கண்டு நடுங்கிய சாளுக்கிய மன்னன் முதலாம் கிரித்திவர்மன் (கி.பி.567-598) பல்லவ நாட்டின் மீது படையெடுத்துத் தோற்றான்.
<b>இரண்டாம் போர்</b>: (மகேந்திரவர்மன்-இரண்டாம் புலிகேசி) இரண்டாம் புலிகேசியின் (கி.பி. 610-642) அய்யோனிக் கல்வெட்டும், மகேந்திரனின் கூரம் செப்பேடும் கூறும் சான்றுகளிலிருந்து இவ்விருவருக்கும் பல முறை போர் நடந்ததை அறியலாம். முதற்போரில் பல்லவன் தோற்றான். பல்லவநாட்டின் வட பகுதியைப் புலிகேசி கைப்பற்றித் தன் தம்பியான விட்டுணுவர்த்தனனை ஆளச் செய்தான். இவன் வழித் தோன்றியவர்களே கீழைச் சாளுக்கியர் (அ) வேங்கிச் சாளுக்கியர் ஆவர். இவர்கள் வேங்கியைக் கோநகராகக் கொண்டு கி.பி. 1070 வரை ஆண்டனர்.
இரண்டாம் முறையாகக் காஞ்சிக்கு வடக்கிலுள்ள புள்ளலூர் என்ற ஊரில் மகேந்திரனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும், நடந்த போரில் மகேந்திரன் வெற்றி பெற்றான்.
<b>மூன்றாம் போர்</b>: (மாமல்லன்-இரண்டாம் புலிகே) மகேந்திரனிடம் புள்ளலூரில் தோற்றோடிய இரண்டாம் புலிகேசி, மாமல்லன் காலத்தில் மீண்டும் காஞ்சியின் மீது படையெடுத்தான், காஞ்சிக்கு அண்மையிலுள்ள மணிமங்கலம், பரியளம், சூரமாரம் என்னுமிடங்களில் நடந்த போரில் சாளுக்கியப் படைகள் முறியடிக்கப்பட்டன.
ஆனால், புலிகேசி மீண்டும் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான். மாமல்லன் அவனைத் தோற்கடித்துப் போர்க்களத்திலேயே கொன்றான். தன் தானைத் தலைவன் பரஞ்சோதியை அனுப்பி வாதாபி கொண்டான்.
<b>நான்காம் போர்</b> (முதலாம் பரமேசுவரவர்மன்- முதலாம் விக்கிரமாதித்தன்) பல்லவர் வாதாபியைக் கைப்பற்றி அதனை கி.பி. 642 முதல் 655 வரை ஆண்டனர். இரண்டாம் புலிகேசியின் இளைய மகன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) அதனை மீட்டு ஆண்டான்; வஞ்சம் தீர்க்க எண்ணிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்து வெற்றி கண்டான்; காஞ்சி அரியணையைக் கைப்பற்றினான். தோற்றோடிய பரமேசுவர்மன் ஆந்திரப் படையின் உதவியுடன் பெருவளநல்லூரில் சாளுக்கியப் படையுடன் போரிட்டு, விக்கிரமாதித்தனைக் கந்தையுடன் ஓடச் செய்தான். வாதாபி வரை துரத்திச் சென்று அதனையும் அழித்தான்.
<b>ஐந்தாம் போர்</b> (இராசசிம்மன்-விநயாதித்தன்) முதலாம் விக்கிரமாதித்தனுக்குப் பின் விநயாதித்தன் (கி.பி. 681-696) சாளுக்கிய மன்னன் ஆனான்; பல்வை நாட்டின்மீது படையெடுத்தான், வெற்றியும் தோல்வியும் இரு தரப்பாருக்கும் மாறி மாறி ஏற்பட்டன. கொடிய பஞ்சத்தால் போர் நின்றது.
<b>ஆறாம் போர்</b> (இரண்டாம் பரமேசுவரன்-விநயாதித்தன்) விநயாதித்தன் மீண்டும் போர்தெடுத்து வலுவற்றபரமேசுவரனை வெற்றி கொண்டான். கங்க அரசன் சிர்புருடன் பரமேசுவரனை விளந்தை என்னும்மிடத்தில் நடந்த போரில் கொன்றான். இதனுடன் பல்லவரின் மூத்த கால்வழி முடிந்தது.
<b>ஏழாம் போர்</b> (இரண்டாம் நந்திவர்மன்-இரண்டாம் விக்கிரமாதித்தன்) இளைய தலைமுறையின் முதல் அரசன் இரணியவர்மனின் மகன் இரண்டாம் நந்திவர்மன் என்ற பட்டப்பெயருடன் அரசு கட்டிலேறினான். அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அச்சிறுவனை ஒழித்துப் பல்லவ நாட்டைக் கைப்பற்ற நினைத்த விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான்.
<b>எட்டாம் போர்</b> (இரண்டாம் நந்திவர்மன்-இரண்டாம் தீர்த்திவர்மன்) தோற்றோடிய நந்திவர்மன், சிறிதுகாலம் பொறுத்திருந்து, தன்படை வலிமையைப் பெருக்கிக் கொண்டான். தன் தானைத் தலைவன் தலைமையில் பெரும்படையுடன் உதயசந்திரன் காஞ்சிமீது படையெடுத்து அதனை மீட்டான். இப்-<noinclude></noinclude>
6163wh490y5dellke6hxy2k6xyt57ab
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/956
250
652838
1961450
2026-09-02T08:57:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போரில் கங்கரும் பாண்டியரும் கலந்து கொண்டனர். வெம்பை என்ற இடத்தில் நடந்த கடும் போரில் கீர்த்திவர்மன் கொல்லப்பட்டான். இவனுடன் பாதாமிச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|928|தமிழ்நாடு}}</noinclude>போரில் கங்கரும் பாண்டியரும் கலந்து கொண்டனர். வெம்பை என்ற இடத்தில் நடந்த கடும் போரில் கீர்த்திவர்மன் கொல்லப்பட்டான். இவனுடன் பாதாமிச் சாளுக்கியர் ஆட்சியும் முடிவுற்றது.
இவ்வாறு, சிம்மவிட்டுணு காலத்தில் தொடங்கிய பல்லவர் சாளுக்கியப் பகைமை இரண்டாம் நந்திவர்மனால் முடித்து வைக்கப்பட்டது. பாதாமிச் சாளுக்கியர் ஆட்சிக்கு வெம்பைப் போர் முற்றுப் புள்ளி வைத்தது.
<b>(ஆ) பல்லவர்-பாண்டியர் போர்கள்: முதற்போர்</b>: பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் என்பானுக்கும் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனுக்கும் நடந்த நெல்வேலிப் போரில் பாண்டியன் வெற்றி பெற்றான். இதனால், இவன் ‘நெல்வேலி வென்ற நெடுமாறன், என்ற விருது பெற்றான்.
<b>இரண்டாம் போர்</b>: பாண்டிய மன்னன் மாறவர்மன் இராசசிம்மன், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் மீது படையெடுத்துப் பல போர்களில் வென்றான். தோற்றோடிய நந்திவர்மன் நந்திபுரம் என்னும் கோட்டைக்குள் பதுங்கினான். பாண்டியன் படைகள் அதனை முற்றுகையிட்டன. ஆனால், பல்லவரின் தானைத்தலைவன் உதயசந்திரன் அப்படையைத் தோற்கடித்து நந்திவர்மனை மீட்டான். மேலும், பாண்டியர் படைகளை நிம்பவனம், சூதவனம், சங்கரகிராமம், மண்ணைக்குறிச்சி, சுராவழுந்தூர் முதலிய இடங்களில் உதய சந்திரன் தோற்கடித்தான்.
<b>மூன்றாம் போர்</b>: தகடூரை ஆண்ட அதிகனை எதிர்த்துப் பாண்டியன் வரகுணன் (கி.பி. 800-830 போர் தொடுத்தான். இப்போரில் பல்லவ மன்னன் தந்திவர்மன் (கி.பி. 796-840) அதிகளுக்கு ஆதரவளித்தான். சேரனும் பல்லவனோடு சேர்ந்து கொண்டான். இம்மூவரையும் தோற்கடித்த பாண்டியன் பல்லவனுக்குச் சொந்தமான சோழ நாட்டுப் பகுதியையும், தொண்டை நாட்டிலிருந்த பெண்ணையாற்றுப் பகுதியையும் கைப்பற்றினான்.
<b>நான்காம் போர்</b>: மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-864) இராட்டிரகூடர்களோடு வடக்கில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது பாண்டியன் மீது படையெடுத்துக் குடமூக்கில் வெற்றி கண்டான். இவனுடன் சோழரும் சேரரும் சேர்ந்து கொண்டனர். வடக்கிலிருந்து மீண்டநந்திவர்மன் இம்மூவரையும் தெள்ளாற்றில் வென்று ‘தெள்ளாறு எறிந்த நந்தி’ ஆனான். மேலும் பல இடங்களில் பகைவர்களைத் துரத்திச் சென்று வென்றான். இவனுக்குப் பின் பல்லவ நாடு வளர்ச்சியுறத் தொடங்கியது.
<b>(இ) பல்லவர்-கங்கர் போர்கள்: முதலாம் போர்</b>: மைசூரின் தென்பகுதியை ஆண்ட தலைக்காட்டு மேலைக்கங்கள் பல்லவருக்குத்திறை செலுத்தி வந்தான். இரண்டாம் புலிகேசி கி.பி.642-இல் நரசிம்ம பல்லவனால் போர்க்களத்தில் கொல்லப்பட்டதும், அவன் ஆண்மக்கள் மூவரும் வாரிசுரிமைப் போரிலீடுபட்டனர். அவர்களில் ஒருவனான ஆதித்தவர்மன் பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) துணையை நாடினான். விக்கிரமாதித்தன் என்னும் மற்றொருவன் கங்கர்களின் உதவியை நாடி வாரிசுரிமைப் போரில் வெற்றியும் பெற்றான். இதற்குப்பின் பல்லவருக்கும் கங்கருக்குமிடையே நேரடிப்போர் ஏற்பட்டது. இப்போரில் நரசிம்மவர்ம பல்லவனே வெற்றி பெற்றான்.
<b>இரண்டாம் போர்</b>: பல்லவமன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.695-722), சாளுக்கிய மன்னன் விநயாதித்தன் (கி.பி. 680-696) ஆகியோரிடையே போர் நடந்து கொண்டிருக்கும்போது, கங்கர்கள் பல்லவ நாட்டின்மீது போர் தொடுத்தனர். நரசிம்மன் கங்கர்களை வென்றான். நரசிம்மன் தோற்றானெனக் கங்கர் பட்டயம் கூறுகிறது.
<b>மூன்றாம் போர்</b>:கங்க அரசன் சிரீபுருடன் (கி.பி. 726-788) தலைக் காட்டிலிருந்து மண்ணைக்குக் கோநகரை மாற்றிக் கொண்டான். பல்லவநாட்டின் மீது படையெடுத்து இரண்டாம் நந்திவர்மனை (கி.பி. 730-795) வென்றான். பல்லவரின் வெண்கொற்றக் குடையையும், ‘பெருமணபு’, என்ற விருதையும் பறித்தான். அடுத்த போரில் நந்திவர்மன் வெற்றி கண்டு கங்கபாடி ஆறாயிரம் முதலான இடங்களைக் கைப்பற்றினான், இப்போரின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற தானைத் தலைவன் உதயசந்திரன் நினைவாகக் குமாரமங்கலம்-வெள்ளட்டூர் என்ற ஊரின் பெயரை உதய சந்திரமங்கலம் என மாற்றி நூற்றெட்டுப் பிராமணருக்குத் தானமாகக் கொடுத்தான். (உதயேந்திரம் செப்பேடுகள்).
<b>(ஈ) பல்லவர்-இராட்டிரகூடர் போர்கள்</b>: இராட்டிர கூட அரசன் தந்திதுர்க்கன் (கி.பி. 745-758) மகள் இரேவாவை மணந்து தந்திவர்மனைப் பெற்றான் பல்லவ மல்லன். மண உறவு பூண்ட இராட்டிரகூடரும் பல்லவரும் போரிடக் காரணமென்ன? இராட்டிர கூடரின் அரசுரிமைப் போரில் பல்லவர் ஈடுபட்டதே யாகும்.
<b>முதலாம் போர்</b>: தந்தி துர்க்கனுக்கு மகப்பேறு இல்லை. அவனுக்குப் பின் அவன் சிற்றப்பனான முதலாம் கிருட்டிணன் (கி.பி.758-773) மகன் இரண்டாம் கோவிந்தன் (கி.பி.773-780) அரசு கட்டிலேறினான். இவன் கடமையை மறந்து இன்பத்தையே<noinclude></noinclude>
2a78zvcgzfw0tp4mlr8qr3bl46a92e4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/957
250
652839
1961453
2026-09-02T09:12:33Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாடினான். மக்கள் இவனை வெறுத்தனர். இவனை நீக்கிவிட்டு இவன் தம்பியே அரசனாக விரும்பினான். இருவருக்கும் அரசுரிமைப் போர் மூண்டது. மக்களும், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|929|தமிழ்நாடு}}</noinclude>நாடினான். மக்கள் இவனை வெறுத்தனர். இவனை நீக்கிவிட்டு இவன் தம்பியே அரசனாக விரும்பினான். இருவருக்கும் அரசுரிமைப் போர் மூண்டது. மக்களும், பல சிற்றரசர்களும் தம்பியான துருவனை ஆதரித்தனர். இரண்டாம் கோவிந்தன் பல்லவர், கங்கர் சாளுக்கியரின் கூட்டணியுடன் துருவனை எதிர்த்துப் போரிட்டான் துருவனே வெற்றி பெற்றான். அதனால் தோல்வியுற்ற பல்லவனைத் தன் ஆதிக்கத்தை ஏற்கச் செய்து நிறையும் பெற்றான்.
<b>இரண்டாம் போர்</b>: துருவன் தான் இறப்பதற்கு முன்பே தன் மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன் (கி.பி. 793-816) என்பவனைத் தனக்குப் பின் அரசனாக வேண்டுமென நியமித்தான். துருவன் இறந்ததும் அவன் முதல் மகன் ‘இசுதம்பன்’ என்ற கம்பரசன் தானே அரசனாக வேண்டுமென்று கலகம் செய்தான். எனவே, இருவருக்கும் வாரிசுரிமைப் போர் மூண்டது. இப்போரிலும் பல்லவர் கலந்து கொண்டனர். கங்க அரசன் இரண்டாம் சிவராமன், கீழைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் விநயாதித்தன், பல்லவமன்னன் தந்திவர்மன் ஆகியோர் கம்பரசன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதனால் வெற்றி பெற்றான். பின்னர் கங்கர், சாளுக்கியர் பல்லவ மன்னர்களைக் கம்பரசன் வென்றான். தந்திவர்மனும் தோற்றுத்திறை செலுத்தினான். மறுபடியும் தனிப்பட்ட முறையில் கி.பி. 810-இல் பல்லவ நாட்டின்மீது படையெடுத்து வென்றான். கடைசியாக கி.பி.909-இல் இராட்டிரகூடர் பல்லவ நாட்டையே கைப்பற்றினர்.
<b>சோழர்கள்</b>: பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தில் பேரரசை அமைத்த பெருமை சோழர்களுக்கு உரியதாகும். சோழப் பேரரசுப் பரம்பரையைத் தொடங்கி வைத்தனன் விசயாலயசோழன் (கி.பி.850-871). இவன் உறையூருக்கு அண்மையில் ஒரு குறுநில மன்னனாக தொடங்கினான். பல்லவருக்கும் வாழ்க்கையைத் பாண்டியர்க்குமிடையே போர் மூண்டபோது விசயாலயன் பல்லவர் பக்கம் சேர்ந்து போரிட்டான். பாண்டியர்க்குத் துணை நின்ற முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றித் தன் ஆட்சியை விரிவுபடுத்தினான், அவனுக்குப்பிள் ஆதித்த சோழன் (கி.பி.871-907) பட்டம் எய்தினான். அவன் காலத்தில் பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் இடையே திருப்புறம் பியம் என்னுமிடத்தில் போர் நடந்தது. ஆதித்தன் பல்லவருக்கு உதவி செய்தான் அவ்வுதவிக்குக் கைம்மாறாகப் பல இடங்களை ஆதித்கணுக்குப் பல்லவ மன்னன் அளித்தான். பின்னர்ப் பல்லவர்களுடன் போரிட்டுத் தொண்டை நாட்டைக் கைப்பற்றித் தனது அரசை விரிவாக்கினான். அதன் விளைவாகச் சோழ அரசின் எல்லை இராட்டிரகூட அரசின் எல்லையைத் தொட்டது. தன் வெற்றியை அறிவிக்கும் வகையில் இராசகேசரி என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான். இராட்டிரகூட மணந்து இளவரசியை கொண்டு, தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டான். பின்னர்க் கொங்கு நாட்டை வென்று, அங்கிருந்து கொண்டுவந்த தங்கத்தைக் கொண்டு தில்லையம்பலத்துக்குக் கூரை வேய்ந்தான். சேர மன்னனுடன் நட்புறவு கொண்டான்.
ஆதித்தனைஅடுத்துப் பராந்தகன் (கி.பி.907-955) மன்னனானான். அவன் பாண்டியனை வெண்ணாற்றில் வென்று குமரி வரை தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினான். பின்னர்ப் பாண்டியனுடைய மணிமுடியையும் செங்கோலையும் பெறும் நோக்குடன் பாண்டியனைப் பின்தொடர்ந்து ஈழத்துக்குச் சென்றான். தன் மகள் வயிற்றுப் பிள்ளையான கன்னரதேவனைச் சோழ நாட்டு அரியணையில் அமர்த்தும்பொருட்டு இராட்டிரகூட மன்னனான இரண்டாம் கிருட்டிணன் பராந்தகன் மீது போர் தொடுத்தான். இரு படைகளும் திருவல்லத்தில் மோதின. போரில் வெற்றி கண்ட பராந்தகன் ‘வீரசோழன்’ என்ற விருதை ஏற்றுக்கொண்டான். இராட்டிரகூடர்கள் மீண்டும் படையெடுத்து வந்தபோது, அவர்களைத் தக்கோலம் என்னும் ஊருக்கருகில் பராந்தகனுடைய மகன் இராசாதித்தன் போர்க்களத்தில் பொருது உயிரிழந்தான், இராட்டிரகூடர்கள் வெற்றி பெற்றனர். சோழ அரசின் பெரும் பகுதிகள் இராட்டிரகூடர்கள் கையில் சிக்கின. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டினன் காஞ்சியையும் தஞ்சையையும் கைப்பற்றியவன் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான். பாண்டியர் சுதந்திரம் பெற்றனர். ஆட்சி முறையில் சில முன்னேற்றங்கள் இவன் காலத்தில் ஏற்பட்டன. ஊராட்சி முறை திருத்தியமைக்கப்பட்டது. பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டன. சிவனுக்குக் கோயில்கள் எழுப்பினான். தில்லையம் பலத்துக்குப் பொன் வேய்ந்தான்.
பராந்தகனுக்குப் பிறகு முப்பது ஆண்டுகள் வரை சோழ நாட்டில் ஒரு பெரும் குழப்பம் நிலவியது. அதனை அடுத்துக் கண்டராதித்தன் அரசனானான். அவன் மனைவியே புகழ்பெற்ற செம்பியன் மாதேவியாவார். அவள் கட்டிய கோயில்கள் பல. சைவ சமய வளர்ச்சிக்குப் பல சீரிய தொண்டுகள் ஆற்றினான். ஆயினும் சோழ அரசு இவன் காலத்தில் சிறியதொரு நாடாக மாறியது. தொண்டைமண்டலம் முழுவதும் இராட்டிரகூடர் கைவசமாயிற்று. கண்டராதித்தனுக்குப் பிறகு அரிஞ்சயன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினால், அவனுக்குப் பிறகு இரண்டாம் பராந்தகன் சுந்தரசோழன் (கி.பி. 956-973) பட்டம் பெற்றான் தன் மகன் இரண்டாம் ஆதித்தனுடைய துணையுடன் பாண்டிய அரசை மீண்டும் கைப்பற்ற<noinclude>
<b>வா. க. 9 - 59</b></noinclude>
6adk72u893fxi1nmkw21tkf2gi40kho
பக்கம்:மலையாள இலக்கண வரலாறு.pdf/3
250
652840
1961456
2026-09-02T09:42:44Z
Vishali Saravana Kumar
16801
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ISBN : 81-7090-278-9 தமிழ்ப் பலகலைககழக வெளியீடு : 218 திருவள்ளுவராண்டு 2031 மார்கழி - திசம்பர் 2000 நூல் ஆசிரியா பதிய விலை பக்கம் படிகள் : அச்சுப பதிவம் : அசசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>ISBN : 81-7090-278-9
தமிழ்ப் பலகலைககழக வெளியீடு : 218
திருவள்ளுவராண்டு 2031 மார்கழி - திசம்பர் 2000
நூல்
ஆசிரியா
பதிய
விலை
பக்கம்
படிகள்
:
அச்சுப பதிவம் :
அசசு
மலையாள இலக்கண வரலாறு
வே. சா. அருள்ராஜ்
முதற்பதிப்பு
உ.ரூ. 75/.
120
500
திருவள்ளுவர் கணினி மையம்,
தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி
அச்சசும், தஞ்சாவூர்,<noinclude></noinclude>
i6xs8rkvbmx2xyd08a8q2vlasmznvyw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/932
250
652841
1961457
2026-09-02T09:43:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் சைவ வேளாளர் குடியில் பிறந்தார்; இளம் வயதிலேயே கல்வியில் தேர்ச்சி பெற்றார். திருமண வயதில் மணம் செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தர் சிவப்பிரகாசர்|906|சித்தரஞ்சன் தாசு}}</noinclude>வூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் சைவ வேளாளர் குடியில் பிறந்தார்; இளம் வயதிலேயே கல்வியில் தேர்ச்சி பெற்றார். திருமண வயதில் மணம் செய்துகொள்ளாத இவர், திருவாவடுதுறைத் தலைவராக விளங்கிய நமச்சிவாய மூர்த்தியிடம் சென்றார். அவரிடம் தீட்சையும் சிவப்பிரகாசர் என்னும் தீட்சா நாமமும் பெற்று, அவருக்கு நெருக்கமான தொண்டராக விளங்கினார். சிதம்பரத்தில் வைணவர்களால் நடராசப் பெருமானுக்குப் பூசை நடப்பது தடைப்பட்ட செய்தியறிந்து தம் நமச்சிவாய மூர்த்தியின் கட்டளைப்படி அங்குச் சென்றார். அங்குத் தம்மால் வைணவர்களின் போக்கை மாற்ற இயலாது போகவே, விசயநகர மன்னரின் அமைச்சராகவும் அரசப் பேராளராகவும் விளங்கிய இலிங்கண்ணாவைக் கொண்டு பூசைக்குரிய தடைகளை நீக்கினார். இலிங்கண்ணா இவருக்குப் பல வகைச் சிறப்புகளைச் செய்து திருவண்ணாமலையில் மடம் அமைத்து அதில் தங்குமாறு வேண்டினார். ஆனால், இவர் தம் குருவிடம் சொல்லி வருவதாகத் திரும்பினார். நடந்தவற்றையெல்லாம் அறிந்த நமச்சிவாய மூர்த்திகள் வடபகுதிக்குச் சென்று இலிங்கண்ணா முதலியோருக்கு ஞானோபதேசம் செய்ய இவரை அனுப்பி வைத்தார். துறையூரில் ஆட்சிபுரிந்த இலிங்கதுரை இவரது பெருமையையுணர்ந்து தம் ஊரில் ஒரு மடம் அமைத்துத் தங்கச் செய்தார். இவர் சில காலம் அங்கு வாழ்ந்ததால் இவருக்குத் துறையூர்ச் சிவப்பிரகாசர் என்ற வேறு பெயரும் வழங்கலாயிற்று.
இவர் பல தலங்களையும் வழிபட்டுச் செல்லும் வேளையில் திருச்செங்கோட்டில் சிலர், சிலையாக உள்ள கல்லிடபத்தை அதற்கு முன் வைக்கப்படும் கடலையை உண்ணுமாறு செய்ய இயலுமா எனக் கேட்டு இவரது ஆற்றலை அறிய விரும்பினர். இவர் தமக்கு வந்துற்ற சோதனையை இறைவனிடம் விண்ணப்பித்தார். இறைவனருளால் கல்லிடபம் கடலை தின்றதைக் ‘கல்லிடபங் கடலைதின்று சொல்லுயர்ந்த நாடு’ என்று திருச்செங்கோட்டுக் குறவல்சியில் காணப்படும் தொடரால் அறியலாம். மேலும், கொங்குமண்டலச் சதகச் செய்யுளில் வெண்பா சொலக் கல்லிடபங் கடலையை மென்று தின்னும், வண்பாவலர்வரு செங்கோடையுங் கொங்கு மண்டலமே என வரும் பகுதியும் இதனை உறுதி செய்கின்றது. இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியமையால் இவர் சிவப்பிரகாசர் என வழங்கப்பெற்றார். இவர் ஒரு நாள் பயணம் செய்யும் போது திருப்பட்டீசுரத்திற்கு அருகில் காலமானார்.
இவர் திருக்கழுக்குன்றமாலை, அத்துவித வெண்பா, திருவாலந்துறைச் சிந்து, சதகத்திரயம் கணபாடித ரத்தினமாலை, அனுபவ சட்சுதலம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். திருக்கழுக்குன்ற மாலை என்பது திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்மீது பாடப்பட்டதாகும். அத்துவித வெண்பா என்னும் நூல் 218 வெண்பாக்களைக் கொண்டது. வாதுளாகம சாரமான இந்நூலுக்குத் துறையூராதீனத்தில் 6–ஆம் பட்டத்திற்கு வந்த நன்னூல் சிவப்பிரகாச சுவாமிகள் உரை இயற்றியுள்ளார்.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சித்தர் சிவப்பிரகாசர்"/>
<section begin="சித்தரஞ்சன் தாசு"/>
{{dhr}}
{{larger|<b>சித்தரஞ்சன் தாசு (கி.பி. 1870–1925):</b>}} இந்தியாவில் வங்கம் தந்த மாபெரும் தலைவர்களுள் ஒருவர் சித்தரஞ்சன்தாசு ஆவார். இவரைத் ‘தேசபந்து தாசு’ என்றே இந்தியர் அழைத்தனர். சி.ஆர். தாசு என்ற சுருக்கப்பெயராலும் இவர் வழங்கப்பெற்றார். இவர் வங்கத்தில் கி.பி. 1870–இல் பிறந்தார்; 1917–ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரையில் இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். 1917–ஆம் ஆண்டுதான் இவர் அளிபூர் சிறை வழக்கில் அரவிந்த கோசுக்காக வாதாடினார். பிறகு வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்தார்.
இவர் விடுதலை வேட்கை உள்ளவர். நாட்டிற்கு விடுதலை உடனே வந்தாக வேண்டும், அதற்குக் கால தாமதம் செய்வதில் பயனில்லை என்ற திடமான கருத்துடையவர் இவர். இந்திய அமைச்சரின் ‘இரட்டையாட்சி’ என்ற வேடிக்கையான அரசியல் சட்டத்தை உடனடியாக நீக்குதல் வேண்டும் என்று கூறினார் இவர். இரட்டையாட்சித் திட்டம் 1919–ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின்படி கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தின்படி இந்திய மாறினங்களின் ஒரு பகுதித் துறைகள் ஆளுநர் நிருவாக மன்றத்தினாலும், மற்றப் பகுதித் துறைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாலும் நிருவகிக்கப்பட்டன. நீதி, காவல், சட்டம் இம்மூன்றும் ஆளுநரிடமே இருந்தன. இதைத் திருத்தத்துடன் ஏற்கலாம் என்பது இறுதியில் முடிவான நிலைமை. சட்டமன்ற நுழைவுத் திட்டத்தை ஏற்ற சுயராச்சியக் கட்சியின் தலைவர் இவர்.
இந்தியத் தேசிய காங்கிரசின் (1920) கல்கத்தா மாநாட்டில் இவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அம்மாநாட்டின்போது காந்தியின் சத்தியாக்கிரகக் கொள்கையை இவர் முதலில் எதிர்த்த போதிலும், பின்னர் ஏற்று, காந்தியின் முக்கிய ஆதரவாளர்களுள் ஒருவரானார்.
வேல்சு இளவரசர் 1921–ஆம் ஆண்டு கல்கத்தா நகருக்கு வந்தபோது அவரை எதிர்த்து இவர்மறியல் நடத்தினார்; அதன் விளைவாகச் சிறை சென்றார்; குற்றவாளி ஆக்கப்பட்டார். பின்னர்ச் சுயராச்சியக்<noinclude></noinclude>
osona6brn5wnyry2md6fqpkz272n7m4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/958
250
652842
1961458
2026-09-02T09:44:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவன் முனைந்தான். வழக்கம்போல் இலங்கை அரசன் பாண்டியனுக்கு உதவி செய்யவே, இலங்கை மீது சுந்தரசோழன் படையெடுத்துச் சென்றான். வீரபாண்டியன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|930|தமிழ்நாடு}}</noinclude>இவன் முனைந்தான். வழக்கம்போல் இலங்கை அரசன் பாண்டியனுக்கு உதவி செய்யவே, இலங்கை மீது சுந்தரசோழன் படையெடுத்துச் சென்றான். வீரபாண்டியன் போரில் கொல்லப்பட்டான். பின்னர் வடக்குநோக்கிச் சென்று இராட்டிரகூடர்களைத் தோற்கடித்து முதலாம் பராந்தகனுடைய ஆட்சியில் சோழர்கள் இழந்துவிட்ட நாடுகளை மீண்டும் சுந்தர சோழன் கைப்பற்றினான். சுந்தரசோழனின் இறுதி நாள்கள் துன்பத்தில் தோய்வுற்றன. இளவரசர் ஆதித்தனை உத்தமசோழன் என்பான் அரசுரிமைக்கு ஆசைப்பட்டுக் கொலைசெய்ய முற்பட்டான். ஆதித்தனின் மறைவு சுந்தரசோழனின் உடல் நிலையைப் பெரிதும் பாதித்தது. விரைவில் அவன் இறந்தான். அவன் மனைவியும் இராசராசனின் தாயுமானவானவன் மாதேவி கணவனுடன் உடன்கட்டையேறி உயிர்நீத்தாள். அவள் மகளான குந்தவைப் பிராட்டியார் வானவன் மாதேவிக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுள் சிலை ஒன்றை எடுப்பித்துள்ளார்.
உத்தமசோழனுக்குப் (973-985) பிறகு முதலாம் இராசராசன் (985-1014) சோழ அரசு கட்டிலில் அமர்ந்தான். இவனுடைய ஆட்சி தொடங்கிய நாள் முதல் இரண்டு நூற்றாண்டுகளுக்குமேல் சோழ நாட்டு வரலாறு தமிழ்நாட்டின் வரலாறாக மாறிவிட்டது. இவன் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரே அரசாக மாற்றப்பட்டது. இவன் பல்லாண்டுகள் இளவரசனாக அமர்ந்திருந்து ஆட்சிப் பொறுப்புகள் பலவற்றை ஏற்று நடத்தி அரசியலில் ஆழ்ந்த அனுபவமும் பெற்றிருந்தான். போர்த்திறம் மிகுந்தவன் பகைவர்கள் பலரை வென்று தனது அரசைப் பேரரசு நிலைக்கு உயர்த்தி விட்டான். பாண்டிய, சேர, இலங்கை அரசுகளின் கூட்டமைப்பை உடைத்துத் தன் வெற்றிகளைக் குவித்தான். இரண்டு படையெடுப்புகளை மேற்கொண்டு பாண்டிய நாட்டை வென்றான்; மதுரையை அழித்தான். பின்னர், சேர நாட்டிலுள்ள விழிஞம் என்ற இடத்தைத் தாக்கி, அங்கு அணி வகுத்து நின்ற மரக்கலங்களையெல்லாம் அழித்தான். அடுத்து, இவன் கொல்லத்தைக் கைப்பற்றினான். பின்னர், குட மலைநாட்டைக் கைப்பற்றி உதகை என்ற மலைக்கோட்டையைத் தகர்த்தான். இலங்கைக்கு எதிராக ஒரு கப்பற்படையை அனுப்பிவைத் தான். இப்படை இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றியது. இலங்கை அரசனான ஐந்தாம் மகேந்திரன் தீவின் தென்கிழக்குப் பகுதிக்கு ஓடினான். அனுராதபுரத்தைச் சோழப்படை அழித்தது. வடஇலங்கையில் அமைக்கப்பட்ட சோழ மாகாணத்திற்குப் பொலனருவா தலைநகராக அறிவிக்கப்பட்டது. அங்கு ஒரு சிவாலயம் எழுப்பப்பட்டது.
அதையடுத்து, இராசராசன் மேலைக் கங்கர் நாட்டின் மீது போர்தொடுத்தான். கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி ஆகியவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்றினான். அவை கி.பி. 1117-ஆம் ஆண்டு வரை சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இவ்வெற்றிகள் காரணமாகச் சோழப் பேரரசின் வட எல்லை மேலைச் சாளுக்கிய அரசின் தெற்கு எல்லையைத் தொட்டு நின்றது. அப்போது அரசு செலுத்தி வந்த மேலைச் சாளுக்கிய மன்னன், சத்தியாசிரயன் நாடு பிடிக்கும் ஆசை மேலிட்டவனாகக் காணப்பட்டான். கீழைச் சாளுக்கிய நாடான வேங்கியை வென்று தன்னுடைய நாட்டுடன் இணைத்துக்கொள்ள விரும்பினாள். அந்தச் சமயத்தில் இராசராசன் வேங்கியைத் தனது பாதுகாப்புக்குட்பட்ட நாடாக மாற்றி விட்டிருந்தான். வேங்கியிலிருந்து பீமா என்ற தெலுங்குச் சோழ மன்னரால் துரத்தப்பட்ட வேங்கி இளவரசர்களான சக்திவர்மறுக்கும் விமலாதித்தியனுக்கும் புகவிடம் அளித்தான். தன்மகள் குந்தவையை விமயாஇத்தறுக்கு மணமுடித்து வைத்தான். பீமாவைத் தோற்கடித்து, சக்திவர்மனை வேங்கி அரசனாக அமர்த்தி, வேங்கியைத் தனது சுட்டுக்குள் கொண்டு வந்தான். இவை யாவும் சத்தியாசிரயனுடைய கோபத்தைக் கிளறி விட்டன. அவன் தன் படைத்தலைவனையைக் கைப்பற்றுமாறு அங்கு அனுப்பி வைத்தான். அதையறிந்த இராசராசன் தன் மகன் இராசேந்திரனை மேலைச் சாளுக்கிய நாட்டின் மீதுபடை நடத்திச் செல்லும்படி பணித்தான். பகைவர் நாட்டில் இராசராசன் பெருஞ்சேதத்தை உண்டாக்கினான். அதன் தலைநகரான மானியகேடத்தைக் கைப்பற்றி அழித்தான். மற்றொரு சோழப்படை கிழக்கு நோக்கிச் சென்று வேங்கியைக் கைப்பற்றிச் சாளுக்கியப் படையை விரட்டியடித்தது. பின்னர்க் கொள்ளிப் பாக்கை என்ற மேலைச் சாளுக்கியக் கோட்டையை அது கைப்பற்றியது. இத்தோல்வியினால் சத்தியாசிரயனைச் சமாதானம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினான். சோழப் படைகள் பெருஞ்செல்வத்துடன் நாடு திரும்பின, அச்செல்வத்தின் பெரும் பகுதி தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டப்பயன்படுத்தப்பட்டது. துங்கபத்திரை ஆறு வடவெல்லையாக இப்போது அமைத்துவிட்டது.
இராசராசன் தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மற்றொரு வெற்றியை அடைந்தான். தனது கப்பற்படைத் துணைக்கொண்டு முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் வென்றான். இது மாலத்தீவுகளை (Maldives) குறிக்கிறது என்பர். வங்கக் கடலுக்கப்பால் இருந்த சிரீவிசய அரசுடன் இராசரசன் நட்புறவு கொண்டிருந்தான். அதன் அரசனான மாறவிசயதுங்கவர்மன் நாகப்பட்டினத்தில் புத்தவிகாரம் ஒன்றைக் கட்டி, அதற்குப் பெரும்<noinclude></noinclude>
dppj0fzd1os4icuep4ytpdom2mjfntg
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/27
250
652843
1961459
2026-09-02T09:44:52Z
Sadiqbasha.18
16804
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "8 TAMUL GRAMMAR thou; but Go is read my short, and means truth. So Guru, without a mark, is read poy, long, and means in going; but Guru is read pôy, short, and means a falsehood. Nevertheless, excepting in some few expressions, I have no where seen these marks superscribed; which certainly would be very useful, especially to beginners, on omission arising perhap..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>8
TAMUL GRAMMAR
thou; but Go is read my short, and means truth. So
Guru, without a mark, is read poy, long, and means in
going; but Guru is read pôy, short, and means a falsehood.
Nevertheless, excepting in some few expressions, I have no
where seen these marks superscribed; which certainly would
be very useful, especially to beginners, on omission arising
perhaps from the laziness of transcribers. I also stat that I
have devised another and easier way of distinguishing and
o lang from and ô short: viz., when the letter G called
combu serves for both, if this is written in its simple form
it will be è short and ô short: but if it be turned in into the
upper part, as I shall mention below of i long, in this way
G, it will be è and o long. Thus Quo mey short; but Gous
mey long. So Quru, pôy short: but Guru poy long. which
plan has been approved by many persons who have not
disdained to follow it.
3. In the place of i short they add to all letters this
figure G. Thus,,,, &c. But to the letter they
either add the same mark, and write 4, which is more
elegant, or they write .
4. They express 1 long by inflecting the above men-
tioned mark; thus &,,,, & c.
5. They express both
each letter this figure
தெ, மெ, நெ,& c.
and
short by placing before
which they call rч: as
6. O short and long they express by placing the same
before the figure which they use for a long, and they
write கொ, லொ, னொ, றொ, &c.<noinclude></noinclude>
fupofpgctuswyzmon2u23yjbo5fuzyo
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/28
250
652844
1961461
2026-09-02T09:45:52Z
Sadiqbasha.18
16804
Ocr
1961461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
9
7. For the diphthong au they place before each
letter, and ar after; thus, cau, Qar, tau, & c. But it
might be read also kēl, hear; and tēl, a scorpion; where-
fore this way of writing is seldom used; but in the place
of the diphthong they write a short and add the conso-
nant v. Thus the noun cauvei they seldom or never write
கௌவை, but கவ்வை.
8. To express the diphthong ai, they place before each
letter the figure which they call. Thus, cai the
hand; tai, the month January; , mai, ink, & c.
Except r,,, ar, in which they join a particular figure
to the beginning of the letter, and write E, C,
In the expression of u long and short they vary much: all
the figures however of this letter may be reduced to three
1) From க is made கு, cu; J. cũ; from 0.6: from
ம, மு. மூ; from ழ.ழு.g: from ள, , ளூ; from ..ரூ.
2) From from 4. b; from wub: from
வ, வு,ஆ.
3) From ஞ, ஞு, ஞூ; from ண, . ணூ; from த.து, தூ
from ந, நு, நூ; from ல்,லு,லூ; from ற, று, றூ; from
ன, னு, னூ. To place at once howvever before the eye
what I have set forth thus separately, I will here adduce
in the Tamul order the figures of all the characters, the
power of which I will explain afterwards.<noinclude></noinclude>
jjb0e5hfs624i0i2rkc2gt8n40gp7zg
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/29
250
652845
1961464
2026-09-02T09:56:19Z
Sadiqbasha.18
16804
Ocr
1961464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>a
-
U
=
e
10
ai
°
C
au
Final Consonant
00
Sound.
10
TAMUL GRAMMAR.
கு
4 2G P
சு
46
டூ
து தூ
4
மு
13 9 2 5 5 5
67
]
83
க
Ca
கை
கொ
கோ
கௌ
க்
k
ஙொ
ஙோ
ஙௌ
ng
செ
சே
சை
சொ
சோ
சௌ
ஞூ
ஞே
ஞை ஞொ
ஞோ
ஞௌ ஞ்
nj
2. S
GL
டே
டை
GLT
டோ
இடன்
F.
ணெ
ணே
ணை
ணௌ
ண்
d palatine.
n palatine.
தெ
தே
தை
தொ
தோ
தௌ
நெ
நே
நை
நொ
நோ
நௌ ந்
Gu
பை
பொ
போ
பௌ
ப்
மெ
மே
மை
மொ
மோ
மௌ
யு
யெ
யே
யை
யொ
யோ
யௌ
26... பூ.
t
n
ரூ
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
பிரௗ
m
Y
r
327
Gor
லை
லொ
லோ
Gevar
ல்
|
வு
வெ
வே
வை
வொ
வோ
வெள் வ்
V
ழு
GIF
ரே.
ழை
ழொ
ழோ
ழௌ
ழ்
| guttural.
பிள ளே
ள
ளொ ளோ
வௌ
ள்
I palatine.
நூ
றெ
Gp
றை
பிறௗ
ற்
rr
னு
னெ
வே
னோ
னௌ
ன்
n
ல்
ர
2 2 5 2 2 2 5 9 8 r26
℗ €
ந
ப
LAT
ம
மா
ய
வ
WJT
JT
லா
வா
ழா
ளா
றீ
தா
ச
FT
ஞ
L...T
அ
கா
ஆ
இ
R-
கி
கீ
சி
2625225555கக் + இ த பூ
28 2, 5, 2, &க56க்<noinclude></noinclude>
p7c4lxoz1hgvkc7gnoqte96xx9o6fqj
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/30
250
652846
1961465
2026-09-02T09:56:30Z
Sadiqbasha.18
16804
Ocr
1961465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
11
SECTION 11.
Of the Power of the Letters.
4. To learn the power of the letters of any language
from a written body of rules is a long and difficult way of
doing it; but it is an easy and short one to hear them from
the mouth of a teacher, and to repeat them after him, though
it be in a stammering manner. For here surely if anywhere
that saying is true; errando discitur. However that nothing
may be wanting to make my work complete, I shall slightly
touch upon, rather than explain, the power of the Letters of
the Tamul language.
, in the beginning of a word is equivalent to our k;
but in the middle, if it be single, it has the force of g: if
doubled. of k: thus reh is pronounced cagam, a crow;
and ar is pronounced cakei, another name of a crow.
B, Many have labored hard to express and discern the
power of this letter; and certainly they lose their cost and
pains. Let it suffice to know this only, that this letter comes
only, at least in the vulgar dialect, before the letter *, and
has the sound of the letter n before g, as in the word
longum; which if written in Tamul characters would be
written லொங்கும்.
, at the beginning of a word, and in the middle, if
single, generally has the power of the letter s; thus fis
pronounced, susi, soft: but if you find it doubled, it is to be
pronounced as cha by the Portuguese: thus
nounced acham, fear.
is pro-<noinclude></noinclude>
o567k61zjd6fvvfa8rh9ojyfcprjrz2
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/31
250
652847
1961466
2026-09-02T09:56:39Z
Sadiqbasha.18
16804
Ocr
1961466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>12
TAMUL GRAMMAR.
, has the same power as the letters nh with the
Portuguesen with the Spaniards, or gn with the French and
Italians. It is generally written before and then is pro-
nounced as n and g in the word angel: thus
is to be pronounced anginen, I have feared, & c.
r
at the beginning of a word, and in the middle when
it is there doubled, sounds like t; but when it is only single
in the middle of a word, it is equivalent to our d: thus
r is read tuditan, he praised.
, has the force of the letter n; it is used in the begin-
ning of a word, and before which then is pronounced as
d: thus in is read andam, end, perfection.
, at the beginning of a word, and in the middle if
double, has the force of the letter p: but in the middle if
not doubled is the same as b: thus 60
pagueipän, and, sabei.
in, in the same as m.
u, is the consonant y.
5, is r.
ல, is /.
, is the consonant v.
is read
p, if single is equivalent to two rr: thus pib is read
tirram, force; but if doubled is equivalent to two tt: thus
pp is read cuttam, a fault: if it occurs after the conso-
nant ன it is pronounced as d very soft: as என்று, நன்றி, & c.<noinclude></noinclude>
tg0gzwbsh4g1l5sh24d31xt1dxh7zw2
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/32
250
652848
1961467
2026-09-02T09:56:49Z
Sadiqbasha.18
16804
Ocr
1961467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
13
6, is n, which however never occurs by itself, as .
at the beginning of a word, but only in the middle or at
the end, as சொன்னேன்.
There still remain four letters, which differ considerably
from ours, and are not easily pronounced by foreigners. For
instance ; this when single is pronounced in this way: the
tongue having being turned back as far as possible, so as
to touch the highest part of the interior of the palate is
impelled forward with some force, pronouncing between
da and ra. If however it be found doubled, LL, the tongue
beging turned back and made to vibrate with force in the
same way, ta is pronounced. If it be single, but a conso-
nant before another consonant, as in this word,
pronounced, in the same way, as the consonant t.
that the English have a letter which is pronounced in the
same way and with the same sound.
ч, it is
They say
GT, this will be pronounced as n. the tongue being
turned back in the same way: whence it well agrees with
; nor is any other consonant n besides this ever written
before this letter.
ar, is a kind of, which is pronounced by a very slight
reflexion of the tongue as far as the middle of the
palate.
p, is also another which is pronounced with a thicker
sound, the tongue being turned back altogether to the<noinclude></noinclude>
aepjk7h0n2k10lfbxuqnlewk12ura5h
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/33
250
652849
1961468
2026-09-02T09:57:23Z
Sadiqbasha.18
16804
Ocr
1961468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>14
TAMUL GRAMMAR.
hinder part of the palate. And I shall say no more of the
power of the Letters, since their sound must be acquired
not from writings but from the voice.
5. When I had written these few observations on the
subject of pronounciation, a certain person requested that !
would add something about the sound by which the
Tamulians distinguish long from short syllables, forasmuch
as it is peculiar, and difficult to foreigners. For if a word be
a polysyllable in the Latin tongue, we do not by sound
distinguish the long from the short syllables, except the
penultimate: and in the vernacular languages of Europe.
excepting the French, we do not mark them, excepting the
last syllable: but the Tamulians properly distinguish them by
the sound in every word. But on the subject of sound, it is
as difficult to write as easy to speak. A certain Poet, praising
painting, called it the art by which we paint words, and
speak to the eyes: this he said, poetically rather than truly;
for a picture expresses indeed our idea, but not our words.
Nor would say that painting differs much from writing,
except that it is a book which is read even by the igno-
rant, and is drained, at one glance, and devoured, as it
were, by the eyes. But we call writing, dead language,
since it utters words without sound. We know what Cicero
wrote: many, with reason, doubt with what sound he
pronounced what he has written. Wherefore the sound
of words is to be imparted not by rules to readers, but<noinclude></noinclude>
iek9ogh9nuzh122m4jvtmd6wdb8leiq
பக்கம்:அறுவகை இலக்கணம் 1978.pdf/11
250
652850
1961469
2026-09-02T09:57:24Z
Iniasree J
16989
Ocr
1961469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Iniasree J" /></noinclude>3
อ
சிறப்புப் பாயிரம்
ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும்
மன்னுபுகழ் நெல்லைநகர் வாழ்முருக தாசனெனப்
பன்னுதண்டபாணிப் பரதேசி- உன்னும்
குறுமுனிவன் தன்னருளாற் கூறுமிந்த நூற்பேர்
அறுவகையி லக்கணம்ஆ மே.
அரங்கும் கொள்வாரும்
ஆறு வகையென் றிலக்கணம்பாடி அரிய தமிழ்த்
1
தேறுநர் போற்று(உ) "ரு மாமலைக் கோவில் முன் செப்பியதால்
வீறு சமய நெறிஆ றுடையமெய் வேதமொழி
கூறு மவர்களெல்
லாம்இக ழாதுகைக் கொள்வதுண்டே.
2
1.தெளிந்தோர் 2. திருவுருமாமலை என்னும் கோயில்; திருநெல்
வேலி நகரில் உள்ளது; இக்காலத்தில் குறுக்குத்துறைஎன வழங்கு
கிறது.
மறுத்தற்கு அரியவர்
மூவிரண் டெழுத்தே மொழியும் பண்பால்
அத்தொகை யிலக்கணம் அமைவுறப் பாடிப்
பூமலர் சோலைப் பொதியமால் வரைக்கோன்
தொண்டர்மெய்ப் புகழ்இடை துலங்க வைத்தமை
வம்பென மற்றையர் மறுப்பினும் வடிவேற்
சண்முகன் அடியார் தமக்காம் அன்றே.
1. புதிது.
அருமையும் செய்யுளின் தொகையும்
தவராசர் புவிராசர் எனப்பெயர்மாத் திரம்புனைந்தத்
தன்மை கொள்ளார்க்(கு)
அவமானம் பெருக்கி அந்தப் பெயர்க்குரிய குணங்கொள்
அழியாக் கீர்த்தி
சிவலோக மட்டும் நிற்கச் செய்யவல்ல கவிராசர்
செல்வ மாகும்
வார்க்கு
தவநூலொன் (று) எழுநூற்றெண் பத்தாறு சூத்திரத்தால்
நவின்றிட் டேனே.
4<noinclude></noinclude>
896l8q6xg53ly7sngc0806zp0l5gy7y
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/34
250
652851
1961470
2026-09-02T09:57:50Z
Sadiqbasha.18
16804
Ocr
1961470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
15
by voice to listeners. Nevertheless that I may indulge, rather
than satisfy, the desire of those who have no opportunity of
hearing persons speak as the Tamulians do, I will add
briefly a few observations.
6. The Tamulians assign a measure of time, which
they call, and by it they measure the sound of
every letter, giving a double measure to a long syllable, a
single one to a short syllable, and half a measure to a
consonant. According to this rule they pronounce every
syllable, and well express the long and the short ones in
every word even though it may consist of 4 or 5 or 6
syllables: thus when they pronounce this word of 6 syllables.
பாத்திரத்தினோடே. pattirattinode, (which is the ablative from
the noun uain, a vessel or pot), it is well understood,
that the first, the penultimate and the last syllables are
long: but that the third, although from a double consonant
it would be equivalent in verse to a long syllable, is
nevertheless naturally short. And this word is well
distinguished from another CL, pattirattinode,
(the ablative of the noun, caution); although this
word differs from the first in this only, that the first syllable
of the last word is naturally short, although it becomes long
in metre from the double consonant. This certainly is usually
difficult to beginners: and yet it is so necessary to be
attended to in this language, that by this one neglect in
particular, we never can explain our meaning, and when we
try to say one thing, the natives understand the direct<noinclude></noinclude>
7snyf0xf0ly4waj39j7yx2pbb1d8kwr
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/35
250
652852
1961471
2026-09-02T09:58:03Z
Sadiqbasha.18
16804
Ocr
1961471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>16
TAMUL GRAMMAR.
contrary. Thus should you say
6 and pronounce the
first syllable long, it will imply I have sought, or I have
heard; should you pronounce the same short, it will mean,
I have perished: and a hundred others in this way.
7. Wherefore 1. Whenever we meet with a long letter
we must dwell on its pronounciation the double measure of
time; almost as the French pronounce the word ètrange: in
which word of three syllables, although the penultimate may
be pronounced as long, yet we well know that the first is
pronounced long, and it differs from the word revanche, in
which the first syllable is pronounced short. In the same
way ஆனந்தம் and அனந்தம் differ from each other.
2. When a letter is naturally short, but two consonants
follow it, it is generally pronounced as this word, avancé,
with the French; in which the second a before two con-
sonants is expressed as short, and is distinguished from this
javance, where that a is pronounced as long. So is
pronounced up; where the second a, since it is short,
although it be followed by two consonants, is pronounced as
short, and is equivalent to the said word avancé.
3. A greater difficulty is when the word is of two
syllables: then, if each syllable is long, it is pronounced
as this word by the French ågs: thus மாசே, மாதா, &c. if<noinclude></noinclude>
rmh1vtjiiuf1q32875ofjhtb4rxpopw
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/36
250
652853
1961472
2026-09-02T09:58:12Z
Sadiqbasha.18
16804
Ocr
1961472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
17
17
the second only be long, it is pronounced as if it had the
accent only at the end, as pelè: thus ur, sr, &c. And
here even, if two consonants intervene, as இன்றே. அன்றே.
&c., it is pronounced as tombè in French. But if the first
only is long, then it is pronounced as in French the noun
baton, and the verb mélons: but if both be short, it is
pronounced as in French the noun melon, and the verb
batons. I will add also, with reference to this last point, an
example from the Latin tongue, for the use of those who
may be unacquainted with French. These two nouns of two
syllables rib, cädam, a tamul league, (which equals three
French leagues), and cadam, anger, differ in this one
thing; that the first has the first syllable long, but the second
has both short. Of these, the word in, which has the
first syllable long, is pronounced as in Latin the word cadam,
from the verb cado: in however, with its two short
syllables, in pronounced with altogether the same sound
with which the same cadam would be pronounced in Latin
if compounded, as decadam from decado. For, if any one
will pay a little attention, he will see how much the sound
with which cadam, by itself, is uttered, differs from the
sound which it has in the word decadam: there is the same
difference between a and b in Tamul. And these
may suffice, that I waste no longer time, as if I would
change the objects of the senses, and teach the eyes
sound.<noinclude></noinclude>
iyeas6o40he43p54dyuzeiv20lbpykn
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/37
250
652854
1961473
2026-09-02T09:58:27Z
Sadiqbasha.18
16804
Ocr
1961473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>18
TAMUL GRAMMAR.
SECTION III
Of the Variations in Pronunciation.
8. Sometimes, the form of a letter being unchanged,
the sound of the same is varied: for which the Rules are
these.
word which is
its last letter
then the
seems e
a day:
avel.
aren, a
Rule 1. A, short, at the end of the
polysyllable, and which, after the a, has for
one of these six consonants, ல, ழ, ள, ர, ன, ண,
a is pronounced with so gentle a sound, that it
soft. Thus us is not pronounced pagal but paguel,
in the same way ч is sounded puguel, praise;
she; suver, a wall; raven, he;
citadel, &c. Hence although before, the letter in
may be changed into n, when this is not or, but bl
or then if a precedes it is not changed in sound, and
still the a is clearly expressed, and the difference appears,
e. g. between this word war, a reward, and this ui a
kind of weight. Also when in final is changed into n; for
பலங்கொடு, is called palan codu; பலந்தா, palandā; பலஞ்சிறிது
palan sirridu; and it is never pronounced palen, as this.
L160631, always is, when it has ȧr at the end.
or jb
Observe that although in declining these nouns,
more letters are added, whereby the word may not any
longer end in a and one of the said six consonants, still
the a is always pronounced as e soft. Thus
us, &c. is not called pagaluca, or pagalei, but paguelucu,<noinclude></noinclude>
svo5cd0278lubvyny0fdvfojfu42gxd
பக்கம்:அறுவகை இலக்கணம் 1978.pdf/12
250
652855
1961474
2026-09-02T09:58:36Z
Iniasree J
16989
Ocr
1961474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Iniasree J" /></noinclude>தன்மை
எண்ணரிய கவிப்புலவர்க்(கு) இனிய தாம்இவ்
இலக்கண நூற் பகுப்புஆறும் இயம்பு முன்னம்
வண்ணமுதற் பலபாடல் கடலில், ஆற்றில்,
வாவியிற், செந் தீயிலிட்டேன், மற்றும் பன்னூல்,
விண்ணறிய, மண்ணறிய உலகத் தூடு
விளங்கவைத்தேன், நலங்கருதி வேந்தர் போல்வார்,
தண்ணளியில் லாத்துறவோர், கெடுபாட்டுள்ளார்
தன்மையெல்லாம் அறிந்தறிந்துஞ் சலிப்புற் றேனே.
ஆக்கியோன் துணிவு
வேற்றுமையும் அல்வழியும் பொருந்தாது, 'தன்னமையும்
விளங்கும் செஞ்சொல்
சாற்றும் ஒளி வழியுமல்கும் ஆறுவகை யிலக்கணத்தைத்
தாழ்வென் போர்கள்
கூற்றுவன் தென் புலத்தேகிக் கொடிய நர கிடைஅமிழ்ந்து
குலைவார், அன்றி
மாற்றுரைத்தற்(கு) அரியசெம்பொன் வரையனைய
குகனருட்சீர் மருவிடாரே.
1 வேற்றுமை. 2. அல்வழி - இவற்றிற்கு இந்நூலாசிரியர் இட்ட
குறியீடு.
6
பாயிரம் முற்றிற்று<noinclude></noinclude>
f7zidoqpik599tkkza3t9de47puhh0p
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/38
250
652856
1961475
2026-09-02T09:58:47Z
Sadiqbasha.18
16804
Ocr
1961475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
19
paguelei, & c., if, as I said at the beginning, the word be
a polysyllable. For if it be a monosyllable, as bo, 6,
பல், கள், தன், கண், & c. it is not called nel, quel, & c, but,
the sound not being changed, it is called nal, cal, pal, cal,
tan, can, &c.
9. Rule 2. The Diphthong ai in a polysyllable, in
whatever syllable excepting the first, is pronounced gene-
rally as ei, with a gentle sound, as we have said above
when speaking of a; so that even in a verse, although it
be a diphthong, it may be taken in that case as short,
and is called, the abbreviation of the
letter ai. Thus LD is not read udaimai but udeimei;
changing the sound of that which is in the middle and
in the end of that word. But in this word
a
widow, the at the beginning does not change the sound,
but only in the middle and at the end, and it is pronounced
caimeiei. In the same way when the word is a mono-
syllable, the sound never diminishes; whence the hand,
10 ink, 6, the month January, &c. are called respec-
tively cai, mai, tai & c.
10. Rule 3. I short, before p is generally pronounced
so softly, that it seems not to exist. Thus at the end of
verbs, க்கிறது or கிறது are pronounced as if they were
Moreover i,
cradu or graduthus parei, pragasam, pub, sicram,
& c. And this to such a degree, that even in verse, when
it is necessary, the need not be counted.
long or short, before y, is pronounced generally as u: thus
தமிழ், tamul; பிழவை, pulavei; பீழை, pulei, & c. Also i
long before, is pronounced as if it were u: thus of G.
wadu; ih půdam, & c.<noinclude></noinclude>
89wo4z2e178b74nbw6624f5hqwm03jy
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/39
250
652857
1961477
2026-09-02T09:59:17Z
Sadiqbasha.18
16804
Ocr
1961477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>20
20
TAMUL GRAMMAR.
SECTION IV.
Of the Variations in the forms of the Letters.
11. The Tamulians not only do not distinguish their
sentences by any stops, but they do not. either, separate
the words from one another; but even to the end of every
period they write all so united together, that the
whole seems but one word: and a Tamul period may be
called, not so much, a necklace of orderly strung pearls,.
as a chain of rings joined together in ignoble captivity.
Hence the Tamulians never use the forms of vowels,
which adduced at the beginning of this work, unless the
period begins with a word which has a vowel at the
beginning of it. But in the middle of a sentence.
1. If after a word ending in a consonant, another
follows beginning with a vowel, they change the form of
the final consonant and connect with it the form of the
following vowel. Thus they do not write
இவன் - இல்லை,
but as if it were one word
; which certainly
will occasion trouble to a beginner: for unless he first
break up this connection, and regard each word as
liberated from it, he can neither understand them himself,
nor will he ever be able to find them in any Lexicon.
க
2. The consonant before becomes ; before
it becomes ; and before it becomes . Thus to at
the end of this word Gu, victory, is changed thus:
செயங் கொண்டேன், செயஞ் சொன்னேன், செயத் தந்தேன்,
I have led, I have spoken, I have given, & c. victory.<noinclude></noinclude>
2p69otkbu20q1mxp0pq1v0hyxum86go
பக்கம்:மலையாள இலக்கண வரலாறு.pdf/8
250
652858
1961478
2026-09-02T09:59:25Z
Swathi Govindarasu
16990
OCR
1961478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Swathi Govindarasu" /></noinclude>முன்னுரை
காலந்தோறும் இலக்கணங்கள் உருவாகிக் கொண்டே
வருகின்றன. அதற்குக் காரணம் இலக்கியங்களின் வளர்ச்சி
நிலையே. ஒரு மொழியில் இலக்கியங்கள் வளர்ச்சியடைந்த நிலையில்
காணப்பட்டால், அம்மொழியில் இலக்கணங்களும் வளர்ந்து
கொண்டே இருக்கும். ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றிய
இலக்கணங்களை ஆய்வு செய்யும்போது அம்மொழியின் வளர்ச்சி
நிலையை நன்கு புரிந்து கொள்வதோடு அம்மொழியின் தரத்தையும்
உணர்ந்து கொள்ள முடிகின்றது. பல்வேறு துறைகளிலும்
ஆராய்ச்சிகள் வெளிவந்த போதிலும் தமிழில் இதுவரை மலையாள
மொழியின் இலக்கண வரலாறு பற்றிய எந்த ஆராய்ச்சியும்
மேற்கொள்ளப்படவில்லை. இந்திய மொழிகளுள் சிறந்த
முக்கியமா மொழிகளின் இலக்கிய வரலாறுகளை
வெளியிடுவதென மத்திய சாகித்திய அக்காதெமி வகுத்துள்ள
திட்டத்தைப் போன்று இந்திய மொழிகளுள் முக்கியமானவற்றின்
இலக்கண வரலாறுகளைச் சுருக்கமாகத் தமிழ் மொழியில்
மக்களுக்குப் பயன்படும் தன்மையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
இந்திய மொழிகள் பள்ளியில் மேற்கொள்வதென
முடிவெடுக்கப்பட்டு முதன் முறையாக மலையாள இலக்கண
வரலாறு என்னும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மலையாள மொழி இலக்கணத்தின் தோற்றுவாய் முதல்
மிகச் சமீப காலம் வரையிலான இலக்கண வரலாறு என்பது மிக
விரிந்த ஆய்வுப் பரப்புடையது எனினும், அவற்றைத் தமிழ் மக்களும்
அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை
விடுபடாமல் சேகரித்துச்சுருக்கமாக
வெளிக்கொணர
வேண்டியுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்தின் இலக்கணங்களையும்
தற்காலப்பார்வையில் அணுகி, அதன் திறனை அறிந்து மதிப்பீடு
செய்வது ஒரு இலக்கண ஆசிரியனின் கடமையாகும். மலையாள<noinclude></noinclude>
49827jigcn55tmnp46io3bgr1e3l9j7
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/40
250
652859
1961479
2026-09-02T09:59:30Z
Sadiqbasha.18
16804
Ocr
1961479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
21
3. The consonant, before, ச, த, ப, is very
frequently changed into p; and if follows, this also is
changed into p. Thus, to show all these in one sentence,
instead of writing, விடாமல்ச் செய்த தவத்தினால்த் தப்பாமல்க்
கதியில் பலனாகும், they write better விடாமற் செய்த
தவத்தினாற்றப்பாமற் கதியிற் பலனாகும், to constant penitence
there will be a sure reward in heaven. Sb, in the same
way, the consonant ar, before 5, F, S, u; is changed some-
times into and if follows this also is changed into L.
Thus instead of saying rar, day by day, they say
GL, or even, omitting one, it is more elegantly
expressed நாடோறும், So இந் நாட்பயிர், corn fields of this
time ; பல நாட்செய்தி, ancient history: திரு நாட்கடன், the
obligation of a feast day, & c.
4. If after the final consonants,, a word
follows which begins with it ought always to be
changed after into L., and after or into p. Thus
திறந்தான் ought to be written கண்டிறந்தான்: SO பலன்
தந்தான். must be written பலன் றந்தான். & c, But we
scarcely use this rule in the vulgar dialect, although it is
inviolable in the high dialect; since however we may
sometimes use it, I have been willing to give it, that
beginners may recognise the root
are compounded according to this
the earth, and so, a plece, arises, &c. More-
over, if a word which ends in or or er, has the form of
the nominative, but the signification and force of sh
oblique case, as often happens in this language;
of some nouns which
rule. Thus from r<noinclude></noinclude>
motu6vh8v8zguon5y4rxee8xzydrkph
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/41
250
652860
1961480
2026-09-02T10:00:03Z
Sadiqbasha.18
16804
Ocr
1961480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>22
TAMUL GRAMMAR.
அவன் கை instead of saying அவனுடைய
600' then if
there follows a noun beginning with a, a, 5, u, the 600
also is well altered into L; and
into p: and the
following into or p. Thus, since instead of saying
ணாற்செய்த பாத்திரம், a vessel made of clay. it is well to say
மண் பாத்திரம்: then it is better written மட்பாத்திரம். So
பொன்னாற் செய்த கம்பி, தகடு, சிலை, பாத்திரம், thread made
of gold, a thin plate of metal, a statue, a vase; is more
elegantly expressed பொற்கம்பி, பொற்றகடு, பொற்சிலை,
பொற்பாத்திரம், & c.
12. Besides these, I shall in my Grammar of the high
dialect, explain many other rules of variation, which would
be over-burdensome to beginners. Here it may suffice finally
to observe that the letter m r, is never either lost or changed:
whence arises their mistake, who, from the verb p
for example, form the praeterite or, when it ought
to be r, & c. They are wrong also, who, when two
follow after r, deem it the same to write ர்க்க or ற்க.
Thus from Gurp a fight, arises Gurb, a field of battle:
more however write Cursorib, which cannot be allowed
to be right, and means another thing: and the first is prono-
unced porcalam, but the second potcalam. So instead of
writing, to men, many erroneously conclude it may
be written also : but this is the dative singular
from
; while that is the plural from up; the
first is pronounced manuxercu, the second manuxetcu: all
which differ greatly. Moreover in the same way, when<noinclude></noinclude>
2jtlt6yf6geyt2gx2aw0tdewke2bll3
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/42
250
652861
1961481
2026-09-02T10:00:35Z
Sadiqbasha.18
16804
Ocr
1961481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
223
the letter follows the consonant or, some decide that it
may be written, indifferently, either as these two letters,
sor, or as a double letter, 60. And the Tamul Portuguese
Lexicon expressly has this, teaching for example that
may be written
& c. But how untruly this is
stated, may appear from this very thing, that m
signifies, to a calf, in the dative; and
means,
to the eye. Thus Tp is the dative from the word
என்று, when? and எண்ணைக்கு is the dative from the word
எண்ணை oil. So மன்றாடுகிறது is. to ask, and மண்ணாடுகிறது
s, to make the earth to quake; and so six hundred others.
whence in truth it is by no means allowable to write or
pronounce either ன்ற or ண indifferently: and certainly I
have never even once, either seen them written, or heard
them pronounced, indifferently, by natives skilled in the
language; and no one will praise us for blindly following
the ignorant.<noinclude></noinclude>
pjollgu9ze7ltjnlofadrzuje86fviy
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/43
250
652862
1961482
2026-09-02T10:01:20Z
Sadiqbasha.18
16804
Ocr
1961482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>24
TAMUL GRAMMAR.
SECTION V.
Of the Addition of Letters.
13. The Tamulians in the course of speaking often add
letters, which it is highly expedient to know, not only for
the perfection of pronunciation and othography, but also
for the understanding what is read. For if any one ignorant
of this Rule should see written, for example, the word
இந்தவாசை, he may know the இந்த to be the article
this, but he will know nothing of வாசை, nor will
he find it by searching. But from the Rules which we
here give, he will know, that the consonant v here is
added, which being taken away, he will read, and
at once will know it to mean desire. Wherefore
1. That they may entirely avoid a concourse of vowels.
if after the final vowel of one word, another vowe,
follows, as in the example now adduced இந்த - ஆசை;
then if the final vowel of the former word be u short, it
is left out, and in place of that u, there is added to
the consonant which remains. the vowel by which the
following word begins. Thus a Quiar, the n
being taken away and annexed, what was du becomes
di and is written aur. Except words which have
two syllables, both short, and no double consonant bet-
ween them: for these never lose the u, but follow the
Rule following.
14. 2. If after other final vowels, which are not u (when
this is struck out according to the Rule just given.)<noinclude></noinclude>
6rdvrcz6ul2vb6vnd03uiay28p4i0dr
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/44
250
652863
1961483
2026-09-02T10:01:32Z
Sadiqbasha.18
16804
Ocr
1961483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR
25
another vowel follows, those are not struck out; but between
these two vowels. final and initial, there is added
either or ; and with these is conjoined the vowel
with which the following word begins for which this
Rufe is to be observed. No account being made of the
vowel which follows, that which precedes is to be consi-
dered and if this be a, a, u, i, o, a, or au, is always.
added. Thus
ut he said not.. is written
அல்லவென்றன். So அாசிவன்றால்: 30 பூவெடுத்தான். &c
So when according to the Rule given above 0, 0,
ur, &c. do not strike out the U. we must write
குருவிருக்கிறார், நடுவில், பொதுவோலை, & c. by adding a.
Of these, either retain or lose u at pleasure:
if they retain it, must be added. So of
இதுவாங்காரம், ச c. But if the preceding vowel be i : e ē
or ai then u is added. Thus they say தம்பி யழை நீ யிங்கே
யிரு, கையை யோங்கு, & c. This Rule is so universal, that
whatever we find written in opposition to this arrange-
ment is to be condemned as
an error: in which arrange...
ment, we often and often observe, that even those
natives who are not skilful make mistakes, by writing.
generally, where ought to be added.
15. 3. If after final consonant there follows a vowal.
then if the preceding word be a monosyllable short, the
last consonant is doubled: e.g. x,,,, &c.
if the word ஆசை follows, it is viritten கண்டசை, என்
னாசை,தன்னாசை,மெய்யாசை, &c. But if that monosyllable
is long, the last consonant is not doubled: thus G, if<noinclude></noinclude>
523dst6t9e78fk5nsvlh5xo8hxbica8
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/45
250
652864
1961484
2026-09-02T10:02:26Z
Sadiqbasha.18
16804
Ocr
1961484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>26
TAMUL GRAMMAR.
it is the gerund from the verb Gurpa, is long; whence
without doubling the u. it must be written Guru: but if
it be the noun which means a falsehood, then it is short, it
ought to be written with a double ய, பொய்யிருக்கும், & c
16. 4. If after a final vowel. there follows a consonant
there is no change made unless the following consonant
is one of these 5, 0, 3, 11; for these are very often
doubled. But it is so difficult to explain when they ought
to be doubled, and when not, that all that should be said
cannot be perfectly contained in rules still I shall here
copiously give many rules. which I have learnt by long
experience and accurate study. Nor let any, accusing me of
pursuing levitics, or wasting time in trifles, despise these
rules nor, as if they would receive no remuneration for
their labor, let them fear a loss of the time expended in
reading these rules, which the rich fruits of them can
abundantly compensate especially, since, from this very
thing, the meaning of a sentence may be greatly altered.
Thus e. g. if you write, oro sr, it means a virgin's
mother; but if you writer, it means, a mother.
who is a virgin: and so infinitely. Hence, very often, the
natives will not understand our meaning, though we pro-
nounce words thoroughly tamul, with tamul phrase and
tamul sound also; from this one circumstance; because
either double what ought to be single, or contrariwise.
Wherefore, although as we have said, everything cannot
be contained in Rules, I will here adduce some, which are
both more universal and more easy.
we<noinclude></noinclude>
nq8j252ydxy87j5plpdlya0huo6pd8a
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/46
250
652865
1961485
2026-09-02T10:02:51Z
Sadiqbasha.18
16804
Ocr
1961485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
27
27
17.
And let Rule | be: As often as a word precedes,
which, its last consonant being doubled, has u at the end,
க, ச, த, ப if they follow, are always doubled. Thus கடுப்
புக் கடிது, அச்சுச் சிறிது, புல்லுத் தனது, நெருப்புப் பெரிது,
& c. This Rule is wholly universal without exception; nor
know I have another could write, that these letters are not
doubled, if after nouns which end in a double consonant
with u, there follows, not another noun, but a verb; and he
adds as an example கூற்று பார்த்தான், பல் தேய்ச்சான்.
Still this is totally untrue, with his own examples; foras-
much as even when a verb follows, those letters must be
doubled, and we must say, கூற்றுப் பார்த்தான், பல்லுத்
தேய்ச்சான். So மட்டுக் கடந்தான், நெல்லுச் சுமந்தான், இக்
கட்டுத் தீர்த்தான், கட்டுப் பிரித்தான், பல்லுக் கடித்தான்
வில்லுத் தொடுத்தான்: and thus of all others. Hence, by this,
Rule. those letters are always doubled after the dative,
which always ends in u with a double க. Thus அவனுக்குச்
சொன்னான், எனக்குத் தந்தான், & c. So by this same Rule.
if the gerund end in u with the same double consonant, it
doubles those letters; thus பெற்றுப் போனான், படித்துக்
கொண்டான், அழைத்துத் தந்தான், பட்டுச் செத்தான், & c.
But not if the gerund in u dose not double the consonant
at the end; thus it is said, நின்று சொன்னான், வந்து தந்தான்,
கொண்டு போனான். This universal Pule is followed also by
those nouns, which do not in fact double their last consont-
ant, but yet terminate in two consonants of that kind which
the Tamulians call வல்லினம், which are க, ச, ட, த,ப,ற,
of which one may be consonant, the other may have u:<noinclude></noinclude>
kqm4iwt85k7l2imtijap63ghb9972r6
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/47
250
652866
1961486
2026-09-02T10:03:12Z
Sadiqbasha.18
16804
Ocr
1961486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>28
TAMUL GRAMMAR.
e. g. கற்பு, நட்பு, உட்கு,அவற்கு, & c. for these always
double the following letter: கற்புக் காத்தான், நட்புக்
கொண்டான், உட்குத் தீர்த்தான், அவற்குச் சொன்னான், & C
And the reason is, because in these cases, those letters are
pronounced as if they were doubled: for we do not say
catbu, natbu, utgu, avetgu; but catpu, natpu, utcu, avetcu
& c. Finally, I have said above, if at the end of a word, !.
occur with a double consonant: for if after the same double
consonant another vowel follows, it would not, by this rule.
double the following letter. Thus it is said, எல்லை கடந்தான்,
மட்டை சீவினான், புத்தி சொன்னான், செட்டி. போனான், கத்தி
தேய்த்தான், & c. the following letter not being doubled.
18. Rule 2. After the Accusative. without any exception.
those letters are always doubled: Thus அதைக் கண்டான்,
அதைச் செய்தான், அதைத் தந்தான், அதைப் பிடித்தான், &c
19. Rule 3. After an Ablative ending in ல், if e final is
not annexed, as may be done, those letters if they follow
are always doubled: thus வனத்தில்த் திரிந்தான், வீட்டில்க்
கிடந்தான், மனதில்ச் சலித்தான், படையில்ப் பட்டான், &c.
In the same way after another Ablative which ends in ஆல்:
thus அவனால்க் கெட்டான், அவனால்ச் செத்தான், அவனால்த்
தேறினான், அவனால்ப் பிழைத்தான், & c. But ass, in that case,
the o is more elegently changed into p. then those letters
are not doubled: thus, வீட்டிற் கிடந்தான், அவனாற் கெட்டான்,
&c. This Rule also under no circum stance admits of
exception.<noinclude></noinclude>
fayo2yv6ef3wh8xmfso3cv9mx9hx5cb
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/48
250
652867
1961487
2026-09-02T10:03:23Z
Sadiqbasha.18
16804
Ocr
1961487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
29
20. Rule 4. The Subjunctive if என்றால், வந்தால்,
போனால், & c. and all negative gerunds as இல்லாமல், அல்
லாமல், செய்யாமல், பேசாமல், & c. these, I say, all, accor-
ding to the above Rule, either change into o, or
double those consonants க, ச, த, ப, if they follow. Thus
என்னை யல்லாமல்ச் செய்தான், என்னை யல்லாமற் செய்தான்.
Thus பேராமற் போனான், or பேசாமல்ப் போனான், &c.
21. Rule 5. After a gerund ending in i, they are
always doubled: சொல்லிக்கொண்டான், அருளிச் செய்தான்,
பண்ணித் தந்தான், வெட்கிப் போனான், & c. The Gerund
போய் and ஆய், that from the verb போறது, this from the
verb ஆகிறது, since in fact they ought to end in i போயி,
ஆயி, as they are often used in the language of the
earned. even though after the removel of the / the
consonant w may remain. follow. the same Rule, and
double the following letter: போய்க் கொடு, சுத்தமாய்ச்
சொல்லு, & c.
22. Rule 6. After the Infinitive, which ends in a, those
letters are always doubled; சொல்லக் கேட்டேன், போகச்
சொன்னேன், நிறையத் தந்தேன், செய்யப் போனேன், & c.
There is no exception, unless when they use the Infini-
tive for the Imperative, as we shall describe at Number
69. For then, because that word ends the sense of the
sentence, it does not double the letter following. Thus
கேள்க்க சுவாமி. hear Lord; வா சீக்கிரம், come quickly, & c
23. Rule 7. After every dissyllabic noun, having both
syllables short, with no intermediate consonant.
and<noinclude></noinclude>
fdemc1y15t1enxmzpk30ct7wkzdeqx3
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/49
250
652868
1961488
2026-09-02T10:03:38Z
Sadiqbasha.18
16804
Ocr
1961488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>30
TAMUL GRAMMAR.
ending with u: as புது, new, பொது universal, நடு the
middle, a priest, om a spot, in
a good odour, happy.
words like them those
honey, & c. After these and
etters are doubled if they follow.
whether the word
which follows be a noun or a verb. Thus it is said ч
சுவாமி, பொதுச்சொல், மறுத் துடைத்தான், குருப் பிடிப்பித்
தார், மதுக் குடித்தான், திருப் பாதம், மருக் கொழுந்து, & c.
Nevertheless, a custom of saying, குரு சுவாமி, has
prevailed. Except the numbers; as ஒரு, இரு, அறு, & c.
which do not double
the following letter, because they
ஒரு குகிரை, இருப்பது, அறுபது,
are taken as adjectives:
&c. Thus they say, reir, one time; but yet they say.
ஒருக்காலுமில்லை, at no time, & c. Except also. இது, அது,
this, that, which never double the following letter: u
adjective சிறு from
finally, those words
பெரிது, அது சிறிது, & c. Except the
சிறுமை: thus சிறு கலம், & c. Except
which to beginners will appear to be nouns, but are in
truth participles according to the rules of the more
elegent dialect, and therefore do not double the following
letter: as, 10, when it does not signify a spot, (for then
it is a noun and does double the following letters;) but
when it signifies another, as inmir, another day: fo
then it is a word derived from a verb, and does no
double those letters. Thus, மறு கறி கொண்டுவா, bring
another dish; o, there is no other way of
living,, &c. Hence, if it is written, og Ger, it means, another
word: if o Go, it means a spotted word, i. e. an
erroneous word.<noinclude></noinclude>
g4g54ttpkta7g6j2m6cqm4sbkjhi7t1
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/50
250
652869
1961489
2026-09-02T10:03:58Z
Sadiqbasha.18
16804
Ocr
1961489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
31
24. Rule 8. After இந்த, அந்த, எந்த, those letters are
always doubled: இந்தக் கை, அந்தச் செய்தி, எந்தத் தறு
வாய், அந்தப் பகை, & c.
25. Rule 9. After certain particles which they themselves.
call, இடைச் சொல்; இனி, for the future; தனி, alone, without
a companion; போல just as if; மற்று moreover; மற்ற the rest;
அன்றி besides; இன்றி without: இல்லை not; அல்ல no; & c.
Those letters are always doubled after these: இனிச் செய்யேன்,
தனிப் பயணம், அறிந்தாரைப் போலத் திரி, மற்றக் காரியம், E
LIT
26. Rule 10. They are always doubled, after nouns
ending in a long vowel whether it be ā: நா the tongue,
a song: or whether it be i: ஈ a fly, தீ fire: or it be i; பூ a
flower: or it be o; கோ a king: thus நாக் கசந்தது, மிடாத்
தகர்ந்தது, ஈச் செற்றது, தீப் பற்றினது, பூப் பூத்தது, & c. நீ
Thou, does not double them indeed: but in truth it is not
of this Rule: for it ought to be written, not நீ, but நீய்,
with the consonant ய் at the end. Of this Rule are Negative
Participles which end in ada: இல்லாத, ஆகாத, & c. They-
may throw away the de, and be pronounced, இல்லா,ஆகா,
& c. and then they double the following letter: இல்லாப் பொய்,
ஆகாக் காரியம் & c. However when the third person neuter
of the negative verb is செய்யாது, வாராது, & c. and even,
து being rejected, செய்யா, வாரா, & c. then nevertheless,
since it is the verb absolute, and not a participle, those
letters, if they follow, are not doubled. Thus, if it should<noinclude></noinclude>
0161mkerldukep5i93ckomvxqhjq52o
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/51
250
652870
1961490
2026-09-02T10:04:17Z
Sadiqbasha.18
16804
Ocr
1961490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>32
TAMUL GRAMMAR.
be said to one awaiting something. go, that will not
come yet, the expression should be. இப்போதது வாரா போ,
and the is not doubled: and so of others. Many words,
which are of the Grandonic (Sanscrit) language, are excep-
ted which do not double these letters; thus ins
மகா பிறசாதம், &c.
27. Rule 11. After the names of animals, trees, and all
things which are inanimate, if there follows a
noun, the
name of their parts, so that the principal noun, though it
has the form of the nominative, is in signification, to be
taken in an oblique case; then,,,, if they follow,
are always doubled. Thus, af; for it means fur
கால், the foot of o parrot. So புலித் தோல், குதிரைத் தலை,
யானைக் கொம்பு, பூனைக் கண், குரங்குத் தலை, வண்டுர் சிறகு,
my, & c. all these from names of animals. So,
முருங்கைக்காய், இலந்தைக் காய், அத்திப் பழம், எட்டிப் பழம்,
முல்லைக் கொடி, நாவல்ப் பழம், or நாவற் பழம், பாகல்க் காய்,
or us, &c. and these from names of trees. So
மலைப் பக்கம், மடைச் சாரம், கடல்க் கரை or கடற் கரை, போர்க்
orth, &c. which nouns express things inanimate. But I have.
said, if the principal noun has the from if the nominative, and
in signification is to be taken in an oblique case: for if the
principal noun is to be taken in the nominative, it never
would double the following letter. Thus it is right to say, af
I have cut off the parrot's foot; because the
principal noun of, a parrot, although it has the form or<noinclude></noinclude>
ma2qbct3ax75b6z2twoqdnobhu5rjjc
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/52
250
652871
1961491
2026-09-02T10:04:42Z
Sadiqbasha.18
16804
Ocr
1961491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
33.
the nominative, is here to be taken in an oblique case.
But it ! would say, the parrot stretched out its foot, then
because parrot is taken in the nominative, I should, with-
out doubling the க, say. கிளி காலை நீட்டிற்று. In the same.
way. I may say. அத்திப்பழங் கண்டேன், I have seen the
fruit of the tree called atti: but the ப not being doubled,
I should say, அத்திப்பழந் தந்தது, the tree called atti has
yielded fruit. So I may say, கடல்க்கரை கண்டேன், / have
seen the shores of the Sea; but thc க not being doubled, we
may say, கடல் கரை கடந்து the Sea has passed beyond its
shore: and so of others. But the names of men do not
follow this Rule, and never in like circumstance double
the following letter. Thus it is said தம்பி கை, தங்கை
தலை, தபசி சீரம், & c. From the General Rule however.
except some names of trees, which vary: for some add
am; thus from புளி, ஒதி,ஆல், comes புளிய மரம், புளியங்
காய், புளியம் பழம், ஒதிய மரம், ஒதியங் கொம்பு, & c. ஆல
மரம், ஆலங் காய், ஆலம் பழம், & c. Others change the last
syllable into am: thus from இலவு comes இலவசம் பூ, இல
வங் காய், & c. from இலும்பிச்சை comes) இலும்பிச்சங் காய்,
இலும்பிச்சம் பழம், & c. from நாற்தை comes நாற்தம் பூ
நாற்தங் காய், &c. from பனை comes பனங் காய், &c.
According to this exception, the name of a certain plant
of grain, called கம்பு, has கம்பங் கருது, கம்பந் தட்டை, &c.
But the name of the tree, called வேம்பு, has வேப்ப மரம்,
வேப்பங் காய், வேப்பம் பழம், & c. But the tree called
தெங்கு rejecting altogether the last syllable கு, adds
காய் and makes தேங்காய்.<noinclude></noinclude>
9seusnvy6yr6kiaqjombh4fvelbc0k4
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/53
250
652872
1961492
2026-09-02T10:05:03Z
Sadiqbasha.18
16804
Ocr
1961492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>34
TAMUL GRAMMAR.
28. Rule 12. But if nouns of this kind end in a long
they follow Rule 10, Number 26, and double the following
letter, whether the principal noun occurs in the nomi-
native or not. Thus they say, பிறாக் காலை யறுத்தேன், and
பிறாக் காலை நீட்டிற்று, I have ct off the foot of the pigeon
and, the pigeon stretched its foot. So பலாக் காயைத் தின்
றேன், கிளாக் காயைத் தின்றேன், I have eeten the fruit of the
tree called Pala and Quila. And, even although they occur.
in the nominative, they double, thus, பலாக் காயைத் தந்தது.
கிளாக் காயைத் தந்தது. the tree Palā and Ouitā has
yielded fruit & c. Except InT and விளா: these two nouns.
if they occur in the nominative, double by the general
Rule; but if they occur in an oblique case, they add m.
Thus in the nominative, மாப் பழத்தைத் தந்தது, விளாப்
பழத்தைத் தந்தது, the tree Ma and Vila has yielded fruit: but
in an oblique case, they say, மாம்பழத்தைத் கின்றேன்.
விளாம்பழத்தைத் தின்றேன், I have eaten the fruit of the tree
Ma and Vila: sO மாங்காய், விளாங்காய், & c.
nouns
Rule 13. Except from the above rule,
which end in டு, று, து, without a consonant preceding:
as ஆடு,மாடு,ஆறு,வயிறு, எருது, & c. For these, if they.
occur in an oblique case with another noun, and are
used in the manner of adjectives, as in its proper place
we shall describe, do double their own last consonant,
and the first of the following word, according to the Rule
here for the first time given: thus ஆட்டுக் குட்டி; மாட்டுக்
கொட்டில், ஆற்றுப் பாச்சல், வயிற்றுக் கடுபுப், எருதுக் கால்,<noinclude></noinclude>
h3ft0oodu0o5luxaxgea9476j724ulz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/959
250
652873
1961493
2026-09-02T10:05:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளைக் கொடையாக வழங்கினான். தன் தந்தையின் பெயரையொட்டி அதற்குச் சூடாமணி விகாரம் என்ற பெயரைச் சூட்டினான். தன் மைந்தன் இராசேந்திரனை கி.ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|931|தமிழ்நாடு}}</noinclude>பொருளைக் கொடையாக வழங்கினான். தன் தந்தையின் பெயரையொட்டி அதற்குச் சூடாமணி விகாரம் என்ற பெயரைச் சூட்டினான். தன் மைந்தன் இராசேந்திரனை கி.பி. 1012-ஆம் ஆண்டில் இளவரசனாக இராசராசன் முடிசூட்டுவித்தான்.
முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1014-1044) சோழப் பேரரசனாக கி.பி. 1014-ஆம் ஆண்டில் முடி சூட்டிக் கொண்டான். தன் மகனான முதலாம் இராசாதிராசனை இளவரசனாக முடிசூட்டுவித்தான், தந்தை விட்டுச் சென்ற பணியினை இராசேந்திரன் முடித்து வைத்தான். இலங்கையை முழுமையாக வென்று, அதன் அரசனான மகேந்திரனைச் சோழ நாட்டுக்குக் கைதியாக அனுப்பிவைத்தான். சிங்களவர் தமிழராட்சியை விரும்பவில்வை, மகேந்திரன் காசிபன் தீவின் தென் பகுதியில் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். அப்போது ஏற்பட்ட போரில் பல தமிழர் உயிரிழந்தனர், பாண்டிய நாட்டையும் கேரளநாட்டையும் இணைத்துத் தனி மாகாணமாக அமைத்து, அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசன் ஒருவனை அதன் தலைவனாக்கினான். அத்தலைவன் சோழ பாண்டியன் என்று சொல்லப்பட்டான். வேங்கியில் மேலைச் சாளுக்கியர் சோழ இளவரசின் வயிற்றிலுதித்த இராசராசனுக்கு எதிராக விசயாதித்தனுக்கு உதவி செய்தனர். மேலும், அவர்கள் துங்கபத்திரையைக் கடந்து பெல்லாரியையும், கங்கவாடியின் ஒரு பகுதியையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆகவே, இராசேந்திரன் இரண்டு படைகளை அனுப்ப வேண்டிய தாயிற்று. ஒரு படை மேலைச் சாளுக்கிய மன்னரான செயசிம்மனைத் தோற்கடித்துத் துங்கபத்திரைக்கு வடக்கே துரத்தியது. மற்றொரு படை வேங்கியைத் தாக்கி, விமலாதித்தனை அங்கிருந்து துரத்தியது. அங்கிருந்து வடக்கேயுள்ள கலிங்க நாட்டிற்குள் சென்று செயசிம்மனை ஆதரித்த கிழக்குக் கங்க அரசனைவென்றது. பின்னர், கங்கைச் சமவெளி நோக்கிப் படை புறப்பட்டது. இராசேந்திரனும் வடக்கு நோக்கிப் புறப்பட்டுக் கிழக்குச் சாளுக்கிய இராசராசனுக்கு முடிசூட்டுவித்தான், கோதாவரி நதிக்கரையில் அவன் வாகை சூடிக்கங்கைச் சமவெளியிலிருந்து வந்த சோழப் படையுடன் சேர்ந்து கொண்டான். கங்கைப் படையெடுப்பின் நினைவாக அவன் கங்கை கொண்டான் என்ற பட்டத்தை ஏற்றான். கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரை அமைத்து, அதனைத் தன்னுடைய தலைநகராக்கினான். சோழகங்கம் என்ற பெரிய ஏரியை வெட்டி கங்கை ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரை விடுத்தான்.
அவனுடைய சிறப்புமிக்க மற்றொரு வெற்றி சிரீ விசயாவை வென்றதாகும். சிரீ விசயநாடு இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிக மார்க்கத்தில் செல்வாக்குப் பெற்ற நாடாக அமைந்திருந்தது. சீனாவுடன் சோழர்கள் கொண்டிருந்த வாணிகம் மற்றும் அரசியல் தொடர்புகளுக்கு இந்நாடு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்திருக்கக் கூடும். அதனால், அதைக் கைப்பற்ற இராசேந்திரன் முற்பட்டிருத்தல் வேண்டும். அன்றித் தாம் மேற்கொண்ட திக்கு விசயத்தின் ஒரு பகுதியாக அமைய வேண்டும் என்பதற்காக அதன்மீது படையெடுத்து இருக்க வேண்டும். எவ்வாறெனினும் இப்படையெடுப்பு மிக வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சிரீவிசய மன்னன் சிறைப் பிடிக்கப்பட்டான். அவனுடைய தலைநகரம் உட்படப் பல இடங்களைச் சோழர்கள் கைப்பற்றினார்கள். கடாரமும் கைப்பற்றப்பட்டது. அதன் நினைவாக இவன் கடாரம் கொண்டான் எனப் பெயர் பெற்றான். இவனுடைய மேலாதிக்கத்தைச் சிரீவிசய மன்னன் ஏற்றுக்கொண்ட காரணத்தால், அவனிடமிருந்து வென்ற பகுதிகளை அவனுக்கே திருப்பி அளித்துவிட்டான்.
இலங்கைமீது மற்றும் ஒருமுறை கி.பி. 1017-இல் படையெடுத்துச் சென்றான். இலங்கை அரசன் விக்ரமபாகு இறந்த பிறகு சோழ மாகாணத்திற்கு வெளியே அமைதி குலைந்திருந்தது. சிங்களர்களும் பாண்டிய நாட்டு இளவரசர்களும் கன்னோசியிலிருந்து சென்ற சகதிபாலாவும் இலங்கையில் சோழர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். இறுதியில், அவர்கள் தோல்வியுற்றார்கள்.
இராசேந்திரனுடைய இறுதிக் காலத்தில் மேலைச் சாளுக்கியருடன் மீண்டும் போர் ஏற்பட்டது. இரண்டாம் செயசிம்மன் என்ற சாளுக்கிய அரசன் வேங்கியைத் தாக்கியதே இதற்குக் காரணமாகும். இராசேந்திரன் கி.பி.1044-இல் உயிர் நீத்தான். அவனையடுத்துப் பட்டமெய்திய முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1044-54) அப்போரைத் தொடர்ந்து நடத்தினான். அவன் படைத் தலைவன் வெற்றி பெற்றான். சாளுக்கிய நாட்டில் படை நடத்திச் சென்று கொள்ளிப் பாக்கையை எரித்தான், பின்னர், இராசாதிராசன் தானே படை நடத்திச் சென்று கிருட்டிணா ஆற்றங்கரையில் பூந்தூர் என்னுமிடத்தைக் கைப்பற்றிக் கொண்டான், சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை (Kalyani) எரித்தான். அங்கு வீராபிடேகம் செய்து கொண்டான். ஆயினும், சாளுக்கியருடனான போர் ஓயவில்லை. ஒருசமயம் சாளுக்கியர்கள் காஞ்சி வரை சென்றனர்; வேங்கியைத் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர். கொப்பம் என்னுமிடத்தில் கி.பி. 1053-இல் நடந்த போரில் இராசாதிராசன் படுகாயமுற்று இறந்தான். ஆனால், அவன் இளவல் இரண்டாம் இராசேந்திரன் சோழர்<noinclude>
<b>வா.க. 9-59 அ</b></noinclude>
7248kr8rftgeug9m1jp3jqfu4t1h1vl
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/54
250
652874
1961494
2026-09-02T10:05:23Z
Sadiqbasha.18
16804
Ocr
1961494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
35
& c. Some nouns, even though they have a consonant
before the last syllable, reject that, and double the last
with the following: thus from 10, medicine, comes
, the bag in which the Indians carry medicine
So from இரும்பு, iron, comes இரும்புப் பாலம், thin layers or
plates of iron, & c. But still from guy, the Indian osier
(rattan), comes
46, a couch of rattan.
30. Rule 14. Nouns ending in in, if they occur in an
oblique case, or in the manner if an adjective with another
noun, often, rejecting un add g, and double the following
letter by Rule 1, Number 17. Thus from Gas comes
வேதத்துக் காரியம்; from குளம் comes குளத்துத் தண்ணீர்;
from முகம் comes முகத்துச் சாயல், & c. Hence if I wish to
say, the shore or margin of a poo!, I might say
66, which certainly is not an error: but the custom of
saying, குளத்தங்கரை, prevails.
31. Rule 15. When these said letters, a,,, u, are
doubled after nouns which end in in, and, this being
removed, the are joined with another principal noun as
adjectives, the matter becomes so doubtful that I will
not venture to give a rule for it. For they say, for example,
ஞானத்தீர்வை, with double த; and they say ஞானதீட்சை,
with the not doubled: and the reason is generally to
be sought from the Grandonic (Sanscrit) Language,
where besides ca there is ga: so sa and cha, ta and da
pa and ba. Hence from the diversity of the initial letter<noinclude></noinclude>
gziqzhxh7j2rp013im8atah9iuv7lzq
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/55
250
652875
1961495
2026-09-02T10:06:15Z
Sadiqbasha.18
16804
Ocr
1961495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>36.
TAMUL GRAMMAR..
they are doubled or not; which therefore must be learnt
by experience. But it is not true, what another has
written; namely, that if there follows a noun beginning
with பிற, the ப is always to be doubled: it is not true
I say; forasmuch as, although they may say, அமுற்தக்கடல்
the க being doubled; yet they say, அமுந்த பிறசங்கம், the
not being doubled, although it be a noun beginning with
பிற . So, they say, சகலபிறகாசம். பிறதான பிறப்பு, & c, the
not being doubled.
32. 1 add finally Rule 16, for the verb படுகிறது: for
this generally doubles in the first consonant 11, even
though nouns precede it which are not wont to double
the following letter. Thus, without doubling the ar, they.
say, ஒரு பட்சி அடி போட்டான், இப்படி. போனான், ஆசை
பெரிது, நிந்தை பெரிது, & c. But if to these words படுகிறது
be annexed, immediately the : is doubled. Thus they
say. ஒருப்பட்ட, அடிப்பட்ட, இப்படிப்பட்ட, ஆசைப்பட்ட
நிந்தைப்பட்ட, & c. So பயப்பட, சந்தேகப்பட,& c. See
besides what we say at Number 129.<noinclude></noinclude>
eqpabl50wgmux7u1izcxphm7uep4eyy
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/56
250
652876
1961496
2026-09-02T10:08:06Z
Sadiqbasha.18
16804
Ocr
1961496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
37
37
SECTION VI.
Of the Grandoic (Sanscrit) Letters.
33. Since the Tamulians very often use some words
and letter borrowed from the Grandonic language,
shall here give the Grandonic letters which are in use
lamong the Tamulians.
1 x Xe, infic xã, vậy xi, ấp x1.
2. cxa, cxa, cxi, a exi. Instead of this
letter the Tamulians often write the consonant, and :
thus, காக்ஷி or காட்சி, இரக்ஷிக்கிறது or இரட்சிக்கிறது.
3. is pronounced like the consonant x before L
doubled, xta, xti, xtu.
4. 610
is the Sanscrit s, which they write above.
many letters av sta, on sna, &c. They also write a sma,
த
25
°
spa, or sca, au stu; all from the Sanscrit language,
"
5.
be stra,
க
In
is tra; and if you add av, in this way it will
stri, &c.
சூ
And these observations on the letters and
orthography of the Tamul language may by sufficient.
All which, certainly do not think necessary to be
proposed to beginners, at the commencement; although
following the order of my subject, I have judged it right
to give them here at once,<noinclude></noinclude>
ntlms30mkg9l93qq822d3tyufates82
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/58
250
652877
1961497
2026-09-02T10:09:29Z
Sadiqbasha.18
16804
Ocr
1961497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
39
39
CHAPTER II
OF THE NOUN AND PRONOUN
SECTION I
Of the Declension of Nouns.
34. From letters and syllables, of which thus far we
have treated, are formed words; amongst which, since
the Noun claims the chief part in a sentence, it is first to
be treated of. The Noun, which to distinguish it from
the verb, the Tamulians call Quwir peyer, is not, properly.
in this language of more than one declension: for the
cases of all Nouns are declined in the same way. They
themselves reckon eight cases, which, by a common term,
they call வேற்றுமை
Võttumei, i. e. difference; and they
name them from the form of the termination; e. g the
accusative, since it ends in ai, is called Gur Cap
, the case called ai; and so of the rest: except how-
ever the nominative, which they call Quwir, that is, the
noun; and the vocative, which they call of G
1. e. the case of calling, from the verb offps, to call.
They themselves, I say, reckon eight cases: but the two
which they add to our cases, may be reduced to the
ablative, as I shall explain below.
35. The terminations of the cases are these:
1.
The Genitive ends in இன், or இனுடைய, or
L. Thus from the noun, a mountain, comes
மலையின், or மலையினுடைய, or மலையுடைய, in the higher
dialect the Tamulians never
terminate the Genitive by<noinclude></noinclude>
jrcktrmxf2d8o5ozco24rr49wnjlck0
பக்கம்:அறுவகை இலக்கணம் 1978.pdf/91
250
652878
1961499
2026-09-02T10:09:36Z
Vishal mohan.17
16991
Ocr
1961499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishal mohan.17" /></noinclude>83
சுவையறி வில்லாத் துகளுறு மனத்தினர்
நெடில்குறி லமைவுறும் நிலைபிறழ் வதனால்
கீழ்மை தோய்வுறக் கிளத்தலும் உளவே
கலிநிலைத்துறை
காய்வரு மூன்றசை கலந்தைந் தாகியும்
ஈற்றுச் சீர்கனி யா கியும் வரும் அடி
கலிநிலைத் துறைக் கென்றனர் கற்றோர்.
24
35
கட்டளைக் கலித்துறை கலிநிலைத் துறையெனும்
இவற்றின் மோனைக்கு ஈற்றுச் சீரிசைவு
என்றுபல் புலவோர் இயம்பின ரன்றே.
36
வஞ்சி விருத்தம்
ஈரசைச் சீர்மூன்று இரண்டிசைந்து ஓரடி
வருவன வஞ்சி விருத்த மாமே.
கலி விருத்தம்
37
40
நாற்சீர் ஓரடியாம் கலி சிற்சில,
கலிவிருத் தங்கள் எனக்கவின் தருபவே.
38
ஈரசைச் சொற்கள் ஐந்துஓ ரடியாய்
வரும்கலி விருத்தமும் மா நிலத் துளவே.
39
எண்சீர், கட்டளைக் கலிப்பா, குறுந்தாழிசை
கலிவிருத்தம் சில இரட்டித்து எண்சீர்
விருத்தம் கட்டளைக் கலிப்பா சிறுநிலைத்
தாழிசை வருமெனச் சாற்றிடத் தகுமே.
எழுசீர் அறுசீரின் வகை
40
ஈற்றில் ஓரசை யீரசை நிற்கும்
பேதம் பற்றியும், காய்ச்சீர் விரவியும்
அறுசீ ரெழுசீர் விருத்தப் பகுதியுஞ்
சிற்சில தாழிசைப் பகுதியும் வருமே.
41
எழுசீர் எண்சீர் இரட்டிய விருத்தப்
பகுதியும் தாழிசைப் பகுதியும் உ
உளவே.
42<noinclude></noinclude>
qtunnt2g6jauarl50u33eb1wdw0oaby
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/59
250
652879
1961500
2026-09-02T10:09:41Z
Sadiqbasha.18
16804
Ocr
1961500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>40
40
TAMÜL GRAMMAR
or by அது, or
மலையது. This
the word உடைய, but either by இன்
by இனது. Thus மலையின், மலையினது,
mode we use sometimes in the ordinary dialect. Thus
தனது கை, நமது கை, & c. instead of saying தன்னுடைய
கை, நம்முடைய கை, & c. Thus ஆரது இந்தக் குதிரை, whose
is this horse. & c.
2. The Dative ends in க்கு: thus மலைக்கு
3. The Accusative ends in ai: மலையை.
4. The Vocative generally ends in & : மலையே.
5. They form three Ablatives, as I have stated
above. The Ablative of quiet, or of existence ends in இல், or
இடத்தில்; மலையில், or மலையிடத்தில்.
6. The Ablative of the Instrument or cause ends in ஆல்
or- இனால்: மலையால், மலையினால்.
7. The Ablative of Society and sometimes of the Instru-
ment ends in ஓடு or இனோடு: மலையோடு or மணயீனோடு.
Observe, that to these
three Ablatives may be
added the letter 5. and be expressed மலையிலே, மலையினாலே,
மலையினோடே.
Some add three other cases
tives: viz. மலைக்காக, மலையைக்
which they call Abla-
குறித்து, மலையைக்
கொண்டு. Still those phrases are altogether improperly
attributed to the Ablative, which the
Tamulians certainly
do not do in their own Grammar. Forasmuch as மலைக்
காக is nothing but the Dative of advantage, மலைக்கு, with
the Infinitive ஆக, from the verb ஆகிறது, to become:
which infinitive, as in the fourth
Chapter I shall more<noinclude></noinclude>
paq43te7u711z6bkqd4ixex1gxaqarm
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/60
250
652880
1961501
2026-09-02T10:09:51Z
Sadiqbasha.18
16804
Ocr
1961501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
41
fully explain, signifies, besides other things, that it may
happen, that it may benefit: and therefore Trт, means,
that it may be profitable to me, on my account. The second
phrase, is, is the Accusative case, with
the Gerund, from the verb ppg, to intend.
to tend towards; whence that phrase means intending
towards the mountain in respect of the mountain. So p
தைக் குறித்துச் செய, is translated to operate with an inten-
tion of virtue. The third phrase, is the
Accusative, with the Gerund, from the verb
கொள்ளுகிறது: which, besids other things, means to
assume; and therefore this phrase is well explained by
the Ablative of the Instrument or Medium, or by the prepo-
sition by. தவத்தைக் கொண்டு கரையேறினான், is translated,
by assuming the medium of penitence or penitence mediating,
he was saved, that is he was saved by penitence.
36. I have stated above, that the Vocative generally
ends in the letter ē, which, no change being made, is
added to the Nominative. I said generally; because.
although all nouns may well thus form the Vocative, the
Tamulians nevertheless often use many other ways also.
Wherefore, omitting what concerns only
the high dialect,
I shall set forth what is in use in the vulgar dialect by
a few Rules; of which let the First be:
1. Nouns which end in 3, a younger sister,
L& a woman, & c. also form the Vocative by changing
ai into a or āy. Thus தங்கா, தங்காய், மங்கா, மங்காய்<noinclude></noinclude>
t94xv13msibnbb4u27gyccpbkfh3eqz
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/61
250
652881
1961502
2026-09-02T10:10:00Z
Sadiqbasha.18
16804
Ocr
1961502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>42
TAMUL GRAMMAR.
Rule 2. Nouns which end in i, as
so, a younger
brother, change i short into i long, so, & c.
Rule 3. Nouns which end in r with a short syllable.
Lord,
Father.
by simple
last consonant,
60r, Lord, & c.
detraction, that
அய்ய, கற்த; or,
taken away, they
change a short
preceding, as
these form the Vocative either
is by taking away the
the last consonant being
into a long, அய்யா, கற்தா; or they even add to this
either & or o, and say, அய்யாவே, கற்தாவே, or அய்யாவோ,
Gur; and this last belongs properly to one calling
out with pain. Some also take away or, and change
a into e; and from, an elder brother, comes
அண்ணே.
Rule 4. Nouns which end in Gor, with a long syllable
preceding, vary in this way: either the preceding vowel
is o long, as மூத்தோன், ancient, படைத்தேன் creator, & c.
and then, the 6 being taken away, they add the conso-
nant ய், மூத்தோய், படைத்தோய், & c.; or the preceding
vowel is a long, as
a washerman; and then they
only take away the r, and say
Rule 5. Nouns which end in it, either in the Singular,
as bar the moon; or in the Plural, as generally almost
all Nouns do: e. g. ir, sons; urar sinners, & c.;
from the Vocative in a long, in the common way, or by
changing the last a short before air into a long; and it
becomes திங்காள், மக்காள், பாவிகாள், &c. And this is
much the more elegant way.<noinclude></noinclude>
o4hfsf902s8gsosjk4pj58i2wr38co2
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/62
250
652882
1961503
2026-09-02T10:10:14Z
Sadiqbasha.18
16804
Ocr
1961503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
43
37. The Terminations of the cases which I have men-
tioned, viz. இன்,கு,ஐ,ஏ,இல், ஆல், ஓடு, are indeed
common to all Nouns, and this as well in the Singular
number which they call ஒருமை,
as in the Plural
which they call . Nevertheless, although those
terminations are wont to be added to most Nouns,
without any change whatever in the Nominative, as you
may see in the example above adduced of the Noun
மலை; there are some notwithstanding which as they
pass from the Nominative to the terminations of the other
cases, are by the way considerably changed; which
I shall here show. All Nouns in this language end, either
in the following vowels, மாதா, a mother; இ,தம்பி,
a brother; #, #, a fly; 2,, medicine;,,
a flower, a mountain; or they end in the following
consonants, ண், கண், the eye; ம், முகம், the countenance; ய்,
வாய், the mouth; ர், மயிர், the hair;ல், மயில், a peacock;ம்,
புகழ், praise; ள், தூள், dust; ன், பலன், a reward. From
these if you except those which end in , all the others
are well declined by adding the above stated termina-
tions of the cases, without any change in the form of the
Nominative. Observe however, according to the Rules
we have given, Numbers 13 and 14, that the letter, as
if to unite them, is to be interposed between those which
end in ā or ü: மாதா, மாதாவின், &c. பூ, பூவின், & c. But
between those which end in 2, %, or 8, w, is to be
written: தம்பி, தம்பியின்; ஈ, ஈயின்; மலை, மலையின், & c.
Those which end in u, as in the same place we stated,<noinclude></noinclude>
sjc2spuudck2n61m4lk2qwhfz4cndul
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/960
250
652883
1961505
2026-09-02T10:23:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படையினைக் காப்பாற்றினான். பின்னர், இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1054-1053) கொல்காபூருக்குப் (Kolhapur) படையெடுத்துச் சென்றான். அங்கு வெற்றிக் கம்பம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|932|தமிழ்நாடு}}</noinclude>படையினைக் காப்பாற்றினான். பின்னர், இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1054-1053) கொல்காபூருக்குப் (Kolhapur) படையெடுத்துச் சென்றான். அங்கு வெற்றிக் கம்பம் ஒன்றை நிறுத்திவிட்டு நாடு திரும்பினான். சாளுக்கிய அரசன் சோமேசுவரன் கி.பி. 1061-இல் வேங்கியில் தலையிட்டான். ஒரு படையை கங்கவாடிக்கு அனுப்பினான், இவ்விரு முனைகளிலும் இராசேந்திரன் போர் மேற்கொள்ள முடிவு செய்தான். வேங்கியில் தன் பகைவர்களை அழித்தான். கூடல் சங்கமம் என்னுமிடத்தில் கங்கவாடியில் நுழைந்த சாளுக்கியர்களைப் புறமுதுகிட்டோடச் செய்தான்.
வீரராசேந்திரன் (கி.பி. 1063-1070) சோழ அரசனானான். இவன் காலத்தில் சாளுக்கியர்களுடனான போர் மீண்டும் தொடங்கியது. துங்கபத்திரை நதிக்கரையில் வீரராசேந்திரன் வெற்றி கண்டான். அங்கு வெற்றிக் கம்பம் ஒன்றை அமைத்தான். விசயவாடாவிற்கு அருகில் ஏற்பட்ட மற்றொரு போரில் இவன் வெற்றி கண்டான். அதை அடுத்துக் கலிங்கத்தின் மீது படையெடுத்தான். சோமேசுவரன் இறந்த பிறகு விக்கிரமாதித்தன் சோழ அரசனுடன் சமாதானம் செய்து கொண்டான் உள்நாட்டுக் குழப்பங்கள் அதற்கு முக்கிய காரணமாகும். சோழ இளவரசி ஒருத்தியை விக்கிரமாதித்தன் மணந்தான். அதனால், இவ்விரு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த போர் ஒரு முடிவுக்கு வந்தது. சோமு ஆட்சியை இலங்கையிலிருந்து அசுற்ற முதலாம் விசயபாகு மேற்கொண்ட முயற்சியை வீரராசேந்திரன் முறியடித்தான். சிரீவிசய நாட்டு விவகாரங்களிலும் தலையிட்டுத் தன் ஆதரவாளனை ஆட்சியில் அமர்த்தினான். இவனுடைய மறைவிற்குப் பின்னர் அதிராசேந்திரன் அரசுகட்டில் ஏறினான். ஒருமாத காலம் மட்டுமே அவனால் ஆட்சி செய்ய முடிந்தது. அவனுடைய மறைவுடன் விசயலாய சோழனின் நேர் பரம்பரை முடிவுற்றது.
அதிராசேந்திரனுக்குப் பிறகு கிழக்குச் சாளுக்கிய அரசனான இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) என்ற பட்டத்துடன் சோழ அரியணையில் அமர்ந்தான். விக்கிரமாதித்தனுடன் கி.பி.1075-இல் போரிட்டு, அவனைத் தோற்கடித்துக் கங்கவாடியில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தினான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேங்கியைத் திரிபுரி அரசன் தாக்கினான். இலங்கையில் விசயபாகு சோழ ஆட்சியை அகற்றி விட்டு இலங்கை முழுவதையும் தன்னாட்சியின்கீழ்க் கொண்டு வந்தான். பாண்டிய, மற்றும் கேரள மாநிலங்களில் கிளர்ச்சிகள் தோன்றின. ஆகவே, குலோத்துங்கன் தெற்கு நோக்கிப் படை நடத்திச் சென்றான். செம்பொன்மாரி, கோட்டாறு, விழிஞம் முதலிய இடங்களில் வெற்றிபெற்றுத் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினான். முக்கியமான சாலைகளில் இராணுவக் குடியேற்றங்களை அமைத்தான். சோழ பாண்டிய அரசப் பிரதிநிதி ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றின் நிருவாகத்தை உள்ளூர் அரசர்களிடம் ஒப்படைத்தான். விசய பாகுவிடம் நட்புறவு கொண்டு சிங்கள இளவரசியை மணம் செய்து கொண்டான். சீனாவிற்கு 72 வணிகர்கள் கொண்ட தூதுக்குழுவை கி.பி.1077 இல் அனுப்பி வைத்தான். சிரீவிசயநாட்டுடன் வாணிகம் தழைக்க முயற்சி மேற்கொண்டான். அந்நாட்டு மன்னரின் விருப்பப்படி நாகப்பட்டின விகாரங்களை ஒழுங்குபடுத்தி, அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கு அனுமதி வழங்கினான். வேங்கியை இவன் மகன் விக்கிரமசோழன் அரசப் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தான். விக்கிரமசோழன் கவிங்கத்தின் மீது படையெடுத்து அதன் அரசனைக் கப்பம் கட்டும்படி செய்தான். கப்பம்கட்டத் தவறியபோது கி. பி. 1110 இல் மீண்டும் கலிங்கத்தின் மீது படையெடுத்தான். அப்போது கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாகப் பணியாற்றினான். இப்படையெடுப்பு கலிங்கத்துப்பரணியில் விளக்கப்பட்டுள்ளது. கன்னோசி, இந்தோ-சீனாவிலுள்ள கம்பூசியா, பர்மா ஆகிய நாடுகளுடனும் குலோத்துங்கன் நட்புறவு கொண்டிருந்தான். சாளுக்கியர் கி.பி.1116-இல் தங்கவாடியைக் கைப்பற்றினர். வேங்கியைத் தமது ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவர முற்பட்டனர். வேங்கியிலிருந்து சோழ ஆட்சி அகற்றப்பட்டது. ஆயினும், சோழ அரசர்களுள் இவனும் மிகச் சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்; நிதி நிலையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பட்டத்தைப் பெற்றான்; நாட்டு மக்களின் செழிப்பையே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தான்; தேவையற்ற போர்களைத் தவிர்த்தான்.
விக்கிரம சோழன் (கி.பி:120-1135): இவன் ஆட்சியில் சமாதானம் நிலவியது. இவன் சிதம்பரம் நடராசர் கோயிலைப் புதுப்பித்தான்; அரங்கநாதர் கோயிலைச் சீரமைத்தான்; வேங்கியை மீண்டும் கைப்பற்றினான்; கங்கவாடியின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றினான். இவனை அடுத்து இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1135-1150) ஆட்சி செலுத்தினான். சிதம்பரம் கோயிலைப் புதுப்பிக்கும் போது கோவிந்தராசர் சிலையைக் கடலில் இட்டானெனக் கூறப்படுகிறது. இவனையடுத்து இரண்டாம் இராசராசன் (கி.பி.1150-1173) ஆட்சி செய்தான். இவனுடைய ஆட்சி கோதாவரி வரை பரவியிருந்தது. கொங்கு நாட்டின் பெரும் பகுதி<noinclude></noinclude>
ppm5f1b9xzrvpu5htjdxcmpcms5difs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/961
250
652884
1961506
2026-09-02T10:39:09Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும் கிழக்குக் கங்கவாடியும் அதில் அடங்கி இருந்தன. இவனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் இரண்டாம் இராசாதிராசனைத் (கி.பி.1173-1179) தம் வாரிசாக நிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|933|தமிழ்நாடு}}</noinclude>யும் கிழக்குக் கங்கவாடியும் அதில் அடங்கி இருந்தன. இவனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் இரண்டாம் இராசாதிராசனைத் (கி.பி.1173-1179) தம் வாரிசாக நியமித்தான். இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. சிங்கள மன்னன் பாராக்கிரம பாண்டியனுக்கு உதவி செய்தான். குலசேகர பாண்டியன் சோழ அரசனின் உதவியை நாடினான். சோழர்கள் அவனை அரியணையில் அமர்த்தினர். பின்னர், இலங்கையின் மீது படையெடுக்கத் திட்டமிட்டனர். அதையறிந்த சிங்களவர் குலசேகரனை மதுரை அரசனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய நட்புறவை நாடினார்கள். குலசேகரனுடைய வஞ்சகச் செயல் சோழர்களை வீரபாண்டியனுக்கு உதவி அவனை அரியணையில் ஏற்றும்படி செய்தது. இச்சோழ மன்னன் காலத்தில் சோழ ஆதிக்கத்தின் கீழிருந்த சிற்றரசர்கள் மீது இவன் கொண்டிருந்த செல்வாக்குக் குறைந்தது.
மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1179-1216) சோழப் பேரரசர்களின் நேரான பரம்பரையில் வந்தவன் அல்லன். இவன் காலத்தில் வீரபாண்டியன் சேர்ந்து சிங்களவர் பக்கம் கொண்டு சோழர்களை எதிர்த்தான். எனவே, குலோத்துங்கன் அவன் எதிரியான விக்கிரம பாண்டியனுக்கு ஆதரவளித்து அவனுக்குப் பட்டம் சூட்டினான். வீரபாண்டியன் கொல்லத்தில் அடைக்கலம் புகுந்தான். வழக்கம்போல் சிங்களவர்களும் இவ்விவகாரத்தில் தலையிட்டனர். சிங்கள மன்னன் இருமுறை பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து வந்தான், இராமேசுவரத்தைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் வீரபாண்டியனும் வேணாட்டரசர்களும் சோழனுக்கு அடிபணிந்தனர். அதனால், வீரபாண்டியன் மரியாதையுடன் அமைதியாகத் தன் வாழ்நாளைக் கழிக்கச் சில இடங்களைப் பெற்றான். மற்றொருபோர் நடவடிக்கையின் விளைவாகச் சேரர்களைப் போசள (Hoysala) அரசனான இரண்டாம் வல்லானனையும் தோற்கடித்துக் கொங்கு நாட்டை மீண்டும் பிடித்தான். சோழ இளவரசியை வல்லாளன் மணம் செய்து கொண்டான். விக்கிரம பாண்டியனை அடுத்து ஆட்சியைப் பெற்ற சடையவர்மன் குலசேகரனுடன் குலோத்துங்கள் மற்றொரு பாண்டியப் போரை மேற்கொள்ள நேர்ந்து, மதுரை அழிக்கப்பட்டது; முடி சூட்டுவிழா மண்டபமும் அழிக்கப்பட்டது. எனினும், அந்நாட்டு ஆட்சிப் பொறுப்பைச் சடையவர்மனிடமே ஒப்படைத்தான். குலோத்துங்கள் காலத்தில் கொடிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அரசு பஞ்ச நிவாரணப் பணிகளை மேற்கொண்டு மக்களுடைய துன்பத்தைக் குறைத்தது. இவன் திரிபுவனம் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்றை எழுப்பினான்.
குலோத்துங்கனுக்குப் பின்னர் மூன்றாம் இராசராசன் (கி.பி.1216-1246) பட்டம் எய்தினான். இவன் காலத்தில் சோழ நாட்டின் மீது பாண்டியர்கள் படையெடுத்து வந்து தலைநகரைக் கைப்பற்றினர். இராசராசன் நாட்டை விட்டு ஓடினான். அவனைக் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சிறையிலிட்டான். கோப்பெருஞ்சிங்கன் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான். சோழர்களின் குறுநில மன்னர்களுள் அவனும் ஒருவன். மேற்கில் போசளர்கள் கை ஓங்கியது. போசள மன்னன் வல்லாளனுக்கும் சோழ இளவரசிக்கும் பிறந்த நரசிம்ம சோழன் கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்டுச் சோழ நாட்டை அவனுடைய பிடியிலிருந்து காப்பாற்றினான். இராசராசனை விடுவித்து அரியணையில் அமர்த்தினான். பாண்டிய நாட்டாசனையும் பணிய வைத்தான். அதுமுதல் போசளருக்குக் கீழ்பட்டதொரு நிலையில் சோழர் இருந்து வரலானார்கள். சோழரின் கீழிருந்த நாடுகள் சுதந்திரம் பெற்றன. நரசிம்மன் மகன் திருச்சியை அடுத்த கண்ணனூரில் தங்கியிருந்து சோழர் ஆட்சியில் அடிக்கடி தலையிட்டு வந்தான்.
மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246-1279) தன் செல்வாக்கை மீண்டும் பெறத் தெலுங்குச் சோழரின் உதவியை நாடினான். இவன் பாண்டியனை வென்று சோழப் பெருமையைப் புதுப்பித்தான். வடக்கில் காகதீயமன்னன் கணபதி காஞ்சியைக் கைப்பற்றினான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சடையவர்மன்சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான் இம்முறை போசள அரசன் சோழனுக்கு உதவி செய்தான். போரில் அவன் இறக்கவே, பாண்டியர்கள் சோழனை வெல்லது எளிதாயிற்று. சோழப் பேரரசு சிதறுண்டது. பாண்டிய நாட்டுக்குக் கப்பம் செலுத்தும் நிலைக்கு அது வலிமையிழந்தது.
<b>பாண்டியர்</b>: சோழப் பேரரசை வீழ்த்திப் புகழடைந்த பாண்டிய அரசன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251-1268) ஆவான். பாண்டிய மன்னருள் போரிலும் புகழிலும் முன்னணியில் நின்றவன் இவனே, இவன் மாபெரும் வீரன். முதலில் இவன் சேரமன்னன் உதயமார்த்தாண்டனை வென்றான். கண்ணனூரில் தங்கி ஆட்சி செய்த போசளர் இவனுக்கு அடிபணிந்தனர். சோழருக்கு உதவியாக வந்த போசள மன்னன் சோமேசுவரன் இவனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தான். கோப்பெருஞ்சிங்கனை வென்று சேத்தமங்கலத்தைக் கைப்பற்றி அவனைத் திறைசெலுத்துமாறு செய்தான். அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடராசப்-<noinclude></noinclude>
d95ptpnp1cd6oz2xw6xmx161mxtz4m1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/962
250
652885
1961507
2026-09-02T10:49:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெருமானுக்கும் வணக்கத்தைச் செலுத்தினான். கோவிந்த ராசப்பெருமானுக்கும் சிதம்பரத்தில் திருக்கோயிலமைத்தான். திருவரங்கம் கோயிலுக்குப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|934|தமிழ்நாடு}}</noinclude>பெருமானுக்கும் வணக்கத்தைச் செலுத்தினான். கோவிந்த ராசப்பெருமானுக்கும் சிதம்பரத்தில் திருக்கோயிலமைத்தான். திருவரங்கம் கோயிலுக்குப் பதினெண் நூறாயிரம் பொன் தானமாகக் கொடுத்தான். இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று அதனுடைய வடபகுதியைக் கைப்பற்றினான். தெலுங்குச் சோழர்களை வென்றான். காகதீயரை விரட்டிக் காஞ்சியைக் கைப்பற்றினான், மேலும், வடக்கே முன்னேறி நெல்லூரைக் கைப்பற்றினான். இவனுடைய ஆட்சி தெற்கே திருவிதாங்கூரிலிருந்து வடக்கே தென்னார்க்காடு வரை பரவியிருந்தது. இவன் காலத்தில் இவனுடன் மேலும் நால்வர் அரசாண்டு வந்தனர் என்று மார்க்கபோலோ கூறுகிறார். வாசபு என்பவர் மூன்று பாண்டியர்கள் தனித்தனியாக ஆண்டனரெனக் கூறுகின்றார். இவன் காலத்தில் சில இளவரசர்களும் ஆட்சியில் பங்கு கொண்டனர் என்பதை ஊகிக்க முடியும்.
இவனை அடுத்து அரசோச்சியவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268-1310). கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், தொண்டைமண்டலம், இலங்கை ஆகியவற்றைக் குலசேகர பாண்டியன் வென்றானெனக் கூறப்படுகிறது. இவன் சோழ மன்னனையும், போசள மன்னனையும்வென்றான்; அவர்களுடைய நாடுகளைப் பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். சிங்களப் படையெடுப்பின் போது புத்தரின் பல் சின்னம் ஒன்றைக் கைப்பற்றி மீண்டான் என்றும், சிங்களவேந்தன் மதுரைக்கு வந்து அடிபணிந்து அச்சின்னத்தை மீட்டுச் சென்றான் என்றும் கூறுகின்றனர். இவன் காலத்தில்தான் வெனிசுநாட்டு மார்க்கபோலோ பாண்டிய நாட்டிற்கு வந்தான், தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் குறித்து வைத்தான். அவன் இந்தியாவிலேயே பாண்டிய நாடு சிறந்த நாடென்று கூறியுள்ளான். பாண்டிய நாட்டிலே வனப்புமிக்க முத்துகள் கிடைத்தன என்றும், மேலை நாடுகளில் இருந்து பல மரக்கலங்கள், குதிரைகளையும் வேறு பொருள்களையும் ஏற்றிக் கொண்டு தாமிரபரணியாற்றின் முகத்தில் இருந்த காயல் பட்டினத்திற்கு வந்தன என்றும், பாண்டியனிடம் பொன்னும் மணியும் குவிந்து கிடந்த என்றும், அவன் நேர்மையுடனும் நீதியுடனும் ஆட்சி செய்தான் என்றும் அவன் தெரிவிக்கின்றான். மன்னருக்கு ஐந்து மனைவியர் இருந்தனர் என்றும், உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்றும், மக்கள் சகுனங்கள், சோதிடம் ஆரியவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும், கோயில்களில் தேவரடியார்கள் இருந்தனர் என்றும் கூறியுள்ளான்.
<b>முகமதிய ஆட்சி</b>: மாறவர்மன் குலசேகரனுக்கு மக்களிருவர் இருந்தனர். ஒருவன், சுந்தரபாண்டியன்; சொந்த மனைவியின் மைந்தன். மற்றவன், வீரபாண்டியன் உரிமைமகள் வயிற்று மகன். குலசேகரன் வீரபாண்டியனைத் தன் வாரிசாக நியமித்தான் இதை விரும்பாத சுந்தரபாண்டியன் குலசோர பாண்டியனைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினான். அதையடுத்து, வீரபாண்டியன் அவனைத்தாக்க முற்பட்டான். அதைத் தடுக்க இயலாமல் சுந்தரபாண்டியன் மதுரையை நீங்கிச் சென்றான். அச்சமயத்தில் தில்லிச் சுல்தானின் படையுடன் மாலிக்காபூர் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனுடைய உதவியை நாடினான். மாலிக்காபூர் மதுரையைத் தாக்கினான். வீரபாண்டியன் மதுரையைவிட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு மாறி மாறிச் சென்று, மாலிக்காபூருக்குத் தொல்லை கொடுத்தான். நாடே போர்க்களமாயிற்று. உறையூருக்கு அருகிலுள்ள வீரபாண்டியன் தலைநகரான பீர்தூல் என்ற இடத்தை மாலிக்காபூர் தாக்கிய போது பாண்டியன் படையில் இருந்த முகமதிய வீரர்கள் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டனர். எனவே, வீரபாண்டியன் ஊரைவிட்டு ஓடினான். பின்னர்க் கண்ணனூரில் அவன் இருப்பதாகக் கேள்விப்யுற்று மாலிக்காபூர் அந்தகர் நோக்கிச் சென்றான். போகும் வழியில் பொன்னும் மணியும் ஏற்றிச் சென்ற இருபது யானைகளை மாலிக் காபூர் கைப்பற்றினான். வீரபாண்டியனைத் துரத்திச் சென்ற காபூர் சிதம்பரம் அடைந்தான். அங்குக் கோயிலைத் தீக்கிரையாக்கினான். உடைமைகளைச் சூறையாடினான். மக்களைக் கொன்று குவித்தான். பின்னர், பீர் தூலை நோக்கிச் செல்லும்போது வழியில் கண்ட கோயில் அழித்தான். திருவரங்கக் கோயிலையும் அவன் விட்டுவைக்கவில்லை. பின்னர் மதுரைக்குச் சென்றான். செய்தி அறிந்த சுந்தரபாண்டியன் அரண்மனைச் செல்வத்துடன் நகரை விட்டு நீங்கினான். மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தீயிட்டான். மதுரையிருந்து இராமேசுவரம் சென்றான். அங்கு மசூதி ஒன்றைக் கட்டினாள் என்று கூறப்படுகிறது. இலங்கைக்குச் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பெருஞ் செல்வத்துடன் மாலிக்காபூர் திரும்பிச் சென்றான். உள்நாட்டுப் போரும், மாலிக்காபூரின் அழிவுச் செயல்களும் பாண்டிய நாட்டைச் சீர்குலைத்தன. நேரள அரசன் இரவிவர்மன் குலசேகரன் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனது ஆதிக்கத்தைப் பாண்டிய நாட்டின்மீதும் சோழநாட்டின் மீதும் ஏற்படுத்திவிட்டு வேதவதி யாற்றங்கரையில் சோழ பாண்டிய நாட்டுப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் மதுரையை ஆண்டுவந்த வீரபாண்டியன் போசள அரசன், மூன்றாம்<noinclude></noinclude>
rash4p9umxly1ek2wd9tk557g1fe2r7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/963
250
652886
1961508
2026-09-02T11:03:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வல்லாளனின் துணையுடன் வடபாண்டிய நாட்டை இரவிவர்ம குலசேகரனிடமிருந்து மீட்டான். அச்சமயத்தில் காகதீய அரசன் பிரதாபருத்திரன் பாண்டிய நாட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|935|தமிழ்நாடு}}</noinclude>வல்லாளனின் துணையுடன் வடபாண்டிய நாட்டை இரவிவர்ம குலசேகரனிடமிருந்து மீட்டான். அச்சமயத்தில் காகதீய அரசன் பிரதாபருத்திரன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். பாண்டிய அரசர்கள் ஐவரும் ஒன்றுபட்டுக் காஞ்சிக்கு அருகில் அவனை எதிர்த்தனர். பாண்டியர்கள் தோற்றனர். அதையடுத்து அரசுரிமைப்பூசல்கள் மீண்டும் தலை தூக்கின. பாண்டியராதிக்கத்திற்குட்பட்டிருந்த சிற்றரசர்கள் சுதந்திரமடைந்தனர். அவர்களுள் ஒருவன் சம்புவராயக் குடும்பத்தைச் சேர்ந்த குலசேகரன் என்பவன். மற்றொருவன் மூன்றாம் இராசேந்திரன் மகனான சோமப்பிள்ளை. சுந்தரபாண்டியன் தொடர்ந்து கி.பி. 1320 வரை ஆட்சி செய்தான். தியாசுதீன் துக்ளக்குக் காலத்தில் முகமதியப் படையெடுப்பு மீண்டும் தமிழ்நாட்டில் ஏற்பட்டது. உலூக்கான் மதுரையைக் கைப்பற்றினான். அதைத் தில்லி அரசின் மாகாணமாக அமைத்தான். ஆயினும், பாண்டிய ஆட்சி இராமநாதபுரம், தஞ்சை போன்ற சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பாண்டியரும், போசள மன்னரும் முகமதிய ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால், அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
மதுரையில் சுல்தான்கள் ஆட்சி நிறுவப்பட்டது. சலாலுத்தீன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான், பின்னர் அலாவுதீன் உதாகி ஆண்டான். இவன் இரத்த வெறி கொண்டவன். திருவண்ணாமலையில் போசள அரசன் நிறுத்தி வைத்திருந்த படையுடன் இவன் மோதினான். போரில் இவன் இறந்தான். இவன் மருமகன் ஆட்சிக்கு வந்தான். சில காலத்திற்குப் பிறகு விசயநகரப் பேரரசர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்துச் சென்றனர். முதலாம் புக்கன் மகன் குமாரகம்பணன் மதுரையை முற்றுகையிட்டு வென்றான். இச்செய்தி இவன் மனைலி கங்காதேவி இயற்றிய மதுரை விசயம் என்ற நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. படிப்படியாகப் பல இடங்களை இப்பேரரசர்கள் கைப்பற்றினர். அவற்றுள் காஞ்சி, திருச்சி, தஞ்சாவூர், புதுகோட்டை ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
<b>விசய நகரப் பேரரசு</b>: விரைவில் தமிழகத்தின் பெரும் பகுதி விசயநகராட்சிக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களுடைய ஆட்சியின்போது பல கோயில்கள் கட்டப்பட்டன. வைணவமும் சைவமும் தழைத்தன. கலைகள் வளர்ந்தன. அமைதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டன.
கிருட்டிணதேவராயர் (கி.பி. 1509-29) இறந்த பிறகு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அச்சுதராயன் தனக்கு உதவிசெய்த விசுலநாத நாய்க்கனுக்குப் பாண்டிய நாட்டு ஆட்சிப்பொறுப்பை அளித்தான். அவன் மதுரையில் இருந்து விசயநகர அரசப்பிரதியாக ஆண்டு வந்தான். அச்சுதராயருக்குப் பிறகு மீண்டும் குழப்பநிலை உருவாகியது. அச்சமயத்தில் விசயநகரப் படைகள், தஞ்சாவூரையும் புதுக்கோட்டையையும் கைப்பற்றி, அங்குச் செயற்பட்டு வந்த குறுநில மன்னர் ஆட்சியை நீக்கி, விசயநகர அரசின பிரதிநிதிகளாட்சியை ஏற்படுத்தின. தலைக்கோட்டை போருக்குப் பிறகு தமிழகத்தில் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய இடங்களில் ஆட்சி செய்து வந்த நாயக்கர்கள் சுதந்திரமாக இயங்கலானார்கள். வேலூர் நாயக்கர்கள் மட்டும் தொடர்ந்து விசயநகரப் பேரரசின் கீழ் கி.பி. 1675 வரை செயற்பட்டு வந்தனர். சின்னபொம்மநாயக்கன் என்பவன் வேலூரில் ஒரு கோட்டையையும், சலகண்டேசுவரர் கோயிலையும் கட்டினான். செஞ்சியில் ஆண்ட கிருட்டிணப்ப நாயக்கன் பல சமயப் பணிகளைச் செய்துள்ளான். கோவிந்தராசர் சிலை ஒன்றை மீண்டும் நடராசர் கோயிலில் நிலைநிறுத்தியவன் இவனே. தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சி கி.பி. 1530-இல் தொடங்கியது. அச்சுதராயன் என்பவன் இவர்களுள் சிறந்தவனாவான். நாகப்பட்டினத்தில் போர்ச்சுகீசியர் குடியேற அனுமதி வழங்கியவன் இவனே. இவன் புலமை சான்றவன். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி கி.பி. 1529-இல் தொடங்கியது. முதலில் இவன் தஞ்சையை ஆண்டான். அது பிரிந்துபோன பிறகு இவனது ஆட்சி திருச்சி முதல் கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. நாட்டைப் பாளையங்களாகப் பிரித்து நிருவாகத் திறமையை சீராக்கியவன் இவனே. இவனுக்குப் பின்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கன் பட்டம் எய்தினான். இவன் வீரத்தில் பிறந்தவன். திருவிதாங்கூர், சிங்களம் ஆகிய நாடுகளின்மீது படையெடுத்தான். இவன் தந்தையின் காலத்திலிருந்து அமைச்சராக இருந்த அரியநாதர் தொடர்ந்து அப்பணியைச் செய்து வந்தார். இவனை அடுத்து முதலாம் வீரப்பநாயக்கன் (கி.பி. 1572-95) ஆண்டான். இவன் காலத்தில் மதுரையில் கிறித்தவ நிறுவனம் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் திருநெல்வேலியில் பஞ்ச பாண்டியர் ஆட்சி செலுத்தி வந்தனர். வேறு சிலர் பாண்டியநாட்டு அரியணைக்கு உரிமை கொண்டாடினர். அவர்கள் தென்காசியில் செல்வாக்குப் பெற்றார். அவர்கள் அனைவரையும் அரியநாதர் வென்று மதுரை நாயக்கருடைய ஆதிக்கத்திற்கு அடிபணியச் செய்தார். திருநெல்வேலிச் சீமை பின்னர் மதுரையுடன் இணைக்கப்பட்டது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 17-ஆம் நூற்றாண்டில் பிற்பகுதி<noinclude></noinclude>
66l6fozv4fnp8l8mt7lnso9tzjbg8dy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/964
250
652887
1961509
2026-09-02T11:14:13Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரை சில பாண்டிய அரசர்களும் ஆண்டு வந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் இந்நாள் அதிகமாகக் கிடைத்தில. அவர்களுள் சிறப்பு மிக்கவன் சடையவர்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|936|தமிழ்நாடு}}</noinclude>வரை சில பாண்டிய அரசர்களும் ஆண்டு வந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் இந்நாள் அதிகமாகக் கிடைத்தில. அவர்களுள் சிறப்பு மிக்கவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422-63). தென்காசிக் கோயிலை எழுப்பியவன் இவனே.
போர்ச்சுகீசியர்கள் கி.பி. 1600-ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்து, சாந்தோமில் ஒரு வாணிகத் தலத்தை அமைத்தனர், வணிகர்களுடன் மதபோதகர்களும் வந்தனர். மாதாகோயிலும் அங்குக் கட்டப்பட்டது. பரங்கிப்பேட்டையில் கோயில் கட்டப்பாதிரிகளுக்கு உரிமையைச் செஞ்சி நாயக்கன் அளித்தான். மதுரையிலும் நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்களைச் சார்ந்த பாதிரியார்கள் தமிழகத்தில் கிறித்தவ மதம் பரவுவதற்கு வழிவகுத்தனர்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<b>தமிழக வரலாறு- கி.பி. 1600 முதல் கி.பி.1800 வரை</b>: தமிழகம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசின் கீழ் இருந்தது. கி.பி.1509-இல் பட்டத்திற்கு வந்த ருெட்டிணதேவராயரின் ஆட்சிக்காலம் பல வகையிலும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் விசயநகர ஆதிக்கம் ஏற்பட்டதன் வாயிலாகக் கலை, பண்பாடு, அரசியல் முதலியவற்றில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. கிருட்டிணதேவராயருக்குப் பின் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் அச்சுதராயர், வேங்கடபதி, சதாசிவராயர் ஆகியோராவர். பாமனிசுல்தான்களுடன் கி.பி.1565-இல் தொடங்கிய தலைக் கோட்டைப்போர் விசயநகரப் பேரரசுக்குத் தோல்வியை அளித்தது.
இப்போரைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றில் விசயநகரப் பேரரசுப் பிரதிநிதிகளாக ஆட்சி புரிந்த நாயக்கர்கள் மன்னர்கள் என முடிசூட்டிக் கொண்டனர். வேலூர் நாயக்கர்களும், மைசூர் உடையார்களும் விசயநகரத் தலைமையை ஏற்றனர்.
<b>மதுரை நாயக்கர்கள்</b>: மதுரையில் விசுவநாத நாயக்கர் கால முதலாக மதுரை நாயக்கர் ஆட்சி ஏற்றம் பெற்றது. விசுவநாத நாயக்கர், முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர், வீரப்ப நாயக்கர், இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கர், முத்துகிருட்டிணப்ப நாயக்கர், முதலாம் முத்து வீரப்ப நாயக்கர், திருமவை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர், விசயரங்க சொக்கநாதர், இராணி மங்கம்மாள், மீனாட்சி முதலானவர்கள் கி.பி. 1529 முதல் 1736 வரை ஆட்சி செலுத்தினர். மதுரை நாயக்கர்களின் காலத்தில் பாளையக்காரர் முறை உருவாயிற்று. இவர்கள் இந்து சமயக் காப்பார்களாகப் பல ஆலயத் திருப்பணிகள் செய்தனர்.
<b>செஞ்சி நாயக்கர்கள்</b> செஞ்சியில் கி.பி.1490 முதல் 1649 வரை ஆட்சி செலுத்திய செஞ்சி நாயக்கர்கள் பற்றி மெக்கன்சி ஓலைச்சுவடி வாயிலாக அறியலாம். வையப்ப நாயக்கர், துப்பாக்கி கிருட்டிணப்ப நாயக்கர், அச்சுத விசய இராமச்சந்திர நாயக்கர், முத்தியாலு நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர், வரதப்ப நாயக்கர், அப்பய நாயக்கர், இராசாதேசிங்கு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பீசப்பூர் படை கி.பி.1649-இல் செஞ்சியை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
<b>தஞ்சை நாயக்கர்கள்</b>: தஞ்சை நாயக்கர்கள் கி.பி. 1632 முதல் கி.பி. 1673 வரை ஆட்சி செலுத்தினர். தஞ்சையில் நாயக்கர் ஆட்சியினைச் செவ்வப்ப நாயக்கர் நிறுவினார். தொடர்ந்து ஆட்சி செலுத்தியவர்கள் அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விசயராகவ நாயக்கர் ஆகியோராவர். மதுரை தஞ்சைக்கு இடையே ஏற்பட்ட போரில் விசயராகவர் மறைந்துவிட, மதுரையின் அரசப் பிரதிநிதியாக அழகிரி நாயக்கர் ஆட்சி செலுத்தினார்.
<b>தஞ்சை மராத்தியர்கள்</b>: தஞ்சையில் ஆட்சி செலுத்திய அழகிரியை வஞ்சகமாக நீக்கி, மராத்தியர் ஆட்சியைத் தஞ்சையில் நிறுவியவர் ஏகோசி (கி.பி.1676- 85) ஆவார். சாசி, முதலாம் சரபோர், துக்காசி, பிரதாப் சிங்கு துல்சாசி, இரண்டாம் சரபோசி முதலானவர்கள் கி.பி. 1833 வரை ஆட்சி செலுத்தினர். தஞ்சையில் மராத்தியர் ஆட்சி செய்த காலத்தில் இராமநாதபுரம் தனியே பிரிந்து சேதுபதியின் கீழ் வந்தது.
<b>இராமநாதபுரம் சேதுபதிகள்</b>: இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை முதலிய பகுதிகளில் அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சேதுபதிகள் ஆவர். முதலாம் சடையத்தேவர், இரண்டாம் சடையத் தேவர், திருமலை சேதுபதி, இரகுநாத தேவர், விசயரகுநாதன் ஆகியோர் கி.பி.1623 முதல் 1720 வரை ஆட்சி செலுத்தினர். கட்டையத் தேவரின் கீழ் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் தனியரசாயிற்று. சிவகங்கை சசிவர்ணத் தேவரின் கீழ் தனியரசாயிற்று.
<b>பாளையக்காரர்கள்</b>: மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்கள் அரசு செலுத்தினர். ஊர்க்காடு, சுரண்டை, ஊத்துமலை, வடகரை, நடுவக்குறிச்சி, தலைவன் கோட்டை, நெற்கட்டும் செவல், அழகாபுரி, தென்மலை, சிவகிரி, சாத்தூர்<noinclude></noinclude>
lckzdujgheewoeyb0na3c9dtcrghe45
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/965
250
652888
1961510
2026-09-02T11:23:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதலியன மேற்குப் பிரிவுத் தமிழ் பேசும் பாளையக்காரர்களுக்குரியன. கிழக்குப் பிரிவுத் தெலுங்கு பேசும் பாளையக்காரர்கள் எட்டையபுரம், பாஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்நாடு|937|தமிழ்நாடு}}</noinclude>முதலியன மேற்குப் பிரிவுத் தமிழ் பேசும் பாளையக்காரர்களுக்குரியன. கிழக்குப் பிரிவுத் தெலுங்கு பேசும் பாளையக்காரர்கள் எட்டையபுரம், பாஞ்சாலங் குறிச்சி, மேல் மந்தை, களத்தூர், கடல்குடி ஆகியவற்றிற்குரியவர்கள். நெற்கட்டும் செவல் புலித்தேவரும் பாஞ்சாலங்குறிச்சிக் கெட்டி பொம்மும் (கட்ட பொம்மன்) வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்தமையால் சிறப்பிடம் பெறுகின்றனர்.
<b>ஐரோப்பியர்</b>: விசயநகரப் பேரரசுக் காலம்தான் தென்கைத்தின் ஐரோப்பியா காலெடுத்து வைத்த காலமாகும். இந்திய மண்ணில் முதலில் கால்வைத்த போர்ச்சுகீசியர்கள் இந்திய மண்ணைவிட்டுக் கடைசியில் தான்சென்றர். போர்ச்சுகீசியரைத் தொடர்ந்து ஆலந்து நாட்டவர், தென்மார்க்கு நாட்டவர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகியோர் வந்தனர், சோழ மண்டலக் கரையில் நாகப்பட்டினத்தையும், சாந்தோமையும் வாணிகத்தளங்களாகக் கொண்டனர் போர்ச்சுகீசியர். தச்சுக்காரர் புலிக்காடு என்ற பழவேற்காடு, நாகப்பட்டினம் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டனர். தென்மார்க்கு நாட்டவர் தரங்கம் பாடியிலும், ஆங்கிலேயர் சென்னை, கடலூர் ஆகிய இடங்களிலும் கோட்டைகள் அமைத்தனர். புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் தங்குமிடமாயிற்று. ஐரோப்பியர் ஒவ்வொருவராகச் செல்வாக்கு இழத்தனர். மூன்றாம் கருநாடகப் போர் முடிந்தவுடன் ஆங்கிலேயர் கையே ஓங்கியது. ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவில் இருந்த போரிடும் சக்திகளின் பக்கம் எதிர் எதிராக நின்றனர். தமிழகத்தை கி.பி.1801-முதல் ஆட்சி செலுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே ஆவர்.
<b>கருநாடக நவாபுகள்</b>: முகலாய மன்னர் அவுரங்க சீபு கி.பி.1698-இல் சுல்பிகார்கான் என்பவரைக் குமரி முனை முதல் நெல்லூர் வரை பரவியிருந்த கருநாடகம் என்னும் பகுதிக்கு முதல் நவாபாக நியமித்தார். தாவூத்கான் சுல்பிகார்கானால் கருநாடக நவாபாக நியமிக்கப் பெற்றார். ஆர்க்காடு தலை கி.பி. 1704-இல் நகராக உருவாகியது. வேலூரை மராத்தியரிடமிருந்து கைக்கொண்டார். மதுரையும் தஞ்சையும் திறையரசுகளாயின. கருநாடக நவாபான சாதத்துல்லாகான் வாரிசற்றுப் போய்விடவே, தோசுத்து அலியை கி.பி.1701-இல் தத்து எடுத்து வாரிசாக்கினார். தோசுத்து அலிக்குப் பின் நவாபு பதவிக்குப் போராட்டம் ஏற்பட்டது. அன்வாருதீனால் வாலாசா பரம்பரை என்னும் புதிய மரபு ஒன்று உருவாயிற்று. முகம்மது அலி கி.பி.1792-இல் ஆங்கிலேயருடன் மேற்கொண்டிருந்த ‘கருநாடக ஒப்பந்தம்’ கருநாடகத்தில் தலையாய சக்தியாக விளங்கியது. நவாபிற்காக ஆங்கிலேயர் போர் செய்தனர். நவாபிற்குக் கடன் சுமை ஏறியது. நவாபு கி.பி.1801-ஆம் ஆண்டு மறைந்தார். அலி உசைனுடன் கி.பி.1801-இல் மேற்கொண்ட உடன் கருநாடகத்தைக் படிக்கை வாயிலாக ஆங்கிலேயர் கைக்கொண்டனர். இவ்வுடன்பாட்டில் நாட்டின் வருவாயில் நான்கு பங்கு ஆங்கிலேயரும். ஒரு பங்கு நவாபும் பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பெற்றது.
<b>சமுதாயம், பண்பாடு</b>: சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் பிறமொழி பேசுவோர் ஆதிக்கம் பெருகிய காலம் அது. பார்ப்பனர் கைக்கோளர், வணிக சமூக கத்தவர், தாழ்த்தப் பெற்ற வகுப்பினர் முதலியோர் பலப்பல உட்பிரிவுகளாகப் பிரிந்து இருந்தனர். இவர்கள் யாவரும் இந்துக்கள். பிற சமயத்தவர்களான இசுலாமியர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. கிறித்தவர்களும் ஐந்து விழுக்காட்டிற்க்கும் குறைவான எண்ணிக்கையினரே, சாதித் தடைகள் இருந்தன. திருமணம் புனித உறவாகக் காணப்பெற்றது. இருதார மணமே வழக்கிலிருந்தது. மணவிலக்கு உயர் வகுப்பாரிடையே எண்ணிப் பார்க்கவியலாத ஒன்று. பெண்டிர் நிலை ஆடவர்க்கு அடங்கியதே. பெண் கல்வி புறக்கணிக்கப் பெற்றது. விதவைப் பெண்டிர் நிலை மிகவும் மோசமானது. உடன் கட்டை ஏறுதல், உயிருடன் வாழ்ந்தால் தலையை மழித்து மூலையில் கிடக்கச் செய்தல் ஆகியவை காணப் பெற்றன. ‘தீட்டு’ என்னும் நம்பிக்கை இருந்தது. உணவுப் பொருள்களில் வெங்காயம், பூண்டு, காளான் முதலியவற்றைச் சிலர் தவிர்த்தனர். வேட்டியைப் பாய்ச்சிக் கட்டினர். பெண்டிர் மார்க்கச்சை அணிந்தனர். சதுரங்கம், கோழிச் சண்டை முதலியன பொழுது போக்குகள், மக்கள் மேலாடை, இடையாடை அணிந்தனர்.
‘திராவிடர் பாணி தன் இறுதி வடிவம் பெற்றது நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தான்’ என்பது பெர்சி பிரவுன் என்பவரின் கருத்தாகும். நாயக்க மன்னர்கள் உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சிற்ப வகைகளும், ஆயிரக்கால் மண்டபத்தில் காணும் கண்கவர் சிற்பங்களும், திருமலை மன்னர் அமைத்த புது மண்டபச் சிற்பங்களும் மதுரை நாயக்கரின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டு, திருநெல்வேலிக்கு அருகில் திருவேங்கடநாதர் கோயிலில் காணப்பெறும் வெளித் தூண்களில் உள்ள சிற்பங்கள் மதுரை நாயக்கர் காலத்தவை. நெல்லையப்பர் கோவில் இசைத் தூண்களும், சுசீந்திரம் கோயில் அனுமன் சிலையும் குறிப்பிடத்தக்கன. செப்புப் படிவங்களுள், சேரன்மாதேவி இராமசாமி<noinclude></noinclude>
9weq2enzccvhicnpdewylx94m6rol0l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/933
250
652889
1961511
2026-09-02T11:29:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்சியை உருவாக்கினார். இவரது ஒப்பற்ற தலைமையில் சுயராச்சியக் கட்சி நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றை வளர்த்தது. வங்கத்தில் இவரது கட்சி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தன் வாழ்வு|907|சித்தன்ன வாசல்}}</noinclude>கட்சியை உருவாக்கினார். இவரது ஒப்பற்ற தலைமையில் சுயராச்சியக் கட்சி நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றை வளர்த்தது. வங்கத்தில் இவரது கட்சி, செல்வாக்குள்ள கட்சியாக இருந்தது. இவர் நாட்டுப் பற்று உள்ளவராகத் திகழ்ந்தார். நாட்டின் மேன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய இவர் ஆயத்தமாக இருந்தார். இவர், 1925–ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த பிறகு இவரது கட்சி காங்கிரசுக் கட்சியுடன் ஒத்துழைத்து நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டது. இவருக்குப் பிறகு மோதிலால் நேரு இக்கட்சியின் தலைவரானார். ஆனால், ஓராண்டுக்குள் சுயராச்சியக் கட்சி தன் செல்வாக்கை இழந்தது.
{{Right|<b>கே.சே.</b>}}
<section end="சித்தரஞ்சன் தாசு"/>
<section begin="சித்தன் வாழ்வு"/>
{{dhr}}
{{larger|<b>சித்தன் வாழ்வு:</b>}} முருகப் பெருமான் உறையும் இடங்களில் சிலவற்றைப் படைவீடுகள் எனக் கொண்டு, அவ்வாறமைந்த ஆறுபடை வீடுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் திருமுருகாற்றுப் படை விளக்குகிறதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவ்வகையில் அந்நூலினை ஆறு பகுதியாகக் கொண்டு பொருள் விளக்கம் செய்துள்ளனர். அந்த ஆறு படை வீடுகளுள் ஒன்று திருவாவினன்குடி என்பதாகும். அவ்வூருக்கமைந்த வேறு பெயரே சித்தன் வாழ்வு என்பதாகும். சித்தன் என்பது முருகனுக் கமைந்த ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று. முருகன் வாழுமிடம் – கோயில் கொண்டுள்ள இடம் – என்னும் பொருளில் சித்தன் வாழ்வு என்னும் பெயர் அமைந்தது. சித்தன் வாழ்வு என்னும் ஊற்றி ‘நல்லம்பர் நல்ல குடியுடைத்து’ எனத் தொடங்கும் ஔவையாரின் தனிப்பாடல் ஒன்று, ‘சித்தன் வாழ்வு, இல்லந்தோலும் முன்றெரியுடைத்து’ என்று கூறுகிறது. இல்லங்களில் முத்தீ ஓம்பிப் பேணும் மரபு அந்தணர்க்குரியது. சித்தன் வாழ்வு என்னும் ஊரின் இல்லங்களிலெல்லாம் மூன்றெரி – முத்தீ – ஒம்பப் பெற்றது என்பதனால் அவ்வூர் முழுதும் வேதநெறி போற்றும் அந்தணர் நிறைந்திருந்தமையினை அறியலாம். சித்தன் வாழ்வு என்னும் இன்று வழக்கில் இல்லை. எரியோம்பும் அந்தணர்கள் மாறிய நிலையில் ஊர்ப்பெயர் வழக்கும் மாறியிருக்கலாம். திருவாவினன்குடி என்னும் பெயர் இன்றும் வழக்கிலுள்ளது. இவ்வூர் இன்று பழனிமலை என்று போற்றப்படும் மலையின் அடிவாரத்தில், பழனி நகரிலிருந்து அம்மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. ‘முருகன், தெய்வ யானையுடன் சில நாள்கள் திருவாவினன்குடியில் இருத்தலும் உரியன்’ என்பதனைத் திருமுருகாற்றுப்படை ‘தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள், ஆவினன்குடி அசைதலும் உரியன்’ (திருமு 175, 176) என்று குறிப்பிடுகிறது. முருகன் மடந்தையொடு சின்னாள் வாழும் இடம் என்று கூறப்படுவது கொண்டு ‘சித்தன் வாழ்வு’ என்ற பெயர் தோன்றியிருந்தல்கூடும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சித்தன் வாழ்வு"/>
<section begin="சித்தன்ன வாசல்"/>
{{dhr}}
{{larger|<b>சித்தன்ன வாசல்</b>}} வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான சிற்றூர். புதுக்கோட்டை மாவட்டத்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 933
|bSize = 480
|cWidth = 328
|cHeight = 202
|oTop = 351
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{center|பெருங் கற்காலச் சின்னங்கள்}}<noinclude></noinclude>
iqvhsgzf7fd7y778dmh6abnc8lzxg5t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/934
250
652890
1961512
2026-09-02T11:44:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தில், புதுக்கோட்டை – திருச்சி சாலையில், புதுக்கோட்டைக்கு வடமேற்கே ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வரலாற்றுக்கு முந்தைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தன்ன வாசல்|908|சித்தன்ன வாசல்}}</noinclude>தில், புதுக்கோட்டை – திருச்சி சாலையில், புதுக்கோட்டைக்கு வடமேற்கே ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலப் பண்பாட்டுச் (Megalithic) சின்னங்களும் வரலாற்றுக் காலச் சமண சமய சின்னங்களும் உள்ளன. தொன்மையான பிராமி எழுத்திலுள்ள கல்வெட்டும், முற்காலப் பாண்டியர் காலக் குடைவரையும் ஓவியங்களும் சிறப்பானவை. பல சிறு குன்றுகளைக் கொண்டது இவ்வூர். இங்கு ஒரு சிற்றேரியும் உள்ளது. இவ்வூரிலுள்ள கி.மு. 2–ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல்வெட்டு இவ்வூரைச் ‘சிடு பொசில்’ என்று குறிப்பிடுகிறது. இவ்வூரை கி.பி. 9–ஆம் நூற்றாண்டுப் பாண்டியர் கல்வெட்டுக்கள் ‘அண்ணல் வாயில்’ என்று குறிக்கின்றன. சமணச் சித்தர்கள் (முனிவர்கள்) வாழ்ந்த ஊர் என்பதால் பிற்காலத்தில் ‘சித்தன்ன வாயில்’ என்ற பெயர் தோன்றியிருக்கலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய பெருங்கற் காலப் பண்பாட்டு ஈமச் சின்னங்கள் இங்கு உள்ளன. இவை கல்பெட்டி (Cist) என்ற வகையைச் சார்ந் தவை. நான்கு பலகைக் கற்களை ஒன்றுக்கொன்று அணையாக நிறுத்திச் சதுரமான பெட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இப்பெட்டியின் அடிப்பகுதியில் மற்றொரு பலகைக் கல்லைச் சமதளமாக இட்டுள்ளனர். கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல் மற்றக் கற்களை விட உயர்ந்தும், நடுவில் ஒரு இடுதுளை உடையதாகவும் உள்ளது. இப்பலகைக் கல் அறையின் மீது மற்றொரு பெரிய பாறாங் கல்லை வைத்து மூடியுள்ளனர். சில கல்லறைகளில் மற்றொரு பலகைக் கல்லை நடுவில் வைத்து இரண்டு அறைகளாகப் பிரித்துள்ளனர். இத்தகைய கல்லறைகளில் கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல்லில், அறைக்கு ஒன்றாக இரண்டு இடுதுளைகள் உள்ளன. இத்துளைகள் ஒருமனிதன் நுழைந்து போகும் அளவுக்குப் பெரியவை. இவ்வறைகளை மண்ணிட்டு மூடியுள்ளனர். மூடுகல்லின் மீது மண்ணையும் சிறு கற்களையும் கொட்டிமேடாக்கியுள்ளனர். இம்மேட்டைச் சுற்றிப் பெரிய குண்டுக் கற்களை வட்டமாக வைத்துள்ளனர். இவ்வறைகளில் மனித எலும்புகள் கிடைத்தில. இவற்றில் அக்கால மக்கள் பயன்படுத்திய கறுப்பு சிவப்பு மட்கலன்கள் கிடைத்துள்ளன. கறுப்பு வண்ணப் பாத்திரங்களும் கிடைத்துள்ளன. இப்பண்பாட்டு மக்கள் ஏறத்தாழ கி.மு. 3–ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்திருக்கக் கூடும்.
சமண முனிவர்கள் கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் இப்பகுதியைத் தம் வாழுமிடங்களாக்கிக் கொண்டனர். எப்போது சமண முனிவர்கள் இவ்விடத்துக்கு வந்தனர் என்று திட்டவட்டமாகக் கூறஇயலாது. இங்குள்ள குன்று ஒன்றில் ‘ஏழடிப்பட்டம்’ என்று இன்றும் வழங்கப்படும் இடத்தில், இயற்கையான குகை ஒன்று உள்ளது. இக்குகைத் தளத்தில் 17 வழு வழுப்பான படுக்கைகல் உள்ளன. இப்படுக்கைகளின் ஒருபுறம் மேடாகத் தலையணையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடம் சமண முனிவர்களின் தங்குமிடமாக இருந்துள்ளது. இப்படுக்கை ஒன்றின் அருகே கி.மு. 2–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிக் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்குகையை கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் பயன்படுத்தினர். சமண முனிவர்களின் சில பெயர்கள் குகைத் தளத்தில் வெட்டப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 934
|bSize = 480
|cWidth = 214
|cHeight = 189
|oTop = 197
|oLeft = 256
|Location = center
|Description =
}}
{{center|பெருங்கற்காலப் பண்பாட்டுக்கல்பெட்டி}}
முற்காலப் பாண்டியர் காலத்தில் இப்பகுதி முக்கிய சமணத்தலமாகத் திகழ்ந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் சிறுகுடைவரைக் கோயில் ஒன்றுள்ளது. இதை அறிவர் கோயில் என்று கி.பி. 9–ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. எப்போது இது குடையப்பட்டது என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. எனினும், கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் இது குடையப்பட்டிருக்கலாம். இக்குடைவரை பல்லவ மன்னன் மகேந்திரன் குடைவித்த குடைவரைகளைப் போன்றுள்ளது. பின் சுவரில், அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பங்கள் மூன்று வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் தென்கோடியிலுள்ள ஒரு புடைப்புச் சிற்பம் ஒற்றைக் குடையின்கீழும் மற்றவை முக்குடைகளின் கீழும் உள்ளன. கருவறை நடுவில் பீடத்தின் மேல் தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டுப் பின்னர் அகற்றப்பட்டதற்கான அடை-<noinclude></noinclude>
6l6uw9zo3n8hpdwhw0matnj8it5pnup