விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.18
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/6
250
338002
1961619
874963
2026-09-03T12:00:13Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" />
முருகரும் தமிழும்</noinclude>
(2) 'மீனவனு மிக்கபுல வோரு முறை பொற்பலகை
மீதமர் தமிழ்த்ரய விநோதக் காரனும்' - -திருவகுப்பு
(3) முத்தமிழ் வித்வ விநோதா கீ,
மற்றவ ரொப்பில ரூபா தீபா
முத்தி, கொடுத்தடி யார்மேல் மாமால் முருகோனே -திருப்புகழ்-838
4· தமிழ்க்குரு : தமிழ் ஆசான் என்பது
(1) 'செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்கு விளம்பிய பெருமாளே' -திருப்புகழ்-1192
'மெய்ப்பலகைச்
சதுபத்து நவப்புலவர்க்கும் விபத்தியில் ஞான படலத் துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள் வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா!' -திருப்புகழ் 126
5. தமிழ்ப்பிரியர்-தமிழிற் காதலுடையாரென்பது
(1) 'உணர்வோர் படித்த தமிழ் செவியார
வைத்தருளு முருகோனே!' -திருப்புகழ் 22
(2)'தண்டாள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப - தண்டமிழின் மிகுநேய முருகேசா !” -திருப்புகழ் 729<noinclude></noinclude>
6dkpuv20g7zzqcxr29uaibgathdhc5f
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/7
250
338003
1961622
874965
2026-09-03T12:18:01Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" />
6 முருகரும் தமிழும்</noinclude>
(3) 'பெய்யு முத் தமிழிற் றயாபர !
பிஞ்ஞகர்க் குரை செப்புநாயக !' -திருப்புகழ் 830
(4) தூயவர் சகித்த முத்தமிழ் மாலா யோதிய
செழிப்பை நத்திய சீலா விறிய மயில்வீரா! -திருப்புகழ் 853
பாட்டில் விருப்புடையார் என்பது -
'நறுமலர் வள்ளிப் பூநயக் தோயே!
கெழீ இக் கேளிர் சுற்றம் நின்னை
எழீ'இப் பாடும் பாட்டமர்ந் தோயே! -பரிபாடல்
Ꮾ • தமிழ்ப்பித்தர் - தமிழால் தம்மை வைதாரையும் வாழவைப்பார் என்பது.
மொய்தார ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன் -கந்தரலங்காரம்
7. தமிழ் மருந்துண்போர் -(மருத்து-அமுது)
முருகக்கடவுள் 'சேய்', 'குழந்தைக் குமரன்', 'குழந்தை வடிவேலன்' அல்லவா? இந்தக்குழந்தை வளருதவற்கு வேண்டிய உணவு தமிழே. இந்தக் குழந்தைக்குக் காப்புப்பொருள் (பாதுகாப்புப் பொருள்) தமிழே. குழந்தைக்கு முதல் முதல் கொடுப்பது தேன். பின்னர் வளருதற்கு வேண்டியது பால் அமுது. இந்தக் குழங்கை முருகன் வளர்தற்குத் தேன் எது : பால் அமுது எது ? இதற்கு விடை வரகவி மார்க்க சகாய தேவர் அருளிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழிற்.
பின்வருங் காப்புச் செய்யுளிற் காணலாகும்.<noinclude></noinclude>
s8eizjbgd4qhsj3qsduojzpm8c7p0tc
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/8
250
338004
1961624
874967
2026-09-03T12:40:49Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" />
முருகரும் தமிழும்</noinclude>
*அம்மைமுலை யுண்டுவிளை யாடும்இளை யோனே எமையாட் கொண்ட குமரேசனைச்
செம்மையுள ஆறுமுக னைத்திரு விரிஞ்சைவரு சேயைப் புரந்தருள்கவே
மும்மைமலம் அகலநக் கிரமுகி சொன்ன திரு முருகா றெனுந் தேறலும்
எம்மருண கிரிநாதர் ஒதுபதி னாறா யிரந்பிரந்திருப்புகழ் அமுதுமே!’
திருமுருகாற்றுப்படை என்னுங் தேன் முதலில் குழந்தைக் குமரனைக் காககும. பின்னர்த் திருப்புகழ் அமுது அக்குழந்தையைக் காக்கும். கால அளவிலும் திருமுருகாற்றுப் முதன்மைக் தனத்தது. இதனைப் 'பாவுள் முன்னுற வந்து நிற்கும் முருகாற்றுப்படை' என்றார் காளத்திப் புராணத்தில்.
இங்கனம், முருகக்கடவுளைப்போலத் தமிழில் ஈடுபட்டார் ஒருவரிலை. அவரைப்போலத் தமிழில் மனங்கரைந்தார் ஒருவரிலை. தமது தமிழ்க்காதலை எவ்வெவ்வாறு அவர்
விளக்கியுள்ளார் என்பதை ஆராய ஆராய வெகு விநோதமாயிருக்கும். ஒருகால் - தமிழ்ப் பாடல் பாடித் தமிழைப் பரப்புவார்-தமிழுலகை வாழ்விப்பார் : ஒருகால்-தமிழ்ப் புலவர் குழாத்துள் தலைமை வாய்ந்து அவர் தம் கலாம் தீர்ப்பார் ; ஒருகால்-தமிழ்ப் புலவர்களோடு விநோத சம்பாஷணை கொள்வார், வாது செய்வார், தமிழ்ப்பா பாடுவார், தமிழ்ப்பா பெறுவார். ஒருகால்-தம்மைச் சரணடைந்த தமிழ்ப் புலவர்
நெஞ்சிற் செஞ்சொல் தந்து வாதில் அவருக்கு வெற்றிவவந்துதவுவார் ஒருகால் - அடியர் கனவிலே தோன்றி
வந்துதவுவார். ஒருகால் பாடென்று கட்டளையிட்டுகத் தமிழ்ப்பா பெறுவார். ஒருகால் புலவர்களை அச்சுறுக்த்தியும், வெருட்டியும், தண்டித்தும்<noinclude></noinclude>
2fx4nv6t8d9yru99wybolyigjg37aad
Module:TableTools
828
440972
1961627
1635141
2026-09-03T13:11:31Z
Hamish
6976
Update from [[d:Special:GoToLinkedPage/enwiki/Q15408619|master]] using [[mw:Synchronizer| #Synchronizer]]
1961627
Scribunto
text/plain
------------------------------------------------------------------------------------
-- TableTools --
-- --
-- This module includes a number of functions for dealing with Lua tables. --
-- It is a meta-module, meant to be called from other Lua modules, and should not --
-- be called directly from #invoke. --
------------------------------------------------------------------------------------
local libraryUtil = require('libraryUtil')
local p = {}
-- Define often-used variables and functions.
local floor = math.floor
local infinity = math.huge
local checkType = libraryUtil.checkType
local checkTypeMulti = libraryUtil.checkTypeMulti
------------------------------------------------------------------------------------
-- isPositiveInteger
--
-- This function returns true if the given value is a positive integer, and false
-- if not. Although it doesn't operate on tables, it is included here as it is
-- useful for determining whether a given table key is in the array part or the
-- hash part of a table.
------------------------------------------------------------------------------------
function p.isPositiveInteger(v)
return type(v) == 'number' and v >= 1 and floor(v) == v and v < infinity
end
------------------------------------------------------------------------------------
-- isNan
--
-- This function returns true if the given number is a NaN value, and false if
-- not. Although it doesn't operate on tables, it is included here as it is useful
-- for determining whether a value can be a valid table key. Lua will generate an
-- error if a NaN is used as a table key.
------------------------------------------------------------------------------------
function p.isNan(v)
return type(v) == 'number' and v ~= v
end
------------------------------------------------------------------------------------
-- shallowClone
--
-- This returns a clone of a table. The value returned is a new table, but all
-- subtables and functions are shared. Metamethods are respected, but the returned
-- table will have no metatable of its own.
------------------------------------------------------------------------------------
function p.shallowClone(t)
checkType('shallowClone', 1, t, 'table')
local ret = {}
for k, v in pairs(t) do
ret[k] = v
end
return ret
end
------------------------------------------------------------------------------------
-- removeDuplicates
--
-- This removes duplicate values from an array. Non-positive-integer keys are
-- ignored. The earliest value is kept, and all subsequent duplicate values are
-- removed, but otherwise the array order is unchanged.
------------------------------------------------------------------------------------
function p.removeDuplicates(arr)
checkType('removeDuplicates', 1, arr, 'table')
local isNan = p.isNan
local ret, exists = {}, {}
for _, v in ipairs(arr) do
if isNan(v) then
-- NaNs can't be table keys, and they are also unique, so we don't need to check existence.
ret[#ret + 1] = v
elseif not exists[v] then
ret[#ret + 1] = v
exists[v] = true
end
end
return ret
end
------------------------------------------------------------------------------------
-- numKeys
--
-- This takes a table and returns an array containing the numbers of any numerical
-- keys that have non-nil values, sorted in numerical order.
------------------------------------------------------------------------------------
function p.numKeys(t)
checkType('numKeys', 1, t, 'table')
local isPositiveInteger = p.isPositiveInteger
local nums = {}
for k in pairs(t) do
if isPositiveInteger(k) then
nums[#nums + 1] = k
end
end
table.sort(nums)
return nums
end
------------------------------------------------------------------------------------
-- affixNums
--
-- This takes a table and returns an array containing the numbers of keys with the
-- specified prefix and suffix. For example, for the table
-- {a1 = 'foo', a3 = 'bar', a6 = 'baz'} and the prefix "a", affixNums will return
-- {1, 3, 6}.
------------------------------------------------------------------------------------
function p.affixNums(t, prefix, suffix)
checkType('affixNums', 1, t, 'table')
checkType('affixNums', 2, prefix, 'string', true)
checkType('affixNums', 3, suffix, 'string', true)
local function cleanPattern(s)
-- Cleans a pattern so that the magic characters ()%.[]*+-?^$ are interpreted literally.
return s:gsub('([%(%)%%%.%[%]%*%+%-%?%^%$])', '%%%1')
end
prefix = prefix or ''
suffix = suffix or ''
prefix = cleanPattern(prefix)
suffix = cleanPattern(suffix)
local pattern = '^' .. prefix .. '([1-9]%d*)' .. suffix .. '$'
local nums = {}
for k in pairs(t) do
if type(k) == 'string' then
local num = mw.ustring.match(k, pattern)
if num then
nums[#nums + 1] = tonumber(num)
end
end
end
table.sort(nums)
return nums
end
------------------------------------------------------------------------------------
-- numData
--
-- Given a table with keys like {"foo1", "bar1", "foo2", "baz2"}, returns a table
-- of subtables in the format
-- {[1] = {foo = 'text', bar = 'text'}, [2] = {foo = 'text', baz = 'text'}}.
-- Keys that don't end with an integer are stored in a subtable named "other". The
-- compress option compresses the table so that it can be iterated over with
-- ipairs.
------------------------------------------------------------------------------------
function p.numData(t, compress)
checkType('numData', 1, t, 'table')
checkType('numData', 2, compress, 'boolean', true)
local ret = {}
for k, v in pairs(t) do
local prefix, num = mw.ustring.match(tostring(k), '^([^0-9]*)([1-9][0-9]*)$')
if num then
num = tonumber(num)
local subtable = ret[num] or {}
if prefix == '' then
-- Positional parameters match the blank string; put them at the start of the subtable instead.
prefix = 1
end
subtable[prefix] = v
ret[num] = subtable
else
local subtable = ret.other or {}
subtable[k] = v
ret.other = subtable
end
end
if compress then
local other = ret.other
ret = p.compressSparseArray(ret)
ret.other = other
end
return ret
end
------------------------------------------------------------------------------------
-- compressSparseArray
--
-- This takes an array with one or more nil values, and removes the nil values
-- while preserving the order, so that the array can be safely traversed with
-- ipairs.
------------------------------------------------------------------------------------
function p.compressSparseArray(t)
checkType('compressSparseArray', 1, t, 'table')
local ret = {}
local nums = p.numKeys(t)
for _, num in ipairs(nums) do
ret[#ret + 1] = t[num]
end
return ret
end
------------------------------------------------------------------------------------
-- sparseIpairs
--
-- This is an iterator for sparse arrays. It can be used like ipairs, but can
-- handle nil values.
------------------------------------------------------------------------------------
function p.sparseIpairs(t)
checkType('sparseIpairs', 1, t, 'table')
local nums = p.numKeys(t)
local i = 0
local lim = #nums
return function ()
i = i + 1
if i <= lim then
local key = nums[i]
return key, t[key]
else
return nil, nil
end
end
end
------------------------------------------------------------------------------------
-- size
--
-- This returns the size of a key/value pair table. It will also work on arrays,
-- but for arrays it is more efficient to use the # operator.
------------------------------------------------------------------------------------
function p.size(t)
checkType('size', 1, t, 'table')
local i = 0
for _ in pairs(t) do
i = i + 1
end
return i
end
local function defaultKeySort(item1, item2)
-- "number" < "string", so numbers will be sorted before strings.
local type1, type2 = type(item1), type(item2)
if type1 ~= type2 then
return type1 < type2
elseif type1 == 'table' or type1 == 'boolean' or type1 == 'function' then
return tostring(item1) < tostring(item2)
else
return item1 < item2
end
end
------------------------------------------------------------------------------------
-- keysToList
--
-- Returns an array of the keys in a table, sorted using either a default
-- comparison function or a custom keySort function.
------------------------------------------------------------------------------------
function p.keysToList(t, keySort, checked)
if not checked then
checkType('keysToList', 1, t, 'table')
checkTypeMulti('keysToList', 2, keySort, {'function', 'boolean', 'nil'})
end
local arr = {}
local index = 1
for k in pairs(t) do
arr[index] = k
index = index + 1
end
if keySort ~= false then
keySort = type(keySort) == 'function' and keySort or defaultKeySort
table.sort(arr, keySort)
end
return arr
end
------------------------------------------------------------------------------------
-- sortedPairs
--
-- Iterates through a table, with the keys sorted using the keysToList function.
-- If there are only numerical keys, sparseIpairs is probably more efficient.
------------------------------------------------------------------------------------
function p.sortedPairs(t, keySort)
checkType('sortedPairs', 1, t, 'table')
checkType('sortedPairs', 2, keySort, 'function', true)
local arr = p.keysToList(t, keySort, true)
local i = 0
return function ()
i = i + 1
local key = arr[i]
if key ~= nil then
return key, t[key]
else
return nil, nil
end
end
end
------------------------------------------------------------------------------------
-- isArray
--
-- Returns true if the given value is a table and all keys are consecutive
-- integers starting at 1.
------------------------------------------------------------------------------------
function p.isArray(v)
if type(v) ~= 'table' then
return false
end
local i = 0
for _ in pairs(v) do
i = i + 1
if v[i] == nil then
return false
end
end
return true
end
------------------------------------------------------------------------------------
-- isArrayLike
--
-- Returns true if the given value is iterable and all keys are consecutive
-- integers starting at 1.
------------------------------------------------------------------------------------
function p.isArrayLike(v)
if not pcall(pairs, v) then
return false
end
local i = 0
for _ in pairs(v) do
i = i + 1
if v[i] == nil then
return false
end
end
return true
end
------------------------------------------------------------------------------------
-- invert
--
-- Transposes the keys and values in an array. For example, {"a", "b", "c"} ->
-- {a = 1, b = 2, c = 3}. Duplicates are not supported (result values refer to
-- the index of the last duplicate) and NaN values are ignored.
------------------------------------------------------------------------------------
function p.invert(arr)
checkType("invert", 1, arr, "table")
local isNan = p.isNan
local map = {}
for i, v in ipairs(arr) do
if not isNan(v) then
map[v] = i
end
end
return map
end
------------------------------------------------------------------------------------
-- listToSet
--
-- Creates a set from the array part of the table. Indexing the set by any of the
-- values of the array returns true. For example, {"a", "b", "c"} ->
-- {a = true, b = true, c = true}. NaN values are ignored as Lua considers them
-- never equal to any value (including other NaNs or even themselves).
------------------------------------------------------------------------------------
function p.listToSet(arr)
checkType("listToSet", 1, arr, "table")
local isNan = p.isNan
local set = {}
for _, v in ipairs(arr) do
if not isNan(v) then
set[v] = true
end
end
return set
end
------------------------------------------------------------------------------------
-- deepCopy
--
-- Recursive deep copy function. Preserves identities of subtables.
------------------------------------------------------------------------------------
local function _deepCopy(orig, includeMetatable, already_seen)
if type(orig) ~= "table" then
return orig
end
-- already_seen stores copies of tables indexed by the original table.
local copy = already_seen[orig]
if copy ~= nil then
return copy
end
copy = {}
already_seen[orig] = copy -- memoize before any recursion, to avoid infinite loops
for orig_key, orig_value in pairs(orig) do
copy[_deepCopy(orig_key, includeMetatable, already_seen)] = _deepCopy(orig_value, includeMetatable, already_seen)
end
if includeMetatable then
local mt = getmetatable(orig)
if mt ~= nil then
setmetatable(copy, _deepCopy(mt, true, already_seen))
end
end
return copy
end
function p.deepCopy(orig, noMetatable, already_seen)
checkType("deepCopy", 3, already_seen, "table", true)
return _deepCopy(orig, not noMetatable, already_seen or {})
end
------------------------------------------------------------------------------------
-- sparseConcat
--
-- Concatenates all values in the table that are indexed by a number, in order.
-- sparseConcat{a, nil, c, d} => "acd"
-- sparseConcat{nil, b, c, d} => "bcd"
------------------------------------------------------------------------------------
function p.sparseConcat(t, sep, i, j)
local arr = {}
local arr_i = 0
for _, v in p.sparseIpairs(t) do
arr_i = arr_i + 1
arr[arr_i] = v
end
return table.concat(arr, sep, i, j)
end
------------------------------------------------------------------------------------
-- length
--
-- Finds the length of an array, or of a quasi-array with keys such as "data1",
-- "data2", etc., using an exponential search algorithm. It is similar to the
-- operator #, but may return a different value when there are gaps in the array
-- portion of the table. Intended to be used on data loaded with mw.loadData. For
-- other tables, use #.
-- Note: #frame.args in frame object always be set to 0, regardless of the number
-- of unnamed template parameters, so use this function for frame.args.
------------------------------------------------------------------------------------
function p.length(t, prefix)
-- requiring module inline so that [[Module:Exponential search]] which is
-- only needed by this one function doesn't get millions of transclusions
local expSearch = require("Module:Exponential search")
checkType('length', 1, t, 'table')
checkType('length', 2, prefix, 'string', true)
return expSearch(function (i)
local key
if prefix then
key = prefix .. tostring(i)
else
key = i
end
return t[key] ~= nil
end) or 0
end
------------------------------------------------------------------------------------
-- inArray
--
-- Returns true if searchElement is a member of the array, and false otherwise.
-- Equivalent to JavaScript array.includes(searchElement) or
-- array.includes(searchElement, fromIndex), except fromIndex is 1 indexed
------------------------------------------------------------------------------------
function p.inArray(array, searchElement, fromIndex)
checkType("inArray", 1, array, "table")
-- if searchElement is nil, error?
fromIndex = tonumber(fromIndex)
if fromIndex then
if (fromIndex < 0) then
fromIndex = #array + fromIndex + 1
end
if fromIndex < 1 then fromIndex = 1 end
for _, v in ipairs({unpack(array, fromIndex)}) do
if v == searchElement then
return true
end
end
else
for _, v in pairs(array) do
if v == searchElement then
return true
end
end
end
return false
end
------------------------------------------------------------------------------------
-- merge
--
-- Given the arrays, returns an array containing the elements of each input array
-- in sequence.
------------------------------------------------------------------------------------
function p.merge(...)
local arrays = {...}
local ret = {}
for i, arr in ipairs(arrays) do
checkType('merge', i, arr, 'table')
for _, v in ipairs(arr) do
ret[#ret + 1] = v
end
end
return ret
end
------------------------------------------------------------------------------------
-- extend
--
-- Extends the first array in place by appending all elements from the second
-- array.
------------------------------------------------------------------------------------
function p.extend(arr1, arr2)
checkType('extend', 1, arr1, 'table')
checkType('extend', 2, arr2, 'table')
for _, v in ipairs(arr2) do
arr1[#arr1 + 1] = v
end
end
return p
4n03zk6kcoeg4gz82mieeh94c1szcjy
பயனர்:Pavanar Sathiyaraj
2
449257
1961755
1428386
2026-09-04T04:58:42Z
Pavanar Sathiyaraj
11310
/* :My contribution details;- */ +
1961755
wikitext
text/x-wiki
நான் இரண்டாம் வகுப்புப் பயின்று வருகின்றேன்.
==:<u>'''My contribution details;-'''</u> <br/>==
* [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=Pavanar+Sathiyaraj '''SUL-1''' (Contribution counts in all Wikimedia projects)]
* [https://ta.wikisource.org/s/8yy1 விக்கித் தானியக்கம்]
** பிறகு, [https://paws.wmflabs.org/paws/hub PAWS]
== வருடல் செய்த அட்டவணைகள் ==
* [[அட்டவணை:கதைத் திரட்டு.pdf]]
*
j2x7l1dgfwxi57nu9ocix3nnjhfungn
பயனர்:Booradleyp1/test
2
476049
1961639
1960655
2026-09-03T14:03:24Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1961639
wikitext
text/x-wiki
==சோதனை 1==
===ஒருங்கிணைவு சோதனைக்கு ===
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[இனங்கள், மனிதர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
*[[[[இராசசுத்தானி ஓவியங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/322]]
* [[இந்தியப் பழங்கல்வி முறைகள்]], [[இந்தியக் கல்வி அமைப்பு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/332]]
*[[வங்கமொழி நாடகம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/480]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்தியத் தந்திச்சட்டம்இந்தியத் தந்திச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/550]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளியம்|இந்திரகாளியம்]]-pdf689
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திரகாளி|இந்திரகாளி]]--pdf689
*[[இபுனியன் படைப்போர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/701]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்து வாரிசுரிமைச் சட்டம்|இந்து வாரிசுரிமைச் சட்டம்]]-pdf709
*[[இருதுணை மணம்|இருதுணை மணம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/721]]
*[[உபயது தால் அல்; ஊர்- நம்மு; ஊர்.]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/55]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/202]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
9pt4zsixpojys6hcbwui6cj80wx78wm
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/118
250
476326
1961672
1546074
2026-09-04T00:39:55Z
Arularasan. G
2537
1961672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இல்பொருட்காட்சி |100|இல்லம் }}</noinclude>குத்புதீன் ஐபெக் டெல்லியில் அடிமை சுல்தானாக இருந்தான். இவன் அவனுடைய அடிமையும் மாப்பிள்ளையும் ஆவான். ஐபெக் 1210-ல் இறந்து போகவே. அவன் மகனான ஆராஷாவை இல்தூத்மிஷ் தோற்கடித்து, 1211-ல் தானே டெல்லி சுல்தானாகப் பட்டமெய்தினான். இவன் காலத்தில் ஆசியாவை வென்ற செங்கிஸ்கரன் என்னும் மங்கோலியன் இந்தியாவின்மீதும் படையெடுப்பானே என்னும் அச்சமிருந்தது. ஆயினும் நல்லவேளையாக அவன் சிந்து நதியைக் கடந்து வரவேயில்லை. இவ்தூத்மிஷ் 1225-ல் வங்காளத்தையும், அடுத்த ஆண்டில் ரந்தம்போரையும் கைப்பற்றினான். பாக்தாதிலிருந்த கலிப்பாவும் இவனை டெல்லி சுல்தானாக அங்கீகரித்தான். 1232-ல் இவன் குவாலியரைக் கைப்பற்றினான் ; 1234-ல் உஜ்ஜயினியும் இவன் வசமாயிற்று. இவன் ஆதரவில் இருந்த குத்புதீன் உஷ் என்னும் பக்கிரியின் நினைவுச் சின்னமாக 1281-32-ல் இவன் கட்டிய ஸ்தூபியே குதுப்-மினார் என்பது, இவன் 1236-ல் இறந்தான். {{float_right|தே. வெ. ம.}}
<section end="167"/><section begin="168"/>
{{larger|<b>இல்பொருட்காட்சி</b>}} (Hal1 ucin ation) : பொருள்களைப் புலன்கள் வாயிலாக அறிகிறோம்; அது புலனுணர்வாகும். அவ்வாறு புலன்கள் வாயிலாக வரும் பொருளை மனமானது சில சமயங்களில் தவறாக விளக்கம் செய்வதுண்டு. அது திரிபுக் காட்சி (Illusion) எனப்படும். பழுதையைப் பாம்பாகக் காண்பது அதற்கு உதாரணம். சில சமயங்களில் புலன்களைத் தாக்குவதற்கு யாதொரு பொருளுமில்லாதிருந்தும் பொருள் இருப்பதாகத் தோற்றம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு உண்டாகும் தோற்றம் இல்பொருட்காட்சி எனப்படும். இது ஆதாரமற்ற பொய்யான அனுபவம். திரிபுக்காட்சியில் பொருள்தூண்டல் உண்டு. இல்பொருட்காட்சியில் அது கிடையாது. இரண்டுவிதக் காட்சியிலும் காண்பதாக எண்ணும் பொருளில் உண்மையில் நம்பிக்கை ஏற்படவும் கூடும், ஏற்படாமலு மிருக்கலாம். அறிவுள்ளவர்க்கு உண்டாகும் இல்பொருட்காட்சி சிறிது காலமே நிலைக்கக்கூடியது. அவர் விரைவில் தம் பிழையை உணர்ந்து கொள்வர். வேற்றூரிலுள்ள நண்பனைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்பொழுது அவனே நேரில் வருவதாகக் காண்கிறோம். ஆயினும், உடனேயே இது வெறும் மனப் பிராந்தியே என்று தெளிந்து விடுகிறோம். அறிவு மயங்கிய பைத்தியக்காரர்களும் உளவசிய (Hypnotic) நிலையிலுள்ளவர்களும் தாம் மயக்கத்திலிருந்து தெளியாது. தாம் காண்பவை உண்மையே என்று எண்ணுகிறார்கள்.
இல்பொருட்காட்சியானது சில சமயங்களில் பல
மக்களுக்கு ஒருமிக்க உண்டாவதுண்டு. அதை ஒருமித்த இல்பொருட் காட்சி (Collective h.) என்பர். இத்தாலிய நகரமொன்றில் ஒருநாள் மக்கள் திரளாகக் கூடி வானத்தைப் பார்த்து, "அதோபுனிதச் சிலுவை" என்று பேசிக்கொண்டிருந்தனர். வழியே சென்ற மஜ்ஜினி என்னும் அறிஞர்க்கு அது தோன்றவில்லை. அவர் ஒருவனைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, "எங்கே சிலுவை? சரியாய்ப் பார்" என்று எச்சரித்தார். அவன் வானத்தைப் பார்த்துவிட்டு, "ஆமாம் அங்கு ஒன்றுமில்லை" என்று பதில் உரைத்தான்.
இல்பொருட்காட்சி ஐம்பொறிகள் வழியாகவும் உண்டாகலாம். ஆயினும் கண்ணும் செவியுமே இவ்வனுபவத்திற்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன. இதற்குக் காரணம் இவ்விரண்டு பொறிகளையே அதிகமாகப் உபயோகிப்பதும், இவற்றின் மூலம் உண்டாகும் புலன்களே அதிகத் தெளிவாகளிருப்பதுமேயாகும். இரண்டு மூன்று பொறிகள் சம்பந்தப்படும் இல்பொருட் காட்சி உளவசிய நிலையிலுள்ளவர்களிடையேதான் அதிகமாகக் காணப்படும்.
இல்பொருட்காட்சி அனுபவம் எல்லோர்க்கும் உண்டாகக் கூடியதாயிருந்தாலும், கீழ்க்கண்ட நிலைமையிலுள்ளவர்க்கே மிகுதியாக உண்டாகும்.
1. நோயில்லாதிருப்பினும் பிறழ்வான நிலையில் (Abnormal) உள்ளவர்கள்: பளப்பளப்பான பொருளை நீண்டநேரம் பார்த்து இல்பொருட் காட்சி உண்டுபண்ணுதல் உண்டு. உதாரணம்: அஞ்சனம் போட்டுப் பார்த்தல். பசியோடிருப்பவர்கள், அபினி.
கஞ்சா உபயோகிப்பவர், தூக்க மயக்கத்திலிருப்பவர்கள், பொறிக்கோளாறு உடையவர், கனவு காண்பவர், திகில் பிறந்தவர், உளவசிய நிலையிலுள்ளவர், ஆனந்த
பரவசமாயிருப்பவர் ஆகிய இவர்களுக்கும் இல்பொருட்காட்சியுண்டாகும்.
2. உடல்நோய், உளநோய் உடையவர்கள்: இதயம்,
நுரையீரல், வயிறு ஆகிய உறுப்புக்களில் நோயுடையவர்களுக்கு இக்காட்சி அதிகமாக உண்டாவதாகவும், அப்படிப்பட்ட இல்பொருட்காட்சி நோயில்லாதவர்க்கு உண்டாகும் இல்பொருட்காட்சி போன்றிருப்பதில்லை என்பதாகவும் டாக்டர் ஹென்ரி ஷெட் கூறுகிறார். கடுமையான சுரத்தால் ஏற்படும் சன்னியுடையவர்களிடத்தும் காக்கைவலி, ஹிஸ்டிரியா
போன்ற உளநோய்க் குறிகள் உடையவர்களிடத்தும்இது நிகழும்.
இல்பொருட்காட்சி அனுபவங்கள் உளநோய் சிகிச்சைக்கு நோயை நிருணயிக்கும் அறிகுறிகளாக அமைந்து உதவுகின்றன. இவைகள் உள்ளத்தின் அடித் தட்டில் உள்ள இச்சை, அச்சம் முதலியவற்றின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. உளநோயுடையவர்களிடம் அவர்களுடைய கனவு, பகற்கனவு, இல்பொருட்காட்சி முதலியவைகளைக் கேட்டு ஆராய்ந்தே உளமருத்துவர்கள் சிகிச்சை செய்கிறார்கள்.
சில சமயங்களில் வேற்றூரிலுள்ள நண்பர் இறப்பதுபோன்ற இல்பொருட்காட்சி உண்டாவதும், பிறகு விசாரிக்கும்பொழுது அவர் அதே நேரத்தில் இறந்து போயிருப்பதும் நேரிடுவதுண்டு. அத்தகைய இல்பொருட்காட்சியே 'உடனிகழ்ச்சியான இல்பொருட்காட்சி' (Coincidental h.) என்பர். இல்பொருட்காட்சி உண்டான நேரத்தில் இறந்திருப்பதானால் அதை உண்மையுள்ள இல்பொருட்காட்சி (Veridi cal h) என்றும் கூறுவர். ஆனால் சில சமயங்களில் அளவு கடந்த கவலையாலோ பயத்தாலோ இல்பொருட்காட்சி ஏற்படும்; அதற்கேற்ற நிகழ்ச்சி நேரிடாது. அப்பொழுது அதைப் பொய்யான இல்பொருட்காட்சி என்பர்.
உண்மையுள்ள இல்பொருட்காட்சிகளைத் தொலைவிலுணர்தல் (Telepathy), அதாவது உள்ளத்துக்கு உள்ளம் தந்திபோலக் கருத்துக்களை அனுப்பும் சக்தியின் உண்மைக்கு ஆதாரமாகக் கூறுவதுண்டு. ஆயினும் அத்தகைய இல்பொருட்காட்சிகளுக்கு எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவிக்கும் சக்தி உண்டென்பதை உளவியற் புலவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பார்க்க: திரிபுக் காட்சி; கற்பனை. {{float_right|எம். எஸ். ஸ்ரீ.}}
<section end="168"/><section begin="169"/>
{{larger|<b>இல்லம்:</b>}} ஆதிமக்கள் மலைகளில் முன்னுக்கு நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் அடியிலும், மலைகளில் காணப்படும் முழைஞ்சுகளிலும் காற்று முதலியவை தாக்காமல் ஒதுங்கினார்கள். இலங்கையிலுள்ள வேடர்களும், அண்மைவரை தென் மலையாளத்து அரநாடர்-<noinclude></noinclude>
0hpky3hk3ec4exjqui1jwx35m8dpfva
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/119
250
476327
1961673
1546079
2026-09-04T01:19:56Z
Arularasan. G
2537
1961673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இல்லம் |101|இல்லம் }}</noinclude>களும் இவ்வாறு மலைகளில் இயற்கையான ஒதுக்கிடங்களையே தமக்கு ஆதரவாகக் கொண்டிருந்தனர்.
ஆதிமக்கள் அமைத்த முதல் வீடு காற்றுத்தடுக்கு (Wind break) என்பதே. அது குச்சிகளால் நேராகவோ
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 119
|bSize = 416
|cWidth = 185
|cHeight = 141
|oTop = 90
|oLeft = 23
|Location = இடது
|Description = {{center|<b>நாயாதிகள் குடிசை</b>}}
{{smaller|<b>உதவி: சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.</b>}}
}}
அல்லது அரைவட்டமாகவோ வேலிபோல அமைத்த தடுக்குக்களால் ஆக்கப்பட்டிருக்கும். சில
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 119
|bSize = 416
|cWidth = 185
|cHeight = 254
|oTop = 279
|oLeft = 21
|Location = இடது
|Description = {{center|<b>கனிகர் மர உச்சிக் குடிசை</b>}}
{{smaller|<b>உதவி: சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை</b>}}
}}
சமயம் இது இலைகளால் வேயப்பட்டிருக்கும். காற்று
மழை முதலிய வானிலை வேறுபாடுகள் மிகுதியாக உறைக்காமல் சற்றுப் பாதுகாப்பாக இருக்கும். முற்காலத்திலிருந்த டாஸ்மானிய சாதியாரும், ஆஸ்திரேலியர்களும் புஷ்மன்களும் எந்த இடத்திலும் நீண்ட நாள் தங்காத நாடோடி மக்களாயிருந்தபடியால் நிலையான வீடுகள் கட்டாமல் இத்தகைய காற்றுத்தடுக்குக்களையே அமைத்து வந்தனர்.
தோல் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களிலுள்ள மக்கள் கிளைகளாலே கூம்புபோலக் கட்டி, அதன்மேல் தோலைப்போட்டு மூடிச் சிறு கூடாரங்கள் செய்து
கொண்டனர். அமெரிக்க இந்தியர்களுடைய குடில்கள்
இத்தகைய கூடாரங்களே. மத்திய ஆசிய நாடோடிகள் குழிதோண்டி, அதைத் தோல், நமுதாக் கம்பளி (Felt) முதலியவற்றால் மூடி அதனுள் வசிப்பர். சைபீரியாவிலிருந்த மக்கள் கூடாரம் வேய 'பர்ச்' (Birch) மரப்பட்டையைப் பயன்படுத்தினர்.
கற்கால மக்கள் எத்தகைய இல்லங்கள் அமைத்திருந்தனர் என்று அறிவதற்கு நேரடியான தொல்பொருளியற் சான்றுகள் கிடைத்தில. இப்பொழுது காணப்படும் ஆதி மக்கள் அமைப்பதுபோலவே அவர்களும் அமைத்திருப்பார்கள் என்று எண்ணலாம். நிலையான இல்லங்கள் புதுக் கற்காலத்தின் தொடக்கத்திலேயே உண்டாயின என்று தோன்றுகிறது. அவ்வாறு தோன்றிய புதுக்கற்கால இல்லங்களுள் எஞ்சி நிற்பவை சுவிட்ஸர்லாந்து ஏரிகரைகளில் சேற்றில் மரங்களை ஊன்றி, அவற்றின்மேல் கட்டிய குடிசைகளேயாம். அவ்வீடுகளும் அம்மக்கள் பயன்படுத்திய தட்டு முட்டுப் பொருள்களும் முற்றா நிலக்கரிச் சதுப்பு நிலங்களில் (Peat Bogs) காணப்படுகின்றன. சுமார் கி.மு. 8000-ல் கட்டப்பட்ட இவ்வில்லங்கள் வட்டமாகவும் கூம்பிய கூரையுடனும் அமைக்கப்பட்டன. மலேயா, இந்தோசீனா, சுமாத்ரா, இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய இடங்களில் காணப்படும் மரத்தூண்களை யூன்றி அமைத்த குடிசைகள், வெள்ளம் உள்ளே வந்து விடாதிருப்பதற்காகத் தளத்தை உயரமாகச் செய்து கட்டுப்பட்டுள்ளன.
அட்லான்டிக் கடற்கரை இந்தியர்களுடைய விக்வாம்களையும், காங்கோ குள்ளர்களுடைய மரமும் களிமண்ணும் கொண்டு கட்டின குடிசைகளையும் போன்ற கூம்பு வடிவமான கூரையும் சிறுவாயிலுமுடைய வட்டமான இல்லங்கள் வைக்கோற்புரியினால் சுற்றிச் செய்யப்பட்ட தேனீக்கூடுபோல் அமைக்கப்பட்டனவாம். எஸ்கிமோக்களுடைய உறைபனி வீடுகளும் இவை போன்றவையே யாயினும், கட்டும் முறை முற்றிலும் வேறுபட்டதாகும். இந்தியாவிலும் உலகத்தில்
பெரும்பான்மையான பகுதிகளிலும் செவ்வகமான வீடுகளே சாதாரணமாக இருந்தபோதிலும், கூம்பிய கூரையுடைய வட்டமான வீடுகளும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. ஊரார் அனைவரும் ஒன்றாகக் கூடி வாழும் நீண்ட வீடுகள் போர்னியோவில் காணப்படுகின்றன.
பல குழுவினரும் சிறப்பான செயல்களுக்காகத் தனிச்
சிறப்புள்ள வீடுகள் கட்டுவது வழக்கம். மாயோரிகள்
(Maoris) கூட்டங்கள் கூடுவதற்காக 'வாரா' என்னும் பெரிய மன்றங்கள் கட்டி, அழகான மரச்செதுக்குச் சித்திரங்களைக்கொண்டு அணி செய்வர். அஸ்ஸாமிலுள்ள ஆதிக் குடிகளும், கோண்டுகள் போன்ற இந்திய ஆதிமக்களும், மெலனீசிய மக்களும் மணமாகாத ஆண்கள் பெண்களுக்காக வெவ்வேறு பொது மன்றங்கள் கட்டுவர். எஸ்கிமோக்கள் நடன வீடுகள் உறைபனியால் அமைப்பர். மாயோரிகளும் சமோவன்களும் சமையல் அறைகளைத் தனியாக அமைப்பர்.{{nop}}<noinclude></noinclude>
4p2454bdefncjowi1dzxst41du42nu0
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/120
250
476328
1961674
1546081
2026-09-04T01:22:13Z
Arularasan. G
2537
1961674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இல்லம் |102|இல்லிப்பூச்சி }}</noinclude>மேற்கூறிய வீட்டு வகைகளுள் பெரும்பான்மையானவற்றை இந்தியாவில் பார்க்கலாம். செஞ்சுக்களின் வட்டமான வீடுகள் தேனீ வளர்க்கும் கூடு போன்றிருக்கும். நீலகிரித் தொதவர்கள் பீப்பாய் போன்ற தாழ்வான குடிசைகள் கட்டுகின்றனர், சவரர்களும் மற்ற முண்டாரி மொழி பேசும் மக்களும் இந்தோனீசியாவிலுள்ள
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 120
|bSize = 416
|cWidth = 189
|cHeight = 174
|oTop = 110
|oLeft = 21
|Location = இடது
|Description = {{center|<b>தொதவர் குடிசை</b>}}
{{smaller|<b>உதவி; சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.</b>}}
}}
நீண்ட குடிசைகள் போன்ற தங்கள் வீடுகளை நல்ல தெருக்கள் அமைத்துக் கட்டுகின்றனர். திருவிதாங்கூரிலுள்ள சில ஆதிமக்கள் வகையினர் யானை முதலிய காட்டு விலங்குகளினின்றும் தப்புவதற்காக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 120
|bSize = 416
|cWidth = 186
|cHeight = 174
|oTop = 350
|oLeft = 21
|Location = இடது
|Description = {{center|<b>செஞ்சுக்கள் குடிசை</b>}}
{{smaller|<b>உதவி : சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.</b>}}
}}
நியூகினிய ஆதிமக்களில் சிலர் கட்டுவதுபோல்
மரங்களின்மீதே குடிசைகளைக் கட்டுகின்றனர். அந்தமான் தீவினர் ஒரு மேடை அமைத்து அதில் தாழ்வாரம் இறக்குகிறார்கள்.
அறிவும் நாகரிகமும் வளரவே பச்சைச்செங்கல், களிமண், மண், குச்சி, நாணல், மூங்கில் முதலியவற்றிற்குப் பதிலாகக் கற்களும் சுட்ட செங்கற்களும் கொண்டு கட்டும் கட்டடங்களைச் செல்வர்கள் கட்டத் தொடங்கினர். ஏழைகட்காக நல்ல வீடுகள் அமைப்பது என்பது மேனாட்டில்கூட அண்மையில் எழுந்த எண்ணமே
{{float_right|ஏ. ஐ.}}
<section end="169"/><section begin="170"/>
{{larger|<b>இல்லிப்பூச்சி</b>}} கடற்கரை அலைவாய் மணலில் பிள்ளைப்பூச்சிபோலப் புதைந்து வாழ்வதும் நண்டைப் போன்றதுமான சிறு பிராணி. இதில் இரண்டு
வகைகள் தென்னிந்தியக் கடற்கரையில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. ஒன்று ஏராளமாகக் காணப்படுவது, 1½-2 அங்குல நீளமுள்ளது, அண்டவடிவமாக இருக்கும். சுற்றுச் சிவப்புக் கலந்த வெண்மையான ஓடு மேலே மூடியிருக்கும். கடலின் அலை கரையில் மோதிப் பரந்து, பிறகு அதன் நீர் திரும்பியோடும்போது மணலைக் கரைத்துக்கொண்டு போகும். அப்போது மணலில் புதைந்திருந்த இல்லிப்பூச்சி சில வேளைகளில் வெளிப்பட்டு, நீரில் உருண்டு, மடமடவென்று தன் பின் கால்களால் மணலைத் தோண்டிக் கொண்டு மிக விரைவாகப் புதைந்து கொள்ளும். இந்தக் கால்களின்
கணுக்கள் தோண்டுவதற்கேற்றவாறு தட்டையாக மண் வெட்டிபோல் அமைந்திருக்கின்றன. இனம் பெருகு காலத்தில் இல்லிப் பூச்சிக் குஞ்சுகள் எண்ணிறந்தவை அலைநீர் திரும்பிப் போகும்போது பாய் போட்டது போல மணலில் தெரியும். இந்த இல்லிப்பூச்சியை நண்டு பிடிப்பதற்கு இரையாகப் பயன்படுத்துவார்கள். தூண்டில் முள்ளில் செருகும் கடல் நாக்குப் பூச்சியைப் பிடிக்கவும் இதை உபயோகிப்பதுண்டு.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 120
|bSize = 416
|cWidth = 108
|cHeight = 204
|oTop = 183
|oLeft = 287
|Location = இடது
|Description = {{center|<b>இல்லிப்பூச்சி</b>}}
{{smaller|1. ஆல்ப்யூனியா: சுவாசத்துக்கு வேண்டிய நீரை வடிகட்டி உறிஞ்சுவதற்கு உணர்கொம்புகளைச் சேர்த்திருப்பது. 2. எமெரிட்டா (ஹிப்பா). 3. இல்லிப் பூச்சியின் கால்கள் : மணலைத் தோண்டுவதற்குத் தக்கவாறு தட்டையாக அமைந்திருப்பது}}
}}
இது ஒட்டுமீன் வகுப்பில் எமெரிட்டா ஏஷியாட்டிகா என்னும் இனம். இது ஹிப்பா எனவும்படும், இதனை அயன மண்டலம், உப அயனமண்டலம் ஆகியவற்றிலுள்ள கடற்கரைகளில் நெடுகக் காணலாம்.
இன்னொரு வகை இல்லிப்பூச்சி எமெரிட்டாவைவிடச் சற்று அகலமாக இருக்கும். மேலோடு தட்டையாக இருக்கும். இது ஆல்ப்யூனியா சிம்னிஸ்ட்டா எனப்படும். இது அலைவாய்க்குச் சற்று ஆழமான<noinclude></noinclude>
itfiuem0budva2i67bu6lr3nuc1pc8c
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/121
250
476329
1961675
1546083
2026-09-04T01:25:44Z
Arularasan. G
2537
1961675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இல்லிரியா |103|இலக்கணம் }}</noinclude>இடத்திலும் புதைந்திருக்கும். மீன் வலையை இழுக்கும்
போது அதில் சிக்கிக்கொண்டு வருவதுண்டு. இந்தப்
பிராணியின் உணர்கொம்புகளில் முதல் இணை மிகவும்
நீண்டு மயிரடர்ந்திருக்கும். அந்த இரண்டு உணர்
கொம்புகளையும் ஒன்றாகச் சேர்த்து, மணலுக்கு மேலே
நீரில் தெரியும்படி வைத்திருக்கும். உணர்கொம்பு
மயிர்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து ஒரு குழாய்போல
ஆகும். அதன் வழியாக மூச்சு விடுவதற்கு வேண்டிய நீர் உறிஞ்சப்படும். இம்முறையில் தூசில்லாமல் வடிகட்டிய தெளிந்த நீர் மணலுக்குள் புதைந்து கிடக்கும் பிராணியின் செவுளறைக்குக் கொண்டு போகப்படும். ஆல்யூனியா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மேற்கு இந்தியத் தீவுகள், மத்தியதரைக் கடல் முதலியவற்றின் கரைகளில் வாழ்கின்றது.
<section end="170"/><section begin="171"/>
{{larger|<b>இல்லிரியா</b>}} ஏட்ரியாடிக் கடலின் கீழ்க்கரையிலுள்ள நிலப்பகுதி. கி.மு.228-ல் ரோமானிய மாகாணமாக இருந்தது. 1815-ல் ஆஸ்திரியாவைச் சார்ந்து தனி இராச்சியமாயிருந்தது. முதல் உலக யுத்தத்தின் பயனாக அதன் ஒரு பகுதி ஆல்பேனியாவிலும் ஒரு பகுதி
யூகோஸ்லாவியாவிலும் சேரலாயின.
<section end="171"/><section begin="172"/>
{{larger|<b>இல்லினாய்ஸ்</b>}} (Illinois)
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மூன்றாவது பெரிய இராச்சியம். மனிதன் என்று பொருள்படும் இல்லினி என்னும் சிவப்பு இந்தியச் சொல்லிலிருந்து பெயர்பெற்றுள்ளது. டப்பியில் இறைச்சி அடைக்கும் தொழில் இங்குப்போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. இந்த இராச்சியம் கால்நடை, பயிர்கள், தாதுக்கள் முதலியவற்றிற்குப் பேர்போனது. இது மிசிசிப்பிப் பள்ளத்தாக்கில் இருக்கிறது.
ஆறுகளும் ஓடைகளுமாக 275 உள்ளன. அவற்றில் ஆயிரம் மைல் தூரம் கப்பல் போகக்கூடும். மக்: 87.12,176 (1950). இரும்புக் கைத்தொழில் சிறந்தது. இங்குள்ள சிக்காகோ நகரம் உலகத்திலுள்ள மிகப்பெரிய தானியச் சந்தைகளுள் ஒன்றாகும். இந்நகரத்தில் பல இருப்புப்பாதைகள் கூடுவதுபோல் உலகில் வேறு எங்கும் கூடுவதில்லை. இதுவே முக்கியமான துறைமுகம் மக் : 36,06,436 (1950).
<section end="172"/><section begin="173"/>
{{larger|<b>இலக்கணக் கொத்து</b>}} தொல்காப்பியம், திருக்கோவையார், திருவாசகம் முதலான சிறந்த நூல்களில் அருகிவரும் இலக்கண விதிகளைத் தொகுத்துக் கூறுவது. இது நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் படித்த பிறகே படிக்கத்தக்க தென்பர் இதன் ஆசிரியர். வடமொழியிலக்கணங்களில் உள்ள சில விதிகளும் இந்நூலில் இருக்கின்றன. இதன் ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் ஆவர். இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் இயற்றியுள்ளனர். இவர் கருத்தையும் விதிகளையும் சிவஞானபோதப் பேருரையாசிரியர் சிவஞான முனிவர் எடுத்தாள்வதால் சிவஞான முனிவருக்கு இவர் முற்பட்டவர் (17ஆம் நூ. பிற்பகுதி) நன்னூல் விருத்தியுரை செய்த சங்கர நமச்சிவாயர்
இவருடைய மாணவராவர்.
<section end="173"/><section begin="174"/>
{{larger|<b>இலக்கணஞ் சிதம்பரநாத முனிவர்</b>}} சிவஞான முனிவர் மாணவர். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் பாடியவர். (18ஆம் நூ)
<section end="174"/><section begin="175"/>
{{larger|<b>இலக்கணம்</b>}} (Definition) : மொழிகளைக் கொண்டே நாம் எண்ணவும், எண்ணியவற்றைப் பிறர்க்கு உரைக்கவும் செய்கின்றோம். அந்த மொழிகளின் இலக்கணத்தைத் தெளிவாக்கிக் கொள்ளாவிட்டால் நம்முடைய எண்ணமும் பேச்சும் தெளிவாக இரா. இலக்கணம் என்பது ஒரு பதத்தாற் குறிக்கப்படும் பண்புகளின் விளக்கமாகும். இலக்கணம் பலவகைப்படும். சிலர் 'அனுபானம் அல்லது உடன்பருகுவது' என்பது போன்றதைச் சொல் பற்றிய இலக்கணம் என்றும், பொன் என்பது தகடாக்கவும் கம்பியாக்கவும் கூடிய மஞ்சள் நிறமுடை
உலோகம்' என்பது போன்றதைப் பொருள் பற்றிய
இலக்கணம் என்றும் கூறுவர். ஆனால் சொல்லுக்குப்
பொருள் கூறுவது என்பது அது குறிக்கும் பொருளுக்கு
இலக்கணம் கூறுவதேயாதலால் இவ்விரண்டிற்கும்
வேறுபாடில்லை.
இமைகொட்டல் என்பதைக் குழந்தைகளுக்கு விளக்க வேண்டினால் இமைகளைக் கொட்டிக் காட்டுகிறோம்.
பொருள்களை இது மரம், இது மாடு என்று சுட்டிக் காட்டுகிறோம். இவற்றைச் சிலர் சுட்டிக்காட்டும்
இலக்கணம் என்பர். காய்கறிகள் என்பது வாழைக் காய், புடலங்காய் போன்றவை என்று கூறுவது போன்றவை உதாரண இலக்கணம். 'யானையானது மூக்கைக் கையாக உபயோகிக்கும் பிராணி' என்று கூறுவது வருணனை இலக்கணம். ஆனால் இந்த மூன்றுவகை இலக்கணங்களிலும் இன்றியமையாத இயல்புகள் எல்லாம் குறிக்கப்படாததால் இவைகளை இலக்கணங்கள் என்று கூறுவது பொருந்தாது.
ஒருபொருள் எவ்விதம் உற்பத்தியாகிறது என்பதைக் கூறி விளக்குவதை உற்பத்தி இலக்கணம் என்பர். ஒரு கோட்டின் ஒரு முனையை அசையாமல் நிறுத்திக்கொண்டு, மற்ற முனையைச் சுற்றினால் வட்டம் என்பது பெறப்படும் என்று கணித நூலார் வட்டத்துக்கு இலக்கணம் கூறுவர். விஞ்ஞானிகள் இந்த விதமாக இலக்கணங் கூறும் முறையையே பெரிதும் கையாள்கிறார்கள்.
ஆயினும் மேனாட்டுத் தருக்க நூலாருடைய சம்பிரதாயப்படி, சாதி சிறப்பியல்புகள் வழியாகவே இலக்கணம் கூறுவது முறையாகும். அதாவது இலக்கணம் கூற விரும்பும் பொருள் எந்தச் சாதியைச் சேர்ந்தது என்றும், அதுபோன்ற மற்ற இனங்களிலிருந்து பிரித்துக் காட்டும் சிறப்பியல்பு யாது என்றும் கூறுவதாகும். உதாரணம்: முக்கோணம் என்பது மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் வடிவம் என்பது. இதில் வடிலம் என்பது சாதியையும் மூன்று நேர்க்கோடுகளால்
அடைக்கப்படுவது என்பது சிறப்பியல்பையும் விளக்குகின்றன.
{{larger|இலக்கண விதிகள்:}} மேனாட்டுத் தருக்க நூலார் ஐந்து இலக்கண விதிகள் கூறுவர்:
1. இலக்கணமானது முக்கியமான எல்லாப் பண்புகளையும் கூறுவதாக இருக்கவேண்டும். மேற்கூறிய சாதி - சிறப்பியல்பு முறை இதற்குப் பயன்படும்.
2. இலக்கணமானது இலக்கியமாகிய பொருளின்
பண்புகளைக்கூட்டியும் குறைத்தும் கூறலாகாது. அவை
சமபரப்புடையவையாக வேண்டும்.'மை என்பது எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம், பலப்பம் முதலிய வேறு எழுதும் பொருள்கள் இருப்பதால் வேறு பொருளையும் குறிக்கும் அதிவியாப்தி என்னும் குற்றமுடையதாகும். 'மை என்பது கறுப்பு நிறமுள்ள எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம் சிவப்பு பச்சை முதலிய மைகளை விலக்குவதால் குறைபாடாகிய அவ்வியாப்தி என்னும் குற்றமுடையதாகும்.
3. இலக்கணம் தெளிவாக இருக்கவேண்டும்; இரு பொருள் தரக்கூடிய மொழிகளும் அலங்கார நடையும் இல்லாததாயும் இருக்கவேண்டும். பொருளைத் தெளிவுபடுத்துவதே இலக்கணம் கூறுவதன் நோக்கமாகும்.<noinclude></noinclude>
j8qep17mpl83f1sjllzsxqgtcq5183k
1961676
1961675
2026-09-04T01:28:01Z
Arularasan. G
2537
1961676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இல்லிரியா |103|இலக்கணம் }}</noinclude>இடத்திலும் புதைந்திருக்கும். மீன் வலையை இழுக்கும்
போது அதில் சிக்கிக்கொண்டு வருவதுண்டு. இந்தப்
பிராணியின் உணர்கொம்புகளில் முதல் இணை மிகவும்
நீண்டு மயிரடர்ந்திருக்கும். அந்த இரண்டு உணர்
கொம்புகளையும் ஒன்றாகச் சேர்த்து, மணலுக்கு மேலே
நீரில் தெரியும்படி வைத்திருக்கும். உணர்கொம்பு
மயிர்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து ஒரு குழாய்போல
ஆகும். அதன் வழியாக மூச்சு விடுவதற்கு வேண்டிய நீர் உறிஞ்சப்படும். இம்முறையில் தூசில்லாமல் வடிகட்டிய தெளிந்த நீர் மணலுக்குள் புதைந்து கிடக்கும் பிராணியின் செவுளறைக்குக் கொண்டு போகப்படும். ஆல்யூனியா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மேற்கு இந்தியத் தீவுகள், மத்தியதரைக் கடல் முதலியவற்றின் கரைகளில் வாழ்கின்றது.
<section end="170"/><section begin="171"/>
{{larger|<b>இல்லிரியா</b>}} ஏட்ரியாடிக் கடலின் கீழ்க்கரையிலுள்ள நிலப்பகுதி. கி.மு.228-ல் ரோமானிய மாகாணமாக இருந்தது. 1815-ல் ஆஸ்திரியாவைச் சார்ந்து தனி இராச்சியமாயிருந்தது. முதல் உலக யுத்தத்தின் பயனாக அதன் ஒரு பகுதி ஆல்பேனியாவிலும் ஒரு பகுதி
யூகோஸ்லாவியாவிலும் சேரலாயின.
<section end="171"/><section begin="172"/>
{{larger|<b>இல்லினாய்ஸ்</b>}} (Illinois)
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மூன்றாவது பெரிய இராச்சியம். மனிதன் என்று பொருள்படும் இல்லினி என்னும் சிவப்பு இந்தியச் சொல்லிலிருந்து பெயர்பெற்றுள்ளது. டப்பியில் இறைச்சி அடைக்கும் தொழில் இங்குப்போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. இந்த இராச்சியம் கால்நடை, பயிர்கள், தாதுக்கள் முதலியவற்றிற்குப் பேர்போனது. இது மிசிசிப்பிப் பள்ளத்தாக்கில் இருக்கிறது.
ஆறுகளும் ஓடைகளுமாக 275 உள்ளன. அவற்றில் ஆயிரம் மைல் தூரம் கப்பல் போகக்கூடும். மக்: 87.12,176 (1950). இரும்புக் கைத்தொழில் சிறந்தது. இங்குள்ள சிக்காகோ நகரம் உலகத்திலுள்ள மிகப்பெரிய தானியச் சந்தைகளுள் ஒன்றாகும். இந்நகரத்தில் பல இருப்புப்பாதைகள் கூடுவதுபோல் உலகில் வேறு எங்கும் கூடுவதில்லை. இதுவே முக்கியமான துறைமுகம் மக் : 36,06,436 (1950).
<section end="172"/><section begin="173"/>
{{larger|<b>இலக்கணக் கொத்து</b>}} தொல்காப்பியம், திருக்கோவையார், திருவாசகம் முதலான சிறந்த நூல்களில் அருகிவரும் இலக்கண விதிகளைத் தொகுத்துக் கூறுவது. இது நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் படித்த பிறகே படிக்கத்தக்க தென்பர் இதன் ஆசிரியர். வடமொழியிலக்கணங்களில் உள்ள சில விதிகளும் இந்நூலில் இருக்கின்றன. இதன் ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் ஆவர். இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் இயற்றியுள்ளனர். இவர் கருத்தையும் விதிகளையும் சிவஞானபோதப் பேருரையாசிரியர் சிவஞான முனிவர் எடுத்தாள்வதால் சிவஞான முனிவருக்கு இவர் முற்பட்டவர் (17ஆம் நூ. பிற்பகுதி) நன்னூல் விருத்தியுரை செய்த சங்கர நமச்சிவாயர்
இவருடைய மாணவராவர்.
<section end="173"/><section begin="174"/>
{{larger|<b>இலக்கணஞ் சிதம்பரநாத முனிவர்</b>}} சிவஞான முனிவர் மாணவர். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் பாடியவர். (18ஆம் நூ)
<section end="174"/><section begin="175"/>
{{larger|<b>இலக்கணம்</b>}} (Definition) : மொழிகளைக் கொண்டே நாம் எண்ணவும், எண்ணியவற்றைப் பிறர்க்கு உரைக்கவும் செய்கின்றோம். அந்த மொழிகளின் இலக்கணத்தைத் தெளிவாக்கிக் கொள்ளாவிட்டால் நம்முடைய எண்ணமும் பேச்சும் தெளிவாக இரா. இலக்கணம் என்பது ஒரு பதத்தாற் குறிக்கப்படும் பண்புகளின் விளக்கமாகும். இலக்கணம் பலவகைப்படும். சிலர் 'அனுபானம் அல்லது உடன்பருகுவது' என்பது போன்றதைச் சொல் பற்றிய இலக்கணம் என்றும், பொன் என்பது தகடாக்கவும் கம்பியாக்கவும் கூடிய மஞ்சள் நிறமுடை
உலோகம்' என்பது போன்றதைப் பொருள் பற்றிய
இலக்கணம் என்றும் கூறுவர். ஆனால் சொல்லுக்குப்
பொருள் கூறுவது என்பது அது குறிக்கும் பொருளுக்கு
இலக்கணம் கூறுவதேயாதலால் இவ்விரண்டிற்கும்
வேறுபாடில்லை.
இமைகொட்டல் என்பதைக் குழந்தைகளுக்கு விளக்க வேண்டினால் இமைகளைக் கொட்டிக் காட்டுகிறோம்.
பொருள்களை இது மரம், இது மாடு என்று சுட்டிக் காட்டுகிறோம். இவற்றைச் சிலர் சுட்டிக்காட்டும்
இலக்கணம் என்பர். காய்கறிகள் என்பது வாழைக் காய், புடலங்காய் போன்றவை என்று கூறுவது போன்றவை உதாரண இலக்கணம். 'யானையானது மூக்கைக் கையாக உபயோகிக்கும் பிராணி' என்று கூறுவது வருணனை இலக்கணம். ஆனால் இந்த மூன்றுவகை இலக்கணங்களிலும் இன்றியமையாத இயல்புகள் எல்லாம் குறிக்கப்படாததால் இவைகளை இலக்கணங்கள் என்று கூறுவது பொருந்தாது.
ஒருபொருள் எவ்விதம் உற்பத்தியாகிறது என்பதைக் கூறி விளக்குவதை உற்பத்தி இலக்கணம் என்பர். ஒரு கோட்டின் ஒரு முனையை அசையாமல் நிறுத்திக்கொண்டு, மற்ற முனையைச் சுற்றினால் வட்டம் என்பது பெறப்படும் என்று கணித நூலார் வட்டத்துக்கு இலக்கணம் கூறுவர். விஞ்ஞானிகள் இந்த விதமாக இலக்கணங் கூறும் முறையையே பெரிதும் கையாள்கிறார்கள்.
ஆயினும் மேனாட்டுத் தருக்க நூலாருடைய சம்பிரதாயப்படி, சாதி சிறப்பியல்புகள் வழியாகவே இலக்கணம் கூறுவது முறையாகும். அதாவது இலக்கணம் கூற விரும்பும் பொருள் எந்தச் சாதியைச் சேர்ந்தது என்றும், அதுபோன்ற மற்ற இனங்களிலிருந்து பிரித்துக் காட்டும் சிறப்பியல்பு யாது என்றும் கூறுவதாகும். உதாரணம்: முக்கோணம் என்பது மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் வடிவம் என்பது. இதில் வடிலம் என்பது சாதியையும் மூன்று நேர்க்கோடுகளால்
அடைக்கப்படுவது என்பது சிறப்பியல்பையும் விளக்குகின்றன.
{{larger|இலக்கண விதிகள்:}} மேனாட்டுத் தருக்க நூலார் ஐந்து இலக்கண விதிகள் கூறுவர்:
1. இலக்கணமானது முக்கியமான எல்லாப் பண்புகளையும் கூறுவதாக இருக்கவேண்டும். மேற்கூறிய சாதி - சிறப்பியல்பு முறை இதற்குப் பயன்படும்.
2. இலக்கணமானது இலக்கியமாகிய பொருளின்
பண்புகளைக்கூட்டியும் குறைத்தும் கூறலாகாது. அவை
சமபரப்புடையவையாக வேண்டும்.'மை என்பது எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம், பலப்பம் முதலிய வேறு எழுதும் பொருள்கள் இருப்பதால் வேறு பொருளையும் குறிக்கும் அதிவியாப்தி என்னும் குற்றமுடையதாகும். 'மை என்பது கறுப்பு நிறமுள்ள எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம் சிவப்பு பச்சை முதலிய மைகளை விலக்குவதால் குறைபாடாகிய அவ்வியாப்தி என்னும் குற்றமுடையதாகும்.
3. இலக்கணம் தெளிவாக இருக்கவேண்டும்; இரு பொருள் தரக்கூடிய மொழிகளும் அலங்கார நடையும் இல்லாததாயும் இருக்கவேண்டும். பொருளைத் தெளிவுபடுத்துவதே இலக்கணம் கூறுவதன் நோக்கமாகும்.<noinclude></noinclude>
71bkme6yajvbxrhvg95h3n42lwygkpi
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/122
250
476330
1961677
1546108
2026-09-04T01:29:52Z
Arularasan. G
2537
1961677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலக்கணம் |104|இலக்கணம் }}</noinclude>'சிம்மம் மிருகேந்திரன்' என்பது இலக்கணம் கூறுவதாகாது.
4. இலக்கணத்தில் பொருளின் பதத்தையோ, அதன் திரிபையோ பரியாயப் பதத்தையோ உபயோகிக்கக்கூடாது. 'பறக்கும் சக்தியுடையது பறவை' என்பதைப் போன்ற வாக்கியங்கள் இலக்கணப் பொருளை முற்றிலும் விளக்குவதில்லை. இம்மாதிரியான இலக்கணம் சக்கரம்போல் சுற்றி வருவதேயன்றி எதையும் விளக்குவதில்லையாதலால் இதை 'இலக்கணச் சக்கரம்' என்று கூறுவார்கள்.
ஆயினும் 'மூன்று கோணங்களுடையது முக்கோணம்'; 'மரத்தினால் செய்த பெட்டி மரப்பெட்டி' என்பவற்றிலும் பொருளின் பதம் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் தவறில்லை. முக்கோணம் என்பதற்கும் மரப்பெட்டி என்பதற்கும் தனிப் பெயர்கள் இல்லையாதலால் கோணம் என்பதையும் பெட்டி என்பதையும் உபயோகிப்பது இழுக்காகாது.
5. இலக்கணத்தை உடன்பாட்டு முறையில் கூறமுடியும் இடங்களில் எதிர் மறை முறையில் கூறலாகாது. ஏனெனில் இலக்கணத்தின் நோக்கம் ஒரு பொருள் இத்துணையது என்று கூறுவதேயன்றி, இத்துணையதன்று என்று கூறுவதன்று. 'தர்மம் அதர்மமல்லாதது', 'வாயு உருவமல்லாதது' என்று கூறினால் எதுவும் விளங்குவதில்லை.
ஆயினும் சில பொருள்களின் இலக்கணத்தை எதிர்மறை முறையிலேதான் கூற முடியும். உதாரணம்: 'பிரமசாரி மணமாகாதவன்', 'அந்நியர் நமரல்லாதவர்'. சில பொருள்களின் பதங்கள் எதிர்மறைபோல் இருப்பினும், அதற்காக எதிர்மறை முறையில் இலக்கணம் கூறவேண்டும் என்பதில்லை. 'பொறாமை' என்பதற்குப் பிறர் நலம் கண்டு புழுங்குதல்' என்று உடன்பாட்டு முறையில் இலக்கணம் கூறலாம்.
{{larger|இலக்கணத்தின் வரையறைகள்:}} 1. அறிவு வளர வளர இலக்கணம் மாறிவரும் இயல்புடையதாகும். வெப்பம் என்பது பொருள்களிலிருந்து வந்து நம்
புலன்களைத் தாக்கும் தூள்கள் என்று 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கு இலக்கணம் கூறினார்கள். ஆனால் அது பொருளிலுள்ள மூலக்கூறுகளின் அதிர்ச்சியே என்று இப்பொழுது கூறுகிறார்கள்.
2. தனக்கு மேலே சாதியில்லாத சாதிக்கும், அசோகர் போன்ற இடுகுறிப் பெயர்களுக்கும், பொருள்களின் தனி இயல்புகளுக்கும் இலக்கணம் கூற முடியாது. ஒருவாறு வருணனை மட்டுமே செய்யலாம்.
3. காலம், இடம், எண்ணம் போன்ற மூலப்பதங்களுக்கும், பொருள் என்ற பொதுவுக்கும் சம்பிரதாய முறையில் இலக்கணம் கூற இயலாது. இவற்றிற்கு மேல் சாதியைக் குறிப்பது எளிதன்று.
இந்த இடர்ப்பாடுகளைக் கருதியே விஞ்ஞானிகள் ஒரு பொருளுக்கு இலக்கணம் சொல்வதற்கு 'அமைப்பு முறை இலக்கணம்' (Systematic d) என்பதைக் கையாளுகின்றனர். ஏதாவது ஒரு அமைப்பிலே, ஒரு திட்டத்திலே ஒரு பொருளுக்கு இன்ன இடம் என்று வகுத்துக் காட்டுவதே அப்பொருளுக்கு இலக்கணம் கூறுவதாகும். இதன்படி உலகு முழுவதுமே ஓர் அமைப்பு. அதற்குள் பல சிறிய அமைப்புக்கள் உண்டு. ஒன்றோடும் இயைபு படாமல் எந்தப் பொருளும் இல்லை. இந்தப் பொருள் எந்தத் திட்டத்திற்குட்பட்டது என்று காண்பதே விஞ்ஞானத்தின் முக்கிய வேலை. இதைக் கண்டவுடனே அப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லியாயிற்று. இந்த முறையின்படி எந்தப் பொருளுக்கும் இலக்கணம் கூறலாம். இலக்கணம் சொல்லமுடியாத பொருள் ஒன்றுமில்லை என்பது விஞ்ஞானிகள் மதமாகும். {{float_right|கி. ர. அ.}}
<section end="175"/><section begin="176"/>
{{larger|<b>இலக்கணம் (Grammar)</b>}} என்பது சிறப்பியல்பு. இலக்கணம் கூறப்பெறுவது கூறப்பெறுவது எதுவோ, இலக்கணம் உடையது எதுவோ அஃது. இலக்கியம் எனப் பெயர் பெறும். எடுத்துக்காட்டாக, மண்ணுக்கு இலக்கணம் கூறப்புகுந்தால், மண் இலக்கியமாகும். இலக்கணம் பெற்று விளங்கும் இலக்கியத்தின் தன்மை இலக்கியத் தன்மையாகும். எங்கெங்கு மண்ணுண்டு, அங்கங்கெல்லாம் மண் தன்மை உண்டு என்று சொல்லலாம்படி, மண்ணுக்கு அப்பால் இல்லாமலும் (அதிவியாப்தி, மிகைபடல்), மண்ணில் ஓரிடத்திலன்றி அதன் எவ்விடத்தும் நில்லாமலும் (அவ்வியாப்தி, குறைபடல்), மண்ணில் இல்லாததாகவே இல்லாமலும்
(அசம்பவம், மாறுகொளல்). மண்ணாகிய இலக்கியத்
தன்மையை, இம்மண் தன்மை எல்லை கட்டி வரைந்து
கொள்கிறது; மண் தன்மையோடு நியதமாகப் பிறழ்ச்சி
இன்றி ஒருங்கு நிகழ்வது மண்ணின் சிறப்பியல்பாகிய
மணமுடைமையே ஆம்; அதுவே மண்ணின் இலக்கணம் என்பர் தருக்க நூலோர். எனவே, இலக்கியத் தன்மையை வரைந்துகொள்வதனோடு நியதமாய் ஒருங்கு நிகழ்வது இலக்கணம் என்பது தருக்கநூலோர் முடிவு. இதுவே இலக்கணத்தின் இலக்கணமாகும்.
இலக்கியம் என்பது ஆங்கிலத்தில் லிட்டரேச்சர் (Literature) என வருவதற்கு நேரான தமிழ்ச் சொல்லாக வழங்கிவருகிறது,எனினும், பேச்சும் இலக்கியமே எனக் கொள்ளுதல் வேண்டும். இந்த இலக்கியத்தில் காணும் சிறப்பியல்பே-மொழிநடையின் சிறப்பியல்பே- இலக்கணம் என்று தமிழில் பெயர் பெறுகின்றது. “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறல்” என்பது நன்னூல். மொழியைப் பேசிவரும்போது பேசுவோனும் கேட்போனும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொதுநிலை - அல்லது பொது மரபு-இருத்தல் வேண்டும். இதுவே இலக்கணம். ஒருவகையால் நோக்கினால் இது வழக்காறே ஆகும். ஒரே இலக்கணமரபு உலகு எங்கும் பரவியில்லை. மொழிக்கு மொழி இந்த மரபு மாறும்: காலத்துக்குக் காலமும் மாறும். இதனாலேயே வடமொழி, லத்தீன் முதலிய பழைய மொழிகள் வழக்கின்றிப் போக, அவற்றின் மாறிய வடிவங்களாகிய இந்தி, இத்தாலி முதலியவை புதிய மொழிகளாக வழங்கிவருகின்றன. ஆகையால் ஒரு மொழியின் இலக்கண மரபுகொண்டு மற்றொரு மொழியின் இலக்கணத்தினை விளக்குவது தக்கதன்று. லத்தீன் இலக்கணமே ஆங்கில இலக்கணம் என்று பல நாள் ஆராய்ந்தவர் உண்மை காணாது மயங்கினர். வடமொழி இலக்கணமே தமிழிலக்கணம் என்ற ஆராய்ச்சியும் இத்தகையதே.
'சொற்கள் வாக்கியமாகிக் கருத்தினை எவ்வாறு விளக்கி வருகின்றன என்பதனை ஆராய்வதே இலக்கணம்' என மேனாட்டில் வழங்கி வருகிறது. வடமொழி வியாகரணமும் இத்தகைய ஆராய்ச்சியே ஆம். ஆனால், தமிழர் ஐந்திலக்கணம் எனக் கூறிவருகின்றனர். எழுத்தின் ஓசை, மாத்திரை, புணர்ச்சிமாற்றம் முதலியவற்றை ஆராய்வது எழுத்திலக்கணம். சொற்கள், பெயர், வினை, இடை, உரி என்ற பாகுபாட்டோடு பலவாறு சொற்றொடராக இயைந்துவரும் மரபுகளைஆராய்வது சொல்லிலக்கணம். இலக்கியங்களில் வரும் பொருள் பாகுபாட்டினை அகம் என்றும், புறம் என்றும்முறை செய்வது பொருள் இலக்கணம். தமிழ்
.<noinclude></noinclude>
318061v4w11fckbqe1n6ugqot09yu9h
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/125
250
476333
1961678
1546111
2026-09-04T01:33:19Z
Arularasan. G
2537
1961678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலக்கண விளக்கச் சூறாவளி |107|இலக்குக்காட்டி }}</noinclude>கள் என மேனாட்டார் கூறலாயினர்.(a,an, the எனப்) பெயர் முன்னுருபு (Article) என்பதொன்றும் உண்டு. அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது.
இலக்கணம் எந்நாளும் மாறாது ஒருதன்மைத்தாக இருப்பதானால் அன்றோ பேச்சாளி அதனை எளிதில்
அறிந்து வெற்றிபெறுதல் கூடும்? இவ்வாறு ஒரு தன்மையதே என்றனர் ஒரு கொள்கையினர். ஆகையால் "வந்தான்" என்பதனை அறிந்தால், "தந்தான்" என்பதுபோல ஒப்புமை முறையால் பிற வடிவங்களை அமைத்தல்கூடும் என்றனர். இதுவே ஒப்புமைக் கொள்கை (Analogy). "குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு யர்ரமோ" என்ற பழமொழியை அறிவோம். இதனை ஒட்டி, விதிகள் இருந்தாலும், விதிக்குப்
பல புறனடைகளும் உண்டு என்பது புறனடைக் கொள்கை. ஒப்புமைக் கொள்கையினர் அரிஸ்டார்க்கஸ் (Aristarches) என்பவரைப் பின்பற்றினர்; புறனடைக் கொள்கையினர் கால்ட்ஸ் (Calts) என்பவரைப் பின்பற்றினர். ஒப்புமைக் கொள்கை சிலபோது இலக்கணக் கொடுங்கோலாக மாறுவதனை இன்றும் காணலாம். ஆனால் கி. பி. நான்காம் நூற்றாண்டிலேயே இலக்கணம் எழுதி வந்தவர்கள் இந்தப் போராட்டத்தை ஒருவாறு நிறுத்தி, பெரிதும் விதிகளும் புறனடைகளும் கொண்டதே இலக்கணம் என முடிவு செய்தனர். கிரேக்க இலக்கணம் லத்தீன் இலக்கணத்திலும் நிழலிட்டது. லத்தீன் இலக்கணம் ஐரோப்பா முழுதும் பரவிப் பிறமொழி இலக்கணங்களின் அடிப்படையாக முயன்றது. 18ஆம் நூற்றாண்டில் வடமொழியை மேனாட்டார் கற்கத் தொடங்கியதிலிருந்து வரலாற்று ஒப்பிலக்கணம் வளர்ந்து வருகிறது; விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி நிகழ்ந்து வருகிறது. {{float_right|தெ. பொ. மீ.}}
<section end="176"/><section begin="177"/>
{{larger|<b>இலக்கண விளக்கச் சூறாவளி</b>}} சிவஞான முனிவரால் இயற்றப்பட்டது, வைத்தியநாத நாவலரால் இயற்றப்பட்ட இலக்கண விளக்கத்தை மறுப்பதற்கு இந்நூல் எழுதப் பெற்றது. இலக்கண விளக்கத்தைப் பற்றியும் சிவஞான முனிவரைப்பற்றியும் தனிக்கட்டுரைகள் உள்ளன.
<section end="177"/><section begin="178"/>
{{larger|<b>இலக்கண விளக்கம்:</b>}} தொல்காப்பியச் சூத்திரங்களையும் நன்னூற் சூத்திரங்களையும் இந்நூலில்
எடுத்திணைத்திருக்கிறார் இதன் ஆசிரியர். இதனைக்
குட்டித் தொல்காப்பியம் என்றுங் கூறுவர். தொல்காப்பியவிதி எல்லோருக்கும் எளிதில் விளங்க இந்நூல் எழுதப்பட்ட தென்பர். இதன்கண் ஐந்திலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் தருமபுர ஆதீன வைத்தியநாத நாவலர் ஆவர். இவர் ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் காலத்தவர் (17ஆம் நூ.பிற்பகுதி) இந்நாலுக்கு மறுப்பாக இலக்கணவிளக்கச்சூறாவளி என ஒரு நூல் சிவஞான முனிவராற் செய்யப்பட்டுள்ளது.
<section end="178"/><section begin="179"/>
{{larger|<b>இலக்கியம் :</b>}} ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகளைப் பிறனொருவன் உள்ளத்திலும் எழுமாறு செய்ய விரும்பினால், அதற்காக அவன் பயன்படுத்தும் சாதனங்களுள் மொழி என்பதும் ஒன்று, மனிதனுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகள், கருத்துக்கள் என்றும் உணர்ச்சிகள் என்றும் இருவகைப்படும். ஒருவன் மொழியைக் கொண்டு தன்னுடைய கருத்துக்களைப் பிறர் அறிய உண்டாக்கும் நூல் அறிவு நூலாகும். ஒருவன் மொழியைக் கொண்டு தன் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாகுமாறு செய்விக்கும் நூல் இலக்கியம் ஆகும். மற்றும் இலக்கியம் என்பது படிக்குந்தோறும் நயம் தந்து, உணர்ச்சி வேகத்தோடு உருவ அமைப்பும் உடையதாய் இருத்தல் வேண்டும்.
ஒருவன் எதையேனும் நேராகவோ அல்லது கற்பனையாகவோ அனுபவித்திருக்கலாம். அதை மீண்டும் கற்பனை மூலம் தன்னுடைய உள்ளத்தில் நினைந்து மறுபடியும் அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தைப் பிறரும் அடையுமாறு செய்ய விரும்புகிறான். அதற்காக அவன் ஓவியனாயிருந்தால் வண்ணங்களையும், சிற்பியாயிருந்தால் கல்லையும் உலோகத்தையும், கவிஞனாயிருந்தால் சொற்களையும் பயன்படுத்துவான். ஒருவன் தான் அனுபவித்ததைப் பிறரும் அனுபவிக்கும்படி சொற்களைக்கொண்டு செய்யும் கலையையே இலக்கியம் என்றும் கவிதை என்றும் கூறுவர். சாதாரணமாகக் கருத்துக்களைக் கூறுவதற்குச் சொற்களை அகராதி கூறும் பொருளில் கையாண்டால் போதும். ஆனால் கவிஞன் சொற்களின் தொனிகளையும் ஒலி நயத்தையும் பயன்படுத்தித் தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக்
கொள்ளுகிறான். சொற்களின் கற்பனை நயமும், சந்தம்
முதலிய ஒலி நயமுமே இலக்கியத்தின் உயிர் நாடிகள்; அவற்றின் வாயிலாகவே கவிஞனின் அனுபவம் கவிதையைப் படிப்பவர் அனுபவமாக ஆகின்றது. சந்த நயம் உண்டாக்குவதற்காக ஏற்பட்ட சாதனம் செய்யுள். யாப்பு இல்லாமலும் சந்த நயம் உண்டாகுமாறு செய்யலாமாதலால் கவிதை செய்யுள் நடையிலுமிருக்கலாம், உரைநடையிலுமிருக்கலாம்.
தமிழ் ஆசிரியர்கள் நூல்களைப் பாச் செய்யுள், நூற்செய்யுள், உரைச் செய்யுள் என்று மூவகையாகப் பிரித்துளர். பாச் செய்யுள் என்பதே இதுகாறும் கூறிய இலக்கியம் அல்லது கவிதையாகும். நூற் செய்யுளையும் உரைச் செய்யுளையும் கருத்துக்களை வெளிப்படுத்தவே பயன்படுத்தினார்கள். ஆனால் இக்காலத்தில் உரைநடை என்னும் உரைச் செய்யுளும் இலக்கியத்தை உண்டாக்குவதற்கு உதவுகின்றது.
ஆகவே, ஒருவன் தன்னுடைய அனுபவத்தைக் கற்பனை மூலம் எண்ணிப் பார்த்து, அதைச் சொற்கள் மூலம், செய்யுள் நடையினாலோ உரைநடையினாலோ பிறர் உள்ளத்திலும் எழுமாறு அழகுபடச் செய்வதே இலக்கியமாகும். (முக்கியமான உலக மொழிகளிலுள்ள இலக்கியங்களைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு).
<section end="179"/><section begin="180"/>
{{larger|<b>இலக்குக்காட்டி</b>}} (Sight) : பீரங்கியைப் போன்ற படைக் கலத்தை இலக்கை நோக்கிக் குறிவைக்க உதவும் அமைப்பு இலக்குக்காட்டி எனப்படும். பலவகைப்பட்ட இலக்குக்காட்டிகள் தற்காலத்தில் பயன் படுகின்றன.
இலக்கை நோக்கிக் குறி பார்க்கப் படைக்கலத்தின்
திசையையும் உயரத்தையும் சரிப்படுத்தவேண்டும்.
படைக்கலத்திலிருந்து வெளிப்படும் எறிபடை புவிக் கவர்ச்சியினால் பாதிக்கப்பட்டுப் பரவளையமான பாதையிற் செல்கிறது. இப்போது அதன்மேல் தொழிற்படும் காற்றின் உராய்வினால் அது பக்கவாட்டில் விலகுகிறது. எறிபடையின்மேல் வீசும் காற்றினாலும் அதன் பாதை பாதிக்கப்படுகிறது. ஆகையால், ஓர் இலக்கைக் குறி பார்க்கும்போது பீரங்கியை அதற்கு நேராக அமைக்காமல் பீரங்கியையும் இலக்கையும் இணைக்கும் நேர்க்கோட்டிற்கு மேலும், ஒரு பக்கமாகத் தள்ளியும் அமைக்கவேண்டியிருக்கும். இதைச் சரிவரச் செய்ய உதவும் சாதனங்கள் அனைத்தும் இலக்குக்காட்டி என்ற அமைப்பில் அடங்கும்.
துப்பாக்கிகளிலும், எந்திரத் துப்பாக்கிகளிலும் பயன்படும் இலக்குக் காட்டியில் துப்பாக்கியின் வாயி-<noinclude></noinclude>
s3hrm4pm4tqnpkg4uh9s4i4qhazeceu
1961679
1961678
2026-09-04T02:01:56Z
Arularasan. G
2537
1961679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலக்கண விளக்கச் சூறாவளி |107|இலக்குக்காட்டி }}</noinclude>கள் என மேனாட்டார் கூறலாயினர்.(a,an, the எனப்) பெயர் முன்னுருபு (Article) என்பதொன்றும் உண்டு. அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது.
இலக்கணம் எந்நாளும் மாறாது ஒருதன்மைத்தாக இருப்பதானால் அன்றோ பேச்சாளி அதனை எளிதில்
அறிந்து வெற்றிபெறுதல் கூடும்? இவ்வாறு ஒரு தன்மையதே என்றனர் ஒரு கொள்கையினர். ஆகையால் "வந்தான்" என்பதனை அறிந்தால், "தந்தான்" என்பதுபோல ஒப்புமை முறையால் பிற வடிவங்களை அமைத்தல்கூடும் என்றனர். இதுவே ஒப்புமைக் கொள்கை (Analogy). "குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு யர்ரமோ" என்ற பழமொழியை அறிவோம். இதனை ஒட்டி, விதிகள் இருந்தாலும், விதிக்குப்
பல புறனடைகளும் உண்டு என்பது புறனடைக் கொள்கை. ஒப்புமைக் கொள்கையினர் அரிஸ்டார்க்கஸ் (Aristarches) என்பவரைப் பின்பற்றினர்; புறனடைக் கொள்கையினர் கால்ட்ஸ் (Calts) என்பவரைப் பின்பற்றினர். ஒப்புமைக் கொள்கை சிலபோது இலக்கணக் கொடுங்கோலாக மாறுவதனை இன்றும் காணலாம். ஆனால் கி. பி. நான்காம் நூற்றாண்டிலேயே இலக்கணம் எழுதி வந்தவர்கள் இந்தப் போராட்டத்தை ஒருவாறு நிறுத்தி, பெரிதும் விதிகளும் புறனடைகளும் கொண்டதே இலக்கணம் என முடிவு செய்தனர். கிரேக்க இலக்கணம் லத்தீன் இலக்கணத்திலும் நிழலிட்டது. லத்தீன் இலக்கணம் ஐரோப்பா முழுதும் பரவிப் பிறமொழி இலக்கணங்களின் அடிப்படையாக முயன்றது. 18ஆம் நூற்றாண்டில் வடமொழியை மேனாட்டார் கற்கத் தொடங்கியதிலிருந்து வரலாற்று ஒப்பிலக்கணம் வளர்ந்து வருகிறது; விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி நிகழ்ந்து வருகிறது. {{float_right|தெ. பொ. மீ.}}
<section end="176"/><section begin="177"/>
{{larger|<b>இலக்கண விளக்கச் சூறாவளி</b>}} சிவஞான முனிவரால் இயற்றப்பட்டது, வைத்தியநாத நாவலரால் இயற்றப்பட்ட இலக்கண விளக்கத்தை மறுப்பதற்கு இந்நூல் எழுதப் பெற்றது. இலக்கண விளக்கத்தைப் பற்றியும் சிவஞான முனிவரைப்பற்றியும் தனிக்கட்டுரைகள் உள்ளன.
<section end="177"/><section begin="178"/>
{{larger|<b>இலக்கண விளக்கம்:</b>}} தொல்காப்பியச் சூத்திரங்களையும் நன்னூற் சூத்திரங்களையும் இந்நூலில்
எடுத்திணைத்திருக்கிறார் இதன் ஆசிரியர். இதனைக்
குட்டித் தொல்காப்பியம் என்றுங் கூறுவர். தொல்காப்பியவிதி எல்லோருக்கும் எளிதில் விளங்க இந்நூல் எழுதப்பட்ட தென்பர். இதன்கண் ஐந்திலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் தருமபுர ஆதீன வைத்தியநாத நாவலர் ஆவர். இவர் ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் காலத்தவர் (17ஆம் நூ.பிற்பகுதி) இந்நாலுக்கு மறுப்பாக இலக்கணவிளக்கச்சூறாவளி என ஒரு நூல் சிவஞான முனிவராற் செய்யப்பட்டுள்ளது.
<section end="178"/><section begin="179"/>
{{larger|<b>இலக்கியம் :</b>}} ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகளைப் பிறனொருவன் உள்ளத்திலும் எழுமாறு செய்ய விரும்பினால், அதற்காக அவன் பயன்படுத்தும் சாதனங்களுள் மொழி என்பதும் ஒன்று, மனிதனுடைய உள்ளத்தில் எழும் கிளர்ச்சிகள், கருத்துக்கள் என்றும் உணர்ச்சிகள் என்றும் இருவகைப்படும். ஒருவன் மொழியைக் கொண்டு தன்னுடைய கருத்துக்களைப் பிறர் அறிய உண்டாக்கும் நூல் அறிவு நூலாகும். ஒருவன் மொழியைக் கொண்டு தன் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாகுமாறு செய்விக்கும் நூல் இலக்கியம் ஆகும். மற்றும் இலக்கியம் என்பது படிக்குந்தோறும் நயம் தந்து, உணர்ச்சி வேகத்தோடு உருவ அமைப்பும் உடையதாய் இருத்தல் வேண்டும்.
ஒருவன் எதையேனும் நேராகவோ அல்லது கற்பனையாகவோ அனுபவித்திருக்கலாம். அதை மீண்டும் கற்பனை மூலம் தன்னுடைய உள்ளத்தில் நினைந்து மறுபடியும் அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தைப் பிறரும் அடையுமாறு செய்ய விரும்புகிறான். அதற்காக அவன் ஓவியனாயிருந்தால் வண்ணங்களையும், சிற்பியாயிருந்தால் கல்லையும் உலோகத்தையும், கவிஞனாயிருந்தால் சொற்களையும் பயன்படுத்துவான். ஒருவன் தான் அனுபவித்ததைப் பிறரும் அனுபவிக்கும்படி சொற்களைக்கொண்டு செய்யும் கலையையே இலக்கியம் என்றும் கவிதை என்றும் கூறுவர். சாதாரணமாகக் கருத்துக்களைக் கூறுவதற்குச் சொற்களை அகராதி கூறும் பொருளில் கையாண்டால் போதும். ஆனால் கவிஞன் சொற்களின் தொனிகளையும் ஒலி நயத்தையும் பயன்படுத்தித் தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக்
கொள்ளுகிறான். சொற்களின் கற்பனை நயமும், சந்தம்
முதலிய ஒலி நயமுமே இலக்கியத்தின் உயிர் நாடிகள்; அவற்றின் வாயிலாகவே கவிஞனின் அனுபவம் கவிதையைப் படிப்பவர் அனுபவமாக ஆகின்றது. சந்த நயம் உண்டாக்குவதற்காக ஏற்பட்ட சாதனம் செய்யுள். யாப்பு இல்லாமலும் சந்த நயம் உண்டாகுமாறு செய்யலாமாதலால் கவிதை செய்யுள் நடையிலுமிருக்கலாம், உரைநடையிலுமிருக்கலாம்.
தமிழ் ஆசிரியர்கள் நூல்களைப் பாச் செய்யுள், நூற்செய்யுள், உரைச் செய்யுள் என்று மூவகையாகப் பிரித்துளர். பாச் செய்யுள் என்பதே இதுகாறும் கூறிய இலக்கியம் அல்லது கவிதையாகும். நூற் செய்யுளையும் உரைச் செய்யுளையும் கருத்துக்களை வெளிப்படுத்தவே பயன்படுத்தினார்கள். ஆனால் இக்காலத்தில் உரைநடை என்னும் உரைச் செய்யுளும் இலக்கியத்தை உண்டாக்குவதற்கு உதவுகின்றது.
ஆகவே, ஒருவன் தன்னுடைய அனுபவத்தைக் கற்பனை மூலம் எண்ணிப் பார்த்து, அதைச் சொற்கள் மூலம், செய்யுள் நடையினாலோ உரைநடையினாலோ பிறர் உள்ளத்திலும் எழுமாறு அழகுபடச் செய்வதே இலக்கியமாகும். (முக்கியமான உலக மொழிகளிலுள்ள இலக்கியங்களைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு).
<section end="179"/><section begin="180"/>
{{larger|<b>இலக்குக்காட்டி</b>}} (Sight) : பீரங்கியைப் போன்ற படைக் கலத்தை இலக்கை நோக்கிக் குறிவைக்க உதவும் அமைப்பு இலக்குக்காட்டி எனப்படும். பலவகைப்பட்ட இலக்குக்காட்டிகள் தற்காலத்தில் பயன்படுகின்றன.
இலக்கை நோக்கிக் குறி பார்க்கப் படைக்கலத்தின்
திசையையும் உயரத்தையும் சரிப்படுத்தவேண்டும்.
படைக்கலத்திலிருந்து வெளிப்படும் எறிபடை புவிக் கவர்ச்சியினால் பாதிக்கப்பட்டுப் பரவளையமான பாதையிற் செல்கிறது. இப்போது அதன்மேல் தொழிற்படும் காற்றின் உராய்வினால் அது பக்கவாட்டில் விலகுகிறது. எறிபடையின்மேல் வீசும் காற்றினாலும் அதன் பாதை பாதிக்கப்படுகிறது. ஆகையால், ஓர் இலக்கைக் குறி பார்க்கும்போது பீரங்கியை அதற்கு நேராக அமைக்காமல் பீரங்கியையும் இலக்கையும் இணைக்கும் நேர்க்கோட்டிற்கு மேலும், ஒரு பக்கமாகத் தள்ளியும் அமைக்கவேண்டியிருக்கும். இதைச் சரிவரச் செய்ய உதவும் சாதனங்கள் அனைத்தும் இலக்குக்காட்டி என்ற அமைப்பில் அடங்கும்.
துப்பாக்கிகளிலும், எந்திரத் துப்பாக்கிகளிலும் பயன்படும் இலக்குக் காட்டியில் துப்பாக்கியின் வாயி-<noinclude></noinclude>
b0wyexd1ghn6asab0g0dqkthzg2a3it
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/126
250
476334
1961680
1546112
2026-09-04T02:03:57Z
Arularasan. G
2537
1961680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலக்குக்காட்டி |108|இலங்கை }}</noinclude>னருகே நிலையான முடிச்சு அல்லது தொளையும் பின்புறத்தில் கேர்குத்தான தளத்தில் நகரத்தக்க உறுப்பொன்றும் இருக்கும். பின்புறத்திலுள்ள உறுப்பில்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 126
|bSize = 416
|cWidth = 194
|cHeight = 188
|oTop = 81
|oLeft = 6
|Location = இடது
|Description = {{center|<b>இலக்குக்காட்டி</b>}}
{{smaller|1. பரதிபலிக்கும் மேல் பட்டகம்.
2. ஈடு செய்யும் பட்டகம். இது பல்விணையால் கற்றப்படுகிறது. மேலே உள்ள பட்டகத்தின் வேகத்தில் அரைவீதம் கழன்ற மேல் பட்டகத்தினால் ஏற்படும் தலைகீழ் பிம்பத்தை ஈடுசெய்கிறது.
3. பிரதிபலிக்கும் கீழ்ப் பட்டகம். இதுவும் பொருளருகு
லென்ஸால் ஏற்படும் தலைகீழ் பிம்பத்தை ஈடுசெய்கிறது.
4. டெலிஸ்கோப்பிலுள்ள கண்வில்லை.
5. டெலிஸ்கோப்பிலுளை பொருளருகு லென்ஸ்.
6. இலக்குக் காட்டியின் மேல் பாகத்தைச் சுழற்றும் பல்லிணை. அப்படிச் சுழற்றி மேல் பட்டகத்தைக் குறி பார்க்கப்படும் பொருளின் திசையில் இருக்கும்படி செய்யலாம். இது ஈடுசெய்யும் பட்டகத்தையும் சுழலச் செய்கிறது.
7. அளவுகாட்டி.
8. டிகிரிகள் காண்பிக்கும் வட்டமான தட்டு.
9. மேல் பட்டகத்தை உயர்த்தவும் இறக்கவும் உதவும் பல்லிணை.
கருவியின் உள்ளே ஒளியின் பாதை இடையிட்ட கோடுகளால்
காண்பிக்கப்பட்டுள்ளது.}}
}}
சிறு முடிச்சோ, தொளையோ இருக்கும். இது குறிப்புப் புள்ளியாக உதவுகிறது. இதை இயக்கும்போது அது மேலுங்கீழும் நகருவதோடு பக்கவாட்டிலும் நகர்ந்து, காற்றின் உராய்வினால் எறிபடை பக்கவாட்டிலும் விலகுவதை ஈடு செய்கிறது. ஆகையால் பின்புறத்திலுள்ள குறிப்புப் புள்ளியும், முன்புறத்திலுள்ள புள்ளியும் இலக்கிற்கு நேராக இருக்குமாறு படைக்கலத்தை அமைத்து, எறிபடையைச் சுட்டால் அது இலக்கை அடையும்.
பீரங்கிகளிலுள்ள இலக்குக்காட்டிகள் இன்னும் சிக்கலான அமைப்புள்ளவை. பீரங்கியை இலக்கின் திசையில் அமைக்க ஒரு சாதனமும், அதன் உயரத்தைச் சரிப்படுத்த வேறொரு சாதனமும் இருக்கும். இவ்விரண்டும் தனித்தனியே இயக்கப்படுகின்றன. இந்த இலக்குக்காட்டிகளை இருவகைகளில் அமைக்கலாம். நிலையாக உள்ள இலக்கை நோக்கிச் சுடப் பயன்படும் பீரங்கிகளிலும், கண்ணுக்குத் தெரியும் இலக்கை நோக்கிச் சுடும் பீரங்கிகளிலும் இலக்குக்காட்டி பீரங்கியைத் தாங்கும் வண்டியின்மேல் அமைக்கப்படுகிறது. இலக்கைக்காட்ட இதில் ஒரு டெலிஸ்கோப்பு இருக்கும். இதைக் கிடையாகவும் நேர்குத்தாகவும் உள்ள இரு அச்சுக்களில் சுழற்றலாம். டெலிஸ்கோப்பின் உயரக்கோணத்தையும் திசைக்கோணத்தையும் அளவிட வட்ட அளவைகள் இருக்கும். பிரதிபலிக்கும் பட்டகங்களைக் கொண்ட விசேஷ வடிவுள்ள டெலிஸ் கோப்புக்களைக்கொண்டு எத்திசையிலும் உள்ள பொருள்களைப் பார்த்து உயரத்தையும் திசையையும் நிருணயிக்கலாம்.
கப்பல்கள், விமானங்கள் போன்ற நகரும் இலக்குக்களைக் குறிபார்க்க உதவும் இலக்குக்காட்டி பீரங்கி வண்டியிலிருந்து வேறாக அமைக்கப்படுகிறது. இலக்கின் இருப்பிடத்திற்கும், வேகத்திற்கும் ஏற்றவாறு பீரங்கியை அமைக்க வேண்டிய உயரத்தையும் திசையையும் இது கணித்து, மின்சாரச் சாதனத்தினால் தானாகவே பீரங்கியைப் சரிப்படுத்திவிடுகிறது. இலக்குக்காட்டியிலிருந்து இவற்றை அறிந்து, டெலிபோனின் வாயிவாகப் பீரங்கியை இயக்குவோர்க்குத் தெரிவிப்பதும் உண்டு. இவ்வாறு செய்யாமல் இலக்குக்காட்டி உள்ள இடத்திலிருந்தே பீரங்கியில் உள்ள முள்ளை இயக்கி அதைச் சரிப்படுத்தலாம். நகரும் இலக்கைத் தொடர்ந்து குறிபார்க்க இம்முறை ஏற்றது. பார்க்க: வீச்சுமானி.
<section end="180"/><section begin="181"/>
{{larger|<b>இலக்குமணன்</b>}} தசரதருக்குச் சுமித்திரையிடம் பிறந்த மகன். இராமனுக்கு இளையவர் மூவராயினும் இளையவன் என்றவுடன் இலக்குமணனே யாவர் மனத்திலும் முன்னிற்பான். அதற்குக் காரணம் இவன் எப்போதும் இராமனை விடாது நிழல்போலப் பின் தொடர்ந்து சென்றதனாலும், இராமனுக்கு அடிமைபூண்டு தொண்டியற்றுவதே தன் நோக்கமாக கொண்டதனாலுமே. இராமன் காட்டிற்குப் போக நேர்ந்ததை யறிந்தவுடன் பெருஞ் சீற்றங்கொண்டு, கைகேயியினால் நேர்ந்ததென்ற காரணத்தினால் 'இனிப் பெண்ணாட்டம் ஓட்டேன்' என்றும், இராமனுக்கு முடிசூட்டுவதற்கு இடையூறு செய்தவர்கள்மேலெல்லாம் போர் செய்வதென்றும் துணிந்தான். இராமன் காட்டிலுறைந்த காலமெல்லாம் இராமனும் சீதையும் கவலையின்றி உறங்கும்படி இவன் விலை யூன்றிய கையோடும் வெந்துயரோடும் கண்ணிமையாமல் நின்று காவல் புரிந்தான்.
இவன் சனகன் மகள் ஊர்மிளையை மணந்தான். இராம ராவணப் போரில் அதிகாயனையும் இந்திரசித்தையும் கொன்றான். இராவணன் இறந்தபின் இராமன் ஏவலால் விபீடணனுக்குப் பட்டங்கட்டினான். இராமனுடன் நீண்டநாள் அயோத்தியில் அரசாண்ட பிறகு, இராமன் கட்டளைப்படி தன் மகனுக்குப் பட்டமளித்தான். இறுதிக் காலத்திலே சரயுநதிக் கரையிலே யோகு புரிந்து வைகுந்தம் அடைந்தான். இவனுக்குச் சௌமித்திரி, இளைய பெருமாள், இராமானுசன் எனவும் பெயர்கள் உண்டு. இவனை ஆதிசேடனின் அவதாரம் என்பர்.
<section end="181"/><section begin="182"/>
{{larger|<b>இலங்கை</b>}}: இத்தீவு இந்தியாவிற்குத் தெற்கில் 20 மைல் தொலைவில் தீபகற்பத்தின் தென்பகுதியிலிருந்து பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுநிற்கிறது. இது அட்சரேகை 5°55'க்கும் 9°59'க்கும் இடையேயும், கிழக்குத் தீர்க்கரேகை 79°42'க்கும் 81°53'க்கும் இடை-<noinclude></noinclude>
q6bw16fude2am5rqq1avbpn2btacy8k
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/133
250
476340
1961681
1546136
2026-09-04T02:06:58Z
Arularasan. G
2537
1961681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலங்கை |113|இலங்கைப் பல்கலைக் கழகம் }}</noinclude>களாகும். தூபி என்பது பெளத்த மதம் இலங்கைக்கு
வந்தபோது அதனுடன் வந்ததாகும். அது இந்தியாவிலிருந்து வந்தபோது அமைக்கப்பட்டவாறே இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. சாஞ்சியிலுள்ள தூபிகள் ஆதி அமைப்பைக் காட்டுவன. மேற்கோப்பு அமைப்பில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது. கூரை கூம்பு போன்றுள்ளது. அதில் குடைக்குமேல் குடையாகக் கட்டப்பட்டுள்ளது. கூரை முழுவதும் செங்கல்லால் அமைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற தேஜவன் தூபி என்பதே அனுராதபுரத்திலுள்ள தூபிகளுள் மிகப் பெரியதாகும். அது இப்பொழுது பழுதுற்றிருந்தாலும் அதன் அடி நிலையிலிருந்து 231 அடி உயரம் உடையதாயிருக்கின்றது. சிறு தூபிகளுள் சில வட்டமான கோவில்களில் உள. அந்தக் கோவில்களின் கூரைகள் கும்மட்ட உருவம் உடையன். வட்டத்தினுள் வட்டமாக
வரிசையாக நிறுத்திய கல் தூண்கள் மரத்தாலான கூரையைத் தாங்குகின்றது. மேற்கு இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் காணப்படுகின்ற கற்குடைவுக் கோயில்களைப் பார்த்தால் இலங்கையிலுள்ள இந்தத் தூபிகளைக் கட்டிய முறைகளை அறிந்துகொள்ளலாம். வட்டமாகக் கோயில்களைக் கட்டுவது சிங்களச் சிற்பக்கலையின் ஒரு சிறப்பாகும். அவற்றுள் மிகச் சிறந்தது பொல்னறுவை என்னுமிடத்தில் காணப்படும்.
நாலந்தாவில் பிற்காலத்துப் பல்லவ முறையில் கட்டப்பட்ட கோயில் ஒன்று காணப்படுதிறது. அது பௌத்தக் கோயிலாக இருந்திருக்கலாம். சோழ முறையிலும் பாண்டிய முறையிலும் அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் பொலனறுவையில் காணப்படுகின்றன. விஜயநகர முறையில் அமைந்த பௌத்தக் கோயில் ஒன்று கண்டியின் அருகில் இருக்கின்றது. யாபவு (Yapavu) என்னுமிடத்தில் 14ஆம் நூற்றாண்டில் செய்த புறவாயில் (Gateway) ஒன்று பாண்டிய முறையில் அமைந்திருக்கின்றது.
சிங்களச் சிற்பங்களின் காலம் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆதி நூற்றாண்டுகளாகும். ஆதிச் சிற்பங்கள் அனுராதபுரத்திலும் மிகின்தலேயிலும் காணப்படும் மிகப்பெரிய ஸ்தூபிகளின் முகப்புக்களுக்குப் பக்கங்களில் நிற்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆகிய கல்வெட்டுத் தூண்களாகும். இந்தச் சிற்பங்கள் அனைத்திலும் ஒரு தொட்டியிலிருந்து கொடிகள் கிளம்புவது போன்ற ஒரேவிதமான காட்சியே செதுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சிற்பங்கள் சாஞ்சியில் இருக்கின்றன. நாககன்னிகளுடைய உடைகளும் நிலைகளும் அமராவதிச் சிற்பங்களை நினைவூட்டுகின்றன. நிலாமணிக் கற்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்கு வடிவங்கள் இணையற்றவை. அனுராதபுரத்தில் ஒரு பாறையில் செதுக்கியுள்ள மனிதனும் குதிரையும் கண்கவர் வனப்புடையவை. அனுராதபுரத்துப் புத்த உருவங்களுள் ஒன்று, சமாதி நிலையில் அவரிடம் காணப்பட்ட ஆழ்ந்தசாந்தியையும் அளவந்த கருணையையும் அழகாகக் காட்டுகின்றது. இலங்கையில் பௌத்தமதத்தின்காரணமாக எழுத்த பல வெண்கலச் சிற்பங்களும் கிடைத்துள்ளன. பொலனறுவையில் எழில் மிக்க நடராஜ விக்கிரகமும் வேறு சில சைவ விக்கிரகங்களும் கிடைத்திருக்கின்றன. இவை தென் இந்தியாவில் தோன்றியவையாக இருக்கலாம்.
இலங்கையில் ஓவியக்கலை மிகுதியாகப் பயிலப்பட்டு வந்தது. ஆதியில் எழுந்த ஓவியங்கள் சிகிரியா (Sigiria) என்னும் இடத்தில் காணப்படுகின்றன. அவற்றின் காலம் ஐந்தாம் நூற்றாண்டாகும். இந்த ஓவியங்கள் மேகங்களின் மீது தேவதைகள் செல்வதைச் சித்திரிக்கின்றன. அவை இந்திய ஓவியக்கலையின் உறவுடையன என்று காட்டியபோதிலும், தனிப்பட்ட சிறப்பு அமிசங்களும் உடையனவாகும். பௌத்தக் கதைகளிலுள்ள சில காட்சிகளைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பொலனறுவையிலுள்ள 12ஆம் நூற்றாண்டுக் கோயில் ஒன்றின் சுவர்களை அணி செய்கின்றன. பண்டைய ஓவியங்களின் சின்னங்கள் அநேக இடங்களில் காணப்படுகின்றன.
ஆதிக் கல்வெட்டுக்கள் கி மு. 3ஆம் நூற்றாண்டில் எழுந்தனவாகும். அவை பெளத்தக் குகைக்கோயில்களை
அமைத்துத் தந்த அரசர்கள் உட்படப் பல வள்ளல்களைப்பற்றிய குறிப்புக்களாகப் பிராமி விபியில் இருக்கின்றன. பிற்காலத்தில் பாறைகளிலும் தூண்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நீளமாயிருப்பதோடு, பல வரலாற்றுச் செய்திகளும் தருகின்றன. வரலாற்று நூல்கள் தரும் செய்திகளை இவை நிறைவாக்குகின்றன. இலங்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாகவுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிங்களமொழியில் எழுதப்பெற்றிருக்கின்றன. கல்வெட்டுக்கள் காலத்தால் தொடர்ச்சியுடையனவாயிருப்பதால், சிங்கள மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றது என்பதையும், இப்பொழுதுள்ள சிங்கள எழுத்துப் பண்டைய பிராமி எழுத்திலிருந்து எவ்வாறு பரிணமித்து வந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இலங்கையில் தமிழில் காணப்படும் ஆதிக் கல்வெட்டுக்கள் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை யாகும்.
சமஸ்கிருதத்திலும் அரபு மொழியிலுமுள்ள கவ்வெட்டுக்களும் சில காணப்படுகின்றன.
மண்ணால் செய்த பழஞ் சின்னங்கள் சில அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கக் காலத்தனவாகும். அவற்றைப் பார்த்தால் அக்காலத்திலேயே குயவர் தொழில் திறமை மிகுந்ததாக இருந்தது என்பது விளங்கும். அக்கால மட்கலங்கள் பல மிகுந்த கலைச் சிறப்புடைய உருவங்கள் உடையன. அவற்றின் மீது சிவந்த சுண்ணம் பூசியிருக்கிறது. ஓவியம் தீட்டப்பெற்ற கலங்களும் உள்ளன. ரோம் நாட்டு, சீன நாட்டு, மேற்கு ஆசிய நாட்டுக் கலங்களின் துண்டுகளும் பல இடங்களில் கிடைத்திருக்கின் றன. எட்டு முதல் பதின்மூன்று வரையுள்ள நூற்றாண்டுகளில் சிவப்பு மண்ணால் செய்த மூக்கு வைத்த கலங்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. இக்காலத்தில் நாடோறும் பயன்பட்டு வரும் கலங்களுக்கும், அக்காலத்தில் அவ்வாரே பயன்பட்ட கலங்களுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படவில்லை. அவைகள் அனைத்தும் வேலைத் திறமுடையனவல்ல. இந்தியாவில் போலவே இலங்கையிலும் மட்கலக் கலை மற்றக் கலைகள் வளர்ந்ததுபோல வளர்ந்துவரவில்லை. பண்டை நாகரிகம் வளர்ந்த இடங்களில் நவரத்தினங்கள், உலோகங்கள், யானைத் தந்தம் முதலியவற்றைக் கொண்டு கலைப்பொருள்கள் செய்தவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
{{float_right|எஸ். ப.}}
<section end="182"/><section begin="183"/>
{{larger|<b>இலங்கைப் பல்கலைக் கழகம்</b>}}: 1870-ல் நிறுவப்பெற்ற இலங்கை மருத்துவக் கல்லூரியும் 1921-ல் நிறுவப்பெற்ற இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் சேர்ந்து 1942-ல் இலங்கைப் பல்கலைக் கழகமாக ஆகியுள்ளன. இது ஆசிரியரும் மாணவரும் ஒன்றாகக் குருகுலவாசம்போல் இருந்து கல்வி பயிலும்<noinclude>
{{rh|15||}}</noinclude>
en63m1bdfpc7s7uz5ype8i2bgqo8yoc
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/134
250
476341
1961682
1546138
2026-09-04T02:11:29Z
Arularasan. G
2537
1961682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலச்சை கெட்ட மரம் |114|இலட்சுமி }}</noinclude>பல்கலைக்கழக வகையைச் சேர்ந்ததாகும். இது மற்றப்
பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் கலைகளையும் விஞ்ஞானங்களையும் கற்பிப்பதுடன், மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றையும் கற்பிக்கின்றது. 1952-ல் மாணவர்கள்
தொகை 2.183. இலங்கையின் கவர்னர் ஜெனரல்
சான்சலராகவும், கல்வி மந்திரி புரோ சான்சலராகவும்
இருப்பர். கழகத்தின் இருப்பிடம் பேராதனையாகும்.
<section end="183"/><section begin="184"/>
{{larger|<b>இலச்சை கெட்டமரம்</b>}} (சண்டிக்கீரை, சுண்டி, நச்சுக்கொட்டை, முறுவல்) வீட்டுத் தோட்டங்களில் வைத்து வளர்க்கும் சிறு மரம். குற்று மரமாகவும் இருக்கும். நேராக உயர்ந்தும் வளரும்; சற்றுப் படர்ந்தும் இருப்பதுண்டு. மரத்தின் பட்டை வெண்பழுப்பு நிறமாக இருக்கும். மரம் வெண்மையாகவும் நொய்தாகவும் இருக்கும். வேலைக்கு உதவாது. அடுப்பெரிக்கவும் ஏற்றதன்று. இவைகள் மென்மையாகவும் மிகவும் மடியக் கூடியனவாகவும் இருக்கும். 12 அங்குல நீளமும் 6 அங்குலம் அகலமும்கூட இருக்கும் முதிர்ந்த இலைகள் வெளிர்ப் பசுமையாகவும் துலக்கமாகவும் காணும். இளந்தளிர்கள் மஞ்சளாக அல்லது வெண்மையாக இருக்கும். இலையின் அழகுக்காக இந்த மரத்தைத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் வளர்ப்பார்கள். இலை, கறி சமைக்க உதவும். கீரை லெட்டிஸ்(சல்லாத்து)
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 134
|bSize = 416
|cWidth = 195
|cHeight = 212
|oTop = 254
|oLeft = 11
|Location = இடது
|Description = {{center|<b>இலச்சைகெட்ட மாம்</b>}}
{{smaller|1. கிளையும் பூக்கொத்தும் 2. பூ, நெடுக்குவெட்டு 3. காய்}}
}}
கீரையின் கொழுந்துபோல இருப்பதால் இந்த மரத்தை லெட்டிஸ் மரம் என்றும், கீரையை மர லெட்டிஸ் என்றும் சொல்வதுண்டு. இந்த அடகுணவு வாயு அல்லது வாதம் என்னும் உடல்நிலை மாறுபாட்டிற்கு நல்லது என்பார்கள். இலையை ஒடுக்கலான் (த.க.) என்னும் மணநீரில் ஊறவைத்து, யானைக்கால் அழற்சிக்கு உபயோகிப்பதுண்டு.
இந்த மரத்தின் போத்துக்களை நட்டு வைத்தால் அவை எளிதில் விரைவாக வளர்ந்து மரமாகிவிடும். இது நிரம்பவும் அழகாகத் தழைத்தாலும் பூப்பதைக் காண்பது அருமையாகையால் இதற்கு மேற்கண்ட பெயர்கள் வழங்குகின்றன போலும். பூக்கொத்துக்கள் கிளை நுனியிலும் இலைச் சந்திலும் உண்டாகும். பூக்கள் சிறியவை. சாதாரணமாக ஆண்மரம் வேறு, பெண் மரம் வேறு. ஆண் மரத்தின் இலைகள் சற்றுக் கருமை மிகுந்த பச்சை நிறமானவை. பெண் மரத்தின் இலைகள் வெண்மை மிக்கவை. ஆதலால் சாதாரணமாகப் பெண் மரங்களையே தொட்டிகளில் வைத்து வளர்ப்பார்கள். ஒரே மரத்தில் ஆண் பூ, பெண் பூ இரண்டும் உண்டாகலாம். ஒரே பூவில் கேசரம், சூலகம் ஆகிய இருபால் உறுப்புக்களும் இருப்பதும் உண்டு.
பூவில் 5 இதழ்கள் ஒன்று சேர்ந்த ஒரே இதழ் வட்டம்
உண்டு. கேசரங்கள் 6-10. காய் அங்குல நீளமிருக்கும். இதழ்களின் அடிப்பாகம் கனியின்மேல் உறை போல மூடிக்கொண்டு நிலைத்திருக்கும். அதன்மேல் 5 வரம்புகள் இருக்கும். வரம்பின்மேல் கொக்கிபோல வளைந்த சிறு முட்கள் வரிசையாக இருக்கும். அவற்றில் பிசுபிசுப்பான சுரப்புக்கள் உண்டாகும். இம்முட்களாலும் சுரப்புக்களின் உதவியாலும் காயானது பறவை முதலியவற்றின் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். இந்தியப் பெருங்கடலிலுள்ள கோக்கோஸ் அல்லது கீலிங்கு என்னும் பவளத்தீவுகளில் வளரும் ஒருவகைச் சண்டி மரத்தின் கனிகள் நாரைகளின் இறகில் ஒட்டிக்கொண்டு, அவை பறப்பதற்கு இயலாமற் செய்துவிடுகின்றன. இப்படி ஒட்டிக் கொள்வதால் இந்த மரங்கள் நெடுந்தூரம் பரவுகின்றன. சாட்டரணை, மூக்கிரட்டை, மூக்குத்தி அல்லது மூக்கொற்றிக்கொடி என்று
சொல்லும் செடிகளின் காயும் இப்படி ஒட்டிக்கொள்வதைப் பார்க்கலாம்.
இந்த மரம் மலேயா, அந்தமான் முதலிய இடங்களில் தானாக வளர்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதர் வளர்க்கின்றனர். இது போகென்வில்லியா, சாட்டரணை, மூக்கிரட்டை முதலியவை சேர்ந்த நிக்டாஜினேசீ என்னும் அந்தி மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆம்ஸ் டெர்டாமில் இருந்த டச்சு மருத்துவரும் இயற்கை விஞ்ஞானியுமான பீசோன் என்பவர் பெயரால் இந்தச் சாதி பீசோனியா என்றழைக்கப்படுகிறது. இந்த மரம் பீசோனியா ஆல்பா அல்லது பிசோனியாமொரிண்டிபோலியா எனப்படுகிறது.
கல்தேக்கு (கரேயா ஆர்போரியா) என்னும் மரமும் இலச்சை கெட்ட மரம் எனப்படுகிறது.
<section end="184"/><section begin="185"/>
{{larger|<b>இலட்சத் தீவுகள்</b>}} (Laccadive Islands) : இவை இந்திய யூனியனில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை. மலையாளக் கடற்கரைக்கு மேற்கில் 200 மைல் தொலைவில் 14 தீவுகள் உள்ளன. இவற்றுள் 10 தீவுகளே மக்கள் வாசத்துக்குட்பட்டவை. வட பகுதிக்கு அமிண்டிவிஸ் என்று பெயர். இது தென் கன்னட மாவட்டக் கலெக்டரின் ஆட்சியில் அடங்கியது. தென்பகுதியாகிய மினிகாய்த்தீவு உட்பட மீதியுள்ள தீவுகளுக்கு இலட்சத் தீவு என்று பெயர். இவை மலையாள மாவட்டக் கலெக்டரின் ஆட்சிக்குட்பட்டவை. இங்கு வழங்கும் மொழி பெரும்பாலும் மலையாளம். மிகத் தெற்கிலுள்ள மினிகாய்த் தீவிலுள்ள மக்கள் மாகல் (Mahl) மொழி பேசுகின்றனர். இங்குள்ள
மக்கள் யாவரும் முஸ்லிம் இனத்தினர். இங்குத் தென்னையும் தென்னைநார் உற்பத்தியும் மிகுதி. மக் : 20,702 (1951).
<section end="185"/><section begin="186"/>
{{larger|<b>இலட்சுமி</b>}}: பார்க்க: திருமகள்.
<section end="186"/><section begin="187"/><noinclude></noinclude>
aijg0uw93km9azt2er9isuqnhs00k12
1961683
1961682
2026-09-04T02:12:32Z
Arularasan. G
2537
1961683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலச்சை கெட்ட மரம் |114|இலட்சுமி }}</noinclude>பல்கலைக்கழக வகையைச் சேர்ந்ததாகும். இது மற்றப்
பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் கலைகளையும் விஞ்ஞானங்களையும் கற்பிப்பதுடன், மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றையும் கற்பிக்கின்றது. 1952-ல் மாணவர்கள்
தொகை 2.183. இலங்கையின் கவர்னர் ஜெனரல்
சான்சலராகவும், கல்வி மந்திரி புரோ சான்சலராகவும்
இருப்பர். கழகத்தின் இருப்பிடம் பேராதனையாகும்.
<section end="183"/><section begin="184"/>
{{larger|<b>இலச்சை கெட்டமரம்</b>}} (சண்டிக்கீரை, சுண்டி, நச்சுக்கொட்டை, முறுவல்) வீட்டுத் தோட்டங்களில் வைத்து வளர்க்கும் சிறு மரம். குற்று மரமாகவும் இருக்கும். நேராக உயர்ந்தும் வளரும்; சற்றுப் படர்ந்தும் இருப்பதுண்டு. மரத்தின் பட்டை வெண்பழுப்பு நிறமாக இருக்கும். மரம் வெண்மையாகவும் நொய்தாகவும் இருக்கும். வேலைக்கு உதவாது. அடுப்பெரிக்கவும் ஏற்றதன்று. இவைகள் மென்மையாகவும் மிகவும் மடியக் கூடியனவாகவும் இருக்கும். 12 அங்குல நீளமும் 6 அங்குலம் அகலமும்கூட இருக்கும் முதிர்ந்த இலைகள் வெளிர்ப் பசுமையாகவும் துலக்கமாகவும் காணும். இளந்தளிர்கள் மஞ்சளாக அல்லது வெண்மையாக இருக்கும். இலையின் அழகுக்காக இந்த மரத்தைத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் வளர்ப்பார்கள். இலை, கறி சமைக்க உதவும். கீரை லெட்டிஸ்(சல்லாத்து)
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 134
|bSize = 416
|cWidth = 195
|cHeight = 212
|oTop = 254
|oLeft = 11
|Location = இடது
|Description = {{center|<b>இலச்சைகெட்ட மாம்</b>}}
{{smaller|1. கிளையும் பூக்கொத்தும் 2. பூ, நெடுக்குவெட்டு 3. காய்}}
}}
கீரையின் கொழுந்துபோல இருப்பதால் இந்த மரத்தை லெட்டிஸ் மரம் என்றும், கீரையை மர லெட்டிஸ் என்றும் சொல்வதுண்டு. இந்த அடகுணவு வாயு அல்லது வாதம் என்னும் உடல்நிலை மாறுபாட்டிற்கு நல்லது என்பார்கள். இலையை ஒடுக்கலான் (த.க.) என்னும் மணநீரில் ஊறவைத்து, யானைக்கால் அழற்சிக்கு உபயோகிப்பதுண்டு.
இந்த மரத்தின் போத்துக்களை நட்டு வைத்தால் அவை எளிதில் விரைவாக வளர்ந்து மரமாகிவிடும். இது நிரம்பவும் அழகாகத் தழைத்தாலும் பூப்பதைக் காண்பது அருமையாகையால் இதற்கு மேற்கண்ட பெயர்கள் வழங்குகின்றன போலும். பூக்கொத்துக்கள் கிளை நுனியிலும் இலைச் சந்திலும் உண்டாகும். பூக்கள் சிறியவை. சாதாரணமாக ஆண்மரம் வேறு, பெண் மரம் வேறு. ஆண் மரத்தின் இலைகள் சற்றுக் கருமை மிகுந்த பச்சை நிறமானவை. பெண் மரத்தின் இலைகள் வெண்மை மிக்கவை. ஆதலால் சாதாரணமாகப் பெண் மரங்களையே தொட்டிகளில் வைத்து வளர்ப்பார்கள். ஒரே மரத்தில் ஆண் பூ, பெண் பூ இரண்டும் உண்டாகலாம். ஒரே பூவில் கேசரம், சூலகம் ஆகிய இருபால் உறுப்புக்களும் இருப்பதும் உண்டு.
பூவில் 5 இதழ்கள் ஒன்று சேர்ந்த ஒரே இதழ் வட்டம்
உண்டு. கேசரங்கள் 6-10. காய் அங்குல நீளமிருக்கும். இதழ்களின் அடிப்பாகம் கனியின்மேல் உறை போல மூடிக்கொண்டு நிலைத்திருக்கும். அதன்மேல் 5 வரம்புகள் இருக்கும். வரம்பின்மேல் கொக்கிபோல வளைந்த சிறு முட்கள் வரிசையாக இருக்கும். அவற்றில் பிசுபிசுப்பான சுரப்புக்கள் உண்டாகும். இம்முட்களாலும் சுரப்புக்களின் உதவியாலும் காயானது பறவை முதலியவற்றின் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். இந்தியப் பெருங்கடலிலுள்ள கோக்கோஸ் அல்லது கீலிங்கு என்னும் பவளத்தீவுகளில் வளரும் ஒருவகைச் சண்டி மரத்தின் கனிகள் நாரைகளின் இறகில் ஒட்டிக்கொண்டு, அவை பறப்பதற்கு இயலாமற் செய்துவிடுகின்றன. இப்படி ஒட்டிக் கொள்வதால் இந்த மரங்கள் நெடுந்தூரம் பரவுகின்றன. சாட்டரணை, மூக்கிரட்டை, மூக்குத்தி அல்லது மூக்கொற்றிக்கொடி என்று
சொல்லும் செடிகளின் காயும் இப்படி ஒட்டிக்கொள்வதைப் பார்க்கலாம்.
இந்த மரம் மலேயா, அந்தமான் முதலிய இடங்களில் தானாக வளர்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதர் வளர்க்கின்றனர். இது போகென்வில்லியா, சாட்டரணை, மூக்கிரட்டை முதலியவை சேர்ந்த நிக்டாஜினேசீ என்னும் அந்தி மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆம்ஸ் டெர்டாமில் இருந்த டச்சு மருத்துவரும் இயற்கை விஞ்ஞானியுமான பீசோன் என்பவர் பெயரால் இந்தச் சாதி பீசோனியா என்றழைக்கப்படுகிறது. இந்த மரம் பீசோனியா ஆல்பா அல்லது பிசோனியாமொரிண்டிபோலியா எனப்படுகிறது.
கல்தேக்கு (கரேயா ஆர்போரியா) என்னும் மரமும் இலச்சை கெட்ட மரம் எனப்படுகிறது.
<section end="184"/><section begin="185"/>
{{larger|<b>இலட்சத் தீவுகள்</b>}} (Laccadive Islands) : இவை இந்திய யூனியனில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை. மலையாளக் கடற்கரைக்கு மேற்கில் 200 மைல் தொலைவில் 14 தீவுகள் உள்ளன. இவற்றுள் 10 தீவுகளே மக்கள் வாசத்துக்குட்பட்டவை. வட பகுதிக்கு அமிண்டிவிஸ் என்று பெயர். இது தென் கன்னட மாவட்டக் கலெக்டரின் ஆட்சியில் அடங்கியது. தென்பகுதியாகிய மினிகாய்த்தீவு உட்பட மீதியுள்ள தீவுகளுக்கு இலட்சத் தீவு என்று பெயர். இவை மலையாள மாவட்டக் கலெக்டரின் ஆட்சிக்குட்பட்டவை. இங்கு வழங்கும் மொழி பெரும்பாலும் மலையாளம். மிகத் தெற்கிலுள்ள மினிகாய்த் தீவிலுள்ள மக்கள் மாகல் (Mahl) மொழி பேசுகின்றனர். இங்குள்ள
மக்கள் யாவரும் முஸ்லிம் இனத்தினர். இங்குத் தென்னையும் தென்னைநார் உற்பத்தியும் மிகுதி. மக் : 20,702 (1951).
<section end="185"/><section begin="186"/>
{{larger|<b>இலட்சுமி</b>}}: பார்க்க: திருமகள்.
<section end="186"/><section begin="187"/><noinclude></noinclude>
9v9sjlm44slrlwnh7z7skcfplxcg36z
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/135
250
476342
1961684
1546140
2026-09-04T02:13:40Z
Arularasan. G
2537
1961684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலந்தை |115|இலந்தை }}</noinclude>{{larger|<b>இலந்தை</b>}} முள்ளுள்ள சிறு மரம். குற்று மரமாகவும் நிற்பதுண்டு. இந்தியாவில் சாதாரணமாகப் பல இடங்களிலும் காட்டு மரமாகவும் வளர்ப்பு மரமாகவும் இதைக் காணலாம். இது இலங்கை, பர்மா, மலாக்கா, மலேயா தீவுக்கூட்டம், சீனா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானம், அயன ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலும் இருக்கிறது. ஆயினும் இதன் தாயகம் இந்தியா எனக் கருதப்படுகிறது. சிவாலிக்குமலை, இமயமலையின் அடிப்பகுதி, தக்கணம் முதலிய இடங்களிலுள்ள காடுகளில் இது தானாக வளர்கிறது. இதில் பலவகைகளுண்டு. அவை இலையின் தோற்றம், அளவு, வடிவம், மயிர்ச்செறிவு முதலியவற்றாலும்,
பழத்தின் அளவு, வடிவு, நிறம்,மணம் முதலியவற்றாலும் வேறுபடும். பயிர் செய்த மரங்களில் பழம் நீளமாகவும், அண்டவடிவமாகவும், உருண்டையாகவும் இருக்கலாம். நல்ல மரங்களின் கொட்டைகளைப் பொறுக்கிக் கன்றுகளை விளைப்பதாலும், ஒட்டுச் செய்வதாலும் காட்டுப்பழத்தைக் காட்டிலும் இவை மிகவும் நன்றாக மாறுதலடைந்திருக்கின்றன.
இலந்தை வறண்ட பாகங்களிலும் குறுங்காடுகளிலும் வளரும் மரங்களில் முக்கியமானதொன்று. பூசாரமில்லாத நிலத்திலும் இது எளிதாக முளைத்து விரைவில் பெரிதாக வளர்ந்துவிடும். சாதாரணமாக நன்றாக வளர்ந்த மரத்தின் அடிப்பாகம் 3 அடிச் சுற்றளவு இருக்கும். அருமையாகச் சில மரங்கள் மிகப்பெரியனவாகவும் வளர்கின்றன. ஒரு மரம் 80 அடி உயரமும், அடியில் 23 அடிச் சுற்றும் உள்ளதாக மத்தியப் பிரதேசத்தில் இருந்ததெனத் தெரிகிறது. மரத்தின் பட்டை ⅓ அங்குலம் தடிப்பாக இருக்கும். கருஞ்சாம்பல் அல்லது கருமை நிறமாகக் கோணல்மாணலாகப் பிளவுபட்டிருக்கும். மரம் வலிமையுள்ளதாகவும் கடினமாகவும் நெருங்கிய நுண்மையான இரேகைகளுள்ளதாகவும் செந்நிறமாகவும் இருக்கும். வெட்டின மரத்திலிருந்து போத்துக்கள் நன்றாக வளரும். கிளைகள் மிகவும் அதிகமாக இருக்கும். இளங்கிளைகளில் மென் மயிர் மூடியிருக்கும். இலைகள் இரண்டு வரிசையாகக் கிளைகளில் மாறி அமைந்திருக்கும். 1-2½ அங்குல நீளமும், ¾-1½ அங்குல அகலமுமிருக்கும். நீள்வட்ட வடிவுள்ளது; சில ஏறக்குறைய வட்டமாகவே இருக்கும். மேற்புறம் பளபளப்பாகவும் பச்சையாகவும் இருக்கும். கீழ்ப்புறம் வெண்மயிர் அல்லது, பழுப்புமயிர் நிறைந்திருக்கும். அலகில் மூன்று முக்கிய நரம்புகள் தோன்றும். இலைக்காம்பு மிகச் சிறியது. இலையடிச்செதில்கள் முள்ளாக மாறியிருக்கும். ஒரேமுள் அல்லது இரண்டு முட்கள் இருக்கும். இரண்டிருக்கும்போது ஒன்று கொக்கிபோலக் கீழ் நோக்கி வளர்ந்திருக்கும். மற்றொன்று நேராக மேலே நீண்டிருக்கும். வளைந்தது ஏதாவது ஆதாரத்தைப் பற்றிக் கொள்ளவும், நீண்டது விலங்குகளைத் தடுக்கவும் உதவும். சிறு செடியாக இருக்கும்போது அடியிலுள்ள கிளைகள் மெல்லியனவாக எல்லாப் பக்கத்திற்கும் வேலி போட்டவைபோலக் கிடைமட்டமாகப் படர்ந்து, நேராக மேலெழும்பி வளரும் ஈடுவிலுள்ள கிளையை விலங்குகள் கடித்துவிடாதபடி காக்கும். இவ்வித வளர்ச்சி விளா, வெள்வேல், கருவேல் முதலியவற்றிலும் காணலாம். பூக்கள் மிகச் சிறியவை. சிறிது மணமுள்ளவை. பசுமை நிறமானவை. சிறு கொத்துக்களாக இருக்கும். புறவிதழ்க் கிண்ணம் ஐந்து பிரிவுகளுள்ளது. அகவிதழ்கள் 5 மிகச் சிறியவை. உட்கவிந்து பிறகு புறம்பே மடிந்திருக்கும். கேசரம் 5. ஒவ்வொன்றும் ஒவ்வோர் அகவிதழுக்கு எதிராக இருக்கும். கேசரங்களின் இதழெதிர் (Antipetalous) நிலை இலந்தைக் குடும்பத்தின் பண்புகளில் ஒன்று. பூவின் நடுவில் பத்துப் பிரிவுகளுள்ள ஆதானம் நிரம்பியிருக்கும். அதில் குலகம் ஏறக்குறையப் பாதி அளவுக்கு அமிழ்ந்திருக்கும். சூலகம்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 135
|bSize = 416
|cWidth = 182
|cHeight = 245
|oTop = 92
|oLeft = 212
|Location = இடது
|Description = {{center|<b>இலந்தை</b><br>{{smaller|1. கனி. 2. பூ}}}}
}}
இரண்டறைகளுள்ளது. கனி உள்ளோட்டுத் தசைக்கனி
ஓடு பள்ளமும் மேடுமாக சொர சொரவென்று உருத்திராட்சம் போலக் காணும்.
இலந்தை வேர்க் கஷாயம் சுரத்துக்குப் பயனாகும். வேரின் பட்டையைப் பொடியாக்கிப்புண்ணுக்கு வைத்துக் கட்டலாம். தளிரை அல்லது கட்டையை அரைத்துப் பற்றுப்போடக் கட்டிகள் பழுத்து உடையும். மரம் உறுதியானதும், வலிமையுள்ளதும், நெருங்கிய இரேகையுள்ளதுமாக இருப்பதாலும், நன்றாக உழைக்கக்கூடியதாதலாலும், பலவித வேலைகளுக்கு உதவும். வீட்டுச் சாமான்கள், கிணற்று ராட்டினம், கலப்பை முதலிய உழவுக் கருவிகள், உலக்கை முதலிய செக்கின் பாகங்கள், கூடார முளை, கட்டில் கால், சேணச் சட்டங்கள், சீப்பு முதலியவற்றிற்கு இம்மரம் பயன்படுகிறது. மரம் நல்ல விறகு. இம்மரத்தின் கரி மிக நல்லது. கிளையும் வளாரும் வேலியடைப்பதற்குப் பெரிதும் ஏற்றவை. பட்டை, தோல் பதனிடுவதற்கும், பட்டுக்குச் சாயம் போடுவதிலும், வயிற்றுப்போக்குக்கு மருந்தாகவும் பயனாகிறது. இலை, ஆடு, ஒட்டகம் முதலியவற்றிற்கு நல்ல உணவு. கனி, சிறிய ஆப்பிள்போலத் தோன்றும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் மணமும் சற்று அதைப் போலவே இருக்கும். இதனால் ஆப்பிளைச் சீமை இலந்தைப் பழம் என்பதுண்டு. பழம் குளிர் காலத்தில் பழுக்கும்; காயை ஊறுகாய் போடுகின்ற-<noinclude></noinclude>
jrx3ba3ifgln5shg1uy447vqojrlbbz
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/136
250
476343
1961685
1546147
2026-09-04T02:16:27Z
Arularasan. G
2537
1961685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலவங்கத் தீவுகள் |116|இலவங்கம் }}</noinclude>னர். கனியின் தசையை உப்பு மிளகாயோடு அரைத்து,
அடையாகத் தட்டி உலர்த்திவைத்துக் கொள்வதுண்டு.
இதனோடு புளியும் சேர்ப்பதுண்டு. இலந்தை வடை
அழலையை நீக்கும் ; செரியாமையைப் போக்கும்; பசியை உண்டாக்கும். பழத்தை மனிதன் மட்டுமன்றி ஆடு, மாடு, நரி, வெளவால், பறவைகள் முதலியவை விருப்பத்துடன் தின்னும். இவற்றின் வழியாகக் கொட்டை நெடுந்தூரம் பரவும்.
இலந்தை மரத்தில் அரக்குப் பூச்சி வளரும். பஞ்சாபில் இம்மரத்தையே அரக்கு வளர்க்கப் பயன்படுத்துகின்றனர். அஸ்ஸாமில் ஈரி என்னும் பட்டுப் பூச்சிப் புழுவுக்கு இந்த இலையை உணவாகப் போட்டு வளர்க்கின்றனர். இந்தப் புழு சாதாரணமாக ஆமணக்கு இலையில் வளர்வது, தஸ்ஸர் என்னும் பட்டுப் பூச்சிப்புழுவும் இலந்தையில் வளரும்.
இலந்தை ராம்னேசீ என்னும் இரட்டை விதையிலைக்
குடும்பத்தைச்சேர்ந்தது, சிசிபஸ் ஜுஜுபா எனப்படும்.
<section end="187"/><section begin="188"/>
{{larger|<b>இலவங்கத் தீவுகள்</b>}} : பார்க்க : மோலக்கஸ்.
<section end="188"/><section begin="189"/>
{{larger|<b>இலவங்கப்பட்டை</b>}} (கருவாப்பட்டை, தால்ச்சீனி) : சின்னமோமம் சைலானிக்கம் (Cinnamomum zeylanicum) என்னும் மரத்தின் உட்பட்டை. இந்த மரம் லாரேசீ குடும்பத்தைச்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 136
|bSize = 416
|cWidth = 194
|cHeight = 237
|oTop = 246
|oLeft = 9
|Location = இடது
|Description = {{center|<b>இலவங்கப்பட்டை</b><br>
{{smaller|1.கிளை. 2. அரும்பு. 3. பூ நெடுக்குவெட்டு}}}}
}}
சேர்ந்தது. இலையுதிராத மரம், இலங்கைத் தீவுக்குரியது. இலைகள், பெரியனவாகவும், நீண்ட அண்டவடிவாகவும் இருக்கும். 3-5 நரம்புகள் கை வடிவமாக அமைந்திருக்கும். பூக்கள் கலவை மஞ்சரிகளாக இருக்கும்; பசுமை நிறமுள்ளவை. ஒருவித வெறுப்பான மணமுள்ளவை. இம்மரத்தின் அரும்பு இலவங்கத்தைப்போலப் பயன்படுகிறது. மரம் பெரிதாக வளரக்கூடியது. ஆனால் அதை வளரவிடாமல்
பட்டை எடுக்கக்கூடிய அளவுக்கு வளர்ந்த கிளைகளை
ஆண்டுதோறும் நறுக்கிக்கொண்டே இருப்பார்கள். சொரசொரப்பாக இருக்கும் மேல் பட்டையை நீக்கி விடுவார்கள் மற்றப் பகுதி இறகின் முருந்துபோலச் சுருண்டுகொள்ளும். உள்ளிருக்கும் மரம் அவ்வளவு பயன்படுவதில்லை. தென்னிந்தியாவில் மேற்குக்கரை நெடுக 6,000 அடி உயரம் வரையில் வளர்கின்றது. ஜாவா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், எகிப்து முதலிய நாடுகளில் பயிரானாலும் இலங்கையில் உண்டாவதே மிகவும் உயர்ந்த சரக்கு. இது மிக மெல்லியதாகவும், வழுவழுப்பாகவும், இலேசான வெளிர் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுள்ளதாகவும் இருக்கும். நல்ல மணம் கமழ்வது. ஒருவகை இனிய, பரிமளச் சுவையுள்ளது. இதன் மணம் இதிலுள்ள எண்ணெயால் உண்டாவது. பட்டையை இடித்துக் கடல் நீரில் ஊறவைத்து, மெதுவாக்கிப் பிறகு முழுவதையும் விரைவாக வாலைவடித்து இந்த எண்ணெய் எடுப்பார்கள். அது பொன்னிறமாக இருக்கும். கருவாப்பட்டை சமையலுக்குச் சம்பாரமாகவும், சாக்கலேட்டு, மதுவர்க்கங்கள் செய்வதில் வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. சோப்புச் செய்வதிலும் வாசனையாக உபயோகிக்கிறார்கள். இது தமாலம் (காசியா) என்னும் பெரிய இலவங்கப் பட்டையை (சின்னமோமம் தமால)விட மிகவும் விலை உயர்ந்தது. இதனோடு அது கலப்படம் செய்யப்படுகிறது.
பெரிய இலவங்கப்பட்டை மரம் சற்றுச் சிறிதாக இருக்கும்.இது இமயமலைப் பகுதிகளில் வளர்கிறது. இலை பளபளப்பாக மூன்று நரம்புள்ளதாக இருக்கும். தளிர் சிவப்பாகவும், பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மையாகவும் இருக்கும். இதன் இலையைக் கருவா இலை அல்லது இலவங்கப்பத்திரி என்பர். இது கறிகளுக்குச் சம்பாரமாகப் பயன்படுகிறது.
<section end="189"/><section begin="190"/>
{{larger|<b>இலவங்கம்</b>}} (கிராம்பு): அயன மண்டலத்தில், ஆண்டில் 60 முதல் 120 அங்குலம்வரை மழை பெய்யும் இடங்களில் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரம்வரையில் உண்டாகிற சிறிய மரம். மோலக்கஸ் என்னும் இலவங்கத் தீவுகளில் காட்டு மரமாக இருக்கிறது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 136
|bSize = 416
|cWidth = 92
|cHeight = 120
|oTop = 398
|oLeft = 299
|Location = இடது
|Description =
}}கிழக்கிந்தியத் தீவுகளிலும், தென்னிந்தியாவிலும், சான்சிபார், மடகாஸ்கர், கயானா, பிரேசில், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இடங்களிலும் பயிராகிறது. இதில் பூக்கள் கிளை நுனிகளில் கொத்துக்கொத்தாக இருக்கும். விரியாத பூ மொட்டுக்களைப் பறித்துக் காயவைத்த பொருள்களுக்குக் கிராம்பு அல்லது இலவங்கம் என்று பெயர். கிராம்பில் காம்புபோல இருக்கும் பாகத்திற்கு உள்ளே சூலகம் இருக்கிறது.முனையில் முக்கோண வடிவாக இருக்கும் நான்கு பற்கள் புறவிதழ்ப் பிரிவுகள்.
கிராம்பு மணமும் காரமும் நிறைந்தது. ஆசியாவில் வசிக்கும் மக்கள் இதன் சுவையை விரும்புகிறார்கள். வெற்றிலையோடும் தின்பண்டங்களிலும் வாசனைப் பொருளாக இதைப் பயன்படுத்துகின்றனர். சமையற்-<noinclude></noinclude>
7z3vt1mxahg9klavdvy9zhhbwv7jj8x
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/137
250
476344
1961686
1546149
2026-09-04T02:18:19Z
Arularasan. G
2537
1961686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலவந்திகைப் பள்ளி துஞ்சிய... |117|இலவமரம் }}</noinclude>சம்பாரமாக இது பெரிதும் உபயோகமாகிறது. சில
மதுவர்க்கங்கள் செய்வதிலும் இது பயனாகிறது.மற்ற
நாட்டினர் இதை மருந்துச் சரக்காகவே கருதுகின்றனர். மந்தத்தை யொழித்து உணவுப் பொருள்களைச் செரிக்கச் செய்யும் ஆற்றல் கிராம்பிற்கு உண்டு. இது எண்ணெய் வாதம், தலைவலி, பல்வலி முதலியவற்றை நீக்கும்.
இதை நீரில் போட்டுப் பலதடவை காய்ச்சி, வாலை வடித்து, இலேசாக மஞ்சள் நிறமுள்ள இலவங்கத் தைலம் எடுப்பார்கள். இந்தத் தைலம் நாளாக ஆகப் பழுப்பு நிறமாக மாறும். இதில் உள்ள முக்கிய சத்து யூஜினால் என்பது. இலவங்கத்தைலம் ஆல்கஹாலிலும் ஈதரிலும் கரையும். பல்வலிக்கு இதைத் தடவலாம். உடம்பில் ஓரிடத்தில் உணர்ச்சியில்லாமல் செய்யும் மருந்துகளில் (Local anaesthetic) இது ஒரு சிறந்த மருந்து.
கிராம்பு விதைகளை நாற்றங்காலில் இட்டுக் கன்றுகள் 6 அங்குலம் வளர்ந்தபின் 20-25 அடிக்கு ஒன்றாக முன்பே தயார் செய்து வைத்திருக்கும் குழிகளில் நடுவார்கள். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வேனிற் காலங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அதன் பின் நீர் பாய்ச்சவேண்டிய அவசியமில்லை. 6-8 ஆண்டுகளுக்குப் பிறகு பூ எடுக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு முழுப்பலன் கொடுக்கும். ஆண்டிற்கு
ஒரு மரத்திலிருந்து 6 - 8 ராத்தல் வரை காய்ந்தகிராம்பு கிடைக்கும்.
இலவங்கம் மிர்ட்டேசீ என்னும் இரட்டை விதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. நாவலும் கொய்யாவும் இந்தக் குடும்பத்தினவே. இந்த மரத்தின் விஞ்ஞானப் பெயர் யூஜீனியா கார்யோபில்லேட்டா
(Eugenia caryophyllata). - இந்தச் சாதியை சைசிகியம் (Syzygium) என்றும் சொல்வர். {{float_right|வீ. டி. சு.}}
<section end="190"/><section begin="191"/>
{{larger|<b>இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன்</b>}} பாண்டிய மன்னன். இவன் தன் காலத்துத் தமிழ்நாட்டரசருள் மேம்பட்டு விளங்கினான். நக்கீரர், ஆவூர் மூலங்கிழார், வடமக்கண்ணன் பேரிசாத்தனார் ஆகிய பெரும்புலவர்களாற் பாடப் பெற்றவன் (புறம். 55, 196, 198).
<section end="191"/><section begin="192"/>
{{larger|<b>இலவமரம்</b>}} நடுத்தரமான உயரமுள்ள இலையுதிர் மரம் 50-100 அடி வளரும். சாதாரணமாகக் கிராமங்களில் தோட்டங்களிலும் வீடுகளிலும் கோவில்களிலும் காணப்படும். இதனை மலையாளக்கடற்கரையில் மிகுதியாகப் பயிர் செய்கிறார்கள். ஜாவா நாடு இலவுக்குப் பெயர்போனது. இலங்கை, பர்மா, மலேயாவிலும் பயிராகிறது. ஜனவரி முதல் ஏப்ரில் முடிய மரத்தில் காய்கள் காணப்படும். இலவங்காய் இரு முனைகளிலும் சிறுத்து, நடுவிடம் பருத்து, 4-6 அங்குல நீளமும் 2 அங்குலவிட்டமும் இருக்கும். அதுஎருக்கங்காயின் பருமனுள்ளது. காய் முற்றிவிட்டால் வெடித்து உள்ளே இருக்கும் பஞ்சும் விதைகளும் வெளிவந்துவிடும். இலவம் பஞ்சு வெண்ணிறமானது. பளபளப்பாகப் பட்டுப்போல இருக்கும். அது காயின் ஓட்டின் உட்பக்கத்திலிருந்து வளர்வது. பருத்தியிற்போல விதையில் ஒட்டிக்கொண்டிராது. இலவம் பஞ்சு மெத்தென்றிருப்பதினாவ் தலையணை, திண்டு, மெத்தை முதலியன செய்யப் பயன்படுகிறது. இந்தப் பஞ்சு நீரில் விரைவில் நனைவதில்லை. ஒட்டிக்கொள்வதில்லை. காளான் விரைவில் இதில் பற்றுவதில்லை. மிகவும் இலேசானது, நன்றாக மிதக்கும். கடலில் உயிர்காப்புக்கான கச்சை முதலிய சாதனங்கள் செய்யவும், வெப்பம், ஒளிமுதலியவை தாங்காமல் இருக்கச்செய்யும் மூடி, திரை முதலியன செய்யவும் இந்தப் பஞ்சைப் பயன்படுத்துகின்றனர்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 137
|bSize = 416
|cWidth = 197
|cHeight = 231
|oTop = 74
|oLeft = 207
|Location = இடது
|Description = {{center|<b>இலவு</b>}}
{{smaller|1.கிளை. 2.சூலகம், குறுக்கு வெட்டு, 3.உலர்கனி வெடிப்பது. 4. விதை பஞ்சில் கிடப்பது}}
}}
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 137
|bSize = 416
|cWidth = 182
|cHeight = 188
|oTop = 339
|oLeft = 204
|Location = இடது
|Description = {{center|<b>இலவங்காய்</b>}}
{{smaller|1. காய். 2. காய் வெடித்துப் பஞ்சு வெளிவருவது}}
}}
விதையின் நிறம் கருமை. அது வடிவில் உத்தேசமாக மிளகை ஒத்து உருண்டையாக இருக்கும். காய்க்குள் விதைகள் நிறைந்திருக்கும். இந்த விதைகளிலிருந்து<noinclude></noinclude>
jvdda53lxbziiyhyod9qvkodk0vr8d5
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/138
250
476345
1961687
1546150
2026-09-04T02:20:12Z
Arularasan. G
2537
1961687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலவமரம் |118|இலாகா அமைப்பு }}</noinclude>எண்ணெய் எடுக்கிறார்கள்; அது சோப்புச் செய்வதற்குப் பயன்படுகிறது. இலவு வெண்டைக் குடும்பத்தையடுத்த பாம்பகேசி குடும்பத்தைச் சேர்ந்தது. சைபா பெண்டாண்ட்ரா எனப்படும். எரியொடெண்ட்ரான் என்பதும் இதன் சாதிப் பெயராக வழங்கி வந்தது. {{float_right|டி. வெ.}}
<section end="192"/><section begin="193"/>
{{larger|<b>முள்ளிலவு</b>}} (கண்டகம், கோங்கு, சால்மலி, பூரணி, பொங்கர்) மிகப் பெரிதாக வளரும் இலையுதிர் மரம். கிளைகள் மரத்தைச் சுற்றிலும் சற்று வட்டமாகவும் அடுக்காகவும், ஏறக்குறைய கிடைமட்டத்தில் வளரும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_2.pdf
|Page = 138
|bSize = 416
|cWidth = 191
|cHeight = 249
|oTop = 140
|oLeft = 11
|Location = இடது
|Description = {{center|<b>முள்ளிலவு</b><br>{{smaller|1. இலை. 2. பூக்கொத்து. 3. காய்}}}}
}}
அடி மரத்தைச் சுற்றிலும் முட்டுச்சுவர் போன்ற பாகங்கள், நேராக மேல்நோக்கி வளரும் மரத்தைத் தாங்கி நிற்கும். பட்டை சாம்பல் நிறமானது. இளமரத்தில் கூம்புவடிவமான முட்கள் இருக்கும். முள்ளின் அடிப்பாகம் தக்கையால் ஆனது. முதிர்ந்தபோது பட்டை நீளத்தில் வெடித்திருக்கும். மரம் புதிதாக வெட்டினபோது வெண்மையாகக் காணும். பிறகு சற்றுக் கருமையாகும். அது மிக மென்மையானது. விரைவில்
மட்கிப்போகும். இலைகள் பெரியவை. கைவடிவக்
கூட்டிலைகள், 3-7 சிற்றிலைகள் உண்டு. சிற்றிலைகள் 3-7 அங்குல நீளமிருக்கும். பூக்கள் மிகப் பல : கிளைகளின் நுனிகளில் உண்டாகும். இலைகள் உதிர்ந்து தளிர்கள் தோன்றுவதற்கு முன்பே பூக்கள் உண்டாகும். மாசி, பங்குனி மாதங்களில் குங்குமம்போன்ற செந்நிறப் பூக்கள் நிறைந்திருக்கும். புறவிதழ்க் கிண்ணம் தடிப்பாகவும் 3 பிரிவுள்ள தாகவும் இருக்கும். அகவிதழ் 5. கேசரம் 60க்கு மேலிருக்கும். அவை வெளியே 9-12 சேர்ந்த 5 முடிச்சுகளாகவும், உள்ளே 15 ஒன்றாகச் சேர்ந்த ஒரு முடிச்சாகவும், ஆக ஆறு முடிச்சுக்களாக இருக்கும். சூலகம் 5 அறைகளுள்ளது. கனி இணை சூலக வெடிகனி. 4-5 அங்குல நீளமிருக்கும். விதைகள் பல. வெண்மையான பட்டுப்போன்ற பஞ்சில் வரிசையாக அமைந்திருக்கும்.
இந்த மரம் இந்தியா முழுவதும், பர்மா, இலங்கை முதலிய நாடுகளிலும், கடல் மட்ட முதல் 3,000 அடி உயரமுள்ள பகுதிகள் வரையிலும் வளர்கிறது. புல் நிலங்களிலும் குன்றுகளின் பக்கங்களிலும் இது ஓங்கிக் கம்பீரமாக நிற்பதைக் காணலாம். 135 அடி உயரமும், அடியில் உதைசுவர் போன்ற புடைப்புக்கள் உட்பட 115 அடிச் சுற்றளவும் இருந்தது. இது மிக விரைவாக வளரும். தமிழ் இலக்கியத்தில் இலவு என்பது இம்மரத்தைக் குறிக்கும்.
ஒரு மரம் இலவ மரத்தின் பஞ்சைப் பயன்படுத்துவது
போலவே முள்ளிலவ மரத்தின் பஞ்சையும் பயன் படுத்துவதுண்டு. மரம் தேயிலை முதலிய சாமான்களை
அனுப்புவதற்குப் பெட்டி செய்யவும், பொம்மைகள், மீன் வலையிலுள்ள மிதவைக் கட்டைகள் முதலியவற்றிற்கும் பயனாகும்.
முள்ளிலவ வேர், பட்டை, இலை, காய் முதலியவை
மருந்துக்கு உதவும். உள்ளழலையை மாற்றுவது, சிறுநீரைப் பெருக்குவது, உரந்தருவது, இரத்தத்தைச் சுத்தி செய்வது முதலிய பண்புகள் இவற்றில் உண்டென்பர். காய் பெருவியாதிக்கும் உதவும் எனப்படுகிறது. இம்மரம் இலவ மரத்துக்கு மிகவும் நெருங்கியது. சால்மலியா மலபாரிக்கா எனப்படும். இதைப் பாம்பாக்ஸ் மலபாரிக்கம் என்றும் அழைத்து வந்தனர். இது வெண்டைக் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய பாம்பகேசீ குடும்பத்தைச் சேர்ந்தது.
<section end="193"/><section begin="194"/>
{{larger|<b>இலாகா அமைப்பு</b>}} : இராச்சியங்கள் தாம் மேற்கொள்ளவேண்டிய அலுவல்கள் பலவகையாகப் பெருகிவிட்ட காலத்தில் பல இலாகாக்களை ஏற்படுத்திக்
கொண்டு, அவற்றால் அவ்வலுவல்களைச் செய்துகொள்ள முற்படுகின்றன. பண்டைய இராச்சியங்களில் கூட இவ்வகையான இலாகாக்கள் இருந்து வந்தன. மௌரியப் பேரரசில் சந்திரகுப்தனது ஆட்சி, இலாகா முறையில் அமைக்கப்பட்டிருந்தது என்பது மெகஸ்தனிஸ் எழுதி வைத்துள்ள குறிப்புக்களினின்றும் தெரிகிறது. இது கிரேக்க, பாரசீக அரசாங்க முறையைப் பின்பற்றி ஏற்பட்டது என்று கூறுவர். ஷெர்ஷா, அக்பர் முதலிய அரசர்கள் தங்கள் ஆட்சிமுறையை இலாகா அடிப்படையில் அமைத்திருந்தனர் என்பதையறிவோம். ரோமானியர்களுடைய ஆட்சிமுறையும் இலாகா அடிப்படையில்தான் அமைந்திருந்தது.
ஆனால் இராச்சியங்களின் அதிகார எல்லை பண்டைக் காலத்தில் இருந்ததைவிட இப்போது மிகவும் விரிந்து விட்டது. ஆகையால் தற்காலத்தில் இராச்சியங்களிலுள்ள இலாகா அமைப்பு இதற்கு முன்பு எக்காலத்திலும் இருந்ததில்லை எனலாம். தனிப்பட்ட கம்பெனிகளின் நிருவாகம்கூட மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து விட்டமையால், அவையும் தங்கள் நிருவாகத்தை இலாகாக்களிடம் ஒப்படைத்துள்ளன. இவ்வகை இலாகாக்களை அமெரிக்காவிலுள்ள பெரிய கம்பெனிகளில் காணலாம். இம்முறையைப் பின்பற்றி மற்றும் சில நாடுகளிலுள்ள கம்பெனிகளும் இலாகாக்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
இலாகா அமைப்பு வேலைப் பகிர்வை முன்னிட்டு ஏற்படுவதாம். அரசியல் தலைவர்களுக்கும் கீழ்ப்படியிலிருப்பவர்களுக்கும் (Rank and File) நேரடியான<noinclude></noinclude>
ml4ivp4wm8q4nsfcz97nckjdai4wcny
பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/140
250
476347
1961688
1546152
2026-09-04T02:24:19Z
Arularasan. G
2537
1961688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{Rh|இலாபம் |120| இலாபம்}}</noinclude>வந்தன. மிகுந்த அதிகாரமுள்ள இலாகாத் தலைவரும்
சம்பந்தப்பட்ட மந்திரியின் அதிகாரத்திற்கு உட்பட்டவராகையாலும், மந்திரிசபை ஒரு சிறு சபையாதலாலும், அம்மந்திரிகளிடையே கூட்டுப்பொறுப்புக் கொள்கைப்படி அரசியல் ஒற்றுமை இருக்குமாதலாலும் இலாகாத் தொடர்பு எளிதில் அமையக் கூடியதாயிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மந்திரிசபை இல்லை. ஜனாதிபதிக்கு உதவியாக இருக்கும் இராச்சியக் காரியதரிசிகள் (Secretaries of State) மந்திரிசபை அங்கத்தினர்களைப் போன்ற பொறுப்பு உடையவர்கள் அல்லர். அன்றியும் பிரிட்டிஷ் செயலகத்திற்கும் (Secretariat) அமெரிக்கச் செயலகத்திற்கும் திறமையிலும் வசதியிலும் வேறுபாடுண்டு.
பொதுவாக இலாகாக்களுக்குச் செயலக அலுவல், பொதுமக்கள் அலுவல் என்று இருவகை அலுவல்கள் உண்டு. செயலக அலுவல்களில் அதிகாரிகளின் விகுப்பம்போலச், சிப்பந்திகள் நடந்துகொள்வதே முறை. அதற்கேற்ற வசதி முறைகளும் அவ்வவ்விலாகா ஏற்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால், இலாகாக்கள் பொதுமக்களோடு நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டி வரும் நிலைமைகளில் அவை மிகுந்த திறமையோடும் எச்சரிக்கையோடும் நடந்துகொள்ள
வேண்டும். அரசாங்க இலாகாக்களுக்கேயன்றித் தனிப்பட்ட கம்பெனிகள், பாங்குகள் முதலியவற்றின் இலாகாக்களுக்கும் இது பொருந்தும். அதிருப்தியடைந்த பொதுமக்கள் அளவற்ற தொந்தரவு உண்டாக்க முடியும்.
பெரும்பாலும் இலாகாக்கள் செய்யும் அலுவல்கள் சிறப்பான ஒருவகை அலுவலாகையால், சிப்பந்திகள் சம்பந்தமாக வரும் வழக்குக்களை விசாரிக்க அதிகாரிகளைக்கொண்டே மன்றங்கள் அமைக்கப்படும். ஒவ்வோர் இலாகா அதிகாரியும் இவ்வாறு ஏராளமான நிருவாக அதிகாரத்தைப் பெற்றிருப்பதோடு ஓரளவு நீதி அதிகாரமும் பெற்றிருப்பார். இலாகா வழக்குக்கள் பெரும்பாலும் நீதிமன்றங்களுக்குப் போகாமல் இலாகா அதிகாரிகளாலேயே தீர்க்கப்படும். இதனால் இலாகாக்களுக்கு உரியனவல்லாத அதிகாரங்களும்
அவற்றிற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன வென்றும்,
நீதிமன்றங்கள் செய்யவேண்டிய நீதி பரிபாலனத்தை இவர்கள் செய்வதால் நீதியும் ஒழுங்கான முறையில் செலுத்தப்படாது என்றும் கருதுபவர்களும் உண்டு.
மேலதிகாரிகளுடைய உத்தரவுகளை நடைமுறையில் கொண்டு வருவதே தங்களுடைய கடமை என்று இலாகாக்கள் நினைப்பின், அது தவறாகும். சட்டதிட்டங்களும், விதிவிலக்குக்களும் இலாகாவின் வேலை சரிவர நடைபெறுவதற்கு வசதியாகச் செய்யப்பட்டுள்ள சாதனங்களேயன்றி, அவற்றிற்காகவே இலாகாக்கள் அமைக்கப்படுவதாகக் கருதக்கூடாது. அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமான பொதுமக்கள் ஊழியத்தைக் கருத்தில் கொண்டு செயலாற்றுவதையே இலாகாக்கள் குறிக்கோளாகக் கொள்வது நல்லது. {{float_right|ரா. பா.}}
<section end="194"/><section begin="195"/>
{{larger|<b>இலாபம்</b>}} : மூலதனம் வைத்து வியாபாரம் செய்யும் ஒருவன் அத்தொழில் சம்பந்தமாய்ச் செலவிடும் தொகையும், அத்தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கு வேண்டிய முதலும் போக மீதியுள்ள தொகையை இலாபம் என்று பொருளாதார நூலார் கருதுகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் இலாபத்தைக் கணக்கிடுகின்ற வியாபாரியின் முறை இதுவன்று. வியாபாரிகளுக்கு ஆண்டுதோறும் இலாபத்தை முதலிட்டவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாலன்றி வேறு வழியில் தொழிலுக்குரிய மூலதனத்தைப் பெறுதல் இயலாது. ஆகவே, இலாபத்தை ஆண்டுதோறும் தீர்மானித்துப் பகிர்ந்து கொடுத்தே பெரும்பாலும் வியாபாரிகள் தம் தொழிலை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இலாபத்தை இவ்வளவென்று தீர்மானிப்பது எளிய காரியமன்று. செலவுகளையும் வரவேண்டிய வருமானங்களையும் உத்தேசமாகக் கணக்கிட முடியுமேயன்றி நிலையாக இவ்வளவுதான் என்று கூறமுடியாது. அப்படியே இலாபத்தைக் கணக்கிட முடிந்தாலும் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளுக்கு ஈடுசெய்ய முடியாது. மேலும் வியாபாரத்தில் சிற்சில சமயங்களில் நஷ்டங்களும் ஏற்படுவதுண்டு. முன்கூட்டியே இந்த நஷ்டங்கள் ஏற்படும் என்று தெரிந்துகொள்ளவாவது, கஷ்டங்கள் ஏற்படாதபடி தடுக்கவாவது வியாபாரிக்கு இயலாது.
இலாபம் ஆண்டுதோறும் இவ்வளவாயிற்று என்று கணக்கிடாமல், வியாபாரத்தில் எதிர்கால அபிவிருத்திக்குக் குந்தகமில்லாமல் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய தொகையை உத்தேசமாகத் தீர்மானித்து, அத்தொகையையே இலாபமாகக் கருத வேண்டும். ஆயினும் ஒவ்வோராண்டிலும் கிடைத்து வருமென்று எதிர்பார்க்க முடியாத தொகையை இலாபமெனக்
கருதலாகாது.
{{larger|முதல் இலாபமும் வருமான இலாபமும்}} : வருமான இலாபத்தைத்தான் வியாபாரி பங்கிட்டுப் பிரித்துக் கொடுக்கிறான். தொடங்கும் வியாபாரத்துக்குச் சம்பந்தமில்லாமல் வேறு காரணங்களால் கிடைக்கும் இலாபம் முதல் இலாபம் (Capital profits) எனப்படும். வியாபாரத்துக்கு அடிப்படையான நிலையாய் உள்ள சொத்துக்களின் விலையேற்றத்தாலும், மூலதனத்துக்குத் தொடர்பில்லாமல் திடீரென்றுச் சொத்துக்களுக்கு ஏற்படும் மார்க்கெட் விலையின் ஏற்றத்தாலும் உண்டாவது முதல் இலாபம். இப்படி மார்க்கெட் விலையேற்றத்தால் ஏற்படக்கூடிய இலாபம் பகிர்ந்தளிக்கக்கூடிய இலாபம் (Dividend proft) ஆகாது. நிலையாக வியாபாரத்துக்கென்று ஏற்பட்ட சொத்துக்கு (Fixed assets) விலையேற்றம் ஏற்பட்டால், அதனால் வியாபாரிக்குத் திகிலும் பயமும் உண்டாகுமே யன்றி மகிழ்ச்சி உண்டாகாது. ஏனெனில் அப்பொருள்களுக்குத் தேய்வோ அழிவோ ஏற்பட்டால், அவற்றை மாற்றிப் புதுப்பிக்க வேண்டிய செலவு மிகவும் அதிகப்படும். அப்போது இலாபப் பங்கீட்டுத் தொகை குறையும், நிலையாகவுள்ள சொத்துக்களின் விலையில் குறைவு ஏற்பட்டால், பங்கீட்டு இலாபமானது அந்த அளவிற்குப் பாதிக்கப்படுவதில்லை. பொருள்களைப் பழுதுபார்க்க வேண்டிய தொகை குறைந்தால், வருமானத்தைப் பொறுத்தவரையில் இலாபமென்றே நினைக்கவேண்டும்.
வியாபாரத்தை மூடிவிடும்படியான நிலைமை ஏற்படும்போதுதான் முதன் முதல் இலாபமோ நஷ்டமோ
இவ்வளவு என்று நிருணயிக்கப்படும். அப்போது முதலாகவுள்ள சொத்தின் விலை கூடியிருந்தால், முதலிட்டவர்களுக்கு முதலும் அதன்மீது கிடைத்திருக்கும் இலாபமும் பங்கிட்டுக் கொடுக்கப்படும். சொத்தின் விலை குறைந்திருந்தால் (அ) வரையறுத்த கம்பெனிப் (Limited Company) பங்குதாரர்கள் தங்கள் மூலதனம் முழுவதையும் பெறமாட்டார்கள்; (ஆ) வரையறுக்காத கம்பெனிப் (Unlimited) பங்குதாரர்கள் மூலதனம் முழுவதும் பெறுவார்கள்.
கூட்டு வியாபாரமாயின் இலாபத் தொகைகள் வசூலாக வேண்டியிருந்தாலும், கணக்கில் காணப்படும்<noinclude></noinclude>
3tyannqbplhgs46lqd50gynipkgxh33
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/196
250
626255
1961631
1946135
2026-09-03T13:28:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரொடீசியா|152|உரொடீசியா}}</noinclude>னங்கால் எலும்பு நியாண்டர்தால் மனிதனின் கால் எலும்புகலிலிருந்து வேறுபட்டு, இக்கால மனிதனின் கால் எலும்புகளோடு ஒத்திருந்தது. இம் மனிதனது மூளை இக்கால மனித மூளையின் அளவிற்கு இருந்தது. இம்மனிதன் மனிதக் குரங்கைப் போன்ற தோற்றமுடைய முக அமைப்பைப் பெற்றிருந்தாலும், உடலமைப்பில் இக்கால மனிதனை ஒத்திருந்தான். மேலும், சில புதை படிவங்களை ஆராய்ந்தபோது அவற்றின் உடற்கூற்று அமைப்புகள் மனிதப் பண்புகளை ஒத்திருந்தமையால் அறிஞர்கள் இம்மனிதனுக்கு தனிப் பெயரிட்டனர். சோலோ ஆற்றிற்கருகில் அவ்வெலும்புகள் கிடைத்தமையால், அம்மனிதனுக்கு ‘ஓமோ சோலோன்சிசு’ (Homo Soloensis) எனப் பெயரிடப்பட்டது.
சால்டன்கா மனிதனும் சோலோ மனிதனும் பெரும்பான்மையான பண்புகளில் உரொடீசிய மனிதனை ஒத்திருந்தனர் என்பது வெளிப்படையாகிறது. ஐரோப்பிய நியாண்டர் மனித இனத்தைப் போன்றே உரொடீசிய மனிதனும் பரிணாமத்தில் சிறப்புத் தன்மை பெற்று, இக்கால மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெறுதற்கு ஒரு நிலையாக இருந்திருக்கலாம்.
‘உரொடீசிய மனிதன் இக்கால மனிதனைவிட நியாண்டர்தால் மனிதனுடைய மிக நெருங்கிய பண்புகளைப் பெற்றிருந்தாலும், மண்டையோட்டு அமைப்பிலும் முக எலும்புகளின் அமைப்பிலும் தனித் தன்மை பெற்று, நியாண்டர்தால் மனிதனிலிருந்தும் இக்கால மனிதனிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவன்’ என உரொடீசிய மனித மண்டையோட்டை ஆராய்ந்த டாக்டர் சி.எம். மொராண்டு (Dr. G.M. Morant) கூறுகிறார்.
வீடன்ரீச்சு (Weidenreich) என்ற செருமானிய நாட்டு அறிஞர் உரொடீசிய மனிதன், மண்டையோட்டு அமைப்பில் சோலோ மனிதனோடு தொடர்புடையவன் என்றும், மனிதனின் மூதாதையர் தோன்றும்போது பெரிய உருவமுடையவர்களாகவும் காலம் செல்லச் செல்ல உருவத்தில் சிறுத்தும் குறைந்தும் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். உரோடீசிய மனிதன் ஐரோப்பிய நியாண்டர்தால் மனிதனை ஒத்திருப்பினும் வேறு பல பண்புகளில் அவனினின்றும் வேறுபட்டவன் எனக் கருதும் உடல்சார் மானிடவியலாளர்கள் இம்மனிதனைத் தனி இனமாகக் கொண்டு ‘ஓமோ உரொடீசியன்சிசு’ (Homo Rhodesiensis ) என்று பெயரிட்டுள்ளனர்.{{Right|பா.ஜ.}}
<section end="உரொடீசிய மனிதன்"/>
<section begin="உரொடீசியா"/>
{{dhr}}
<b>உரொடீசியா</b>: இக்காலத்தில் தென்நடு ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியாவும் (Zambia) அதன் தெற்கே உள்ள சிம்பாப்வேயும் (Zimhabwe) ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தபோது உரொடீசியா (Rhodesia) எனப்பட்டன. முன்னர், சாம்பியா நாடு வட உரோடீசியா என்றும், சிம்பாப்வே நாடு உரொடீசியா அல்லது தென் உரொடீசியா என்றும் சொல்லப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 196
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 146
|oTop = 75
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|வட உரொடீசியா (சாம்பியா)}}
<b>சாம்பியா</b>: இதன் பரப்பளவு 752,614 ச.கி.மீ. மக்கள் தொகை 4.5 மிலியன். வடக்கில் செய்ரே (Zaire), வடகிழக்கில் தான்சானியா (Tanzania) கிழக்கில் மாலாவி (Malavi), தென்கிழக்கில் மொசாம்பிக்கு (Mozambique), தெற்கில் உரொடீசியாவும் போட்சுவானாவும், தென்மேற்கில் தென்மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கில் அங்கோலா (Angola) ஆகிய நாடுகள் இதனைச் சூழ்ந்துள்ளபடியால், இதற்குக் கடலோடு தொடர்பு இல்லை.
இது செம்புக்கனி நிறைந்த நாடு. ஆப்பிரிக்காவின் பேராறுகளுள் ஒன்றான சாம்பெசி (Zambesi) இதன் எல்லையில் பாய்ந்து, இந்நாட்டையும் தெற்கு உரொடீசியாவையும் வளமாக்கி, 340 அடி உயரத்திலிருந்து விக்டோரியா நீர் வீழ்ச்சியாக மின்சாரம் அளித்துத் தொழில் வளம் பெருக்கி, கிழக்கே சென்று இந்து மாக்கடலைச் சேர்கிறது. இதன் தலைநகரம் உலுசாகா.
மக்களுள் பெரும்பாலோர்பாண்டு என்னும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வெளிநாட்டிலிருந்து<noinclude></noinclude>
468jj1mc3f1ejtgg2408l60eg2wxrzr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/197
250
626256
1961632
1879579
2026-09-03T13:32:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரொடீசியா|153|உரொடீசியா}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 197
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 145
|oTop = 55
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|சாம்பசி ஆறு}}
குடியேறியவர்களின் வழிவந்தவர்கள்; இவர்கள் கி.பி. 1200-இல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிவர, இவர்களால் முன்னே தள்ளப்பட்ட பிக்மிகளும் (Pigmies) புசுமன்களும் (Bushmen). கிழக்காப்பிரிக்காவிலிருந்து குடியேறிய அமிட்டிக்குகளும் (Hamitics) நிலோட்டிகளும் (Nilotics) ஒன்றாகக் கலந்தனர். இப்போது சாம்பியாவிலுள்ள மக்கள் 73 கிளைகளாகவும் (Tribes) 8 இனங்களாகவும் பிரிக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகள் 30 ஆகும். இங்கு ஆங்கிலம் ஆட்சி மொழி ஆகும். இந்நாட்டின் 8 மாகாணங்களுள் ஒன்றான பரோட்சிலாந்தில்தான் மக்கள் வேளாண்மை, ஆடுமாடு வளர்ப்பு, சுரங்கத்தொழில் (Mining) முதலியவற்றிலீடுபட்டுச் சிறிது ஆட்சித் துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்நாட்டின் பல இடங்களில் பெரிய வடிவமுள்ள தெசெட்சி (Tsetse) என்ற ஒரு வகை ஈ வேளாண்மைத் தொழிலுக்கும் ஆடுமாடு வளர்ப்புக்கும் மக்கள் வாழ்தற்கும் இடையூறாக உள்ளது. வட ஏரிகளில் மீன்பிடித்தல், செப்புச் சுரங்கங்களில் தொழில் செய்தல் முதலியவை முக்கியமான தொழில்களாகும்.
வடபகுதியில் அதிகாரக் குவிப்புடைய ஆட்சி நடைபெறுகிறது, ஓரளவு ஐரோப்பியரும் ஆசியர்களும் நகரங்களில் தொழில் செய்கின்றனர். சாம்பியரல்லாதார் ஊரகப்பகுதிகளில் சட்டப்படி தொழில் செய்ய இயலாது. ஆயினும் சாம்பிய மக்கள் வேளாண் தொழிலை விட்டு வேறு தொழில்களையே விரும்புகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த பின் இலவசக் கல்விமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தலைநகரமாகிய உலுசாகாவில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பண்டைய ஆப்பிரிக்கச் சமய நெறிகளைப் பின்பற்றுகின்றனர். தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஆப்பிரிக்காவில் மிக உயர்ந்த வருமானமுடைய இந்த நாட்டில், இதன் வருமானம் இதனுடைய செப்புச் சுரங்கங்களிலிருந்து கிடைக்கிறது. செசில் உரோட்சு (Cecil Rhodes) என்ற ஆங்கிலேயர் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் இங்குள்ள செம்புக்கனிகளை எடுத்தற்காகப் பெருமளவு முதலீடு செய்தார். இங்கு 1925-இல் செம்புக் கந்தகை கண்டுபிடிக்கப்பட்டது. 4 பெரிய செம்புச் சுரங்கங்கள் 1927-க்கும் 1933-க்கும் இடையே தோண்டப்பட்டன. ஒரு பிலியன் தாலர் முதலீடு செய்யப்பட்டு 1970-இல் ஆண்டுக்கு 700,000 கண்டி (Tonnes) செம்பு உற்பத்தி செய்யப்பட்டது. செம்பைத் தாதிலிருந்து பிரிக்கும் தொழிற்சாலைகள் ஐரோப்பியர்களால் நடத்தப்படுகின்றன. அடுத்த 70 ஆண்டுக் காலத்தில் 1000 கண்டிச் செம்பு கிடைத்தல் கூடும். கோபால்ட்டு (Cobalt) என்னும் உலோகமும் கிடைக்கிறது. வெள்ளையர்களும் தொழிலாளிகளாகச் சுரங்கங்களில் பணி செய்கின்றனர். பல தொழில்நுட்ப அலுவல்களை ஆப்பிரிக்கர்களே செய்கின்றனர். ஆப்பிரிக்கர்கள் சுரங்கத் தொழிலில் வெள்ளையர்களை நீக்குமளவுக்குப் பயிற்சி பெறாமலிருத்தலால், சுரங்கங்களை நாட்டுடைமையாக்கும் திட்டங்களைக் குடியரசுத் தலைவர் டாக்டர் கென்னத்து கவுண்டா (Dr. Kenneth Kaunda) ஒத்திப்போட்டுள்ளார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 197
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 115
|oTop = 285
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|கென்னத்து கவுண்டா}}
இவர் 1968-இல் 25 அயல் நாட்டவருடைய பெரிய தொழிற்சாலைகளில் 51 சதவிகிதப் பங்கை<noinclude></noinclude>
sqlqk433hrm2tq47tnppssvxpeilb4e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/198
250
626257
1961634
1879580
2026-09-03T13:39:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரொடீசியா|154|உரொடீசியா}}</noinclude>அரசாங்கம் வாங்குமாறும், உயிர்காப்பீட்டு நிறுவனங்களையும் வங்கிகளையும் அரசாங்கமே ஏற்குமாறும் செய்தார். இவர் நிறுவிய அரசாங்கத்தின் தொழில் வளர்ச்சிக்கழகமே (Industrial Development Corporation) நாட்டின் மிகப்பெரிய பொருளாதார அமைப்பாகும். இந்நாட்டை கி. பி. 1889 முதல் 1924 வரை ஆட்சி செய்த பிரிட்டானிய தென்னாப்பிரிக்கக் கழகம் (British South African Company) செம்புப் பாளங்களை எடுத்துச் செல்வதற்கு இருப்புப்பாதைகளை நிறுவி, மின்சார உற்பத்தியையும் பெருக்கிற்று.
<b>சாம்பியாவின் வரலாறும் அரசாங்கமும்</b>: இந்நாட்டின் முதற்குடிகள் வேளாண்மை, ஆடுமாடு வளர்ப்பு முதலிய தொழில்களைச் சாம்பசி ஆற்று வெளியில் செய்தனர். இந்நாட்டிற்கு வந்த ஐரோப்பியருள் கி. பி. 1514 இல் இந்த நாட்டை ஆராய வந்த போர்ச்சுகீசியரே முதன்மையானவர். பின்னர் கி. பி. 1850-இல் இசுகாட்லாந்திய சமய குருவாகிய தாவீது இலிவிங்சுடன் (David Livingstone) என்பவர் வந்து 1855-இல் விக்டோரியா அருவியைக் கண்டுபிடித்தார். இவர் கி.பி. 1873-இல் அவ்வாற்று வெளி முழுவதையும் ஆய்ந்து, அங்கு அராபியர் செய்து வந்த அடிமை வணிகத்தை ஒழிப்பதற்காக நிறுவனங்களை அமைத்து, ஆங்கிலேயரைக் குடியேறச் செய்தவர். கேப்புக் குடியேற்றம் (Cape Colony) பகுதியிலிருந்த செசில் உரோட்சு கி.பி. 1889-இல் இப்பகுதியில் வாணிகம் செய்தற்கும், அரசாங்கத்தை நிறுவுதற்கும், பிரிட்டானிய தென்னாப்பிரிக்கக் கழகத்திடமிருந்து ஓர் அரசப்பட்டயம் பெற்றார். அவர் முயற்சியின் விளைவாகப் பரோட்சிலாந்தின் தலைவர் தம் நாட்டைப் பிரிட்டனின் பாதுகாப்பு நாடாக (British Protectorate) ஆக்கி, அங்குப் படைகளையும் காவலரையும் நிறுவினார்.
<b>தென் உரொடீசியா அல்லது சிம்பாப்வே</b>: சிம்பாப்வே என்ற சொல்லுக்கு ‘கல் வீடுகள்’ (Stone Houses) என்பது பொருள். உரோடீரியா என்ற பெயர் ஆங்கில நிதியாளரும் (Financier) பேரரசாளருமான (Empire Builder) செசில் உரோட்சு என்பவர் பெயரிலிருந்து பெறப்படுகிறது. இப்போது சிம்பாப்வே (Zimbabwe) எனப்படும் நாடு முன்பு தென் உரொடீசியா எனப்பட்டது. இதனுடைய ஆட்சித் துறைசார் பெயர் (Official Name) 1979-இல் சிம்பாப்வே உரொடீசியா (Zimbabwe Rhodesia) என வழங்கப்பட்டது. இதன் வடக்கிலும் வடகிழக்கிலும் மொசாம்பிக்கு (Mozambique), தெற்கே தென்னாப்பிரிக்கக் குடியரசு (Republic of South Africa), தென்மேற்கில்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 198
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 115
|oTop = 50
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|தென் உரொடீசியா (சிம்பாப்வே)}}
போட்சுவானா (Botswana), வடமேற்கில் சாம்பியா முதலிய நாடுகள் இருக்கின்றன. இதன் பரப்பளவு 390,622 ச.கி.மீ. இதனுடைய பெயரான சிம்பாப்வே என்பது ஆப்பிரிக்க மக்கள் இட்ட தேசியப் பெயர். உரொடீசியா என்பது வெள்ளையருடைய குடியேற்ற நாடாக அது இருந்தபோது வெள்ளையரிட்ட பெயர். மக்களுள் 96 சதவிகிதம் கறுப்பு இனமக்களேயாவர். அவர்கள் மட்டபிலி (Matabele), மசோனா மொழிகள் பேசும் கூட்டத்தாராகப் பிரிந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் வெள்ளையர் 3 சதவிகிதமே உள்ளனர். மக்களுள் ஒரு சதவிகிதம் ஆசியர்கள். கறுப்பர்களுன் பெரும்பாலோர் சிற்றூர்களிலும், மற்றவர்கள் நகரங்களிலும் வாழ்கிறார்கள், இந்நாட்டின் தலைநகரம் சாலிசுபரி (Salisbury). புலவாயோ (Bulawayo) மற்றொரு பெரிய நகரம். வெள்ளையர்கள் பெரும்பாலும் பிரிட்டானிய தேசிய இனத்தவர்கள்: மறுப்புரையாளர் பிரிவைச் சேர்த்த (Protestant) கிறித்தவர்கள். கறுப்பர்களுள் பலர் ஆப்பிரிக்கக் கிறித்தவத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். சோளம், கோதுமை, பருத்தி, கரும்பு, புகையிலை ஆகியவற்றைப் பயிரிடும் தொழிலும் தங்கம், செம்பு, நிக்கல், குரோம் ஆகியவற்றை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலும் நடைபெறுகின்றன. தென்னாப்பிரிக்கப் பேரரசாளரான செசில் உரோட்சு நிறுவிய பிரிட்டானிய தென்னாப்பிரிக்கக் கழகம் மட்டபில் தலைவரான உலோபன் கூலா (Loben kula) என்பவரிடமிருந்து கி.பி. 1888-இல் தங்கச் சுரங்கங்களை ஏற்படுத்தும் உரிமை பெற்று, கி.பி. 1889-இல் இரு உரொடீசியாவையும் ஆளும் உரிமை பெற்றது. பின்னர்ச் சிறுபடை ஒன்று வெள்ளையரால் அனுப்பப்பட்டது. சாலிசுபரி கி.பி. 1890-இல் நிறுவப்பட்டு, உவோபன்கூலா தோற்கடிக்கப்பட்டார். இந்நாட்டிற்கு கி.பி.1895-இல் உரொடீ-<noinclude></noinclude>
qn1yar4sotn2k732tit682vb1a4gp3e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/199
250
626258
1961635
1879581
2026-09-03T13:44:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரொடீசியா|155|உரொடீசியா}}</noinclude>சியா என்ற பெயர் கொடுக்கப்பட்டது. செசில் உரோட்சு நிறுவிய குடியேற்றக் கழகம் இந்நாட்டை 25 ஆண்டுகள் ஆட்சி செய்து, அதன் சுரங்கத் தொழிலை வளர்த்தது. இக்கழகம் தன்னோடு பிரிட்டன் 1923-இல் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் படி பிரிட்டானிய தென் உரோடீசியாவை இணைத்து, அதை அதனுடைய சிறுபான்மை வெள்ளையராலாளப்படுகிற ஒரு குடியேற்ற நாடாக ஆக்கிற்று.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 199
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 145
|oTop = 45
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|சாலிசுபசரி நகரத்தின் ஒரு தோற்றம்}}
<b>வரலாறு</b>: இரு உரோடீசியாக்களையும் ஒன்றாக இணைத்தல் வேண்டுமென்று, 1915-ஆம் ஆண்டிலிருந்து அவற்றில் குடியேறியிருந்த வெள்ளையர்கள் வற்புறுத்தினர். இவ்வாறு இணைத்தல் கூடாதென்று ஆப்பிரிக்கர்கள் வாய்மொழியாக எதிர்த்து வந்தனர். அவர்களுடைய எதிர்ப்பைப் புறக்கணித்து, செப்டம்பரில் உரொடீசியா-நியாசாலாந்துக் (Rhode-sia-Nyasaland) கூட்டரசைப் பிரிட்டன் நிறுவிற்று. கலகங்களும் வேலை நிறுத்தங்களும் நடந்தன; நெருக்கடி நிலை ஆணை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. வட உரொடீசியாவில் வெள்ளையராட்சிக்கு எதிராக ஆப்பிரிக்கருடைய எழுச்சிக்கு உதவும் பொருட்டு, ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசு (African National Congress) என்ற ஓர் அமைப்புத் தோன்றிற்று. இது தங்கனிகா ஏரிக்கும் சாம்பசி ஆற்றுக்குமிடையே வாழ்ந்த ஆப்பிரிக்க மக்களை இணைத்தது. இது ஆரிநுகும்பாவின் தலைமையில் போராட்டம் நடத்தி்ற்று, இராணுவ இயல்புடைய அமைப்பொன்று இதிலிருந்து பிரிந்து, ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி (United National Independent Party) என்னும் பெயருடன் கென்னத்துகவுண்டாவின் தலைமையில் மக்களுடைய பேராதரவைப் பெற்றுப் போராட்டம் நடத்திற்று. வட உரொடீசியாவில் 1962-ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசும், ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியும் கூட்டாக நின்று வெற்றி பெற்று ஐரோப்பியரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை முதலில் பெற்றன. பிரிட்டன் 1963-இல் உரொடீசிய-நியாசாலந்துக் கூட்டரசைக் கலைத்துவிடவே, 1964 அக்டோபரில் வட உரொடீசியா சாம்பியா என்ற பெயரில் சுதந்திர நாடாயிற்று; கவுண்டா அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய கட்சி ஒன்றைத் தவிர மற்றவை தடை செய்யப்பட்டன. பாராளுமன்றம் 136 உறுப்பினர்களை உடையதாக விரிவாக்கப்பட்டது. தென் உரோடீசியாவும் சாம்பியாவும் தம் எல்லைப்புற வழிகளை மூடிவிட்டமையால், கவுண்டா தம் நாட்டிற்குக் கடலோடு தொடர்பை ஏற்படுத்துவதற்கு மாற்று வழிகளை நிறுவுதலில் ஈடுபட்டுள்ளார். தென் உரோடீசியாவின் வெள்ளை அரசாங்கம் 1965-இல் அந்நாட்டைச் சட்டத்துக்கு முரணாக உரொடீசியா என்ற புதிய பெயரில் சுதந்திர நாடாக ஆக்கி, 1970-இலிருந்து அதை ஒரு குடியரசாக அறிவித்தது. இதனால் பன்னாட்டுச் சமுதாயத்தால் தென் உரொடீசியா ஒதுக்கிவைக்கப்பட்டும், அந்நாட்டின் கறுப்பு இனமக்களுடைய மறைவான தாக்குதலுக்கு உட்பட்டும் வந்தது. கறுப்பு இனமக்கள் பெரும்பான்மையாளரான தங்களுடைய ஆட்சி நிறுவப்படுதல் வேண்டுமெனக் கூறினர். வெள்ளையருடைய சிறுபான்மை ஆட்சியை நடத்திவந்த இயான்சுமித்து (lan Smith) 1979-இல் கறுப்பு இனத்தலைவருடைய தலைமையின் கீழ் இரு இனத்தைச் சேர்ந்த பேராளர்களடங்கிய ஒரு கூட்டு அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு விலகினார். ஆயினும் இதில் போரிலிறங்கிய கறுப்பர்களுக்கும் பங்கு ஏதும் இல்லை. வெள்ளையருடைய சலுகைகள் பாதுகாப்பாக இருந்தன. அதனால், உலக நாடுகளின் ஒப்புதலும் இக்கூட்டு அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை. கொரில்லாக்களின் எதிர்ப்பும் நிற்கவில்லை. இந்நாட்டில் எதிர்காலத்தில் நிலையாக இருக்கக்கூடிய அரசாங்கம் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படக்கூடிய கறுப்பரில் பெரும்பான்மை ஆட்சியாகத்தான் இருந்தல் இயலுமென்று யாவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. வயதுவந்தோருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுப் பாராளுமன்ற அரசாங்கமுறையும் நிறுவப்பட்டது. இன ஒதுக்கல் தடைசெய்யப்பட்டது. தலைவர் பெரும்பான்மைக் கட்சியிலிருந்து தலைமை அமைச்ச-<noinclude></noinclude>
2qj0xnhgotaazn3uy0kbl5gsiqotqx1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/200
250
626276
1961636
1946144
2026-09-03T13:50:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோகிணி|156|உரோகில்லாப் போர்கள்}}</noinclude>சரை அமர்த்துகிறார், பாராளுமன்றத்தில் கீழ்ச்சபையில் 100 இடங்களுள் 28 வெள்ளையருக்கு ஒதுக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துரிமையும் நாட்டின் படை, காவல், நீதித்துறை, ஆட்சிப் பதவிகள் முதலியவற்றில் கணிசமான பங்கும் பாதுகாப்பாக இருக்கின்றன.{{Right|இரா.அ.}}
<section end="உரொடீசியா"/>
<section begin="உரோகிணி"/>
{{dhr}}
<b>உரோகிணி</b> ஒரு நாள்மீன். இது சகடத்தின் உருவில் ஐந்து மீன்களால் அமைந்துள்ள ஒரு குழு மீன். ‘வானூர் மதியம் சகடு அணைய வானத்துச், சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன், தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை’ என்னும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துக் காதையில் வரும் பகுதியில் நிலா உரோகிணி நாள்மீனைச் சேர்கிற நன்னாள் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவலன் கண்ணகி திருமணம் அந்நாளில் நடைபெற்றதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை மாதத்தில் முழுநிலா உரோகிணியைச் சேரும் நன்னாள், திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கருதிப் பண்டைத் தமிழர் தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர். பழங்காலத்தில் ஒரு திருமணம் நடைபெற்ற நாளினை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘கோள் கால் நீங்கிய கொடுவெண் திங்கள், கேடில் விழுப்புகழ் நாள் தலைவந்தென’ என்பது (அகம். 86-6, 7) அப்பகுதியாகும். அதனை விளக்க வந்த உரையாசிரியர்கள், ‘திங்கள் உரோகிணியை வந்தெய்திய நாள்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.
உரோகிணிக்குத் தேர், வையம், பார், சகடு ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது அசுவினி முதலாக எண்ணப்படும் நாள்மீன்களுள் நான்காவதாக உள்ளது. ‘ஏற்றியல்’ என்று பரிபாடலில் குறிப்பிடப்படும் இடப இராசியில் இந்நாள்மீன் 10 பாகை முதல் 23 பாகை 20 கலை வரை இடம்பெற்றுள்ளது. உரோகிணி சந்திரனுக்குரிய மூன்று நாள்மீன்களுள் ஒன்று. உரோகிணி ‘சந்திரனுக்கு’ உரிய நாள் மீனாக இருப்பதால் உரோகிணியில் பிறந்தவர்கள் சந்திர திசையில் பிறந்தவர்கள் என்று கருதப்படுவர்.{{Right|ப.ரா.க}}
<section end="உரோகிணி"/>
<section begin="உரோகில்லாப் போர்கள்"/>
{{dhr}}
<b>உரோகில்லாப் போர்கள் (கி.பி.1774)</b>: உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உரோகில்கண்டு (Rokhilkhand) உள்ளது. முற்காலத்தில் இதற்குக் கதேகர் (Katehar) என்பது பெயர். மொகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய கதேகர், கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து உரோகில்கண்டு என்னும் பெயர் பெற்றது.
கதேகரில் முதன்முதலில் குடியேறிய ஆப்கானியர்களான சா ஆலமும் (Shah Alam) உசைன் கானும் (Hussain Khan) கி.பி. 1673-இல் மொகலாய அரசுப் பணியில் சேர்ந்தனர். விரைவில் உசைன்கான் ஆப்கானிசுத்தானத்திற்குத் திரும்பிவிட்டார். அவர் தம் அடிமைகளுள் ஒருவரான தாவூத்கானைக் (Daud Khan) கதேகருக்கு அனுப்பி வைத்தார். அங்கு வந்து சேர்ந்த தாவுத்கான் திறமைசாலியாகவும் சிறந்த வீரராகவும் திகழ்ந்து, தம் செல்வாக்கினை விரைவில் பெருக்கிக் கொண்டார்.
தாவூத்கான் இறந்தவுடன் அவர் அதிகாரத்தின் கீழ் இருந்த பகுதிகள் அவர்தம் வளர்ப்பு மகன் அலி முகமதுவின் வசமாயின. மொகலாய மன்னர் அவுரங்கசீபின் மறைவிற்குப் பின்னர், மொகலாயப் பேரரசு சிதைவுறத் தொடங்கியது. மைய அரசின் வலு குறையத் தொடங்கியதைப் பயன்படுத்திக் கொண்டு, ஆப்கானியர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டினர். அலி முகமதுவைத் தொடர்ந்து, நசீப்கான் (Najib Khan), குயாம் சங்கு (Quiam Jung) போன்ற தளபதிகள் தங்கள் செல்வாக்கினைத் தத்தம் பகுதிகளில் நிலைநாட்டிக் கொண்டனர்.
மொகலாயப் பேரரசின் வலிமை குறைந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அலி முகமது பேரரசுக்குக் கொடுக்க வேண்டிய திறை செலுத்த மறுத்து விட்டார். அத்திறைப் பொருளைத் தம் இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார். சா ஆலத்தின் புதல்வரான அபீசுரகமத் கானைத் (Hafiz Rahamat Khan) தம் பக்கம் சேர்த்துக் கொண்டு, அவருக்குச் சில சாகீர்களை (Jagir) வழங்கி, அவருடன் உறவை வலுப்படுத்திக் கொண்டார். அலி முகமது இறந்தவுடன் அவர்தம் மூன்றாம் மகன் பதவி ஏற்றார். அவர் அபீசு ரகமத் கானைத் தம் காப்பாளராக நியமித்துக் கொண்டார். வலிமையற்ற இவ்வரசரின் நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆப்கானியத் தலைவர்கள் பெரும் பகுதியைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அவர்களுள் அபீசு ரகமத்து பெரும் பங்கினை எடுத்துக் கொண்டு, உரோகில்லாக் கூட்டரசு (Rohilla Confederacy) அமைத்து, அதன் தலைவரானார். இவர் பல சீர்திருத்தங்களைச் செய்து நாட்டை வளப்படுத்தினார். இவர்தம் முயற்சியால் பரெய்லி (Bareilly) ஒரு சிறந்த வணிக நகரமாயிற்று.
<b>போரின் காரணங்களும் போக்கும்</b>: பேசுவா மாதவராவின் (கி.பி. 1761-1772) ஆட்சியின்போது வட இந்தியாவில் பல இடங்களை மராத்தியர்<noinclude></noinclude>
dz33ga2t4jqwiabf7z865kaic5tm2kf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/201
250
626277
1961637
1879647
2026-09-03T13:55:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோகில்லாப் போர்கள்|157|உரோகில்லாப் போர்கள்}}</noinclude>தாக்கிச் சேதம் விளைவித்தனர். மொகலாயப் பேரரசர் சா ஆலமும் மராத்தியர் பாதுகாப்பில் சென்றார். மராத்தியர் கி.பி. 1771-இல் சா ஆலத்தைக் கட்டாயப்படுத்தி, கோரா (Kora), அலகாபாது (Allahabad) என்ற இரு மாவட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இச்செயலை வங்காளத்தின் ஆளுநரான வாரன் ஏசுடிங்க (Warren Hastings) விரும்பவில்லை.
மூன்றாம் பானிப்பட்டுப் போரில் (கி.பி. 1761) மராத்தியருக்கு எதிராக அயோத்தி நவாபு, அகமது சா அப்தாலி ஆகியோருடன் சேர்ந்து உரோகில்லாக்கள் போரிட்டதுவே உரோகில்லாப் போரின் முக்கிய காரணமாகும்.
உரோகில்லாக்களுக்கு எதிராகப் பழிதீர்ப்பதற்கான காலத்தை எதிர்நோக்கி மராத்தியர் காத்திருந்தனர். மராத்தியர் கி.பி. 1769-இலும் கி.பி. 1772-இலும் உரோகில்கண்டுமீறு படையெடுத்துப் பெருஞ்சேதம் விளைவித்தனர். இதன் விளைவாக, அயோத்தி நவாபும் உரோகில்லாக்களும் தம் பொதுப் பகைவரான மராத்தியர்களுக்கு எதிராக கி.பி. 1772-இல் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டனர். இவ்வுடன்படிக்கை ஆங்கிலேயப் படைத்தலைவர் இராபாட்டு பர்க்கர் (Robert Barker) என்பவர் முன்னிலையில் சகாபாது (Shahabad) என்ற இடத்தில் செய்து கொள்ளப்பட்டது. இவ்வுடன்படிக்கையின்படி, மராத்தியர் உரோகில்கண்டுமீது படையெடுத்தால் அயோத்தி நவாபு உரோகில்கண்டிற்கு உதவவேண்டும். இவ்வுதவிக்காக நவாபிற்கு உரூபா 40 இலட்சம் தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மராத்தியர் கி.பி. 1773-இல் உரோகில்கண்டுமீது படையெடுத்தனர். பேசுவா மாதவராவு திடீரெனக் காலமானதால் படையெடுப்பை மராத்தியர் இடையிலேயே கைவிட்டுச் சென்றனர். மராத்தியர் ஆட்சியில் உள்நாட்டுப் பூசலும் குழப்பமும் ஏற்பட்டன. இந்நிலையில் தங்கள் படையெடுப்பை மராத்தியர் மீண்டும் தொடங்கவில்லை. ஆங்கிலேயர்களும் அயோத்தி நவாபும் உரோகில்கண்டுக்குப் பாதுகாப்பு அளித்தனர். ஒப்பந்தப்படி உரோகில்லாக்கள் தமக்கு 40 இலட்ச உரூபாயைத் தரவேண்டுமென்று அயோத்தி நவாபு சூசா உத்-தௌலா (Shuja-ud-daulah) கேட்டார். உரோகில்கண்டின் அரசர் அபீசு ரகமத்கான் ஒப்பந்த விதியின்படி நடக்காமல் பணத்தைக் கொடுக்காமலும், அதற்கான காரணம் கூறாமலும் காலம் கடத்தினார். அவர் மராத்தியருக்கு எதிராகப் போரிடவில்லை என்று அயோத்தி நவாபிடம் கூறினார். இதனால், சினமுற்ற அயோத்தி நவாபு ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.
அப்போது ஆங்கிலேய வணிகக் குழுவின் நிதி நிலைமை சீராக இல்லாத காரணத்தினால், நிதி நிலைமையைச் சீர்படுத்திக்கொள்வதற்காக கி.பி. 1773-இல் வாரன் ஏசுடிங்சு காசியில் உடன்படிக்கை ஒன்றை அயோத்தி நவாபுடன் செய்துகொண்டார். இதன்படி, மொகலாயப் பேரரசர் மராத்தியரின் பாதுகாப்பில் சென்றதால் அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை 26 இலட்ச உரூபா நிறுத்தப்பட்டது. கோரா, அலகாபாது ஆகிய மாவட்டங்களை அயோத்தி நவாபு 50 இலட்ச உரூபா கொடுத்துப் பெற்றார். உரோகில்கண்டைத் தாக்குவதற்கு வாரன் ஏசுடிங்சு உதவியைப் பெற்றார். உரோகில்கண்டுவைத் தாக்குவதற்கு ஆங்கிலேயர்கள் படை உதவி செய்தால், தமக்கு அபீசு இரகமத்கான் தருவதாக உறுதிமொழி கூறியிருந்த 40 லட்ச உரூபாயை ஆங்கிலேயருக்குக் கொடுக்க அயோத்தி நவாபு இசைந்தார்.
வாரன் ஏசுடிங்சு உரோகில்கண்டு விவகாரத்தில் ஈடுபடக் காரணம் மராத்தியரின் வளர்ச்சியைத் தடுக்கவும், அயோத்தியைத் தம் செல்வாக்குக்குட்பட்ட இடைப்படு நாடாக (Buffer State) எப்போதுமே வைத்துக்கொள்ளவும் விரும்பியதே ஆகும். மேலும், நிதிநிலைமை சீர்பெறத் தேவையான பொருள் கிடைக்கும் என்பதும் பிறிதொரு காரணமாகும்.
அயோத்தி நவாபின் படையும் ஆங்கிலேயப் படையும் கி.பி. 1774-இல் உரோகில்கண்டைத் தாக்கின. கர்னல் சாம்பியன் (Colonel Champion) ஆங்கிலேயப் படைத்தலைவராயிருந்தார். மீரான்பூர் கத்ரா (Miranpur Katra) என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் உரோகில்லாக்கள் தோல்வியுற்றனர். அபீசு ரகமத்கான் போரில் இறந்தார்.
வெற்றி பெற்ற அயோத்தி நவாபின் படைகள் உரோகில்கண்டைச் சூறையாடின. நவாபு 20,000க்கும் மேற்பட்ட உரோகில்லாக்களைக் கங்கைக்கு அப்பால் விரட்டி நாடு கடத்தினார். உரோகில்கண்டு அயோத்தியுடன் இணைக்கப்பட்டது. உரோகில்கண்டில் ஆப்கானிய முசுலிம்களின் ஆட்சியை ஏற்படுத்திய அலிமுகமதுவின் மகனான பைசுல்லாகானை (Faizullah Khan) இராம்பூர் என்னும் சிறு பகுதிக்கு அரசராக்கினார். பைசுல்லாகான் 5000 வீரர்களை மட்டும் கொண்ட படைப்பிரிவை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அயோத்தி நவாபு ஆங்கிலேயர் தவிர ஏனைய வெளி அரசுகளுடன் தொடர்பு கொள்ளக் கூடாதெனத் தடை செய்யப்பட்டார்.{{Right|எஸ்.அ.}}
<b>துணை நூல்கள்</b>:
<b>Ishwari Prasad,</b> India in the Eighteenth Century, Allahabad, 1973.<noinclude></noinclude>
gcus8d64ayk3smaj4x64zuwtvtix4ub
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/202
250
626278
1961640
1946169
2026-09-03T14:09:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோகிலா|158|உரோசுடி}}</noinclude><b>Chopra, G.S.,</b> Advanced Study in the History of Modern India, Vol.I, 1707-1813, New Delhi, 1971.
<section end="உரோகில்லாப் போர்கள்"/>
<section begin="உரோகிலா"/>
{{dhr}}
<b>உரோகிலா</b> உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஆப்கானிய நாட்டுப் பட்டாணியப் (Pathan) பழங்குடியினர் ஆவர், இவர்கள் பரீய்லித் தொடரைச் (Bareilly Tract) சார்ந்த உரோகில்கண்டு (Rohilkhand) என்னும் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் புசுத்தோ (Pushtoo) மொழியில் உரோ (Ro) என்னும் சொல் மலை என்னும் பொருளைச் சுட்டும். உரோகிலா என்பதற்கு மலைப் பகுதியில் வாழ்பவர்கள் என்பது பொருள்.
உரோகிலாப் (Rohilla) பழங்குடியினர் தங்களைப் பண்டைய எகிப்திய மரபினரான கிறித்தவ (Copic) இனத்தின் வழிவந்தவர்களென்று கூறிக்கொள்வர். பண்டைய எகிப்திய அரசரால் துரத்தப்பட்டு, இவர்கள் ஆப்கானியச் சுலைமானி கோ (Sulaimani Koh) என்னும் மலைகளில் குடியேறினர். இவர்கள் கடன் கொடுக்குந் தொழிலராக (Money Lender) இருந்த நிலையை மாற்றிக் கொண்டு, இக்காலத்தில் வாணிகத்தையும் பிற தொழில்களையும் ஏற்றுள்ளனர்.{{Right|சீ.ப.}}
<section end="உரோகிலா"/>
<section begin="உரோசாக்கு எர்மன்"/>
{{dhr}}
<b>உரோசாக்கு எர்மன் (கி.பி. 1884-1922)</b> சுவிட்சர்லாந்து நாட்டு உளவியல் அறிஞர்; உரோசாக்கு சோதனை என்ற சிறப்பு வாய்ந்த மை ஒற்றுச் சோதனையை உருவாக்கியவர். ஓவிய ஆசிரியருக்கு மகனாகப் பிறந்த இவர், தம் மருத்துவப் படிப்பைச் சூரிச்சுப் (Zurich) பல்கலைக்கழகத்தில் புளூலரின்கீழ் (Bleuler) நிறைவு செய்தார். இவர் ஒல்கா இசுடெம்ளின் என்ற உருசியப் பெண்ணை மணந்தார். இவர் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கு முன்னர், மாசுக்கோ அருகிலுள்ள மருத்துவ மனையில் பணிபுரிந்தார்.
இவர் உருவாக்கிய மை ஒற்றுச் சோதனை உளவியல் துறையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இச்சோதனை முறை மனநல மருத்துவ மனைகளில் உள நோயாளிகளைச் சோதனை செய்ய மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது (பார்க்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]]). இச்சோதனையில் பத்து மைத்தட அட்டைகளைத் தயார் செய்து, நோயாளிகளின் மனநிலைகளை அறியப் பயன்படுத்தினார். இச்சோதனை உருவாவதற்குப் புளூலர், யுங்கு, பிராய்டு ஆகியோரின் கோட்பாடுகள் உதவியாக இருந்தன.
உரோசாக்கு (Hermaan Rorshach) சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட உளப்பகுப்பாய்வு நிறுவனத்திற்குக் துணைத் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய ‘உள ஆய்வு முறை’ (Psychodiagnostics) என்ற நூல் சிறப்புடையது. இந்நூல் 300 மனநோயாளிகளையும் மனநோயற்ற 100 பேர்களையும் பத்தாண்டுகளாகச் சோதனை செய்ததின் ஆய்வறிக்கையாகும்.{{Right|சு.சா.}}
<section end="உரோசாக்கு எர்மன்"/>
<section begin="உரோசுடி"/>
{{dhr}}
<b>உரோசுடி</b> குசராத்து மாநிலத்தில் இராசுகோட்டு மாவட்டத்தில் இராசுகோட்டு (Rajkot) நகரத்திற்குத் தெற்கே 56 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொல்லியல் சிறப்புப் பெற்ற ஊர். இவ்வூர் அரப்பாப் பண்பாட்டின் சிதைவுகளைக் கொண்டு விளங்குகிறது. இந்நகரத்தின் பழைமையை முதன்முதலாகப் பி.பி. பாண்டியா (P.P. Pandya) 1957-இல் கண்டுபிடித்தார். பின்னர், 1962 இல் குசராத்து மாநிலத் தொல்லியல் ஆய்வுத் துறையைச் சார்ந்த சே.எம். நானாவதி (J.M. Nanavati) தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வகழாய்வுகளின் மூலம் 1) அரப்பாப் பண்பாடு, 2) வரலாற்றுக் காலப் பண்பாடு என்ற இரு பண்பாடுகள் இங்கு இருந்தன என்பது கண்டறியப் பட்டது. அரப்பாக்காலத்திற்குப்பின் நீண்ட காலம் வரை மக்கள் இங்கு வாழவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் வரலாற்றுக் காலம் தொடங்கியது. ஆயினும், அரப்பாக் காலத்திற்கு முன்னரே, இங்கு மக்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறிகளைக் கள ஆய்வில் கிடைத்த நுண்கற்கருவிகள் (Microliths) தெரிவிக்கின்றன. அரப்பாப் பண்பாட்டுக் காலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அ,ஆ,இ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘அ’ பிரிவுக் காலத்திய கடினமான சிவப்பு மண்பாண்டங்கள் இங்குக் கிடைத்தன; குவிந்த பக்கங்களையுடைய கிண்ணங்களும், துளையிட்ட சாடிகளும், குவளைகளும், தாங்கியுடன் கூடிய தட்டுகளும், தொட்டிகளும் கிடைத்தன. பொதுவாக இவற்றின் மீது கறுப்புவண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
இவைதவிர, படிகக் கல்லினால் (Chert) செய்யப்பட்ட இரு பக்கமும் கூரிய பட்டைக் கத்திகள் (Blades), செம்பினால் செய்யப்பட்ட உளிகள், வளையங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட வளையங்கள், இளஞ்சிவப்பு நிற மணிக்கற்கள் (Cornelian) ஆகியவையும் கிடைத்துள்ளன.
‘ஆ’ பிரிவுக் காலத்தைச் சேர்ந்தனவாகச் சிவப்பும் சாம்பல் நிறமும் கலந்த மஞ்சள் நிற (Red and Buff Ware) உட்கவிந்த கிண்ணங்கள், துளையிடப்பட்ட பானைகள், குவளைகள், தாங்கியுடன் கூடிய தட்டுகள், தொட்டிகள் போன்றவை அகப்பட்டன. இவற்றின்மீது வெளிப்புறத்தில் மீன், இலைகள், முக்கோண வடிவங்கள், வளையங்கள், வளைவுக்கோடுகள் முதலியன<noinclude></noinclude>
2bix0inlmpqtrii9h5teccf01139tzz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/203
250
626279
1961643
1946481
2026-09-03T14:15:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோசுபரி|159|உரோசெட்டாக் கல்வெட்டு}}</noinclude>தீட்டப்பட்டிருந்தன. இவை தவிர, கூர்மையான பட்டைக் கத்திகள், செம்பினால் ஆன உளிகள், கழிகள் (Rods), வளையல்கள், சுடுமண்ணினால் ஆன பொருள்கள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
அரப்பாப் பண்பாட்டு இறுதிக் காலமான ‘இ’ பிரிவில் துளையிடப்பட்ட பானைகள் (Purated jars) காணப்படவில்லை. மற்ற இரு பிரிவுகளில் கிடைத்த பொருள்களும் இப்பிரிவில் குறைவாகவே கிடைத்தன. மேலும், பரபாசு என்ற இடத்தில் காணப்படும் பானைகளை ஒத்த பானை ஓடுகள் இதில் காணப்பட்டன.
இக்காலப் பிரிவிற்குப் பின்னர், இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறி காணப்படவில்லை. ஆனால், நீண்ட இடைவெளிக்குப்பின் வரலாற்றுக் காலத்தில் மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர்.{{Right|கே.இரா.}}
<section end="உரோசுடி"/>
<section begin="உரோசுபரி"/>
{{dhr}}
<b>உரோசுபரி (கி.பி. 1847-1929)</b> இங்கிலாந்தின் அரசியல் வல்லுநர்; முற்போக்குக் (Liberal) கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றவர், இவர் கிளாடுசுடன் (Gladstone) என்பாரை அடுத்து அக்கட்சியின் தலைவரானார். உரோசுபரி (Rosebery) கி.பி. 1847- இல் பிறந்தார்; ஈட்டனிலும் ஆக்சுபோர்டைச்சார்ந்த கிறித்துச் சபையிலும் கல்வி கற்றார். இவர் கிளாடுசுடனின் இறுதி அரசில் வெளியுறவுத் துறைச் செயலாளராக கி.பி. 1892 முதல் 1894 வரை பணிபுரிந்தார். கிளாடுசுடன் கி.பி. 1894-இல் பதவியைத் துறந்தபோது இவர் தலைமை அமைச்சரானார்.
முற்போக்குக் கட்சியினர் அடுத்து நிகழ்ந்த தேர்தலில் தோல்வியுற்றனர். எனினும், உரோசுபரி கி.பி. 1896 வரை அக்கட்சியின் தலைவராக இருந்தார். இங்கிலாந்துக்கும் தென் ஆப்பிரிக்காவில் இருந்த இசுபானிய குடியேற்றவாதிகளான போயர்களுக்கும் இடையே போர் (Boer War) மூண்டபோது இவர் பேரரசுவாதியானார். முற்போக்குக் கட்சியினரின் நிருவாகத்தின்போது இவர் பல முறை பதவி வகித்தார்.
உரோசுபரி பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பிட்டு (Pitt) என்பாரையும் பீல் (Peel) என்பாரையும் பற்றி இவர் எழுதிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
உரோசுபரிக்கு வாழ்க்கையில் மூன்று ஆசைகள் இருந்ததாக வெளியிட்டிருந்தார். முதலாவது தெர்பி (Derby) போட்டியில் வெற்றிபெறுவது. இரண்டாவது, நிறைந்த சொத்துள்ள உயர்குடிச் சீமாட்டி ஒருத்தியை மணந்துகொள்வது. மூன்றாவது, இங்கிலாந்தின் தலைமை அமைச்சராவது, இவர் தம் மூன்று ஆசைகளும் நிறைவேறப்பெற்றார். இவர் 1929-இல் காலமானார்.{{Right|இரா.அ.}}
<section end="உரோசுபரி"/>
<section begin="உரோசெட்டாக் கல்வெட்டு"/>
{{dhr}}
<b>உரோசெட்டாக் கல்வெட்டு</b> தொன்மையான மூன்று மொழிகளில் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டு எழுத்துகளைக் கொண்டு, தொன்மையான எகிப்திய எழுத்து முறையை அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. முதலாம் நெப்போலியன் எகிப்தின்மீது, படையெடுத்த பொழுது அவருடைய கப்பற்படையில் இருந்த போச்சர்டு (Bouchard) என்பவரால் கி.பி. 1799-இல் இல்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நைல் ஆற்றின் மேற்கு முகத்துவாரத்தில் அமைத்துள்ள உரோசெட்டா (Rosctta) என்னும் ஊரிலுள்ள புனித சூலியன் கோட்டையில் (Port St. Julian) இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பிரெஞ்சுப்படை ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டபின், இல் கல்வெட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று பிரிட்டானிய அருங்காட்சியகத்தில் (British Museum) வைக்கப்பட்டுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 203
|bSize = 375
|cWidth = 135
|cHeight = 175
|oTop = 210
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|உரோசெட்டாக் கல்வெட்டு}}
இக்கல்வெட்டின் கல் ஒழுங்கற்ற வடிவமுடையது. திண்ணிய கருமை நிறமுடைய இக்கல்லின் உயரம் 1.1 மீ. அகலம் 0.75 மீ. உடைந்து<noinclude></noinclude>
5lutym4sgp8s3fjmp931f87ss922vox
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/204
250
626280
1961644
1946482
2026-09-03T14:19:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோட்சிப் பழங்குடி|160|உரோட்சிப் பழங்குடி}}</noinclude>காணப்படும் இக்கல்லிலுள்ள எழுத்துகளை மெம்பிசு (Memphis) நகரச் சமயக் குருமார் எழுதினர். இக்கல்வெட்டு 5-ஆம் தாலமி எபிபனசு (Ptolemy. V Epibhanes) என்ற அரசர் அளித்த கொடையைப் புகழ்ந்து எழுதப்பட்டது. இக்கல்வெட்டு இவ்வரசரின் 9-ஆம் ஆட்சி ஆண்டான கி.மு. 196-இல் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டில் மூன்று வகை எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எகிப்திய தேவவரிவடிவிலும் (Hicroglyphics), எகிப்திய பொது வழக்கு வடிவிலும் (Demotic), கிரேக்க எழுத்திலும் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. எகிப்திய மொழியும் கிரேக்க மொழியும் இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உரோசெட்டாக் கல்வெட்டைப் படித்தறிந்தவர்களுள் தாமசு யங்கும் (Thomas Young), சம்போலியனும் (Champollion) குறிப்பிடத்தக்கவர்கள். இக்கல்லில் வரையப்பட்டுள்ள நீள்வட்ட வளையங்களினுள் அரசர்களின் பெயர்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் தாலமியின் பெயரைத் தாமசு யங்கு கண்டுபிடித்தார். இவரே பிற கல்வெட்டுகளில் காணப்படும் நீள்வட்ட வளையங்களும் அரசர்களின் பெயரைக் குறிப்பனவே என்று கூறினார். சம்போலியன் இக்கல்வெட்டினை அடிப்படையாகக் கொண்டு எகிப்திய எழுத்தாய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இவர் இதன் மூலம் வரிவடிவத்தை உருவாக்கினார். எகிப்திய எழுத்துக்களில் அகரவரிசை (Alphabets) அசை எழுத்துகள் (Syllabic) மற்றும் குறிப்பெழுத்துக்கள் (Determinatives) ஆகியவற்றைக் கண்டுபிடித்துப் படிக்கும் முறையையும் இவரே வரையறுத்தார்.{{Right|சு.இரா.}}
<section end="உரோசெட்டாக் கல்வெட்டு"/>
<section begin="உரோட்சிப் பழங்குடி"/>
{{dhr}}
<b>உரோட்சிப் பழங்குடி</b> தெல்மேற்குச் சாம்பியாவில் வாழும் ஓரினம். இவ்வின மக்களின் அரசியல் முறைகளும் சட்டமுறைகளும் மிக மேம்பட்டவை. உரோட்சியினர் (Rotse) பரோட்சி (Barotse) அல்லது உலோசி (Lozi) எனவும் அழைக்கப்படுவர். இம்மக்கள் வாழும் பகுதி வளமற்ற மணற்பாங்கானது. இப்பகுதியின் நடுவில் சாம்பசி (Zambezi)
ஆறு ஓடினாலும், பயிர்கள் செழித்து வளரும் தன்மையினை இப்பகுதி பெற்றிருக்கவில்லை. இம்மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது சமநிலப் பகுதியை அடுத்த மணல்மேடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளுக்குச் சென்றுவிடுவர். வெள்ளப் பெருக்கு பிப்பிரவரி முதல் சூலை மாதத்திற்குள் ஏற்படும். வெள்ளப் பெருக்கின் அறிகுறியைக் கணக்கிட்டு, அரசன் சமநிலப் பகுதியிலிருந்து புதர் அடர்ந்த எல்லைப் பகுதிக்குச் செல்லும் பயணத்தைக் கண்ட பின்னரே இம்மக்கள் மேட்டு மணற் பகுதிக்குச் செல்வர். குவம்போகா (Kuomboka) எனக் கூறப்படும் இப்பயணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படகோட்டிகளே அரசர் செல்லும் நீண்ட படகினை ஓட்டுவர், அரசர் செல்லும் படகை ஓட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை இவர்கள் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 204
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 190
|oTop = 90
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|உரோட்சியினர் படகினை ஓட்டுதல்}}
சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையில் இவர்கள் வாழும் வெள்ளச் சமவெளியே முதன்மையான பங்கினைப் பெற்றுள்ளது. முற்காலத்தில் பரோட்சி மக்களே உரோட்சியினர் வாழும் பகுதியில் வாழ்ந்து வந்தனர், இவர்கள் ஆதிக்கக் குழுவினராகவும் இருந்தனர். பிற்காலத்தில் இரு குழுவினரும் கலப்படைந்து விட்டனர். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இரு குழுவினரும் பெருமளவிலான கலப்பு மணமுறையைக் கொண்டிருந்ததால் இன்று இவர்களிடையே வேறுபாடுகள் காண்பதரிது.
உரோட்சியினரின் அரசியலமைப்பு மிகவும் வளர்ச்சியடைந்ததாகும். ஓரிடத்தில் அதிகாரம் குவிந்த தலைமையமைப்பைக் கொண்டிருக்கும் இவர்களிடையே அதிகாரத்தைச் செயற்படுத்துவதில் பல படிநிலை அமைப்புகளும் காணப்படுகின்றன. இவர்களின் ஆட்சியமைப்பைச் செயற்படுத்த இலீலுய் (Lealui), நலலோ (Nalolo) என்னும் இரு தலைநகரங்களை<noinclude></noinclude>
6tkve5purfs0510qul5g501n2guwwoq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/205
250
626281
1961646
1946483
2026-09-03T14:23:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோட்சிப் பழங்குடி|161|உரோட்சு, செசில் சான்}}</noinclude>அமைத்துள்ளனர். வட பகுதியில் அமைந்துள்ள இலீலுயில் அரசரும் நலலோவில் அரசியும் அரசின் செயற்பாடுகளைக் கவனிப்பர், தென் பகுதி ஆட்சியர் பென்ணாக இருக்க வேண்டுமென்பது இவர்களிடையே உள்ள மரபாகும். வடபகுதி ஆட்சியிடத்தில் ஆளும் அரசரிடமே முடிவெடுக்கும் அதிகாரம் குவிந்திருப்பினும், தென்பகுதி ஆட்சியரான அரசிக்கும் அதிகார வரம்பு உள்ளது. உரோட்சி ஆட்சியமைப்பில் மிகுந்த அதிகாரம் பெற்றவர்களுள் இரண்டாம் இடம் பெறுபவர் அரசியே. சிக்கல் மிகுந்த காலங்களில் இலீலும் அரசர் நலலோ அரசியின் கருத்துகனை ஏற்காமலும் போவதுண்டு.
அரசர், ஆட்சியுரிமையைக் காம்பெலா (Ngambela) எனக் கூறப்படும் தலைமையமைச்சருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தலைமையமைச்சர் மரபுவழியில் வருபவரல்லர். அதிகாரப் படிநிலை அமைப்பில் ஆட்சி மன்றங்களும் (Councils) துணை ஆட்சி மன்றங்கள் அடங்கும். உரோட்சி ஆட்சி மன்றங்கள் ‘மாட்சு’ (Mats) எனக் கூறப்படும். இவர்களிடையே மூன்று வகையான ஆட்சி மன்றங்கள் உள்ளன. முதல் ஆட்சிமன்றத்தில் சாதாரண குடிமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைத்து மக்கள் சார்பில் பேராளர்களாக இருப்பர். இரண்டாம் மன்றத்தில் அரசர் நியமிக்கும் மேற்பார்வையாளர்கள் இருப்பர். அவர்கள் அரசரது அலுவலகத்தையும் அதனைச் சார்ந்த உடைமைகளையும் கவனித்துக் கொள்வர். மூன்றாம் மன்றத்தில் அரசகுடிக் குடும்பப் பேராளர்கள் இருப்பர். அவர்கள் தங்கள் குடும்பச் செயற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பையே பெற்றுள்ளனர். அனைத்து ‘மாட்சு’ களிலும் உள்ள தலைவர்கள் ‘இந்துநாசு’ (Indunas) எனக் கூறப்படுவர்.
‘மாட்சு’ ஆட்சி மன்றங்களையடுத்து வேறு சில நியமிக்கப்பட்டுள்ளன. ‘சிக்காலோ’ (Sikalo) எனப்படும் மன்றத்தில், மேற்கூறிய மூன்று ஆட்சி மன்றங்களின் மூத்த உறுப்பினர்கள் இடம் பெறுவர். ‘சா’ (Saa) எனப்படும் வேறொரு மன்றத்தில் ‘மாட்சு’களின் இளைய உறுப்பினர்கள் இடம் பெறுவர். இவ்விரு மன்றங்களும் நாட்டின் நலன் பற்றியும் புதிய சட்டங்கள் இயற்றுவது பற்றியும் விவாதிக்கும். இரு மன்றங்களின் ஆலோசனைகளும் அரசர்க்கு அனுப்பி வைக்கப்படும். அரசர் தம்மால் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளையும் ‘மாட்சு’களின் தலைவர்களான ‘இந்துநாசு’க்களையும் கொண்ட தனி அவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்.
‘மாட்சு’ மன்றங்களுடன் ‘இந்துநாசு’க்களும் உரோட்சி மக்களின் அனைத்துப் பகுதியிலும் பரவி உள்ளனர். அவர்கள் ஆட்சிமுறையில் பகுதிப் பாகுபாடு கிடையாது. இதனாலேயே ஆட்சியாளர்களிடமும் மக்கனிடமும் தப்பெண்ணம் (Prejudice) தோன்றாமலுள்ளது. மக்கள் தம் குறைகளைத் தாம் சார்ந்துள்ள இந்துநாசுவிடம் கூற, அவர் அதைத் தலைநகரில் உள்ள அவையில் எடுத்துரைப்பார்.
உரோட்சி மக்களின் பொருளாதாரம் தன்னிறைவு பெற்றதன்று. வெள்ளச் சமவெளியில் வாழ்பவர்களும், எல்லைப்புறக் காடுசார்ந்த பகுதியில் வாழ்பவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறான சூழலமைப்பைப் பெற்றது. வெள்ளச் சமவெளி மக்கள் கால்நடைகள் வளர்த்தல், சோளவகைகள் முதலானவற்றைப் பயிரிடுதல், மீன் பிடித்தல் முதலான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் காடுசார்ந்த எல்லைப் பகுதி மக்களிடமிருந்து விறகு, மரச்சாமான்கள், கயிறு செய்யும் மரப்பட்டைகள், கூடைகள், புகையிலை, நிலக்கடலை, தேன் முதலான பொருள்களைப் பெறுகின்றனர். உரோட்சியினர் பொதுவாகக் கால்நடை வளர்ப்பதில் திறமையற்றவர்கள். இவர்களது பொருளாதாரம் கூலி வேலைகளைச் சார்ந்தது. பெரும்பான்மையானவர்கள் தம் அண்டைய மக்கள் பகுதிக்குக் கூலிகளாகச் செல்கின்றனர். சாம்பியா அரசு இவர்களின் தனித் தன்மையை எதிர்க்க விரும்பவில்லையாயினும், படிப்படியாக மாநில அமைப்புகளின் நேரடி ஆட்சியில் இவர்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.{{Right|சீ.ப.}}
<section end="உரோட்சிப் பழங்குடி"/>
<section begin="உரோட்சு, செசில் சான்"/>
{{dhr}}
<b>உரோட்சு, செசில் சான் (கி.பி. 1853-1902)</b> ஆங்கிலக் குடியேற்றவாதிகளுள் ஒருவர்: வைரச் சுரங்கச் சொந்தக்காரர். இவரது முயற்சியால் ஆங்கிலேயப் பேரரசு ஆப்பிரிக்காக் கண்டத்தில் பெருகிப் பரந்தது. உரோட்சு (Rhodes) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த எர்ட்போர்டுசயர் (Hertfordshire) மாவட்டதில் 5-7-1853-இல் பிறந்தார். இவர் தந்தை பிரான்சிசு வில்லியம் உரோட்சு ஒரு பாதிரியார். உரோட்சு இளமையில் எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்டார். தொடக்கக் கல்வியை முடித்தபோது, தொடர்ந்து படிக்க இவருடைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை, தென் ஆப்பிரிக்காவிலுள்ள நேட்டாலுக்கு இவர் கி.பி. 1870-இல் அனுப்பப்பட்டார். அங்கு இவர் தம் தமையனார் எர்பர்ட்டோடு (Herbert) வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு பருத்தி பயிரிட்டுக் கொண்டிருந்தார். அத்தொழில் தோல்வியுற்றது. பின்னர், இவர் வைரச் சுரங்கம் ஒன்றின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.{{nop}}<noinclude>
<b>வா. க. 5 - 11</b></noinclude>
kxpn78jpwx7688ptj8bvce2icxy0l5p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/206
250
626287
1961651
1946484
2026-09-03T14:54:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோட்சு, செசி்ல் சான்|162|உரோடா}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 206
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 150
|oTop = 55
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|உரோட்சு, செசில் சான்}}
மேற்குக் கிரிகுவாலாந்து (Griqualand West) என்னும் பகுதியிலிருந்து வைர வயல் குறித்த உரிமை கோரி உரோட்சு கி.பி.1871-இல் வழக்கொன்றினைத் தொடர்ந்தார். தென் ஆப்பிரிக்காவின் தட்பவெப்பநிலை இவருடைய எலும்புருக்கு நோயைத் தீர்க்க உதவியது. இவர் ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கி.பி. 1881-இல் பட்டம் பெற்றார்.
உரோட்சு, கேப்பு காலனிச் சட்டமன்றத்தின் உறுப்பினராக கி.பி. 1881-இல் தேர்ந்தெடுக்கப்பெற்றார். ஆங்கிலப் பேரரசின் செல்வாக்கைத் தென் ஆப்பிரிக்காவில் முன்னேற்றுவிக்கும் பணியில் இவர் தீவிரமாக முயன்றார். இன்று போட்சுவானா (Botswana) என்று சொல்லப்படும் பெச்சுவானாலாந்துப் (Bechuanaland) பகுதியை கி.பி. 1875-இல் ஆங்கிலப் பேரரசுடன் இணையுமாறு வற்புறுத்தினார். சில ஆண்டுகள் கழித்து, மட்டாபிலே (Matabele) என்னும் பழங் குடியினரை வற்புறுத்தி, அவர்களின் பெரும்பாலான நிலப்பகுதிகளை இங்கிலாந்துக்கு வழங்கச் செய்தார். இப்பகுதியே பின்னர் உரொடீசியா எனப்பட்டது. இக்காலத்தில் இப்பகுதி சாம்பியா, சிம்பாப்வே என்னும் நாடுகளாக விளங்குகின்றது. ஆங்கிலேயத் தென்ஆப்பிரிக்க வணிகக் குழுவிடத்தில் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.
கூட்டுச் சேர்ந்தும் குழுக்களை இணைத்தும் ஏற்பட்ட மாறுதல்களினால் இவர் தி பீர்சுச் சுரங்கக் குழுவை (De Beers Mining Company) உருவாக்கினார். காலப்போக்கில் பார்னெட்டு பர்னாட்டோ (Barnett Barnato) என்பாருடன் சேர்ந்து கிம்பர்லிச் சுரங்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பேற்றார். திபீர்சு ஒருங்கிணைக்கப்பெற்ற குழு உருவானபோது உரோட்சு பெருஞ்செல்வரானதுடன், செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார்.
ஆப்பிரிக்காக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சி அமையும் வகையில் வட ஆப்பிரிக்காவில் குடியேற்றப் பகுதிகளை உருவாக்குமாறு ஆங்கில அரசுக்கு உரோட்சு பரிந்துரை செய்தார். சிறிது காலத்திற்குள் இவர் தம்மைத் தென் ஆப்பிரிக்கர் என்று கூறிக் கொண்டு, தெற்கிலிருந்து வடக்கு வரை சாலையமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணியில் இவர் வெற்றி பெறவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே தச்சியர் (The Dutch) காலூன்றியிருந்தனர். ஆப்பிரிக்காவின் வடக்கில் ஆங்கிலப் பேரரசுக்கு விரிவான நிலம் தேவைப்பட்டது. அதைக் கைப்பற்ற வேண்டுமெனின் தச்சியருடன் மோதியே ஆக வேண்டும் என்னும் சூழல் தோன்றியது. நூறாண்டுகளுக்குமேல் செல்வாக்குப் பெற்றிருந்த தச்சியருடன் திரான்சுவால் (Transval) பகுதியில் இவர் தலையிடத் தயங்கவில்லை, இவர் சேம்சன் தாக்குதல் (Jameson Raid) என்னும் படையெடுப்பைத் திரான்சுவால் மீது நடத்தினார். இப்படையெடுப்பு உரிய முறையில் திட்டமிடப்படாமையால் பழிப்புக்கு ஆளாயிற்று. எனவே, உரோட்சு ‘கேப் காலனியின்’ தலைமையமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
ஆங்கிலேயருக்கும் தச்சியருக்கும் இடையே நடைபெற்ற போரைப் ‘போயர் போர்’ என்பர். தச்சுக் குடியானவர்களுக்குப் போயர் (Boer) என்பது பெயர். இப்போயர் கலகம் கி.பி. 1899-இல் மூண்டது. அப்போது உரோட்சு கிம்பர்லியில் தங்கியிருந்து, அந்தகரத்தைக் காக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், போயர்களின் போர் முடிவுக்கு வரும் முன்னர், உரோட்சு மாரடைப்பால் 1902-இல் காலமானார்.
மறைவுக்குப் பின்னர் உரோட்சின் சொத்துகள் அனைத்தும் பொதுத் தொண்டிற்காகச் செல்விடப்பட்டன. இவர் பெயரில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உரோட்சு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்பட்டு வருகிறது.{{Right|இரா.அ.}}
<section end="உரோட்சு, செசில் சான்"/>
<section begin="உரோடா"/>
{{dhr}}
<b>உரோடா</b> குசராத்து மாநிலத்தில் சபர்-கந்தா (Sabar-Kantha) மாவட்டத்தில் உள்ளதொரு சிற்றூர்.<noinclude></noinclude>
s2v0tg3kydvfqlzrlyvzxsbknp00ia3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/207
250
626288
1961652
1946485
2026-09-03T14:57:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோடா|163|உரோடுத் தீவு}}</noinclude>இன்று சிறப்பிழந்து காணப்படும் உரோடா (Roda) பழங்காலத்தில் கோயிற் கட்டடக் கலைச் சிறப்புப் பெற்று விளங்கியது. இவ்வூரில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றுள் எட்டுக் கோயில்கள் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. இக்கோயில்கள் இன்று இடிபாடுகளுடன் சிதைந்து காணப்படுகின்றன. நாகரம் (Nagara) என்னும் கட்டடக் கலைப் பாணியில் இக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மாளவத்தை ஆண்ட மைத்ரகர்கள் (Maitrakas) என்னும் மரபினரின் காலத்திலும் பரமாரர்களின் (Paramaras) காலத்திலும் இக்கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில்கள் முத்தேர், ஐந்தேர்க் கருவறைகளையும் முகமண்டபங்களையும் மாடச் சிற்பங்களையும் பெற்றுள்ளன. மாடக்குழிகள் பொதுவாகக் கட்டடத்தின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன. இக்கோயில்களின் சிற்பங்களுள் சிவன், திருமால், அரகௌரி, நான்கு கைகளுடைய கணேசன், ஏழு கன்னிமார் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இங்கு கி.பி. 8,9-ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சிற்பங்களும் உள்ளன.{{Right|சு.இரா.}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 207
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 115
|oTop = 260
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|உரோடாக் கோயில்கள்}}
<section end="உரோடா"/>
<section begin="உரோடுத் தீவு"/>
{{dhr}}
<b>உரோடுத் தீவு</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் ஒன்று. இதுவே அமெரிக்க மாநிலங்களில் மிகச் சிறியதாகக் கருதப்படுகிறது. இதனைப் பெருங்கடல் மாநிலம் (Ocean State) என்றும் சின்ன உரோடி (Little Rhody) என்றும் புனை பெயரிட்டுச் சொல்கின்றனர்.
<b>எல்லைகள்</b>: உரோடுத் தீவின் (Rhode Island) கிழக்கிலும் வடக்கிலும் மசாசுசெட்சு மாநிலமும், மேற்கில் கனக்டிகட்டு மாநிலமும், தெற்கில் அழகான தீவுகளும் அட்லாண்டிக்குப் பெருங்கடலும் எல்லைகளாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 207
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 165
|oTop = 140
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|உரோடுத் தீவு}}
<b>பரப்பு</b>: இம்மாநிலத்தின் பரப்பு 3144 ச.கி.மீ. இதில் 427 ச.கி.மீ. பரப்பு உள்நாட்டு நீர்நிலைகளாகவும். 36 ச.கி.மீ. பரப்பு கடற்கரை நீராகவும் உள்ளன. வடக்குத் தெற்காக இதன் நீளம் 77 கி.மீ; கிழக்கு மேற்காக ஏறத்தாழ 60 கி.மீ; இதன் கடற்கரைப் பகுதியின் நீளம் 64.கி.மீ. ஆகும். மக்கள் தொகை 9,47,134 (1980).
<b>இயற்கையமைப்பு</b>: அட்லாண்டிக்குப் பெருங்கடலைச் சார்ந்த நரகன்செட்டு விரிகுடா (Narragansett Bay) இம்மாநிலத்தில் ஆழ்ந்த பிளவொன்றை உருவாக்கியுள்ளது. இப்பிளவின் அகலம் 5 கி.மீ. முதல் 14 கி. மீ. வரை ஆகும். இவ்விரிகுடாவில் 36 தீவுகள் அடங்கியுள்ளன. அவற்றுள் உரோடுத்தீவு மிகப்<noinclude>
<b>வா.க .5 - 11 அ</b></noinclude>
06pska095tjqh0wxnn7d8z7fswf0gpc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/208
250
626289
1961653
1879693
2026-09-03T15:01:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோடுத் தீவு|164|உரோடுத் தீவு}}</noinclude>பெரியது. இதனை அகுட்நெக்கு (Aquidneck) என்றும் கூறுவர். பிளாக்குத் தீவு (Block Island) அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கடற்கரையிலிருந்து 15 கி.மீ.க்கு அப்பால் அமைந்துள்ளது.
உரோடுத் தீவை இயற்கையமைப்பின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1 கடற்கரைத் தாழ்நிலம், 2 நியூ இங்கிலாந்து மேட்டு நிலம் என்பனவாம்.
கடற்கரை மேட்டு நிலங்கள் உரோடுத் தீவின் பாதிக்கும் மேற்பட்ட நிலத்தை அடைத்துக் கொண்டுள்ளன. நரகன்செட்டு விரிகுடாவில் உள்ள தீவுகளும், விரிகுடாவிற்குக் கிழக்கில் உள்ள நிலங்களும் இப்பிரிவில் அடங்குவன. சூடித்து (Judith) முனைக்கருகில் பல மணற்பாங்கான கடற்கரைகளும் உப்பங்கழிகளும் உப்புச் சுனைகளும் உள்ளன. தீவுகளிலும் விரிகுடாவையொட்டியுள்ள கடற்கரைகளிலும் செங்குத்தான பாறைகள் உள்ளன. உள்நாட்டிலுள்ள நிலம் உயர்ந்து மேட்டு நிலமாக உருமாறுகிறது. நரகன்செட்டு விரிகுடாவின் கிழக்கில் தாழ்ந்த உருண்டை வடிவில் அமைந்த மலைச்சரிவுகளையும் கருகி நிற்கும் மரங்களையும் காணலாம். விரிகுடாவின் மேற்கில் கரடுமுரடான நிலங்களையும் காடுகளையும் காணலாம்.
நியூ இங்கிலாந்து மேட்டுநிலம் உரோடுத்தீவில் வடமேற்குப் பாகத்தின் மூன்றிலொரு பங்கை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. நியூ இங்கிலாந்து மேட்டுநிலம் மெயின் (Maine) மாநிலத்திலிருந்து கனக்டிகட்டு (Connecticut) வரை பரவியுள்ள முழு இடத்தையும் அடைத்துள்ள பகுதியாகும். உரோடுத்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 208
|bSize = 375
|cWidth = 152
|cHeight = 120
|oTop = 305
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|பிராவிடன்சு நகரம்}}
தீவின் இப்பகுதியை மேற்குப் பாறை மேட்டு நிலம் (Western Rocky Upland) என்பர். இப்பகுதி கடற்கரைத் தாழ்நிலங்களைவிடப் படிப்படியாக உயர்ந்து குன்றுகளாக மாறியுள்ளது. இங்கு நிலம் கிழக்கில் 60 மீட்டர் வரை கடல் மட்டத்தைவிட உயர்த்தும் வடமேற்கில் 240 மீட்டர் வரை உயர்ந்தும் காணப்படுகிறது. ஏரிகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் போன்றவற்றை இப்பகுதியின் குன்றுகளுக்கிடையில் காணலாம். இத்தகைய குன்றுகளில் ஒன்றைச் செரிமாத்து (Jerimoth Hill) என்பர். இம்மாநிலத்தில் மலைகளே இல்லை.
<b>தீவுகள்</b>: உரோடுத் தீவில் 36 தீவுகள் உள்ளன. அவை அளவிலும் உருவிலும் வெவ்வேறான அமைப்பைக் கொண்டவை. உரோடுத் தீவுக்கும் அதனைச் சார்ந்துள்ள பெருந்தீவுகளுக்கும் பாலங்களும் படகுத் துறைகளும் உள்ளன.
<b>கடற்கரை</b>: உரோடுத் தீவின் கடற்கரைகள், தீவுகளைச் சுற்றிலுமுள்ள கடற்கரைகள் போன்றவற்றின் மொத்த நீளம் 618 கி.மீ. அவற்றுள் மிகப் பெரிய கடற்கரையான நரகன்செட்டு விரிகுடா 45 கி.மீ. நீளமுள்ளது.
<b>ஆறுகள்</b>: பிராவிடன்சு (Providence), சகோனட்டு (Sakonnet), சீகாங்கு (Seekonk) போன்றவை முக்கிய ஆறுகள். இவை உப்புநீர் ஆறுகள். இவற்றுடன் நன்னீர் ஆறுகள் பல நரகன் செட்டு விரிகுடாவில் கலக்கின்றன. இம்மாநிலத்தின் உள்நாட்டு ஆறுகள் சிறியவை; ஆனால், வேகமாகப் பாயக்கூடியவை இவற்றில் நீர்வீழ்ச்சிகளும் உள்ளன, இந்நீர் வீழ்ச்சிகளிலிருந்து பெறப்பட்ட நீர்மின் சக்தியை ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் இயக்க முன்காலத்தில் பயன்படுத்தினர்.
<b>ஏரிகள்</b>: சிட்சுவேட்டு நீர்த்தேக்கமே இம்மாநிலத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இத்தேக்கமே உரோடுத் தீவின் தலைநகரமான பிராவிடன்சு நகர மக்களுக்கு நீர் வழங்குகிறது. வட்சாங்குக் குளமும் ஓர்டன் குளமும் (Watchang Pond and Worden Pond) ஏனைய பெரும் நீர்நிலைகளாகும்.
<b>தட்பவெப்ப நிலை</b>: உரோடுத் தீவு ஈரக்கசிவான கண்டத் தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. அதனால், இங்குக் கோடைக்காலம் குறைந்தும் குளிர்காலம் மிகுந்தும் இருக்கும். எனினும் கடற்காற்று வீசுவதால் இதன் தட்பவெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை, குறிப்பாக, கடற்கரைத் தாழ்நிலங்கள் இத்தகைய தட்ப-<noinclude></noinclude>
cg37nhjx4lgg4uvkgvw9pehiphyufta
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/209
250
626290
1961655
1879694
2026-09-03T15:05:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோடுத் தீவு|165|உரோடுத் தீவு}}</noinclude>வெப்பநிலையைப் பெற்றுள்ளன. ஆண்டு வெப்பநிலை 10° செண்டிகிரேடு அளவுடையது. பொதுவாகக் கூறின், உரோடுத் தீவு மிதமான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது எனலாம். சனவரியில் வெப்பம் மிகக் குறைந்து நீர் உறையும் அளவுக்குச் சென்றுவிடும். சூலை மாதத்தில் வெப்பம் 21° செண்டிகிரேடு வரை உயரும்.
மழையளவு என்னும்போது, பெய்யும் மழையையும் பனி உருகி வருவதால் ஏற்படும் நீரையும் ஏனைய ஈரக்கசிவு போன்றவற்றையும் கணக்கிட வேண்டும். உரோடுத் தீவின் ஆண்டு மழையளவு ஏறத்தாழ 112 செ.மீ. பனியளவு 79 செ.மீ. வரை இருக்கும். சில வேளைகளில் இத்தீவின் கடற்கரை புயற்காற்றுகளுக்கும் கடல் அலைகளுக்கும் ஆளாகிறது.
<b>பொருளாதார நிலை</b>: செய்தொழில்களே உரோடுத் தீவின் மிக முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். சுற்றுலாத்துறை வருமானம் பெற்றுத் தருவதில் இரண்டாமிடத்தைப் பெறுகிறது. வேளாண்மைத்துறை அடுத்த இடத்தைப் பெறுகிறது. தலைநகர் பிராவிடன்சு மாநகரமே செய்தொழில்களின் மையமாகும்.
<b>இயற்கைச் செல்வங்கள்</b>: இம்மாநிலத்தின் ஐந்தில் மூன்று பாகங்களில் காடுகள் நிறைந்துள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களால் நிறைய வருமானம் கிடைக்கிறது. இங்குக் கனிப் பொருள்கள் பெருமளவு கிடைப்பதில்லை.
காடுகளில் ஏறத்தாழ 60 வகை மரங்கள் பயிராக்கப்படுகின்றன. ஆசு (Ash), பிரிச்சு (Birch), செடார் (Sedar), எல்ம் (Elm), இக்கசி (Hickory), மாபில் (Maple), ஓக்கு (Oak), பைன் (Pine), பாப்லர் (Poplar), வில்லோ (Willow) போன்ற மரவகைகள் அவற்றுள் சில.
நரகன்செட்டு விரிகுடாவில் காணப்படும் பழுப்பு நிற மண், ஈரக் கசிவு கொண்டுள்ளதால் வேளாண்மைக்குப் பெரிதும் பயன்படுகிறது. உரோடுத் தீவில் கிடைக்கும் ஒருவகைக் கருங்கல், கட்டடம் கட்ட உதவுகிறது. இத்தகைய கருங்கல் படிவங்கள் வெசுட்டாலி (Westerly) என்னும் நகருக்கண்மையில் படிந்துள்ளன. கடற்கரைத் தாழ்நிலங்களில் பெருமளவு மணலும் கூழாங்கற்களும் கிடைக்கின்றன. சுண்ணாம்புக் கற்களும் மணற்கற்களும் இங்குச் கிடைக்கும் ஏனைய கனிப்பொருள்களாகும்.
உரோடுத் தீவுக் கடற்கரையில் பலவகைக் கடற்பாசிகள் வளருகின்றன. பலவகை மலர்கள் போன்றவையும் இங்குப் பயிராகின்றன. உப்புநீரில் பயிராகும் கடற்பாசி உரமாகப் பயன்படுகிறது.
மான், குள்ளநரி, கீரி, மூஞ்சூறு, முயல், அணில் போன்ற விலங்குகள் உரோடுத் தீவுகளில் வாழ்கின்றன. இவை தவிரப் பல்வேறு விலங்குகளும் இங்குக் காணப்படுகின்றன.
‘பாசு’ (Bass), ‘எல்’ (Eel), ‘பெர்ச்சு’ (Purch), ‘பிக்கரீல்’ (Pickerel), ‘திரௌட்டு’ (Trout) போன்ற மீன்வகைகள் நன்னீர் மீன்களாகும். நிலமீன் (Bluefish), ‘பட்டர்மீன்’ (Butterfish), ‘பிளவுண்டர்’ (Flounder), ‘மக்கரீல்’ (Mackerel), ‘மன்ஏடன்’ (Manhaden), ‘துனா’ (Tuna), ‘சீபாசு’ (Sea Bass), ‘இசுட்ரிப்டு பாசு’ (Striped Bass) போன்றவை உப்புநீர் மீன்கள்.
நகைகள், வெள்ளியாலான பொருள்கள் போன்றவை செய் பொருள்களுள் முக்கியமானவை. பிராவிடன்சு நகரம் அணிகலன்களுக்குப் பெயர் பெற்றது. இதுவே செய்பொருள்களின் மையமுமாகும். இரசாயனப் பொருள்கள், மின் கருவிகள், மின்னியல் நுட்பப் பொருள்கள், கருவிகள், மின் கருவிகளல்வாத பிற பொள்கள், அச்சிடும் பொருள்கள், இரப்பர்ப் பொருள்கள், நெகிழிப் (Plastic) பொருள்கள் போன்றவை ஏனைய செய்பொருள்களாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 209
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 165
|oTop = 250
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|வேளாண்மை, தொழில், மூலவளங்கள்}}
{{nop}}<noinclude></noinclude>
11shnbl1rsd7x24cnggzj2ed8yazm62
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/210
250
626305
1961656
1879745
2026-09-03T15:08:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோடுத் தீவு|166|உரோடுத் தீவு}}</noinclude><b>வேளாண்மை</b>: உரோடுத் தீவில் 720 பண்ணைகள் உள்ளன. அருஞ்செடி கொடிகளைப் பாதுகாப்பாக வைக்கும் கண்ணாடிக் கூடுகள், நாற்றுச் செடிகள் போன்றவற்றின் மூலம் மாநிலத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அணிசெய்யும் மரங்கள், புதர்ச் செடிகள் போன்றவையும் வருமானம் ஈட்டுகின்றன. பால்பண்ணைப் பொருள்களும் நிறைய வருமானத்திற்கு உதவுகின்றன. காய்கறிகள் பயிரிடுதலும் நல்ல வருமானத்தை அளிக்கிறது. கோழிப் பண்ணைகளும் வருமானத்திற்கு வழிவகை செய்கின்றன. கோழிக் குஞ்சுகளையும் வான்கோழிக் குஞ்சுகளையும் உரோடுத் தீவு உழவர்கள் வளர்க்கிறார்கள். ஆப்பிளும் பீச்சுகளும் இத்தீவின் முக்கிய பழங்கள். மீன் ஏற்றுமதியாலும் நிறைய வருவாய் கிட்டுகிறது. மணலும் கூழாங்கல்லும் பொருள் கொடுக்கும் கனிமங்களும் கருங்கல்லும் சுண்ணாம்புக்கல்லும் நிறையக் கிடைக்கின்றன.
<b>வரலாறு</b>: உரோடுத் தீவுக்குச் சீரிய வரலாற்று மரபும் அரசியல் சுதந்திரமும் உண்டு. இங்கிலாந்தின் பிடியிலிருந்து கி.பி.1776-ஆம் ஆண்டிலேயே சுதந்திரமானதாக அறிவித்துக் கொண்ட முதல் அமெரிக்கக் குடியேற்றப் பகுதி இது. இது கூட்டாட்சி அரசியலமைப்பை கி.பி.1790-இல் ஏற்றுக்கொண்ட இறுதி மாநிலமாகும்.
புரட்சிப் போர்க் காலத்திற்குப் பல்லாண்டுக்குப் பின்னரும் உரோடுத் தீவின் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. இதற்குக் காரணம் கனக்டிகட்டு மாநிலத்திற்கும் மசாசுசெட்சு மாநிலத்திற்கும் இடையே நிலலிய பூசல்தான். மேற்கு எல்லை கி.பி.1887-ஆம் ஆண்டிற்குப் பின்னரும் வடக்கு எல்லை கி.பி.1833-ஆம் ஆண்டிலும் கிழக்கெல்லை கி.பி. 1899-ஆம் ஆண்டிலும் திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டன.
இப்பகுதியை கி.பி.16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர், இத்தாலியர், தச்சியர் (Dutch) ஆகியோருள் ஆய்வாளர்களும் வணிகர்களும் ஆராயத் தொடங்கினர். பிளாக்குத் தீவு தச்சியக் கப்பற்படைத் தலைவரான ஏட்ரியன் பிளாக்கு (Adriaen Block) என்பாரின் பெயர் கொண்டு விளங்கியது. அவர் கி.பி. 1614-ஆம் ஆண்டில் இக்கடற்கரைப் பக்கம் பயணம் செய்தார்.
உரோடுத் தீவுக் குடியேற்றத்தைத் தோற்றுவித்தவர் உரோசர் வில்லியம்சு (Roger Williams) என்பவராவர். மசாசுசெட்சில் நிலவிய சமய ஒறுப்பிலிருந்து தப்பியோடிய வில்லியம்சு கி.பி. 1636-ஆம் ஆண்டில் பிராவிடன்சு என்னும் இடத்தில் முதல் குடியேற்றத்தைத் தோற்றுவித்தார். பின்னர்ச் சமய ஒறுப்பிலிருந்து தப்பிவந்தவர்கள் பலர் இங்கு வந்து குடியேறினர். அகுட்நெக்கு (Aquidneck) எனப்பட்ட இக்குடியேற்றப் பகுதியே கி.பி.1644-ஆம் ஆண்டில் உரோடுத் தீவு என்று பெயர் மாற்றப்பட்டது. அரசர் வழங்கிய கி.பி. 1663-ஆம் ஆண்டுப் பட்டயத்தின்படி இக்குடியேற்றப் பகுதிகள் ‘உரோடுத் தீவும் பிராவிடன்சுத் தோட்டங்களும்’ (Rhods Island and Providence Plantations) என்னும் பெயரால் குறிக்கப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 210
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 95
|oTop = 65
|oLeft = 225
|Location = center
|Description =
}}
{{center|உரோசர் வில்லியம்சு}}
புரட்சிப் போரின்போதும் அதற்கு முன்னரும் உரோடுத் தீவின் குடிமக்கள் முக்கிய பங்காற்றினார்கள். காசுபி (Gaspee) என்னும் ஆங்கிலக் கப்பல் எதிர்பாராவகையில் நரகன்செட்டு விரிகுடாவில் தரை தட்டியபோது, பிராவிடன்சு நகரத்தைச் சார்ந்த மக்களுள் சிலர் அக்கப்பலின் மீதேறி, அதனைத் தீக்கிரையாக்கினர். புரட்சியின்போது இத்தீவு மக்கள் ‘கண்டத்தின் கப்பற்படை’யை (Continental Navy) உருவாக்கினர். எசக்கு ஆப்கின்சு (Esek Hopkins) என்னும் இத்தீவினரே இக்கப்பற்படையின் முதல் தளபதியானார். இவருக்கு அடுத்தபடியாக இருந்த நத்தானியேல் கிரீன் (Nathaniel Greene) என்பாரும் உரோடுத் தீவினரே. ஆங்கிலேயர் நியூபோர்ட்டு (Newport) என்னும் ஊரை கி.பி. 1776 முதல் 1779-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கைப்பற்றிக் கொண்டு, அங்கிருந்து ஏனைய உரோடுத் தீவின் ஊர்களைத் தாக்கினர். அமெரிக்காவின் பிரெஞ்சுக்கார நண்பர்கள் கி.பி. 1780-81-ஆம் ஆண்டுகளில் நியூபோர்ட்டைத் தம் தலைமையகமாகக் கொண்டார்கள்.{{nop}}<noinclude></noinclude>
ipifejy78n93u4877x6rbujsy0z41hr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/211
250
626306
1961690
1946487
2026-09-04T03:44:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோடுத் தீவு|167|உரோடோகத்துக் கந்தரத்தனார்}}</noinclude>புரட்சிப் போருக்குப் பின்னர் இம்மாநில வணிகர்கள் செல்வாக்குப் பெற்றனர். குறிப்பாக நெசவுத் தொழில் பெருகி வளரலாயிற்று. பஞ்சாலைகள் அமைந்திருந்த நகரங்களில் பணிபுரிய மக்கள் அங்குச் சென்று வாழத் தொடங்கினர். சொத்து உள்ளவர்களுக்கே வாக்களிக்கும் உரிமையுண்டென்னும் கோட்பாட்டின் அடிப்படையில் ஏறத்தாழப் பாதி அளவினருக்கு கி.பி. 1840-பில் ஏற்பட்ட சட்டத்தின்படி வாக்குரிமை வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து கி.பி. 1842-இல் தாமசு டபிள்யூ. தோர் (Thomas W. Dorr) என்பார் கலகம் செய்தார். அதன் விளைவாகப் புதியதோர் அரசியலமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படாமையாகிய குறை சட்டத்தில் இருந்தது. இத்தடைகள் அனைத்தும் கி.பி. 1888-ஆம் ஆண்டில் ஒழிந்தன. வாக்குரிமை 21 வயதைக் கடந்த அனைத்து ஆண்களுக்கும் வழங்கப்படலாயிற்று.
உள்நாட்டுப் போரின்போது இம்மாநிலத்தின் படைவீரர்கள் பெரும்பாலும் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்றனர். அம்புரோசு ஈ. பர்ன்சைடு (Ambrose E. Burnside) என்னும் படைத்தலைவர் உரோடுத் தீவினைச் சார்ந்தவர். இவர் அமெரிக்க ஒன்றியப் படைத்தலைவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர் உரோடுத் தீவின் ஆளுநரானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 211
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 120
|oTop = 260
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|டபிள்யூ. தோர்}}
உரோடுத் தீவு எப்போதுமே ஒரு முற்போக்கு மாநிலமாகக் கருதப்படுகிறது. தூக்குத் தண்டனையை ஒழித்த மாநிலங்களுள் இதுவே முதலாவதாகும். தொழிலாளர்களுக்கு நட்ட ஈடு கொடுக்கும் சட்டங்களைச் செயற்படுத்தியதிலும் இதுவே முதலிடம் பெறுகிறது. பெண்களுக்கும் வாக்குரிமை கி.பி. 1919 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. உரோடுத் தீவு கப்பற்படை மையங்களுள் ஒன்று. தேவிசுவிலியில் (Davisville) கப்பல் கட்டும் படைப்பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலம் படிப்படியாக முன்னேறியுள்ளது.{{Right|தெ.பா.}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 211
|bSize = 375
|cWidth = 122
|cHeight = 107
|oTop = 115
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|அம்புரோசு ஈ. பர்ன்சைடு}}
<section end="உரோடுத் தீவு"/>
<section begin="உரோடோகத்துக் கந்தரத்தனார்"/>
{{dhr}}
<b>உரோடோகத்துக் கந்தரத்தனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். கந்தரத்தன் என்பது இவர் இயற்பெயர். இவர் ஊர் உரோடோகம். இப்பெயர் உரோடகம், ஒரோடகம், ஒரோடோகம் எனப் பலவாறாக ஏடுகளில் காணப்படுகிறது. இதனால் இவர் பெயர் உரோடகத்துக் கந்தரத்தனார், ஒரோடகத்துக் கந்தரத்தனார், ஒரோடோகத்துக் கந்தரத்தனார் எனப் பலவாறாகக் காணப்படுகிறது. உரோடோகம் இக்காலத்தில் ஒரகடகமென்று திரிந்து வழங்குகிறது. இவ்வூர் காஞ்சிபுரம் வட்டத்திலுள்ளது.
அகநானூற்றில் மூன்று பாடல்களும் (23,95,191), குறுந்தொகையில் ஒரு பாடலும் (155), நற்றிணையில் ஒரு பாடலும் (306) இவர் பெயரில் காணப்படுகின்றன. கந்தரத்தனார் என்னும் பெயரில் நற்றிணையில் மேலும் மூன்று பாடல்கள் (116, 146, 238) காணப்படுகின்றன. இந்த எட்டுப் பாடல்களையும் வையாபுரிப்பிள்ளை தம் சங்க இலக்கியப் பதிப்பில் கந்தரத்தனார் என்னும் பெயரிலேயே பதிப்பித்துள்ளார். ஆனால், உ.வே. சாமிநாதையர் தம் குறுந்தொகைப் பதிப்பில் இவர் பெயரை உரோகடத்துக் காரத்தன் (155) என்று குறிப்பிட்டுள்ளார். இப்புலவர் பாடல்கள் அனைத்தும் அகப்பாடல்களாகக்<noinclude></noinclude>
jne004zgujnzgzte0ypi9kdv9q9rhfx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/212
250
626307
1961691
1946630
2026-09-04T03:48:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|168|உரோம்}}</noinclude>குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய திணைகளில் தோழி, தலைவி, தலைவன் கூற்றுகளாக அமைந்துள்ளன.
பாலைத்திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் (23) பொருள் தேடச் சென்ற தலைவன் தான் திரும்பி வருவதாகக் குறித்த காலம் வந்தும் வாராமை கண்டு, ஆற்றாமை மிக்க தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. ‘கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றார். அக்கார்காலம் வந்து அக்காலத்தில் மலரும் முல்லை மலர்ந்தும் அவர் வரவில்லையே’ என்னும் தன் ஏக்கத்தினை, தலைவி நொச்சியைப் பற்றி மலரும் முல்லைக்கொடியைக் காட்டி. ‘அவ்வளவு என்றார் ஆண்டுச் செய் பொருளே’ என்று கூறுவதாக எடுத்துரைப்பது நயமிக்கதாக அமைந்துள்ளது.{{Right|வீ.சே.}}
<section end="உரோடோகத்துக் கந்தரத்தனார்"/>
<section begin="உரோம்"/>
{{dhr}}
<b>உரோம்</b> ஐரோப்பாவில் உள்ள இத்தாலி நாட்டின் தலைநகரம். இதனை ஒரு நகரம் என்பதற்கு மாறாக மூன்று மாநகரங்கள் என்று கூறுவது பொருந்தும். பழம் பெருமைக்குப் பெயர் பெற்ற உரோமாபுரி, போப்பாண்டவர்களின் உரோம், இக்கால உரோமாபுரி என்பவை அம்மூன்றும் ஆகும். இருப்பினும் அவை தனித்து நில்லாமல் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.
உரோமாபுரியை ‘என்றுமுள எழில் நகரம்’ (Eternal City) என்று கூறுவர். போர்கள், கொடு நோய்கள், வெள்ளப் பெருக்குகள், நிலநடுக்கங்கள் போன்றவற்றை இம்மாநகரம் எதிர்த்து இன்றும் நிலைத்துள்ளமையால் இதனை என்றுமுள்ள எழில் நகரம் என்று கூறுவது பொருந்தும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 212
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 100
|oTop = 50
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|உரோம்}}
<b>இருப்பிடம்</b>: இத்தாலிய முந்நீரகத்தின் மேற்கு நடுப்பகுதியில் தைபர் ஆற்றங்கரையில் உரோமாபுரி (Rome) அமைந்துள்ளது. மத்தியதரைக்கடலின் கால் போன்று அமைந்துள்ள திரைகினீயக் கடலிலிருந்து (Tyrrhenian Sea) 27 கி.மீ. தொலைவில் தைபர் ஆற்றங்கரையின் இருமருங்கிலும் உரோமாபுரி அமைந்துள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 212
|bSize = 375
|cWidth = 240
|cHeight = 145
|oTop = 282
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|தைபர் ஆற்றங்கரையில் உள்ள உரோம் நகரம்}}
இம்மாநகரம் ஏறத்தாழ 20 குன்றுகளின் மீது அமைந்துள்ளது. இதன் புறப்பகுதி சமவெளி-<noinclude></noinclude>
jq1cwtfzcb4jtqmze11bb9w8tnlsk5i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/213
250
626308
1961692
1879785
2026-09-04T03:51:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|169|உரோம்}}</noinclude>களாலானது. இக்குன்றுகளுள் புகழ்பெற்ற ஏழுகுன்றுகளின் மீதுதான் பண்டைய உரோமாபுரி கட்டப்பட்டது. அவெண்டைன் (Aventine), காலியன் (Caelian), காபிடலைன் (Capitaline), எசுகிலைன் (Esquiline), பாலடைன் (Palatine), குரினல் (Quirinal), விமினல் (Viminal) என்னும் பெயருடையன மேற்குறிப்பிடப் பெற்ற ஏழு குன்றுகள். எனவே, இதனை ‘ஏழுமலை நகரம்’ என்றும் கூறலாம்.
உரோமாபுரியில் குளிர்காலத்தில் பெரும்பாலும் மழை பொழிகிறது. கோடையில் மழை மிகக் குறைவாகப் பெய்கிறது. உரோமாபுரியில் அமைக்கப் பெற்றுள்ள செயற்கை நீரூற்றுகள் இம்மாநகருக்கு இன்ப மூட்டும் இனிய காற்றைக் கொடுக்கின்றன.
<b>காட்சிப் பொருள்கள்</b>: உரோமாபுரியில் காணப்படும் காட்சிப் பொருள்களை இருவகையாகப் பிரிக்கலாம். அவை 1 பண்டைக்கால நினைவுச் சின்னங்கள், 2 இக்காலக் காட்சிப்பொருள்கள் என்பனவாம்.
<b>பண்டைக்கால நினைவுச் சின்னங்கள்</b>: பண்டைக் கால உரோமாபுரியின் நினைவுச் சின்னங்களை நகரம் முழுவதிலும் கண்டுகளிக்கலாம். அழிவுச் சின்னங்களிருந்த பகுதிகளை கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் அவற்றைச் தொடக்கத்திலிருந்து துப்புரவு செய்து, சுற்றி மரங்களை வளர்த்தும் தோட்டங்களை அமைத்தும் அழகுபடுத்தியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ ஆயிரமாயிரம் சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.
பண்டைய உரோமாபுரியின் பல சாலைகள் குறுகலானவை: கோணலானவை ஆனால், ஒருசில அகன்றவை: அழகானவை, அவை உயர்ந்த வளைவுகளையும் வெண்ணிறப் பளிங்குக் கட்டடங்களையும் கொண்டு திகழ்கின்றன. அவற்றுள் வியா சக்ரா (Via Sacra) என்னும் கட்டடம் உரோமானியப் பொதுமன்றத்தைக் குறிக்கிறது. ‘வியா சக்ரா’ என்றால் புனிதமான வழி என்பது பொருள். வாகை சூடிப் போரிலிருந்து திரும்பிய உரோமானியப் பேரரசர்கள் இச்சாலைகளின் வழியாகப் பவனி வந்தனர்.
பல உரோமானிய அரசர்கள் தமக்குச் சொந்தமாகப் பயன்படும் பொது மன்றங்களைக் கட்டினர். அவற்றுள் ஐந்து பொதுமன்றங்களின் நினைவுச் சின்னங்கள் இன்றும் நிலைத்துள்ளன. அவை அகசுடசு, சூலியசு சீசர், நெர்வா, திரேசன், வெசுபேசியன் என்னும் ஐந்து உரோமானியப் பேரரசர்கள் நிறுவியவை. அவற்றுள் திரேசன் கட்டிய பொதுமன்றம் மிகுந்த அழகுடையது. அங்குள்ள உல்பியா அரண்மனையும் திரேசன் கோயிலும் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனால், 30 மீட்டர் உயரமுள்ள திரேசன் தூண் முழுமையாக இருக்கிறது, அதில் திரேசனின் போர்கள் பற்றிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் திரேசனின் சந்தைக் கடைகள்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 213
|bSize = 375
|cWidth = 270
|cHeight = 135
|oTop = 278
|oLeft = 48
|Location = center
|Description =
}}
{{center|கொலோசியம்}}<noinclude></noinclude>
skfk9t9a7qes91hihusc1ncq3fs40qt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/214
250
626310
1961693
1879797
2026-09-04T03:55:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|170|உரோம்}}</noinclude>உள்ளன. அவை பெரிய அரைவட்ட வடிவமான மூன்று மாடிக் கட்டடங்களாகும். அவற்றுள் ஒரு கடையைப் புதுப்பித்துக் கட்டி, அது பண்டைக்காலத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று காட்டியுள்ளார்கள்.
<b>கொலோசியம்</b> உரோமாபுரியில் மிகச் சிறப்பான கலையரங்கமாகும். இது மிகப் பெரியதும் ஓரளவு அழிந்த நிலையிலுள்ளதுமான அரைவட்டக் கலையரங்கமாகும். கொலோசியத்தில் (Colosseum) பண்டைய உரோமானியர்கள், போராளிகள் கொடிய விலங்குகளுடன் போராடுவதைக் கண்டுகளித்தார்கள். இங்குச் சமய ஒறுத்தலுக்கு ஆளான கிறித்தவர்களைச் சிங்கங்கள் கொல்லுவதையும் உரோமானியர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
<b>குளிக்குமிடங்கள்</b>: பழங்காலத்தில் பணக்கார உரோமானியர்களுக்கு மட்டிலும் சொந்தமான குளியல் அறைகள் இருந்தன. எனவே, உரோமாபுரியில் பொதுவான குளிக்குமிடங்கள் பல இருந்தன. உரோமானியப் பேரரசர்கள் ஆட்சி நடத்திய காலத்தில் இத்தகைய பொதுவான குளிக்குமிடங்கள் பகட்டாகக் கூட்டம் நடத்தும் இடங்களாயின. பெரிய சதுர வடிவமான நீச்சல் குளங்களாக அவை காட்சியளித்தன. அவற்றைச் சுற்றித் தோட்டங்களும் பளிங்குத் தூண்களைப் கொண்ட கட்டட முகப்புகளும் நூலகங்களும் அமைக்கப்பட்டிருந்தன. குளியல் அறைகளில் வெந்நீர் ஊற்றிக் கொள்ளவும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும் நீராவிக் குளியலுக்கும் உடல் தசைப் பிடித்து விடுதலுக்கும் (Massage) வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கரகல்லா, தயாகிளீசியன் போன்ற உரோமானியப் பேரரசர்கள் பயன்படுத்திய குளியலறைகளின் சின்னங்கள் இன்றும் மிக அழகாகக் காணப்படுகின்றன. கரகல்லாவின் குளியலறைகள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டவை. அவை கண்களையும் கருத்தையும் கவருவன. தயாகிளீசியனின் குளியலறைகள் மிகப் பெரியவை; ஒரே சமயத்தில் 3000 பேர் குளிக்கக் கூடியவை. இக்கட்டடத்தின் பெரும் பகுதிகளில் புதுக் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எனினும், ஒருசில அறைகளை இன்றும் காணலாம்.
<b>நிலத்தடிக் கல்லறைகள் (Cata comhs)</b> இறந்த கிறித்தவர்களைப் புதைக்கும் இடுகாடுகளாகவும் தொழுமிடங்களாகவும் அமைக்கப்பெற்ற ஒருவகை அமைப்பாகும். தொடக்க கால உரோமானியர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 214
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 97
|oTop = 70
|oLeft = 202
|Location = center
|Description =
}}
{{center|நிலத்தடிக் கல்லறைகள்}}
நூற்றாண்டின் தொடக்க காலம் வரை இத்தகைய கல்லறைகளில் இறந்தோரைப் புதைத்து வைத்தனர். இத்தகைய நிலத்தடிக் கல்லறைச் சுவர்களையும் தளங்களையும் ஓவியங்களால் அழகு செய்தனர். இவற்றுடன் கிறித்தவ அடையாளங்களும் எழுதப்பெற்றிருந்தன. சான்காலிசுட்டோ (San Callisto), சான் செபாசுடியானோ, புனித அக்னீசு போன்றவை மிகச் சிறப்பான கல்றைகளாகக் கருதப்படுபவையாகும்.
<b>ஏனைய நினைவுச் சின்னங்கள்</b>: பண்டைய உரோமாபுரியின் நன்கு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுள் பாந்தியன் கோயில் ஒன்றாகும். இக்கோயிலே உரோமானியக் கடவுள்கள் அனைத்தையும் போற்றுமுகத்தான் கட்டப்பட்டதாகும். கான்சுடண்டைன் முவ்வளைவுகள் என்னும் சின்னமும் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது கி.பி. 315- ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். ஒன்றோடொன்று தொடர்புள்ள மூன்று வளைவுகளைக் கொண்டு அடுத்தடுத்துக் காணப்படும் இவ்வளைவுகள் கலைத்திறன் மிகுந்த சிற்பங்களைக் கொண்டுள்ளன.
அழிவுச் சின்னங்களின் சுவர்களில் ஓவியங்களும் தென்படுகின்றன. பிறிதொரு நினைவுச் சின்னம் மார்க்கசு அரேலியசு என்பார் காலத்ததாகும். நன்கு பாதுகாக்கப்பட்டு வரும் இத்தூண் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். உரோமானியர் பெற்ற போர் வெற்றிகளைப் போற்றி எழுதப் பெற்றுள்ள வரிகள் இத்தூணில் பொறிக்கப்பட்டுள்ளன. போர்க்களக் காட்சிகளையும் இதில் வடித்துள்ளார்கள். மாடிப்படிகளின் வழியாக மேலே சென்றால் அங்கே புனிதபால் நின்று கொண்டிருக்கும்<noinclude></noinclude>
cpcrda14hl0gq0092uepuuj6x5pmpf5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/215
250
626313
1961696
1879855
2026-09-04T04:22:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|171|உரோம்}}</noinclude>காட்சியைக் காணலாம். இச்சிலை கி.பி. 1589-ஆம் ஆண்டில் வைக்கப்பட்டது.
அகசுடசு என்பாரின் கல்லறை பிறிதொரு நினைவுச் சின்னம். இக்கல்லறையில் அகசுடசும் அவருடைய குடும்பத்தினரும் புதைக்கப்பட்டுள்ளனர், இக்கல்லறையை கி.மு. 28-ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். இதன் அருகில் அமைதி மேடை எனப்படும் ஆரா பாசிசு (Ara Pacis) கட்டப்பட்டுள்ளது. காட்டுமிராண்டியான நாடோடிகள் பேரரசைத் தாக்கிய போது உரோமாபுரியினர் அரேலியன் மதில் (Aurelian Wall) என்னும் சுவரைக் கட்டி நகரைப் பாதுகாத்தனர். அதன் பல பகுதிகள் இன்றும் நிலைத்துள்ளன. மேற்கூறிய நினைவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.
<b>வரலாறு</b>: உரோமாபுரியை கி.மு. 753 ஆம் ஆண்டில் உரோமுலசு (Romulus), இரீமசு (Remus) என்னும் பெயர் கொண்ட இரு சகோதரர்கள் கட்டினர் என்பது மரபு வழிச் செய்தியாகும். உரோமாபுரி பெருகி வளர்ந்து மேற்கத்திய உலகில் பெரும் சக்தியாக உருவாகியது. உரோமானியப் பேரரசு கி.பி. 476-ஆம் ஆண்டு வீழ்ச்சியுற்றது.
செருமானிய நாடோடிகளின் தாக்குதல்களுக்கு இரையான பின்னர்க் காண்போரைக் கவர்ந்த கவின்மிகு மாநகரம் கவனிப்பாரற்றுப் புதர்கள் மலிந்த சதுப்பு நிலங்களாக மாறியது. பேரரசர் முதலாம் சசுட்டீனியன் என்பார் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிழக்கத்தியக் கோத்துகளை உரோமாபுரியிலிருந்து விரட்டி அடித்தார். அவர் பைசாண்டியப் பேரரசர்களுள் ஒருவர். இந்நகரில் மீண்டும் உரோமானியர் ஆட்சி நிலைநாட்டப் பெற்றது. ஆனால், இப்போது அது பைசாண்டியப் பேரரசுப் பகுதியாகவுள்ளது. எனினும் உரோமாபுரி தொடர்ந்து நலிந்து வந்தது.
கிறித்தவத் திருச்சபையின் முதன்மை மையமாக உரோமாபுரி திகழ்ந்ததால் பெரிய விளைவுகள் ஏற்பட்டன. போப்பாண்டவர்கள் கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தம் அரசியல் அதிகாரத்தைப் பெரிதும் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இலம் பார்டி நாடோடிகள் உரோமாபுரியைத் தாக்கப் போவதாக அச்சுறுத்தியபோது, இரண்டாம் இசுடீபன் என்னும் பெயர் கொண்ட போப்பாண்டவர், பிராங்கியர்களின் அரசரான குறளர் பெபின் (Pepin the Short) என்பாரிடம் உதவி கேட்டார். பெபின் உரோமாபுரியை இருமுறை காப்பாற்றினார். அவர் உரோமாபுரியையும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களையும் போப்பாண்டவருக்கு கி. பி. 756-ஆம் ஆண்டில் கொடுத்தார். பெபினின் மகன் சார்லமென், பின் இப்போப்பாண்டவரின் ஆட்சிப் பகுதிகளை மேலும் விரிவாக்கினார்.
<b>நில மானியத் திட்டக் காலம்</b>: கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அரசர்களுக்கும் இளவரசர்களுக்குமிடையே மூண்ட சச்சரவுகளினால் உரோமாபுரி பல கூறுகளாகப் பிரிந்தது. திறன் மிகுந்த போப்பாண்டவர்களைப் பல்வேறு ஐரோப்பிய அரசர்கள் கட்டுப்படுத்த முயன்றனர். குறிப்பாகப் போப்பாண்டவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுங் காலத்தில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் போப்பாண்டவர்களைத் தம் செல்வாக்கின்கீழ் வைத்துக்கொள்ள அவர்கள் முயன்றனர். பிரான்சு மன்னர் நான்காம் பிலிப்பின் முயற்சியால், 1305-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பேராயர்களுள் ஒருவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். அவர் பெயர் ஐந்தாம் கிளமண்டு. புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற அப்போப்பாண்டவர் தம் தலைமையிடத்தைப் பிரான்சில் அவிக்னான் என்னுமிடத்திற்கு மாற்றிக் கொண்டார். அப்போது உரோமாபுரியின் சிறப்பு ஓரளவு மங்கலாயிற்று. மீண்டும் கி.பி.1377 -இல் உரோமாபுரியே போப்பாண்டவர்களின் மையமாயிற்று.
இத்தருணத்தில் கோலா டி ரியன்சி (Cola di Rienzi) என்னும் உரோமானிய தேசபக்தர் பிரபுக்களுக்கெதிராகக் கலகம் செய்தார். அவர் கி.பி. 1347- இல் உரோமாபுரியில் மக்களாட்சிக் குடியரசு ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால், காலப்போக்கில் இரியன்சி பதவிப் பேராசையால் பீடிக்கப்பட்டவராய்க் கொடுமையாளராக மாறினார். பின்னர் ஏற்பட்ட கலகம் ஒன்றில் அவர் கொல்லப்பட்டார்.
மறுமலர்ச்சியின்போது (Renaissance) உரோமாபுரி சீரும் சிறப்பும் மிக்க மாநகரங்களுள் ஒன்றாகத் திகழலாயிற்று. உரோமாபுரியின் மீது கி.பி. 1527-இல் படையெடுத்த செருமானிய, இசுபானியப் படைவீரர்கள் இம்மாநகரத்தின் கலைச் செல்வங்களை அழித்தும் சூறையாடியும் சென்றதோடு, ஆயிரக்கணக்கான உரோமானியர்களைக் கொன்றும் குவித்தார்கள். பின்னர் உரோமாபுரியைத் திருத்தி அமைக்கும் பணியும் தொடங்கியது. போப்பாண்டவர்கள் கி.பி. 1500-க்கும் கி.பி.1600-க்கும் இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான கவின்மிகு கட்டடங்களைக் கட்டி, உரோமாபுரிக்கு மீண்டும் புகழை உண்டாக்கினர். மைக்கேலேஞ்சலோ போன்ற புகழ் பெற்ற ஓவியர்களையும் சிற்பிகளையும் வேலைக்கமர்த்தி அக்கட்டடங்களுக்கு மேலும் அழகூட்டினர்.{{nop}}<noinclude></noinclude>
a4gawpkftktdkze93qgfxelbz6spefj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/216
250
626315
1961698
1879858
2026-09-04T04:28:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|172|உரோம்}}</noinclude>நெப்போலியன் என்னும் பிரெஞ்சுப் பேரரசர் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் இத்தாலிய முந்நீரகத்தை வென்றார். வெற்றி வீரர்களாகப் பிரெஞ்சுப் படைவீரர்கள் உரோமாபுரிக்குள் நுழைந்தனர். போப்பாண்டவரின் அரசியல் ஆதிக்கம் கி.பி. 1809-இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவர் போப்பாண்டவரின் ஆட்சிப் பகுதியைத் தம் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். உரோமாபுரியைப் பேரரசின் இரண்டாம் பெருநகரம் என்றும் நெப்போலியன் அறிவித்தார். பாரிசு முதல் நகரமாயிருந்தது. போப்பாண்டவர் ஏழாம் பயசு (Pope Pius VII) இம் மாறுதல்களை எதிர்த்துப் போராடினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 216
|bSize = 375
|cWidth = 137
|cHeight = 155
|oTop = 150
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|போப்பாண்டவர் ஏழாம் பயசு}}
நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், போப்பாண்டவர் ஆட்சிப் பகுதி, கி.பி. 1875-இல் போப்பாண்டவருக்கே திருப்பி அளிக்கப்பட்டது.
இத்தாலிய முந்நீரகத்தில் இத்தான்யை அயலாரிடமிருந்து மீட்டு விடுதலை செய்ய கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல இயக்கங்கள் எழுந்தன. ஆனால், போப்பாண்டவர்கள் இத்தகைய இயக்கங்களை எதிர்த்தனர். புரட்சியாளர்கள் கி.பி. 1848-இல் உரோமாபுரியை ஒரு குடியரசாக ஆக்கினார்கள். போப்பாண்டவர் ஒன்பதாம் பயசு உரோமாபுரியை விட்டு ஓடினார். பிரஞ்சுப் படைகள் கி.பி. 1849-இல் உரோமாபுரியைக் கைப்பற்றின. அடுத்த ஆண்டில் மீண்டும் போப்பாண்டவர் தம் அதிகாரத்தைத் திரும்பப் பெற்றார்.
ஒன்றுபடுத்தப்பட்ட இத்தாலியின் அரசராக இரண்டாம் விக்டர் இமானுவேல் கி.பி. 1861-இல் முடிசூட்டிக் கொண்டார். எனினும், உரோமாபுரி புதிய அரசின் பகுதியாக இணையவில்லை. இத்தாலியத் தொண்டர்கள் கி.பி.1867-இல் உரோமாபுரியைக் கைப்பற்றி ஒன்றுபடுத்தப்பட்ட இத்தாலியுடன் இணைக்க முயன்றனர். ஆனால், போப்பாண்டவரைக் காக்க வந்திருந்த பிரெஞ்சுப் படைவீரர்கள் அம்முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். பிரெஞ்சுப் படைகள் கி.பி. 1870-இல் உரோமாபுரியை விட்டகன்றன. விக்டர் இமானுவேல் எதிர்ப்பேதுமின்றி உரோமாபுரிக்குள் நுழைந்தார். போப்பாண்டவரின் அரசியல் அதிகாரத்தை அவர் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உரோமாபுரியைத் தம் அரசின் தலைநகரமாக்கினார். இதை ஏற்க மறுத்த போப்பாண்டவர் ஒன்பதாம் பயசு, வாத்திகன் மாளிகையில் அடைக்கலம் புகுந்து, அரசுடன் பேச்சுகள் தொடர மறுத்துவிட்டார். அவரையடுத்துப் போப்பாண்டவர்கள் அனைவரும் அதே கொள்கையை 1929 வரை கடைப்பிடித்தனர். அந்த ஆண்டில் (1929) அரசு வத்திகன் மாநகரைச் சுதந்திர நாடாக அறிவித்தது. உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் உரோமாபுரியை இத்தாலியின் தலைநகராக ஏற்றுக் கொண்டனர்.
உரோமாபுரியின் இருபதாம் நூற்றாண்டில் விரிவாகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதுக்கட்டடங்களும் சாலைகளும் அமைக்கப்பட்டன. நகரிலிருந்த பல தொன்மையான கட்டடங்களையும் நினைவுச் சின்னங்களையும் பாதுகாத்து நிருவகிக்கும் பொறுப்பும் மேற்கொள்ளப்பட்டது. பெனிட்டோ முசோலினியின் பாசிச வல்லாட்சியாளர் 1920-க்கும் 1930-க்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் உரோமாபுரியைத் திருத்தியமைக்க முயற்சி செய்தனர். அம்முயற்சிகளால் உரோமாபுரியில் ஒழுங்கிலா வகையில் அமைக்கப்பட்ட சாலைகளாலும் கட்டடங்களாலும் போக்குவரத்து நெரிசல்களும் பல்வேறு சிக்கல்களும் எழுந்தன. முசோலினி 1935-இல் உரோமாபுரிப் பல்கலைக்கழக வளாகத்தை முழுமையாக்கினார். மிகப் பெரிய மத்திய இருப்புப் பாதை நிலையமொன்றையும் முசோலினி 1938-இல் அமைத்துக் கொண்டிருந்தபோது இரண்டாம் உலகப் பெரும்போர் மூண்டது. அதனால், அப்பணி இடையில் நின்றது. போரினால் உரோமாபுரிக்கு மிகுதியான சேதம் ஏற்படவில்லை. இருப்புப்பாதை நிலையம் 1950-ஆம் ஆண்டில் முழுமையாக்கப்பட்டது. புதுமுறையில் பல திருத்தங்களும் அப்போது மேற்கொள்ளப்பட்டன.{{nop}}<noinclude></noinclude>
cwkjsd4xjqswqyb4jdqcemczlrfadtu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/217
250
626317
1961699
1879861
2026-09-04T04:30:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|173|உரோம்}}</noinclude>முசோலினி 1926-ஆம் ஆண்டில் உரோமாபுரியில் பெரும் கண்காட்சிக் கூடம் (Universal Exhibitions of Rome) ஒன்றை அமைக்கத் தொடங்கினார். இக்கண்காட்சி 1942-இல் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. இருப்பினும் போரின் விளைவாக அப்பணியை நிறைவேற்ற முடியாத சூழல் தோன்றியது. மீண்டும் அதனை அமைக்கும் பணி 1951-இல் தொடங்கப்பட்டது. இந்த உரோமாபுரிப் பெருங் கண்காட்சிக் கூடத்தில் அரசாங்க அலுவலகத்திற்கும் தனியார் அலுவலகத்திற்கும் உரிய கட்டடங்கள் கட்டப்பெற்றன. தனிக்குடியிருப்புகள், அருங்காட்சியகங்கள், உணவு விடுதிகள் போன்றவையும் அங்கே அமைக்கப்பட்டன. உரோமாபுரியில் 1955-இல் கட்டப்பெற்ற சுரங்கப்பாதையில் அமைந்த இருப்புப் பாதை 435 எக்டேர் பரப்பில் அமைக்கப்பட்ட உரோமாபுரிப் பெருங்கண்காட்சிக் கூடத்தை அடையத் துணைபுரிந்தது. இக்கண்காட்சிக் கூடத்திற்கு அருகில் 1960-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கு விளையாட்டுகள் நிகழ்ந்தன. இறுதியாக 1976-ஆம் ஆண்டில் உரோமாபுரிப் பெருங்கண்காட்சிக் கூடம் முழுமையாக்கப்பட்டது. இங்குப் பல பெரும் வாணிகக் குழுக்களும் அரசாங்க நிறுவனங்களும் இன்றும் இயங்குகின்றன.{{Right|இரா.அ.}}
<b>உரோமானியப் பேரரசு</b> பண்டைக்கால உலகப் பேரரசுகளுள் ஒன்று. இத்தாலிய நாட்டில் தைபர் (Tiber) ஆற்றங்கரையில் தோன்றிய ஒரு நகரமான உரோமாபுரி சிறிது சிறிதாக வளர்ச்சியுற்று, ஐரோப்பாவின் பெரும் பகுதியையும் சில ஆசிய நாடுகளையும் தன்னுள் கொண்ட ஒரு சிறந்த பேரரசாக வளர்ந்தது. இத்தாலியின் வளத்தைப் பெருக்கிய உரோமானியர் பண்டைய எகிப்தியர், கிரேக்கர், பொயனீசர் (Phoenicians) முதலியோருடைய நாகரிகங்களின் பயனைத் துய்த்தனர். இந்தியருடன் முற்காலத்தில் உரோமானியர் நெருங்கிய வாணிகத் தொடர்பு பூண்டிருந்தனர். உரோமானிய வரலாறே பண்டைய இத்தாலியின் வரலாறாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 217
|bSize = 375
|cWidth = 272
|cHeight = 182
|oTop = 250
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|உரோமானியப் பேரரசு}}
கிறித்து பிறப்பதற்கு ஏறத்தாழ 12 நூற்றாண்டுகள் முன்னரே இத்தாலியில் பல்வேறு மக்கள் கூட்டங்கள் வாழ்ந்தன. அவர்களுள் காலர், கிரேக்கர், எட்ரசுகர், இலிகூரியர், இலத்தீனியர், செபினியர், யாப்பிசியர் முதலியோர் குறிப்பிடத்தக்கோர். உரோமானியர் ஆரிய இனத்தவர். ஏழு குன்றுகள் மீது ஏற்பட்ட குடியேற்றங்கள் கி.மு. 753-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, உரோமாபுரி தோற்றுவிக்கப்பட்டதாக அறியக் கிடக்கிறது. இப்பொழுது அக்குன்றுகள் காணப்படவில்லை. ஏழு மன்னர்கள் கி.மு. 510-வரை உரோமாபுரியில் ஆட்சிபுரிந்து பல அருஞ்செயல்களைப் புரிந்ததுடன் அரசியல், பொருளாதாரம், சமயம், இனம் ஆகிய யாவற்றிலும் முன்னேற்றத்தை உண்டாக்கினர். இறுதி அரசனின் கொடுங்கோன்மை-<noinclude></noinclude>
6n6jqqme0oiwkchaa66s8vyyi9iexjp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/218
250
626319
1961709
1879865
2026-09-04T04:35:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|174|உரோம்}}</noinclude>யால் மக்கள் கலகம் செய்து, முடியாட்சியை ஒழித்துக் குடியரசை நிறுவினர்.
உரோமானியக் குடியரசு போற்றத்தக்க அரசியலமைப்பைப் பெற்றது. ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு ஆட்சித் தலைவர் ‘கான்சல்’ என்ற பட்டத்துடன் நிறைவேற்றத் துறை அதிகாரிகளாயினர். ஆட்சிமன்றமும் (Senate) மக்கள் சபைகளும் சட்டமியற்றி வந்தன. குடியரசின் உருவம் காணப்பட்டதெனினும், மேன்மக்களுக்கு ஏற்ற முறையில்தான் உண்மையில் ஆட்சி நடைபெற்றது. நாட்டுக்குப் பெரிய இடையூறுகள் நேருங்கால் பல்வேறு அதிகாரங்களும் ஆறுமாதங்களுக்கு ஒரு சருவாதிகாரியிடம் ஒப்புவிக்கப்பட்டது. அக்குறுகிய காலத்துக்குக் கட்டுப்பாடின்றி அச்சருவாதிகாரி ஆணை செலுத்துவர். உரோமாபுரியின் பல்வேறு அரசியல் உறுப்புகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் வகையில் அமைந்தன. பிற்காலத்திய ஐரோப்பியர் உரோமானியரின் முறைகளையும் அரசியலமைப்பையும் பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
<b>இனப்போராட்டம்</b>: உரோமானிய இனத்தில் மேன்மக்கள், தாழ்ந்தோர் என்ற இரு பெரும் பிரிவுகள் காணப்பட்டன. பெட்ரீசியர் (Patricians) என்னும் உயர் குலத்தினர் எண்ணிக்கையில் குறைவாயிருப்பினும், பல அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்று, முறையற்ற வகையில் பெரும்பான்மையினரான பிளீபியரை (Plebians) அடக்கி ஆண்டு வந்தனர். வேளாண்மை, போர் முதலிய தொழில்களில் ஈடுபட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக ஓயாது உழைத்த பிற்பட்ட வகுப்பினர் உரிமையற்றுப் பல இன்னல்களுக்கிடையே வாடினர். அரசியலில் அவர்கள் பங்கேற்க இயலாது. ஆனால், கட்டாயமாகப் போரில் சேர்ந்து தொண்டாற்ற வேண்டும். அவர்கள் குருதி சிந்தி வெல்லப் பெற்ற பகுதிகளிலும் பெட்ரீசியர் ஆதிக்கமே நிறுவப்பட்டது.
கடன் சட்டங்கள் செல்வருக்குச் சார்பாக எளியோரை அடிமைகளாக்கும் வகையில் அமைந்திருந்தன. தாழ்த்தப்பட்ட அவ்வகுப்பினருடன் சமயத் துறையிலும், மணவினைச் சடங்குகளிலும் பெட்ரீசியர் எவ்விதத் தொடர்பும் கொள்ள மறுத்தனர். குடியரசு ஏற்பட்ட பின்னும் இத்தகைய முறையற்ற அமைப்பு நீண்டகாலம் நீடிப்பதென்பது இயலாது. ஆகவே, பொறுமையுடன் இருந்த பிளீபியர் கி.மு. 494-பில் ஆர்த்தெழுந்தனர், இரு வகுப்பினருக்கும் போராட்டம் கி.மு. 300 வரை நடைபெற்றது. ஆனால், அப்போராட்டம் அமைதியான முறையில் நடந்தது.
பிளீபியர் உரோமாபுரியை விட்டு வெளியேறி வேறிடத்தில் புதிய நகரை அமைத்துக்கொள்வதாக அறிவித்தவுடன் பெட்ரீசியர் மனங் கலங்கினர். ஏனெனில் அப்பெரும்பான்மையினரின்றி உரோமாபுரி எவ்வகையிலும் முன்னேற முடியாதென்பதை மேன்மக்கள் உணர்ந்திருந்தனர். அக்காலத்தில் உரோமாபுரி சுற்றியிருந்த சிறுநாடுகளுடன் போரிட்டு வந்தபடியால், பிளீபியரின் உதவி மிகவும் இன்றியமையாததாயிருந்தது. ஆகவே, மன வெறுப்புக் கொண்ட மக்களை மகிழ்விக்கப் பல உடன்பாடுகள் செய்து கொண்டனர். சிறிது சிறிதாக அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பெற்றன. பின்பு மக்கள் யாவரும் ஒத்துழைத்து உரோமாபுரியின் வளர்ச்சியை விரைவுறச் செய்தனர். கத்தியின்றி, இரத்தமின்றிப் பிளீபியார் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டனர்.
<b>இத்தாலி முழுவதும் உரோமாபுரியின் ஆட்சி</b>: இயல்பாகவே உரோமானியர் சிறந்த வீரத்தைப் பெற்றிருந்தனர். குடியாட்சி முறை அரசியலாரை மேலும் வலிமையுறச் செய்தது. தவிர, இத்தாலியின் நடுப்பகுதியில் உரோமாபுரி அமையப் பெற்றிருப்பதால் பல வசதிகள் அவர்களுக்குக் கிடைத்தன. நில அமைப்பும் நாட்டைச் சுற்றிக் கடலமைப்பும் வாணிக முன்னேற்றத்துக்கும் செல்வப் பெருக்குக்கும் ஏற்றனவாக இருந்தன. போர்களை நடத்தி வந்த ஆட்சிமன்றம் அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த பெருமக்களைக் கொண்டிருந்தது. உரோமாபுரியின் இத்தகைய நிலைக்கு மாறாக, இத்தாலியில் இருந்த பல பிரிவினரிடையே ஒற்றுமையின்மை, ஆற்றலின்மை போன்ற பல குறைபாடுகள் காணப்பட்டன. ஆகவே, உரோமாபுரி சிறிது சிறிதாகத் தன்னாதிக்கத்தைப் பரப்பியது. பல போர்கள் நிகழ்ந்தன. பல இன்னல்கள் ஏற்பட்ட காலத்திலும் உரோமானியர் ஊக்கமும் விடாமுயற்சியும் கொண்டு தம் நாட்டைப் பேணி, இறுதியில் வெற்றி கண்டனர். அவர்கள் தாம் வென்ற பகுதிகளைத் தம் வசப்படுத்தி, அங்குக் குழப்பமும் எதிர்ப்பும் ஏற்படாதவாறு தக்க முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதில் மிகவும் வல்லவர்கள். அவர்களின் அரசியல் தந்திரம் இக்கால ஐரோப்பியரால், குறிப்பாக ஆங்கிலேயரால் பின்பற்றப்பட்டது.
வெல்லப்பட்ட பல்வேறு பகுதிகளில் கலகமில்லாதிருக்கவும், உரோமானியக் கொள்கைகள் பரவவும் உரோமானியர் குடியேற்ற நகரங்களைத் தோற்றுவித்தனர். அவை உரோமாபுரியின் இராணுவ நிலையங்களாகவும் அமைந்தன. மேலும், பல புதிய சாலைகளை அமைத்து, அவற்றைப் படைவழிகளாகவும் தலைநகருடன் மற்ற பகுதிகளை இணைக்கும்<noinclude></noinclude>
2w6qbseyvd8p1xp5hdoeeb1sjbopdez
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/219
250
626320
1961730
1879871
2026-09-04T04:43:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|175|உரோம்}}</noinclude>பிணைப்புகளாகவும் ஆக்கினர். உரோமானியரின் பிரித்தாளும் கொள்கை குறிப்பிடத்தக்கது. பல பகுதிகளுக்கு உள்நாட்டு அமைப்பில் உரிமையளித்து மக்களை மகிழ்வித்துப் பிற துறைகளில் உரோமாபுரியின் ஆதிக்கத்தை நிறுவினர். இத்தகைய அரசியல் தந்திரங்களினாலும் ஆற்றலினாலும் உரோமானியர் தாம் நிகழ்த்திய பல போர்களில் இறுதியில் வெற்றி கண்டனர். ஏறக்குறைய கி.மு.489 முதல் 266 வரையுள்ள இரண்டு நூற்றாண்டுகளில் இத்தாலி நாட்டுக் குடிகளான சாம்நித்தியர், இலத்தீனியர், எட்ரசுக்கர், வால்சியர் முதலிய பலருடன் தனித்தனிப் போர்கள் பல நிகழ்த்தியதுடன், இத்தாலியிலிருந்த காலர், கிரேக்கர் ஆகியோருடனும் போராட்டங்கள் நடத்தி அனைவரையும் முறியடித்தனர். ஆகவே இத்தாலிய முந்நீரகம் முழுவதிலும் உரோமாபுரி ஆட்சி செலுத்தத் தொடங்கியது.
<b>உரோமாபுரி ஆதிக்கம் பரவுதல்: பியூனிக்குப் போர்கள்</b>: உரோமாபுரிக்குப் பகையாக வடஆப்பிரிக்காவில் கார்த்தேசு (Carthage) என்னும் பொயனீசக் குடியேற்ற நாடு முளைத்திருந்தது. வாணிகத் துறையிலும் கடல் வலிமையிலும் இணையில்லாப் புகழுடன் விளங்கிய அந்நாட்டின் வாணிகக் குடியேற்றங்கள் மிகவும் விரிந்து கிடந்தன. சார்தீனியா, கார்சிகசத் (Sardinia, Corsica) தீவுகள் அவர்களுக்கு உரியனவாயிருந்தன. சிசிலித் தீவு (Sicily) முழுவதிதும் ஆதிக்கம் செலுத்த கார்த்தசீனியர் முயன்றனர். அதனால் அச்சமடைந்த உரோமானியர் அவர்களுடன் போரிட முடிவு செய்தனர். இருநாடுகளுக்குமிடையே கி.மு. 264 முதல் 241 வரை நடந்த முதற்போரில் ஆமில்கார் பார்க்கா (Hamilcar Barca) என்ற கார்த்தசீனியத் தலைவன் வீரச் செயல் புரிந்தான், எனினும் அக்ரிகண்டம், மைலே, அகேடியன் தீவுகள் முதலிய இடங்களில் உரோமானியர் அடைந்த வெற்றிகளின் பயனாய் உரோமாபுரி சிசிலித் தீயைப் பெற்றது. தோல்வியுற்ற கார்த்தேசு தளர்ச்சியடையாது. ஆனிபால் (Hannibal) என்பான் தலைமையில் உரோமாபுரியுடன் இரண்டாம் போர் (கி.மு. 219-202) நிகழ்த்தியது.
ஆனிபால் இசுபெயினிலிருந்து புறப்பட்டு, இத்தாலியின் வடக்கில் படையெடுத்துப் பல வெற்றிகளை அடைந்தான். எனினும், முடிவில் வட ஆப்பிரிக்காவில் சாமா (Sama) என்ற இடத்தில் கார்த்தசீனியர் முடிவான தோல்வியை அடைந்தனர். உரோமானியத் தளபதி பேபியசு (Fabius) நேர்முகமாக ஆனிபாலை எதிர்க்காமல், மறைமுகமாக அவனைத் துன்புறுத்தி அவனுக்கு உதவி கிடைக்கக் கூடிய வழிகளைத் தடுத்து, பகைவன் முடிவான வெற்றியை அடைய முடியாமல் காலந்தாழ்த்தி, இறுதியில் உரோமாபுரிக்கு வெற்றி கிடைக்கச் செய்தான். அவனது போர்த்தந்திர முறை பேபியசு முறை எனக் கூறப்படுகிறது. போரின் முடிவாக இசுபெயின், நுமிதியா நாடுகளையும் மிகுதியான பொருளையும் உரோமாபுரி கார்த்தேசிடமிருந்து பெற்றது.
கார்த்தேசு பிற்காலத்தில் விரைவாக வளர்ச்சியுற்றுத் தமக்கு இடையூறுகளை விளைவிக்கக் கூடுமென்று கருதிய உரோமானியர், அந்நாட்டை அடியோடு அழிக்கத் திட்டமிட்டு, கி.மு. 149-இல் மூன்றாவது போரைக் கார்த்தேசு மீது திணித்தனர். கார்த்தசீனியர் வீரப்போர் புரிந்த போதிலும் பயனற்றதாகி, ஒரு காலத்தில் ஓங்கி வளம் பெற்றுத் திகழ்ந்த கார்த்தேசு கி.மு. 146-இல் அழிக்கப்பட்டது. வட ஆப்பிரிக்கா முழுவதிலும் உரோமானியர் தம் ஆணையைச் செலுத்தினர்.
உரோமாபுரி தொடக்கத்தில் கீழ் நாடுகளின் சிக்கல்களில் தலையிடவில்லை. ஆனால் அந்நாடுகளில் நிலவிய நிலை உரோமானியரின் தலையீட்டை இன்றியமையாததாக்கியது. கார்த்தசீனியருடன் உரோமாபுரியும் போரிடுகையில், ஆந்திகோனசு வழியில் வந்த ஐந்தாம் பிலிப்பு என்ற மாசிடோனிய மன்னன் அவர்களுக்கு உதவி புரிந்ததால், உரோமானியர் அவனுடன் போர் தொடுத்தனர். நான்கு போர்களின் முடிவாக கி.மு. 149-இல் மாசிடோனிய அரசு உரோமானியப் பேரரசின் ஒரு மண்டலமாக்கப் பெற்றது. சிரியா அரசன் மூன்றாம் ஆந்தியாகசு உரோமானியருடன் பகைமை பூண்டு தோல்வியுற்று, தம் நாட்டின் பெரும்பகுதியை இழந்தான். கிரீசு முழுவதிலும் கி.மு.146-இல் உரிமை ஆட்சி மறைந்து உரோமானியராட்சி நிறுவப்பெற்றது. பர்காமம் (Pergamum) நாட்டின் இறுதி மன்னனான அட்டாலசு கி.மு. 133-இல் தன் அரசைத் தானாகவே உரோமாபுரிக்கு வழங்கினான். இவ்வாறு ஆசியாவிலேற்பட்டிருந்த செல்யூசிட்டு அரசு மெலிவடைந்து, சிறிது சிறிதாக உரோமானியராட்சியின் கீழ் வந்தது. உரோமாபுரி கி.மு. 264-இல் மத்தியதரைக்கடல் அரசுகளில் ஐந்தில் ஒன்றாக இருந்தது. ஆனால் கி.மு. 133-இல் அதற்கு இணையாக எந்நாடும் மேற்கில் காணப்பட வில்லை. மேற்கு உலகில் ‘புவியரசி’ என்ற புகழுடன் உரோமாபுரி விளங்கியது.
<b>உள்நாட்டுக் கலகம்</b>: உரோமாபுரி அடைந்த மாபெரும் வெற்றிகள் காரணமாக அங்கே செல்வமும் பகட்டான வாழ்வும் மிகுதியாயின. போர்களின் விளைவாக நாட்டில் அடிமைகளும் வீணரும் யுத்த வெறிகொண்ட தொழிலற்ற வீரரும் நிரம்பினர். போரிலேயே கருத்தைச் செலுத்திய உரோமானியர்<noinclude></noinclude>
hsonk9m2j3htbyxaysljvbf9gplfkxw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/220
250
626321
1961735
1879880
2026-09-04T04:48:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|176|உரோம்}}</noinclude>வேளாண்மையைப் புறக்கணித்தனர். நாட்டில் ஒரு பக்கத்தில் செல்வமும் மற்றொரு பக்கத்தில் வறுமையும் வளர்ந்தன. பிரபுக்கள் மேலும் மேலும் பணக்காரராயினர். ஏழைகள் மேன்மேலும் வறியவராயினர். பொதுமக்கள் சபை முக்கிய அதிகாரங்களைப் பெற்றுத் தன் விருப்பம் போல் ஆட்சி நடத்தியது.
போர்களின் விளைவாக அடிமைகள் பெருகினர். ஆடுமாடு போலவே அவர்கள் நடத்தப்பட்டனர். எளிய மக்களின் அடிமைத்தனத்தின் மீதும், அவர்கள் மனம் துயருற்று ஆற்றாது அழுத கண்ணீரின் மீதும் உரோமானியச் செல்வர் பேரின்பப் பெரு வாழ்க்கை நடத்தினர். மேன்மக்கள் பொழுதுபோக்குக்காகப் பயனற்ற பல விளையாட்டுகளை ஏற்படுத்தினர்; தாம் கண்டுகளிப்பதற்காக மல்லர்கள் ஒருவருடன் ஒருவர் போர் செய்து, ஒருவரை ஒருவர் கொல்லுமாறு வற்புறுத்தினர். தேர்தல்களில் கைக்கூலியும் ஏமாற்றும் மிருந்திருந்தன.
மக்களுள் பலர் தொழிலற்றுக் கடன்பட்டு வருத்தினர். ஆட்சி நாடுகளில் மண்டலத் தலைவர்கள் பொருளீட்டும் ஒரே நோக்குடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து கொடுங்கோலோச்சினர். வரி தண்டும் அதிகாரம் பிரபுக்களிடையே ஏலம் விடப்பட்டது. ஆகவே, உரோமானிய அரசில் குழப்பங்கள் மிகுந்து அரசியலாருக்குப் பகையாக எழுச்சிகள் ஏற்பட்டன. வருந்தத்தக்க இந்நிலையை அமைதியான வகையில் சீர்திருத்தத் தைபீரியசு கிரேக்க (Tiberius Grachus) என்பவரும் அவருக்குப்பின் அவர் தம்பி கயசு ரேக்கசு (Gaius Grachus) என்பவரும் மிருந்த முயற்சிகள் எடுத்துக்கொண்டனர். ஆனால் அவை வீணாயின. மக்கள் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிலுவையில் அறையப்பட்டனர். உரோமானியரிடையே கீழ் மக்கள், மேன் மக்கள் என்ற பிரிவுகள் வலிமையடைந்து ஒன்றுடனொன்று போர் புரியலாயின. கீழ்மக்கள் கட்சி ‘குடியரசுக் கட்சி’ எனப் பெயர் பெற்றது. பொறுமையை விட்டு எவ்வித மாறுதலையும் ஏற்க மக்கள் தயாராகி விட்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 220
|bSize = 375
|cWidth = 88
|cHeight = 110
|oTop = 305
|oLeft = 57
|Location = center
|Description =
}}
{{center|பாம்பே}}
சில படைத்தலைவரின் தலைமையில் புரட்சிகளும் கலகங்களும் பெருகின. படைத்தலைவர் தமக்குள் போரிடலாயினர். ஆயிரக்கணக்கில் மக்கள் கொலையுண்டனர். அந்நிலையில் உள்நாட்டுப் போர்களுடன் வெளிநாட்டுப் போரையும் உரோமானியர் சமாளிக்க வேண்டியவராயினர். வட ஆப்பிரிக்காவில் சுகர்த்தா (Jugurtha) என்பானுடனும் கருங்கடற் பகுதியில் மித்திரடாட்டசு (Mithridates) என்பானுடனும் பெரும் போர்கள் பல புரிய வேண்டியதாயிற்று. இத்தகைய போர்களில் வெற்றி பெறுவோனுக்கே உரோமாபுரிவின் தலைமைப் பதவி என்ற நிலை ஏற்பட்டது.
இச்சூழ்நிலையைத் தம் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டோருள் மாரியசு சல்லா (Marius Sulla), பாம்பே (Pompey), சூலியசு சீசர் (Julius Caesar) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர், மற்றவரை விடப் பல மடங்கு ஆற்றல் வாய்ந்தவர் சூலியசு சீசர். இவர் இறுதியில் அனைவரையும் வென்று தனிக்கோலோச்ச முற்பட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 220
|bSize = 375
|cWidth = 87
|cHeight = 105
|oTop = 263
|oLeft = 230
|Location = center
|Description =
}}
{{center|சூலியசு சீசர்}}
<b>சூலியசு சீசர்</b>: மேன்மக்கள் குலத்தில் கி.மு.102–இல் பிறந்தார். ‘சூலியன்’ என்பது இவர் குடும்பப் பெயர். இவர் உயர் குலத்தவராயினும் குடியரசுக் கட்சியை ஆதரித்தார். தாம் முன்னேறுவதற்கு<noinclude></noinclude>
s06mo8icmlhx5mou49gba20xk901nvv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/221
250
626323
1961746
1879917
2026-09-04T04:53:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|177|உரோம்}}</noinclude>இவர் கடைப்பிடித்த தந்திரம் இது. சின்னா என்ற குடியரசுக் கட்சித் தலைவனொருவனின் மகளையே சீசர் மணம் புரிந்தார். இவர் இளமையில் கூடாவொழுக்கம் பூண்டு கடன் பெற்று வாழ்க்கை நடத்தியபோதிலும், விரைவில் சூழ்நிலையைத் தமக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினார். தொடக்கம் முதல் உரோமானியப் பேரரசின் தனித் தலைவராக வேண்டுமென்ற பேராசை நோக்குடன், இவர் தம் கொள்கைகளையும் அவற்றிற்கேற்பச் செயல்களையும் அமைத்துக் கொண்டார்.
சீசர் இளமையிலேயே சிறந்த போர்வீரராகவும் பல கலைகளையும் கற்ற அறிஞராகவும் சொல்வன்மை வாய்ந்தவராகவும் விளங்கினார். அடுத்தடுத்துப் பல பதவிகளைப் பெற்று, மக்கள் விரும்பிய மாறுதல்களை ஆதரித்து, அவர்கள் நன்மதிப்பை இவர் பெற்றார். இவர்தம் பெருந்தன்மை மக்கனை இவர்பால் ஈர்த்தது. முதன்மைச் சமயத்தலைவன், பொருட் கணக்கன், மராமத்து அதிகாரி, முறை வழங்குவோன், இசுபெயின் நாட்டுத் தலைவன் முதலிய பல பதவிகளை இவர் வகித்துப் புகழ் பெற்றார்.
போர் வீரரைத் தம் வசப்படுத்தும் முறையில் சீசர் கைதேர்ந்தவர்; சிறு தோல்வியினால் மனம் நடுங்காதவர்; தோல்வியைப் பெரும் வெற்றிக்கு வழி காட்டியாகப் பயன்படுத்தியவர். போர், முறைகளைக் காலத்திற்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வதிலும் இவர் திறமையாளர். இவர் சிறந்த வழக்கறிஞராகவும் வரலாற்றறிஞராகவும் இலக்கண வல்லுநராகவும் விளங்கினார். ஆகவே, மக்கள் கட்சியினாதரவு கிடைத்தது. ஆனால் மேன்மக்கள் சபையான ஆட்சி மன்றம் சீசரை வெறுத்தது.
சீசர் கி.மு.60-இல் உரோமாபுரிக்குத் திரும்பிய பொழுது, மேன்மக்கள் கட்சியைச் சேர்ந்த பாம்பே உரோமாபுரியின் தலைவராக வீற்றிருந்தார். சீசர் தம் தந்திரத்தால் பாம்பேயுடன் நட்புப் பூண்டு, ஆட்சி மன்றத்திற்குப் பகையான ஒரு கூட்டுறவை ஏற்படுத்தினார். உரோமாபுரியிலேயே மிகவும் பணக்காரனான கிராசசை (Crassus) அக்கூட்டுறவில் இணைத்துக் கொண்டார். இம்மூவர் கூட்டுறவு (கி.மு.60) சீசருக்கு மிகுந்த செல்வாக்கைக் கொடுத்தது. இது கி.மு. 53 வரை நீடித்தது. விரைவில் ‘கான்சல்’ (Consul ship) எனப்படும் உரோமாபுரியின் தலைமைப் பதவி சூலியசு சீசருக்குக் கிடைத்தது. ஆனால், அதனுடன் இவர் மகிழ்ச்சியடையவில்லை. இவர் விரும்பியவாறே பிரான்சு எனப்படும் பண்டைய கால் (Gaul) நாட்டின் இராணுவத் தலைமை, அரசியல் தீர்மானப்படி கி.மு. 58-இல் இவருக்குக் கொடுக்கப்பட்டது.
சீசரின் போர் வெறிக்குக் கால் நாட்டின் சூழ்நிலை உதவியாயிருந்தது. தாம் அங்கே நிகழ்த்திய போர்களின் வரலாற்றை இலத்தீன் மொழியில் எளிய நடையில் இவர் எழுதினார். இவர் சிறந்த எழுத்தாளர் என்பதற்கு அந்நூல் எடுத்துக்காட்டு. இவர் தம் ஆற்றலினால் சாம பேத தான தண்ட முறைகளைக் கையாண்டு விரைவில் கால் நாட்டை அடிமைப்படுத்தினார்; உள்நாட்டில் ஒரு வகுப்பினர்க்குப் பகையாக மற்ற வகுப்பினரை வேறுபடுத்தி, இறுதியில் கால் நாடு முழுவதையும் உரோமானியராட்சியின் கீழ்க் கொணர்ந்தார். அந்நாட்டில் இவருடைய அரசியல் சீர்திருத்தங்கள் புதிய காலப் பிரான்சுக்கு அடிகோலின. கால் நாட்டினருக்குப் பிரிட்டிசுத் தீவினர் உதவி புரிந்தமையால், இவர் கி.மு.54-இல் பிரிட்டன்மீது படையெடுத்தார். ஆனால், அந்நாட்டில் நிலையாகத் தன்னாதிக்கத்தை ஏற்படுத்த இவர் விரும்பவில்லை, அக்காலத்தில் பிரிட்டனில் சிறந்த நகரங்கள் எதுவும் இல்லை என்றும் மக்கள் நாகரிக மற்றவராயிருந்தனர் என்றும் சீசரின் குறிப்புக் கூறுகிறது.
சீசர் இவ்வாறு வெற்றிமேல் வெற்றி அடைந்து கொண்டிருக்கையில், இத்தாலியில் பாம்பே தாமே தனித்தலைமை பெறவும் சீசரின் வலிமையைக் குறைக்கவும் முற்பட்டார். முக்கூட்டுறவு கி.மு.53-இல் குலைந்தது. கிராசசு ஒரு போரில் மாண்டுபோனார். ஆட்சி மன்றம் பாம்பேயுடன் சேர்த்துகொண்டு, சீசரின் படையைக் கலைக்குமாறு ஆணையிட்டது. சீசர் படையுடன் கி.மு.49-இல் உரோமாபுரியை நோக்கிப் புறப்பட்டு, பகைவர்களை அழிக்க ஆயத்தமானார். பொதுமக்களின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. இரண்டே மாதங்களில் இத்தாலி இவருக்கு அடிமைப்பட்டது. பாம்பே கிரீசுக்குத் தப்பியோடினார்.
சீசர் இசுபெயினிலிருந்த பாம்பேயின் படையை முறியடித்துவிட்டுக் கிரீசுக்குச் சென்று பர்சாலசு என்ற இடத்தில் பாம்பேயை கி.மு.48-இல் தோற்கடித்தார். பாம்பே எகிப்துக்கு ஓடிச்சென்று அங்குக் கொலையுண்டார். சீசர் எகிப்துக்குச் சென்று நைல் ஆற்றங்கரையில் மீண்டும் பாம்பேயின் கட்சியினரை கி.மு.47-இல் தோல்வியுறச் செய்தார். அந்நாட்டில் சீசர் தங்கிய காலத்தில் தாலமி (Ptolemy) குலத்தைச் சார்ந்த கிளியோபாட்ரா (Cleopatra) என்ற பெண்ணின் அழகில் மயங்கினார்.
சீசர் ஆசியா மைனர் சென்று வெற்றிக்கொடி நாட்டியபின், உரோமாபுரிக்குத் திரும்பினார். உரோமானிய மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் சீசரை வரவேற்று வாழ்த்தி ஆரவாரித்தனர். சீசரின் உருவச்-<noinclude>
<b>வா.க. 5-12</b></noinclude>
qy82nhh0tf4h3sev9oc2raikbliapvb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/222
250
626324
1961754
1879918
2026-09-04T04:57:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|178|உரோம்}}</noinclude>சிலைகளைச் செய்து மக்கள் வழிபடவும் தொடங்கினர். இவர் வட ஆப்பிரிக்காவுடனும் பொருது வெற்றி பெற்றார்.
சீசர் தனித் தலைமை பூண்டு ஆட்சி புரிந்தது ஓராண்டுக்கும் குறைவான காலமேயாயினும், அக்குறுகிய காலத்தில் வியக்கத்தக்க வகையில் சீர்திருத்தங்கள் செய்து, ஏற்கனவே அரசியல், பொருளாதாரத்தில் கேடுற்றிருந்த உரோமானியப் பேரரசை ஒழுங்குறச் செய்தார். நாட்டை வளமாக்கும் திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட்டன. அயலாராகிய எகிப்தியர், இசுபானியர், ஆப்பிரிக்கர், கால் நாட்டினர், கிரேக்கர் முதலியோருக்கு உரோமானியக் குடியுரிமைகள் வழங்கப்பெற்றன. இவர் வரிதண்டும் அதிகாரம், ஏலம் விடப்படும் முறை ஆகியவற்றை ஒழித்தார்; மக்கள் கணக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்தார். இவர் காலத்தில் முறை வழங்கல், இராணுவம், பொருளமைப்பு முதலிய பல துறைகளிலும் முன்னேற்றம் தோன்றியது. உரோமானியச் சட்டங்கள் தொகுக்கப் பெற்றன. நாட்டில் பல நூல் நிலையங்கள் தோன்றின. அறிஞர்கள் அரசியலாரின் ஆதரவைப் பெற்றனர். உரோமானியக் குடியேற்ற நாடுகள் மிகுதியாயின. உரோமானிய அரசின் எல்லைகளைப் பெருக்கியதுடன், அது ஒரு பேரரசாகப் பின்னர் நிலைக்கவும் சீசர் வழிகள் வகுத்தார். இவர் முறைகள் ஐரோப்பிய நாகரிகத்தை உருவாக்கின.
சீசரைப் பேரரசராக முடிசூட்டச் சிலர் முயன்றனர். சீசரின் வலக்கை போலிருந்த அந்தோணி அவர்களுள் குறிப்பிடத்தக்கவர். ஆனால் உரோமாபுரியில் நீண்ட காலமாக நிலவிய குடியரசு முறை சீசர் முடிசூட்டிக் கொள்வதற்கு இடையூறாக இருந்தது. குடியரசுக் கட்சியினர் சீசரின் பேராசையைக் கண்டு அஞ்சினர். புரூட்டசு (Brutus) என்ற குடியரசுவாதி சீசரின் நண்பராக இருந்தபோதிலும், இப்பேராசையை வளரவிடாமல் தடுக்க விரும்பினார். காசியசு (Cassius) போன்ற தன்னலக்காரர்கள் ஒழுக்க நெறியாளரான புரூட்டசைத் தந்திரத்தால் தம்முடன் இணைத்துக் கொண்டு, வஞ்சனையாக கி.மு.44-இல் சீசரை ஆட்சிமன்ற மண்டபத்தில் கொலை செய்தனர்.
புரூட்டசு குடியரசை உரோமாபுரியில் நிலைநாட்டவே சீசரைக் கொன்றார். ஆனால், அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. சீசரின் நண்பனான அந்தோணி தம் சொல்வன்மையால் மக்கள் கருத்தைச் சீசரின் அரிய சாதனைகள்பால் திருப்பினார். அவர் நாவன்மையால் மக்கள் தூண்டப்பெற்று, புரூட்டசுக் கட்சியினருக்கு எதிராகத் திரண்டனர். புரூட்டசும் அவர் கட்சியினரும் தப்பி ஓடினர். சீசரின் வளர்ப்பு மகனான ஆக்டேவியசும் அந்தோணியும் சேர்ந்து, கி.மு.42-இல் கிளர்ச்சிக்காரரைக் கிரீசில் பிலிப்பை என்ற இடத்தில் முறியடித்தனர். குடியரசுக் கட்சி அழிந்தது.
அந்தோணி எகிப்தின் அரசி கிளியோபாட்ராவுடன் இன்ப வாழ்க்கை நடத்தினார். அவளை உரோமாபுரியின் அரசியாக்க அவர் முயற்சி செய்வதாக ஊரலர் பரவியது. உரோமானியர் அந்தோணியை வெறுக்கலாயினர். அவ்வமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆக்டேவியசு தம் படையுடன் சென்று, கிரீசுக்கு அருகில் ஆக்தியம் விரிகுடாவில் கி.மு.31-இல் அந்தோணியை முறியடித்தார். அடுத்த ஆண்டில் அந்தோணியும் கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டனர். எகிப்து உரோமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. தாலமிகள் ஆட்சி அந்நாட்டில் முடிவுற்றது. உரோமாபுரியில் சீசரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட வல்லாட்சி ஆக்டேவியசினால் ஏற்படுத்தப்பட்டது. சீசர் என்ற பட்டப் பெயரை அவருக்குப்பின் வந்த ஆக்டேவியசு முதலியோர் சூட்டிக்கொண்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 222
|bSize = 375
|cWidth = 94
|cHeight = 100
|oTop = 233
|oLeft = 223
|Location = center
|Description =
}}
{{center|அகசுடசு சீசர்}}
உரோமாபுரியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டி அனுதியில் தோன்றிய போராட்டத்தை நிலையான முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை ஆக்டேவியசினுடையதாகும். அவருக்கு அகசுடசு (Augustus) என்னும் பெயரும் உண்டு. ஆனால், வெளிப்பொலிவை விரும்பாத அவர், குடிமக்களுள் முதல்வன் என்றே தம்மைக் கூறிக்கொண்டார். எளிய வாழ்க்கையையும் அமைதியையும் மக்கள் நலத்தையும் கருத்திற்கொண்டு அவர் ஆட்சி நடத்தினார். வரம்பற்ற அதி-<noinclude></noinclude>
s9a4emtq2q90owrkd8eufimwdeqcelp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/223
250
626325
1961756
1879919
2026-09-04T05:01:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|179|உரோம்}}</noinclude>காரங்களைப் பெற்றிருந்தாரெனினும், குடியரசு அமைப்பை அவர் அடியோடு அழிக்கவில்லை.
அகசுடசு சீசரின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. குடியாட்சியை அக்கால மக்கள் வெறுத்தனர். அகசுடசைக் கடவுளாகவும் வழிபட முற்பட்டனர். உரோமாபுரி அண்மையிலிருந்த நாடுகளை எதிர்த்துப் போர் தொடங்கிய காலத்திலிருந்து நாட்டில் காணப்படாத அமைதியையும் வளத்தையும் ஆக்டேவியசினாட்சியில் மக்கள் துய்த்தனர். உரோமானியப் பேரரசு அட்லாண்டிக்குக் கடலிலிருந்து யூப்ரடீசு ஆறு வரையிலும் பரவியிருந்தது. ஆப்பிரிக்கப் பாலை நிலம் அதன் தெற்கு எல்லையாயிருந்தது. வடக்கில் இரைன் ஆற்றைக் கடந்து செருமானியரை வெல்ல அகசுடசு எடுத்துக் கொண்ட முயற்சி பயனற்றதாகியது. உள்நாட்டில் செழிப்பு ஓங்குவதற்கான பல திட்டங்களை அவர் வகுத்தார். வலுக்கட்டாய முறையில் எதையும் செயலாற்ற விரும்பாமல், மக்களைப் பல வகைகளிலும் மகிழ்வுறச்செய்து, தமக்குக் கீழ்ப்படியுமாறு அகசுடசு செய்து கொண்டார்.
அகசுடசு ஆட்சியின்போது குடியேற்றப் பகுதிகள் தோற்றுவிக்கப்பெற்றன. அழிவுற்றிருந்த வழிபாட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய கோயில்கள் பல தோன்றின. உரோமானியச் சமயம் புத்துயிர் பெற்றது. வாணிகம் ஓங்கியது. சாலைகள் செப்பனிடப்பட்டன. பேரரசின் பற்பல பகுதிகளும் தொடர்பு கொள்வதற்கான பல முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முறையான வரிவிதிப்புக்காக மக்கள்தொகையும் அவர்களின் பொருள்களும் கணக்கெடுக்கப்பட்டன. கல்வியறிவாளர் அரசியல் ஆதரவைப் பெற்றனர். இலத்தீனிய இலக்கியம் மேன்மையுற்றது, வரலாற்றறிஞர் இமிவி (Livy), பெருங்கவிஞர்களான வர்சில் (Virgil), ஓவிடு (Ovid) முதலானோர் அரசவையில் இருந்தனர். அகசுடசு கி.பி.14-இல் காலமானதும் அவருக்காகப் பல கோவில்களும் நினைவுச் சின்னங்களும் எடுக்கப்பெற்றன.
<b>உரோமானியப் பேரரசு (கி.பி.14 முதல் 476 வரை)</b> அகசுடசுக்குப் பின் வந்த மன்னர்கள் குடியரசு முறையை முழுவதும் மாற்றிவிட்டு, முடியாட்சி முறையை நிலையாக நிறுவலாயினர். உரோமானியப் பேரரசை முற்பகுதி (கி.பி.180 வரை), பிற்பகுதி (கி.பி. 476 வரை) எனப் பகுத்து வரலாற்றறிஞர் விளக்குவர். முற்பகுதியில் பேரரசு மிகவும் உயர்ந்த நிலையிலிருந்தது. அகசுடசு காலத்தின் சிறப்புகள் தொடர்ந்து வந்தன. உள்நாட்டு அமைதியும் ஒற்றுமையும் நிலவின. ஆயினும் ஒருசில கொடுங்கோலர் தோன்றியிருந்தனர். குறிப்பாக, தைபீரியசு (Tiberius) என்பார் காலத்தில் (கி.பி.14-37) ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார். நீரோ (Nero) என்பான் (கி.பி.54-64) அவன் தாய், மனைவி, ஆசிரியர் முதலியோரையும் பல உறவினர்களையும் பல மக்களையும் சினம் காரணமாக வெட்டி வீழ்த்தினான். நீண்ட காலம் உரோமானியப் பேரரசர்கள் கிறித்தவச் சமயத்தினரைச் சிலுவையிலறைந்தும், உயிருடன் எரித்தும், கொடிய விலங்குகளுக்கு இரையாக்கியும் பலவகையில் துன்புறுத்தி வந்தனர்.
கலிகுலா (கி.பி. 37-41), கிளாடியசு (கி.பி.41-54), வெசுபாசியன் (கி.பி.70-79), திதசு (கி.பி.79-81), தாமிசியன் (கி.பி.81-96), நெர்வா (கி.பி.96-98), திராசன் (கி.பி.98-117), அந்தோனினசுபயசு (கி.பி.138- 161), மார்க்கசு அரீலியசு (கி.பி. 161-180) முதலிய பேரரசர்கள் காலத்தில் பல சிறப்புகள் நாட்டில் தோன்றின. அரசர்களின் அதிகாரங்கள் வரம்பு கடந்து பெருகி இருந்தன. அவர்கள் வணக்கத்துக்கு உரியவராயினர். பல பொதுக்கட்டடங்கள் தோன்றின. பிரிட்டிசுத் தீவு கி.பி. முதல் நூற்றாண்டின் முடிவுக்குள் உரோமானியரால் கைப்பற்றப்பட்டது. பேரரசு அளவில் பெருகியது. மார்க்கசு அரீலியசு நேர்மை வழியைக் கடைப்பிடித்து, இலக்கிய முன்னேற்றத்திலும் மெய்யறிவு வளர்ச்சியிலும் பெரிதும் கவனம் செலுத்தினார்.
அரீலியசின் மகன் கம்மோடசு (கி.பி. 180-192) ஆற்றலற்றவனாய் அரசியல் அலுவல்களைப் பிறரிடம் ஒப்புவித்து, இழிவொழுக்கம் பூண்டு, முடிவில் தம் காதலியினால் கொலைசெய்யப்பட்டான். அவன் காலம் முதல் பேரரசின் சிதைவுக்கான அறிகுறிகள் தோன்றின. அக்காலத்தில் மன்னர்களின் திறமையைப் பொறுத்தே பேரரசு அமைந்திருந்தது. தைகிரீசு ஆற்றுக்கு அப்பாலிருந்த பார்த்தியர் என்ற கூட்டத்தாரும் தான்யூபு, இரைன் ஆறுகளுக்கு அப்பாலிருந்த செருமானியரும் மற்றொருபுறமிருந்த அராபிய-ஆப்பிரிக்கப் பாலைநில மக்களும் உரோமானியப் பேரரசின் பகைவர்களாயிருந்தபடியால், மன்னர்கள் மிகவும் திறமை வாய்ந்தோராக இருத்தல் இன்றியமையாததாயிற்று. ஆனால், பேரரசர்களைத் தெரிந்தெடுப்பதில் குழப்பங்கள் மேலிட்டன. பேரரசுப் பட்டம் ஏலம் விடப்படும் நிலையும் சில காலங்களிலேற்பட்டது. போர் வீரர்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்கப் பேரரசர்களை ஆதரித்தும், சிலரை நீக்கியும் வந்தனர்.
கிறித்தவச் சமயத்தின் வளர்ச்சி உரோமானியரிடையே இன ஒற்றுமையைக் குலைத்தது. உரோமானிய நாகரிகத்தின் தன்மை மாறுதலடையத் தொடங்கியது. அது உண்மையான அறிவு வளர்ச்சியை அடிப்-<noinclude>
<b>வா.க. 5-12 அ</b></noinclude>
tfaoa988f078u4sy5zguffo5ly69u7h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/224
250
626326
1961757
1879920
2026-09-04T05:06:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|180|உரோம்}}</noinclude>படையாகக் கொள்ளாமல் வெளிப்பகட்டாயிருந்தது. மேன்மக்கள் உண்டுகளித்து இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், எளியோர் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். உள்நாட்டுக் கலகங்களும் படை வீரரின் கொடுங்கோன்மையும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் காணப்பட்டன. ஒரே காலத்தில் பல பேரரசர்கள் தோன்றித் தமக்குள் போட்டியிட்டமையும் நேர்ந்தது. மக்கள் போதுமான பாதுகாப்பின்றி வருந்தினர்.
உள்நாட்டுச் சீர்கேடுகளைப் பயன்படுத்திக் கொண்டு அயலார் படைவெழுச்சிகள் ஏற்பட்டன. குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு மாகாணத் தலைவர்கள் உரிமை பெற முற்பட்டனர். இத்தகைய இடையூறுகளுக்குட்பட்ட பேரரசு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை நீடித்ததற்கு, இடையிடையே தோன்றிய சிறப்பான சில பேரரசர்களே காரணமாவர். அரீலியன் (கி. பி. 270-275), தயோகிலேசியன் (கி.பி.285-305), கான்சுடண்டைன் (கி. பி. 324-337) முதலிய குறிப்பிடத்தக்க பேரரசர்களின் காலங்களில் பல சிறந்த சீர்திருத்தங்கள் ஏற்பட்டன.
கான்சுடண்டைன், பைசாண்டியம் என்ற இடத்தில் புதிய தலைநகர் ஒன்றை நிறுவினார். கான்சுடாண்டி நோபிள் எனப்பெறும் இந்நகர் கிழக்கு, மேற்கு நாடுகளின் தொடர்புக்கும் வாணிக முன்னேற்றத்துக்கும் மிகவும் உதவியாயிருந்தது. கான்சுடண்டைன் கிறித்தவச் சமயத்தை அரசியலாரின் சமயமாகச் செய்து புகழ்பெற்றதுடன், பல அரிய அரசியல் சீர்திருத்தங்களையும் செய்தார். பேரரசு 116 மண்டலங்களாகவும் ஒவ்வொரு மண்டலமும் பல மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
பரந்த உரோமானியப் பேரரசு முழுவதையும் ஆட்சி புரிந்த இறுதிப் பேரரசர் தியோடோசியசு (கி.பி.379-395) ஆவார். அவருக்குப்பின் அவர் புதல்வர்கள் ஆர்கேடியசும் அனோரியசும் முறையே கிழக்கு உரோமப் பேரரசையும் (கான்சுடாண்டிநோபிளைத் தலைநகராகக் கொண்டது) மேற்கு உரோமப் பேரரசையும் ஆட்சி புரிந்தனர். அன்று முதல் அவை இரண்டும் தனித்தனி வரலாறுகளைப் பெறலாயின.
<b>வீழ்ச்சி</b>: உரோமாபுரி ஒரே நாளில் உருவாக்கப்பட்டதன்று. அதனைப் போல் அதன் சீர்குலைவும் ஒரேநாளில் ஏற்படவில்லை. பேரரசுக்கு வெளிநாட்டினரால் இடையூறுகள் ஏற்படுவதற்கு முன்னரே, உள்நாட்டு இனக்கட்டுக்கோப்பு பல சிக்கல்களால் அரிக்கப்பட்டு வந்தது. பல குறைபாடுகளைக் கொண்ட உரோமானிய அரசு அந்நியப் படையெழுச்சி ஏற்பட்டவுடன் வீழ்ச்சியுற்றது.
மிகப் பழங்காலத்திலேயே வட ஐரோப்பாவில் பரவியிருந்த செருமானியக் கூட்டத்தினர், பிற்காலத்தில் கிறித்தவச் சமயத்தைப் பின்பற்றிப் பல நாகரிகப் பண்புகளைப் பெற்றனர். காதியர், பிராங்கியர், ஆங்கிலர், சாக்சனர், சூட்சு, பர்கண்டியர், வாண்டலர், தேனர் முதலிய பல தனிப் பிரிவினர் அவர்களிடையே காணப்பட்டனர். அவர்களுக்குப் பின்னர், கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து மேற்கே படையெடுத்துச் சென்ற ஊணரும் செருமானியரும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் உரோமானியப் பேரரசின் ஆற்றலின்மையைப் பயன்படுத்திக் கொண்டு அதைத் தாக்கலாயினர்.
விசிகாதியர் (மேற்குக் காதியர்) தலைவன் அலரிக்கு, கிரீசிலும் இத்தாலியிலும் படையெடுத்தான். உரோமாபுரி கி. பி. 410-ஆம் ஆண்டில் சூறையாடப்பட்டது. 800 ஆண்டுகளாகப் பகைவரிடம் சிக்காமலிருந்த உரோமாபுரி, பகைவரிடம் சிக்கிச் சீரழிந்தது. அட்டில்லா (Attila) என்பான் தலைமையில் கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் ஊணர், பல நகரங்களைத் தீக்கிரையாக்கினர். போர்களில் கணக்கற்ற வீரர்கள் இறந்தொழிந்தனர். பல ஆண்டுகள் கொடிய அல்லல்களுக்கிடையே அவதியுற்ற உரோமானியப் பேரரசு, முடிவில் செருமானியப் படையெடுப்பாளரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஒடாசர் என்ற செருமானிய வீரர் கி.பி.476-இல் இறுதி உரோமானியப் பேரரசரான உரோமுலசு அசுசுடசை நாடு கடத்திவிட்டுத் தாம் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார். பண்டைய உரோமாபுரி வீழ்ந்தது. ஆனால், கான்சுடாண்டி நோபிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு உரோமானியப் பேரரசு படையெழுச்சிகளால் நிலைகுலையாமல், கி. பி. 1453 வரை நிலைத்திருந்தது. மேற்குப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தனித்தனி அரசுகள் தோன்றின. இங்கிலாந்தில் ஆங்கிலேயர், சாக்சனர், சூட்சுகளும்; மேற்குக் கால், ஆலந்து, இரைன் ஆற்றுப் பகுதிகளில் பிராங்கியரும்; உரோன் பள்ளத்தாக்கில் பர்சுண்டியரும்; தெற்குக் கால், இசுபெயின் நாடுகளில் விசிகாதியரும் (கி.பி. 410 முதல்); இத்தாலியில் கிழக்குக் காதியரும் (கி.பி. 493 முதல்) இலம்பார்டியரும் (கி.பி.568-774); ஆப்பிரிக்காவில் வாண்டலரும் (கி.பி. 439 முதல்) அரசாண்டனர்.
நாகரிக வளர்ச்சிக்கு உரோமானியரின் தொண்டுகள் பலப்பலவாகும். வாணிகம், சாலைகள் அமைத்தல், சட்டங்கள் தொகுத்தல், முறை வழங்கல், பேரரசு அமைத்தல், இராணுவ அமைப்பு முதலிய பல பண்புகளைப் பொறுத்தவரை பிற்கால உலகம்<noinclude></noinclude>
3rtfa8a94jfj1p07dpluosijntlvvho
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/225
250
626327
1961759
1879921
2026-09-04T05:10:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரோம்|181|உரோம்}}</noinclude>உரோமாபுரிக்கு மிகவும் கடப்பாடுடையது. கிரேக்கக் கலைகளைப் போற்றியதுடன், கிழக்கு நாடுகளையும் மேற்கு உலகையும் இணைக்க உரோமானியர் முற்பட்டனர். பிற்காலத்தில் உருவான இசுபானிய, இத்தாலிய, போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, உருமேனிய மொழிகள் இலத்தீன் மொழியினின்று தோன்றின. ஆங்கில மொழியிலும் பல இலத்தீனியச் சொற்கள் வழக்கிலிருப்பதைக் காணலாம். பண்டைக் காலத்திய இலக்கியம், தத்துவம், பிற கலைகள் யாவும் உரோமானியப் பேரரசின் வழியாகவே புதிய காலத்தில் வளர்ந்து சிறப்புற்றன. பேரரசின் வளர்ச்சியால் மக்களிடையே காணப்பட்ட குறுகிய மனப்பான்மை மறைந்தது.{{Right|தெ.பா.}}
<b>உரோமானியக் கட்டடக்கலை</b>: உரோமாபுரியை கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட எட்ருசுகன் (Etruscan) அரசர்கள் கட்டடக் கலைக்குப் பெரிதும் ஆதரவு அளித்து உரோமில் பல கட்டடங்களைக் கட்டினர், இவர்களே உரோமிலுள்ள சூப்பிட்டர் கடவுளின் கோயிலான கேப்பிட்டல் (Capitol) கோயிலை கி.மு. 509-இக்கட்டினர். இக்காலத்தில் கிரேக்கக் கட்டடக் கலையை ஒத்த கட்டடக்கலை உரோமாபுரியிலும் வளரத் தொடங்கியது. இக்காலத்தைச் சார்ந்த கோயில்கள் பொதுவாக உயர் மேடைகள் அமைத்துக் கட்டப்பட்டன. கோயிலின் உள்ளே செல்ல உயர் மேடையின் முன்பக்கத்தில் ஒரே நுழைவாயில் கட்டப்பட்டது. கோயிலின் உட்பகுதி ஒரு பெரிய அறையாகவும் அவ்வறையே மூன்று சிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டும் விளங்கியது. பரந்த மஞ்சடைப்பு முகடுடைய (Spreading Gabled) கூரைகளைக் கொண்டு இக்கோயில்கள் விளங்கின. கூரைகளின் மேல் சுடுமண் ஓடுகள் பரப்பப்பட்டன. கோயில்களின் முன் பக்கப் பகுதிகளில் தூண்கள் காணப்பட்டன. பின்பகுதியில் தூண்கள் காணப்படவில்லை. கோயில்களில் வரிமுக்கோண முகப்பு முகடுகள் (Pediments) காணப்பட்டன. இம்முகப்பு முகடுகளி சுடுமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
காலப் போக்கில் இவ்வடிப்படைக் கூறுகள் பல மாற்றங்களைப் பெற்றதனால் உரோமானியக் கட்டடக் கலை வளர்ச்சியடையத் தொடங்கியது. பல மாற்றங்களின் விளைவாகக் கட்டடங்களில் பல அழகு மிக்க அமைப்புகளும் கூறுகளும் இடம் பெறலாயின. மிகப்பெரும் பரப்பில் பல பகுதிகளைக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டன.
உரோமானியக் கட்டடங்கள் கட்ட முதன்முதலில் இலேசான நுண்துளைகள் உள்ள பாறை வகைக் கற்களே (Tufa) பயன்படுத்தப்பட்டன. இப்பாறை வகைக் கற்கள் வெட்டவும் இவற்றில் செதுக்கு வேலைகள் செய்யவும் எளிதாக இருந்தமையால் இவை கட்டடங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டன. உரோமானியக் குடியரசு ஆட்சிக் காலத்தில் இக்கற்களைப் பயன்படுத்தி வட்டரங்குகளில் உயர் மேடைகள் கட்டப்பட்டன. தூண்களின் மேல் தலைப்பகுதிகளி ஆம் இக்கற்களே பயன்படுத்தப்பட்டன. இக்கற்களின் பயன்பாடு கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மறைந்து போயிற்று. இவற்றிற்குப் பதிலாகச் சுண்ணம் படிந்த பொற்படிகக்கல் (Travertine) கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. கட்டடங்களின் முகப்புப் பகுதிகளிலும் தரைப்பகுதிகளிலும் இக்கல் பயன்படுத்தப்பட்டது. அகசுடசு சீசரின் காலத்தில் இக்கல்லினால் கட்டடங்கள் கட்டுவது அருகிப் போயிற்று. அகசுடசு சீசர் காலத்தில் சலவைக் கற்களினால் கோயில்களும் அரண்களும் கட்டப்பட்டன. இத்துடன் மெல்லோட்டுப் பலகைகளும் கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டன. கட்டடங்களின் சுவர்களிலும் தரைகளிலும் பலவகை நிறமுள்ள சலவைக் கற்கள் பதிக்கப்பட்டு அழகு செய்யப்பட்டன. களிமண்ணால் செய்து சுடப்பட்ட ஓடுகள் கூரைகளில் இடம் பெற்றன. உரோமானியக் குடியரசின் கடைக் காலத்திலிருந்து பைசாண்டியப் பேரரசுக் காலம் வரை செங்கற்களினால் கட்டடங்கள் கட்டப்பட்டன. தரைகளிலும் செங்கற்களே பயன்படுத்தப்பட்டன.
உரோமானியக் கட்டடங்களில் முதன்முதலில் சுண்ணாம்பு மேற்பூச்சுக்குப் பயன்படுத்தப்பட்டது. பின்னர்ப் பலவகைச் சாந்துகளை உரோமானியக் கட்டடக் கலை வல்லுநர்கள் மேற்பூச்சுக் கலவைகளாகப் பயன்படுத்தினர். இப்பூச்சுகள் சுவரின் இரு பக்கங்களிலும் பூசப்பட்டன. இதனால் சுவர் வழ வழப்புத் தன்மையும் பளபளப்பும் மிக்கதாய் விளங்கிற்று. உரோமானியர்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே தங்கள் கட்டடங்களில் கிரேக்கக் கட்டடக் கலை நுணுக்கங்களைப் புகுத்தினர். இதனால் மணலும் சிமிண்டும் கலந்த கலவையும் செங்கற்களும் கருங்கற்களும் கட்டடங்கள் கட்டும் மூலப் பொருள்களாக விளங்கின. கற்காரை (Concrete) மிகப்பெரிய கட்டடங்கள் கட்டுவதை எளிதாக்கியது.
உரோமானிய வட்டரங்குகள் கற்காரை கொண்டே கட்டப்பட்டன. இதன்மூலம் வளைவுகளும் கவிகைமாட அமைப்புகளும் எளிதில் கட்ட முடிந்தது. உரோமிலுள்ள பிளவியன் கேளிக்கை வட்டரங்கம் (Flavian Amphitheatre) கற்காரைக் கட்டடமாகும். இக்கட்டடம் சுண்ணாம்புக் கல்லினால் அணிவகை செய்யப்பட்டது. உருளை வடிவக் கவிகை மாட<noinclude></noinclude>
srgvq52pj14jemaccxqmks5dsww0u05
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1961650
1961550
2026-09-03T14:52:04Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1961650
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்|சிக்கல்]] 895-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்|சிக்கல்கள்]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல் தீர்வு காணல்|சிக்கல் தீர்வு காணல்]] 897-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ பொருளாதாரப் பள்ளி|சிகாகோ பொருளாதாரப் பள்ளி]] 904-907
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகிரியா|சிகிரியா]] 907-911
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கப்பூர்|சிங்கப்பூர்]] 911-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கமுகன்|சிங்கமுகன்]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கவேள் குன்றம்|சிங்கவேள் குன்றம்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்களம்|சிங்களம்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கள மொழி|சிங்கள மொழி]] 913-914
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்காரவேலு முதலியார், ஆ.|சிங்காரவேலு முதலியார், ஆ.]] 914-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கியாங்கு|சிங்கியாங்கு]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கையாரியர்|சிங்கையாரியர்]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்தௌ|சிங்தௌ]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிச்சென் இட்சா|சிச்சென் இட்சா]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசரோ|சிசரோ]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசிலி|சிசிலி]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசுபால்கர்|சிசுபால்கர்]] 920-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்சிவிக்கு என்றி|சிட்சிவிக்கு என்றி]] 920-921
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்டகாங்கு|சிட்டகாங்கு]] 921-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்ரா வளைகுடா|சிட்ரா வளைகுடா]] 922-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி|சிட்னி]] 922-923
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி ஆல்செர்னன்|சிட்னி ஆல்செர்னன்]] 923-924
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி சர் பிலிப்பு|சிட்னி சர் பிலிப்பு]] 924-925
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகம்]] 925-925
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி வெபு|சிட்னி வெபு]] 925-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டுவின்|சிண்டுவின்]] 927-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டோ|சிண்டோ]] 927-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்சக்தி|சித்சக்தி]] 928-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்|சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்]] 928-929
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர்கள்|சித்தர்கள்]] 929-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர் சிவப்பிரகாசர்|சித்தர் சிவப்பிரகாசர்]] 931-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தரஞ்சன் தாசு|சித்தரஞ்சன் தாசு]] 932-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன் வாழ்வு|சித்தன் வாழ்வு]] 933-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன்ன வாசல்|சித்தன்ன வாசல்]] 933-937
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்த சாத்திரம்|சித்தாந்த சாத்திரம்]] 937-938
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்தத் தொகை|சித்தாந்தத் தொகை]] 938-938
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தார்|சித்தார்]] 938-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாரல்|சித்தாரல்]] 939-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தி|சித்தி]] 939-940
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தியர்|சித்தியர்]] 940-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திர எழுத்துகள்|சித்திர எழுத்துகள்]] 941-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரகவி|சித்திரகவி]] 941-943
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரத் தையல்|சித்திரத் தையல்]] 943-948
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திர துர்கம்|சித்திர துர்கம்]] 948-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திர வண்ணம்|சித்திர வண்ணம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரா பௌர்ணமி|சித்திரா பௌர்ணமி]] 949-950
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரை|சித்திரை]] 950-950
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தூர்|சித்தூர்]] 950-950
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தூர்கர்|சித்தூர்கர்]] 950-951
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை|சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை]] 951-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரச் செய்யுட் கோவை|சிதம்பரச் செய்யுட் கோவை]] 952-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரசாமிகள்|சிதம்பரசாமிகள்]] 953-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரநாத முதலியார்|சிதம்பரநாத முதலியார்]] 954-955
pf7tgr6xq64zmja6iv6r6hxmnx24uc8
1961670
1961650
2026-09-03T19:34:16Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1961670
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
|-
! colspan="5"|<b>சா </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப் பல்கலைக் கழகம்|சாகர்ப் பல்கலைக் கழகம்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்|சாங்கியம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்|சாதபூரா மலைத்தொடர்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்|சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்]] 772-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்|சாதவாகனர்கள்]] 773-778
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம் முகம்மது|சாதிக்கு, குலாம் முகம்மது]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்)|சாதுநாத்து சர்க்கார் (சர்)]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்|சாந்த கவிராயர்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்|சாந்துப்புலவர்]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், உ.வே. டாக்டர்|சாமிநாதையர், உ.வே. டாக்டர்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாய்ந்த கோபுரம்|சாய்ந்த கோபுரம்]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயர்புரம்|சாயர்புரம்]] 809-810
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாயிபாபா (சீரடி)|சாயிபாபா (சீரடி)]] 810-811
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சசு சோரல்|சார்சசு சோரல்]] 811-812
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சியா|சார்சியா]] 812-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்சு மன்னர்கள்|சார்சு மன்னர்கள்]] 814-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டிசு|சார்டிசு]] 818-819
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்டினியா|சார்டினியா]] 819-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்த்தர் சீன்பால்|சார்த்தர் சீன்பால்]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு நிதிகள்|சார்பு நிதிகள்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பு விகிதம்|சார்பு விகிதம்]] 821-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்பெழுத்து|சார்பெழுத்து]] 823-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்மினார்|சார்மினார்]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு ஆறு|சார்லசு ஆறு]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லசு மன்னர்கள்|சார்லசு மன்னர்கள்]] 825-829
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சார்லமென்|சார்லமென்]] 829-830
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரகாசா|சாரகாசா]] 830-830
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரங்கி|சாரங்கி]] 830-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரசானியா|சாரசானியா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கம்]] 831-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரத்தோகா|சாரத்தோகா]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரதாமணிதேவி|சாரதாமணிதேவி]] 834-835
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரநாத்து|சாரநாத்து]] 835-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரவர்|சாரவர்]] 839-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிபுத்திரர்|சாரிபுத்திரர்]] 840-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரிமா|சாரிமா]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாரியா|சாரியா]] 841-841
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பர்டு|சால்பர்டு]] 841-841
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பாய் உடன்படிக்கை|சால்பாய் உடன்படிக்கை]] 841-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெய்குரி|சால்பெய்குரி]] 842-842
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சால்பெரினோ|சால்பெரினோ]] 842-843
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலங்காயனர்|சாலங்காயனர்]] 843-843
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலதின்|சாலதின்]] 843-844
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன்|சாலமன்]] 844-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமன் தீவினர்|சாலமன் தீவினர்]] 845-845
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமான்கா|சாலமான்கா]] 845-846
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலமிசு|சாலமிசு]] 846-847
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலர்சங்கு அருங்காட்சியம்|சாலர்சங்கு அருங்காட்சியம்]] 847-849
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிகுண்டம்|சாலிகுண்டம்]] 849-850
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலிசுபரி பிரபு|சாலிசுபரி பிரபு]] 850-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியச் சட்டம்|சாலியச் சட்டம்]] 851-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலியன் வாலாபாகுப் படுகொலை|சாலியன் வாலாபாகுப் படுகொலை]] 851-853
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாலோர்|சாலோர்]] 853-853
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவனரோலா|சாவனரோலா]] 853-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா ஆறு|சாவா ஆறு]] 854-854
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவா மனிதன்|சாவா மனிதன்]] 854-855
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவானியர்|சாவானியர்]] 855-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவித்திரி|சாவித்திரி]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின்|சாவின்]] 856-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவின் இந்தியர்|சாவின் இந்தியர்]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுக்கடல்|சாவுக்கடல்]] 857-857
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாவுப் பள்ளத்தாக்கு|சாவுப் பள்ளத்தாக்கு]] 857-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளக்கிராமம்|சாளக்கிராமம்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுக்கியர் (வாதாபி)|சாளுக்கியர் (வாதாபி)]] 858-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாளுவ நரசிம்ம தேவர்|சாளுவ நரசிம்ம தேவர்]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாற்றுமுறை|சாற்றுமுறை]] 860-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்|சான்]] 860-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் இசுடூவர்ட்டு மில்|சான் இசுடூவர்ட்டு மில்]] 863-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்–கு–தாரோ|சான்–கு–தாரோ]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், இலிண்டன்|சான்சன், இலிண்டன்]] 867-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன் சாமுவேல்|சான்சன் சாமுவேல்]] 868-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சன், சார்லசு|சான்சன், சார்லசு]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சால்வடார்|சான் சால்வடார்]] 871-872
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சாலிசுபரி|சான் சாலிசுபரி]] 872-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சி|சான்சி]] 873-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிபார்|சான்சிபார்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சியா|சான்சியா]] 874-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சிலேடு மனிதன்|சான்சிலேடு மனிதன்]] 876-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்|சான்சு காப்கின்சு பல்கலைக்கழகம்]] 877-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் சுவான்|சான் சுவான்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் செபசுட்டியன்|சான் செபசுட்டியன்]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்சோசே|சான்சோசே]] 879-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் நாக்சு|சான் நாக்சு]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் பிரான்சிசுகோ|சான் பிரான்சிசுகோ]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு|சான்பிரான்சிசுகோ அமைதி மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்|சான்பிரான்சிசுகோ பல்கலைக் கழகம்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்பூர்|சான்பூர்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்போர்டு|சான்போர்டு]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்மரினோ|சான்மரினோ]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான் விக்ளிபு|சான் விக்ளிபு]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாய்வு|சான்றாய்வு]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாவணம்|சான்றாவணம்]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றாளர்|சான்றாளர்]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்று|சான்று]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுக் கையொப்பம்|சான்றுக் கையொப்பம்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுப் பொருள்|சான்றுப் பொருள்]] 889-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சான்றுறுதி அதிகாரி|சான்றுறுதி அதிகாரி]] 889-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானா|சானா]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானீ|சானீ]] 890-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சானூர்|சானூர்]] 890-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சி|சி]] 893-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தர் லோடி|சிக்கந்தர் லோடி]] 893-894
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கந்தரா|சிக்கந்தரா]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்|சிக்கல்]] 895-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல்கள்|சிக்கல்கள்]] 895-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கல் தீர்வு காணல்|சிக்கல் தீர்வு காணல்]] 897-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்காசா இந்தியர்|சிக்காசா இந்தியர்]] 899-899
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்கிம்|சிக்கிம்]] 899-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்குராத்து|சிக்குராத்து]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிக்பிரீடு அரண்|சிக்பிரீடு அரண்]] 901-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகண்டி|சிகண்டி]] 901-902
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ|சிகாகோ]] 902-904
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகாகோ பொருளாதாரப் பள்ளி|சிகாகோ பொருளாதாரப் பள்ளி]] 904-907
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிகிரியா|சிகிரியா]] 907-911
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கப்பூர்|சிங்கப்பூர்]] 911-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கமுகன்|சிங்கமுகன்]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கவேள் குன்றம்|சிங்கவேள் குன்றம்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்களம்|சிங்களம்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கள மொழி|சிங்கள மொழி]] 913-914
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்காரவேலு முதலியார், ஆ.|சிங்காரவேலு முதலியார், ஆ.]] 914-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கியாங்கு|சிங்கியாங்கு]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்கையாரியர்|சிங்கையாரியர்]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிங்தௌ|சிங்தௌ]] 915-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிச்சென் இட்சா|சிச்சென் இட்சா]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசரோ|சிசரோ]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசிலி|சிசிலி]] 917-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிசுபால்கர்|சிசுபால்கர்]] 920-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்சிவிக்கு என்றி|சிட்சிவிக்கு என்றி]] 920-921
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்டகாங்கு|சிட்டகாங்கு]] 921-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்ரா வளைகுடா|சிட்ரா வளைகுடா]] 922-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி|சிட்னி]] 922-923
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி ஆல்செர்னன்|சிட்னி ஆல்செர்னன்]] 923-924
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி சர் பிலிப்பு|சிட்னி சர் பிலிப்பு]] 924-925
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகம்]] 925-925
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிட்னி வெபு|சிட்னி வெபு]] 925-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டுவின்|சிண்டுவின்]] 927-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிண்டோ|சிண்டோ]] 927-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்சக்தி|சித்சக்தி]] 928-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்|சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்]] 928-929
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர்கள்|சித்தர்கள்]] 929-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தர் சிவப்பிரகாசர்|சித்தர் சிவப்பிரகாசர்]] 931-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தரஞ்சன் தாசு|சித்தரஞ்சன் தாசு]] 932-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன் வாழ்வு|சித்தன் வாழ்வு]] 933-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தன்ன வாசல்|சித்தன்ன வாசல்]] 933-937
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்த சாத்திரம்|சித்தாந்த சாத்திரம்]] 937-938
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாந்தத் தொகை|சித்தாந்தத் தொகை]] 938-938
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தார்|சித்தார்]] 938-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தாரல்|சித்தாரல்]] 939-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தி|சித்தி]] 939-940
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தியர்|சித்தியர்]] 940-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திர எழுத்துகள்|சித்திர எழுத்துகள்]] 941-941
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரகவி|சித்திரகவி]] 941-943
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரத் தையல்|சித்திரத் தையல்]] 943-948
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திர துர்கம்|சித்திர துர்கம்]] 948-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திர வண்ணம்|சித்திர வண்ணம்]] 949-949
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரா பௌர்ணமி|சித்திரா பௌர்ணமி]] 949-950
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்திரை|சித்திரை]] 950-950
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தூர்|சித்தூர்]] 950-950
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தூர்கர்|சித்தூர்கர்]] 950-951
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை|சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை]] 951-952
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரச் செய்யுட் கோவை|சிதம்பரச் செய்யுட் கோவை]] 952-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரசாமிகள்|சிதம்பரசாமிகள்]] 953-953
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரநாத முதலியார்|சிதம்பரநாத முதலியார்]] 954-955
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரநாத முனிவர்|சிதம்பரநாத முனிவர்]] 955-955
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரநாதன் செட்டியார். அ.|சிதம்பரநாதன் செட்டியார். அ.]] 955-957
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரப் பாட்டியல்|சிதம்பரப் பாட்டியல்]] 957-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பர பாரதியார்|சிதம்பர பாரதியார்]] 958-958
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரம்|சிதம்பரம்]] 958-961
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரம் பிள்ளை, சங்குவேலி|சிதம்பரம் பிள்ளை, சங்குவேலி]] 961-961
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பர ரேவண சித்தர்|சிதம்பர ரேவண சித்தர்]] 961-962
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரனார், துடிசைகிழார்|சிதம்பரனார், துடிசைகிழார்]] 962-962
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரனார் மாவட்டம்|சிதம்பரனார் மாவட்டம்]] 962-962
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சிதம்பரனார், வ.உ|சிதம்பரனார், வ.உ]] 962-964
l2mtqifr69mk1ucogexy0xz4v7s8jur
பயனர்:Bharathblesson/test
2
645148
1961816
1961615
2026-09-04T10:07:00Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1961816
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
! colspan="5"|<b>சொ, சோ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி|சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் மணக்கிள்ளி|சோழன் மணக்கிள்ளி]] 717-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி|சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி|சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழிய ஏனாதி திருக்குட்டுவன்|சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]]717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளநாயக்கர்|சோளநாயக்கர்]] 718-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோளிங்கபுரம்|சோளிங்கபுரம்]] 719-720
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன் இராபின்சன்|சோன் இராபின்சன்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோன்சு, சர் வில்லியம்|சோன்சு, சர் வில்லியம்]] 721-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோனிப்பட்டு|சோனிப்பட்டு]] 721-722
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌ|சௌ]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌந்தரியலகரி|சௌந்தரியலகரி]] 723-724
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌமிகூல்|சௌமிகூல்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிரப் பல்கலைக் கழகம்|சௌராட்டிரப் பல்கலைக் கழகம்]] 724-725
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌராட்டிர மொழி|சௌராட்டிர மொழி]] 725-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌரி சௌரா|சௌரி சௌரா]] 726-726
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சௌலப்பியம்|சௌலப்பியம்]] 726-726
|-
! colspan="5"|<b>ஞ, ஞா, ட, டா, த</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞ|ஞ]] 727-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞா|ஞா]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞாயிறு நடனம்|ஞாயிறு நடனம்]] 728-728
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவாரூர்)|ஞானப்பிரகாசர் (திருவாரூர்)]] 728-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)|ஞானப்பிரகாசர் (திருவொற்றியூர்)]] 729-729
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானப்பிரகாசர் (மதுரை)|ஞானப்பிரகாசர் (மதுரை)]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானபீட விருது|ஞானபீட விருது]] 729-729
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானயோகம்|ஞானயோகம்]] 729-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவரோதய பண்டாரம்|ஞானவரோதய பண்டாரம்]] 730-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவாசிட்டம்|ஞானவாசிட்டம்]] 730-731
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானவெட்டி|ஞானவெட்டி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானாமிருதம்|ஞானாமிருதம்]] 732-733
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானியார் அடிகள்|ஞானியார் அடிகள்]] 733-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞானேசுவரர்|ஞானேசுவரர்]] 734-735
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ஞி, ஞூ|ஞி, ஞூ]] 735-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ட|ட]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டா|டா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/டி-டெள|டி-டெள]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ண|ண]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/ணா-ணெள|ணா-ணெள]] 737-737
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/த|த]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கயாகப்பாணி|தக்கயாகப்பாணி]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கர்|தக்கர்]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கன்|தக்கன்]] 740-741
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்காணம்|தக்காணம்]] 741-743
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்குர்|தக்குர்]] 743-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோட்டா இந்தியர்|தக்கோட்டா இந்தியர்]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தக்கோலம்|தக்கோலம்]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர்|தகடூர்]] 747-748
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகடூர் யாத்திரை|தகடூர் யாத்திரை]] 748-748
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகர்த்தெறி கொள்கை|தகர்த்தெறி கொள்கை]] 748-749
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைதல்|தகவமைதல்]] 749-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவமைப்பு|தகவமைப்பு]] 751-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி|தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவலறிக்கை|தகவலறிக்கை]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகவுக் கல்வி|தகவுக் கல்வி]] 758-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாநிலை வற்புறுத்தல்|தகாநிலை வற்புறுத்தல்]] 760-763
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாப்புணர்ச்சி|தகாப்புணர்ச்சி]] 763-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகாவட்டி|தகாவட்டி]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகிட்டி|தகிட்டி]] 767-768
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகுசட்டமுறை|தகுசட்டமுறை]] 768-769
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோம்பா|தகோம்பா]] 769-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தகோமியர்|தகோமியர்]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க உற்பத்தி|தங்க உற்பத்தி]] 772-774
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கக் கட்டுப்பாடு|தங்கக் கட்டுப்பாடு]] 774-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் சுரங்கங்கள்|தங்கச் சுரங்கங்கள்]] 777-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கச் செலாவணிக் கோட்பாடு|தங்கச் செலாவணிக் கோட்பாடு]] 779-779
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்க நாணயத் திட்டம்|தங்க நாணயத் திட்டம்]] 779-780
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கனிகா ஏரி|தங்கனிகா ஏரி]] 780-781
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்|தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்]] 781-781
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்|தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்]] 782-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தங்கால் பொற்கொல்லனார்|தங்கால் பொற்கொல்லனார்]] 782-783
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகாரியம்|தசகாரியம்]] 783-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசகுமாரசரிதம்|தசகுமாரசரிதம்]] 784-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசரதன்|தசரதன்]] 784-785
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசலி-ன்-அசர்|தசலி-ன்-அசர்]] 785-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கத்தயல்|தசாங்கத்தயல்]] 786-786
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசாங்கப்பத்து|தசாங்கப்பத்து]] 786-787
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தசுக்கனி|தசுக்கனி]] 787-788
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூர்]] 788-788
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர்|தஞ்சாவூர்]] 788-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டம்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன்|தஞ்சைவாணன்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தஞ்சைவாணன் கோவை|தஞ்சைவாணன் கோவை]] 793-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சசீலம்|தட்சசீலம்]] 794-795
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி|தட்சிணாமூர்த்தி]] 795-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தட்சிணாமூர்த்தி தேசிகர்|தட்சிணாமூர்த்தி தேசிகர்]] 798-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுக்கப்பட்ட கணக்குகள்|தடுக்கப்பட்ட கணக்குகள்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புக் காவல்|தடுப்புக் காவல்]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடுப்புரிமை|தடுப்புரிமை]] 800-801
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடையிலா வாணிகம்|தடையிலா வாணிகம்]] 801-804
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தடை வளைப்பு|தடை வளைப்பு]] 804-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகம்|தண்டகம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டக மாலை|தண்டக மாலை]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டகன்|தண்டகன்]] 806-806
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி சுவாமிகள்|தண்டபாணி சுவாமிகள்]] 806-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணி தேசிகர், எம்.எம்|தண்டபாணி தேசிகர், எம்.எம்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டபாணிப் பிள்ளை, நாகை|தண்டபாணிப் பிள்ளை, நாகை]] 809-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டலையார் சதகம்|தண்டலையார் சதகம்]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனை (கல்வி)|தண்டனை (கல்வி)]] 810-812
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைக் கோட்பாடு|தண்டனைக் கோட்பாடு]] 812-813
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தணிப்பு|தண்டனைத் தணிப்பு]] 813-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டனைத் தீர்ப்பு|தண்டனைத் தீர்ப்பு]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டி|தண்டி]] 815-816
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியடிகள் நாயனார்|தண்டியடிகள் நாயனார்]] 816-816
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தண்டியலங்காரம்|தண்டியலங்காரம்]] 816-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிக்கை|தணிக்கை]] 817-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகைப் புராணம்|தணிகைப் புராணம்]] 820-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தணிகையுலா|தணிகையுலா]] 821-821
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தர், இரமேசு சந்திர|தத்தர், இரமேசு சந்திர]] 821-823
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயப் பாட்டியல்|தத்தாத்திரேயப் பாட்டியல்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்தாத்திரேயர்|தத்தாத்திரேயர்]] 823-823
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ இயல் அரசுக் கோட்பாடு|தத்துவ இயல் அரசுக் கோட்பாடு]] 823-824
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவங்கள்|தத்துவங்கள்]] 824-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவநாதர்|தத்துவநாதர்]] 826-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசம்|தத்துவப் பிரகாசம்]] 827-827
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவப் பிரகாசர்|தத்துவப் பிரகாசர்]] 827-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ போதகர்|தத்துவ போதகர்]] 828-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவமசி|தத்துவமசி]] 828-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவராயர்|தத்துவராயர்]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தத்துவ வரலாறு|தத்துவ வரலாறு]] 829-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/ததீசி|ததீசி]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திரம்|தந்திரம்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்திவர்மன்|தந்திவர்மன்]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்து மாறன்|தந்து மாறன்]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை உரு|தந்தை உரு]] 834-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைத் தலைமை|தந்தைத் தலைமை]] 834-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தைமை நிலை ஒப்புகை|தந்தைமை நிலை ஒப்புகை]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தையாட்சிக் குடும்பம்|தந்தையாட்சிக் குடும்பம்]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தந்தை வழியினர்|தந்தை வழியினர்]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்தி|தப்தி]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பிரின் பிரபு|தப்பிரின் பிரபு]] 839-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்பெண்ணங்கள்|தப்பெண்ணங்கள்]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்லா பழங்குடிகள்|தப்லா பழங்குடிகள்]] 840-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தப்ளின்|தப்ளின்]] 843-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-அக்குபரீ|தபகாத்து-இ-அக்குபரீ]] 845-845
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபகாத்து-இ-நாசரீ|தபகாத்து-இ-நாசரீ]] 845-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தபோய்|தபோய்]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்|தம்பார்ட்டன் ஓக்சு திட்டம்]] 846-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபதம்|தம்மபதம்]] 847-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தம்மபாலர்|தம்மபாலர்]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமயந்தி|தமயந்தி]] 848-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமனி மண்டபம்|தமனி மண்டபம்]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாங்கு|தமாங்கு]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு, முதலாம்|தமாசுகசு, முதலாம்]] 849-849
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமாசுகசு (நகர்)|தமாசுகசு (நகர்)]] 849-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்|தமிழ்]] 851-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை|தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை]] 851-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்க்கலை மன்றம், சென்னை|தமிழ்க்கலை மன்றம், சென்னை]] 853-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ச் சங்கங்கள்|தமிழ்ச் சங்கங்கள்]] 855-859
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]] 860-922
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு|தமிழ்நாடு]] 923-972
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு மீன்வளம்|தமிழ்நாடு மீன்வளம்]] 972-975
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்|தமிழ்நாடு மீன் வளர்ப்புக் கழகம்]] 975-979
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] 979-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் நாவலர் சரிதை|தமிழ் நாவலர் சரிதை]] 980-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்நெறி விளக்கம்|தமிழ்நெறி விளக்கம்]] 980-980
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ்ப் பல்கலைக் கழகம்|தமிழ்ப் பல்கலைக் கழகம்]] 980-985
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் முத்தரையர் கோவை|தமிழ் முத்தரையர் கோவை]] 985-985
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை|தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை]] 985-986
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழகக் கட்சிகள்|தமிழகக் கட்சிகள்]] 986-991
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழகம்|தமிழகம்]] 992-992
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழக மாநிலத் திட்டக் குழு|தமிழக மாநிலத் திட்டக் குழு]] 992-994
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழரசி குறவஞ்சி|தமிழரசி குறவஞ்சி]] 994-994
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழி|தமிழி]] 994-996
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தமிழிசைச் சங்கம்|தமிழிசைச் சங்கம்]] 996-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி|தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி]] 999-999
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/தயாக்குகள்|தயாக்குகள்]] 999-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
fsidhgvkde2aaieqsxvjxxsru7q5vt2
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/354
250
650520
1961618
1961610
2026-09-03T11:59:24Z
Veerasnmv
16910
1961618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Privy'''
'''Privy இணைவுற்றவர்'''
One who has any part or interest in any action or matter. (See sec. 94 Cr.P.C}. ஒரு செயலில் பங்கு பெற்றவர் அல்லது ஒரு பொருளில் நலனுடையவர்.[காண்க:பிரிவு 94,கு.வி.மு.ச.]
'''Privy purse மன்னர்ர் மானியம்'''
'''Privy to the Offence குற்ராத்தில் இணைவுற்றவர்'''
(See sec. 306. Cr.P.C). [காண்க:பிரிவு 306,சூ.வி.மு.ச.]
'''Prize பரிசு'''
1. An honour or reward striven for in a competitive contest; (See sec, 30, Indian Contract Act).ஒரு போட்டியில் ஈடுபட்டு பெற்ற பரிசு.[காண்க: பிரிவு 30,இந்திய ஒப்பந்தச் சட்டம்.]
'''Prize court கடல் நிறை தீர்ப்பாயம்'''
A tribunal created by a special commission to settle questions of captures at sea in times of war. போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவகாரங்களைத் தீர்ப்பதற்க்கெனத் தனி ஆணையின்படி நியமிக்கப்பெறும் தீர்ப்பாயம்.
'''Prize of war கடல் நிறை'''
A ship or goods captured at sea or seized in time of war. போர்க் காலத்தில் கடலிலோ,துறைமுகத்திலோ கைப்பற்றப்பட்ட கப்பல் அல்லது பண்டம்.
'''Pro Rata வீதப்படி;விகிதப்படி'''
In Proportion. விகிதத்தில்
'''Pro Tanto அந்த அளவிற்கு'''
To that extent. அந்த் அளவிற்கு
'''Probability நிகழ்தகு நிலை'''
A probability of the existence of a thing or condition is created when there is more evidence in favour of its existence than against it. ஒரு பொருள் அல்லது நிலைமை இல்லை என்பதற்கான சான்றுகளைவிட உள்ளது என்பதற்கான சான்றுகள் மிகுதியாக இருப்பின்,அஃது 'நிகழ்தகு நிலை' எனப்படும்.
'''Probable consequence நிகழ்தகு விளைவு'''
(See sec. 111, IP.C.).
'''Probate விருப்புறுதி மெய்ப்பிதழ்(உயில் நிரூபன சான்றிதழ்)'''
A certificate issued under the seal of a court of competent jurisdiction that the will of a certain person has been proved in the court and that administration of his effects has been proved in the court and that administration of his effects has been established. ஒருவர் எழுதி வைத்த உயில் உண்மையானது என்றும்,அவரது சொத்துக்களை நிர்வாகிக்க/பகிர்ந்தளிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் வழங்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் ஆகும்.<noinclude></noinclude>
38upfdvg43zk8no5jazkz05wx0rt5s5
1961620
1961618
2026-09-03T12:00:19Z
Veerasnmv
16910
1961620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Privy'''
'''Privy இணைவுற்றவர்'''
One who has any part or interest in any action or matter. (See sec. 94 Cr.P.C}. ஒரு செயலில் பங்கு பெற்றவர் அல்லது ஒரு பொருளில் நலனுடையவர்.[காண்க:பிரிவு 94,கு.வி.மு.ச.]
'''Privy purse மன்னர் மானியம்'''
'''Privy to the Offence குற்ராத்தில் இணைவுற்றவர்'''
(See sec. 306. Cr.P.C). [காண்க:பிரிவு 306,சூ.வி.மு.ச.]
'''Prize பரிசு'''
1. An honour or reward striven for in a competitive contest; (See sec, 30, Indian Contract Act).ஒரு போட்டியில் ஈடுபட்டு பெற்ற பரிசு.[காண்க: பிரிவு 30,இந்திய ஒப்பந்தச் சட்டம்.]
'''Prize court கடல் நிறை தீர்ப்பாயம்'''
A tribunal created by a special commission to settle questions of captures at sea in times of war. போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவகாரங்களைத் தீர்ப்பதற்க்கெனத் தனி ஆணையின்படி நியமிக்கப்பெறும் தீர்ப்பாயம்.
'''Prize of war கடல் நிறை'''
A ship or goods captured at sea or seized in time of war. போர்க் காலத்தில் கடலிலோ,துறைமுகத்திலோ கைப்பற்றப்பட்ட கப்பல் அல்லது பண்டம்.
'''Pro Rata வீதப்படி;விகிதப்படி'''
In Proportion. விகிதத்தில்
'''Pro Tanto அந்த அளவிற்கு'''
To that extent. அந்த் அளவிற்கு
'''Probability நிகழ்தகு நிலை'''
A probability of the existence of a thing or condition is created when there is more evidence in favour of its existence than against it. ஒரு பொருள் அல்லது நிலைமை இல்லை என்பதற்கான சான்றுகளைவிட உள்ளது என்பதற்கான சான்றுகள் மிகுதியாக இருப்பின்,அஃது 'நிகழ்தகு நிலை' எனப்படும்.
'''Probable consequence நிகழ்தகு விளைவு'''
(See sec. 111, IP.C.).
'''Probate விருப்புறுதி மெய்ப்பிதழ்(உயில் நிரூபன சான்றிதழ்)'''
A certificate issued under the seal of a court of competent jurisdiction that the will of a certain person has been proved in the court and that administration of his effects has been proved in the court and that administration of his effects has been established. ஒருவர் எழுதி வைத்த உயில் உண்மையானது என்றும்,அவரது சொத்துக்களை நிர்வாகிக்க/பகிர்ந்தளிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் வழங்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் ஆகும்.<noinclude></noinclude>
my0q9t22end4bwain40otlc0f5fs3sh
1961621
1961620
2026-09-03T12:01:47Z
Veerasnmv
16910
1961621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Privy'''
'''Privy இணைவுற்றவர்'''
One who has any part or interest in any action or matter. (See sec. 94 Cr.P.C). ஒரு செயலில் பங்கு பெற்றவர் அல்லது ஒரு பொருளில் நலனுடையவர்.[காண்க:பிரிவு 94,கு.வி.மு.ச.]
'''Privy purse மன்னர் மானியம்'''
'''Privy to the Offence குற்றத்தில் இணைவுற்றவர்'''
(See sec. 306. Cr.P.C). [காண்க:பிரிவு 306,சூ.வி.மு.ச.]
'''Prize பரிசு'''
1. An honour or reward striven for in a competitive contest; (See sec, 30, Indian Contract Act).ஒரு போட்டியில் ஈடுபட்டு பெற்ற பரிசு.[காண்க: பிரிவு 30,இந்திய ஒப்பந்தச் சட்டம்.]
'''Prize court கடல் நிறை தீர்ப்பாயம்'''
A tribunal created by a special commission to settle questions of captures at sea in times of war. போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்த விவகாரங்களைத் தீர்ப்பதற்க்கெனத் தனி ஆணையின்படி நியமிக்கப்பெறும் தீர்ப்பாயம்.
'''Prize of war கடல் நிறை'''
A ship or goods captured at sea or seized in time of war. போர்க் காலத்தில் கடலிலோ,துறைமுகத்திலோ கைப்பற்றப்பட்ட கப்பல் அல்லது பண்டம்.
'''Pro Rata வீதப்படி;விகிதப்படி'''
In Proportion. விகிதத்தில்
'''Pro Tanto அந்த அளவிற்கு'''
To that extent. அந்த அளவிற்கு
'''Probability நிகழ்தகு நிலை'''
A probability of the existence of a thing or condition is created when there is more evidence in favour of its existence than against it. ஒரு பொருள் அல்லது நிலைமை இல்லை என்பதற்கான சான்றுகளைவிட உள்ளது என்பதற்கான சான்றுகள் மிகுதியாக இருப்பின்,அஃது 'நிகழ்தகு நிலை' எனப்படும்.
'''Probable consequence நிகழ்தகு விளைவு'''
(See sec. 111, IP.C.).
'''Probate விருப்புறுதி மெய்ப்பிதழ்(உயில் நிரூபன சான்றிதழ்)'''
A certificate issued under the seal of a court of competent jurisdiction that the will of a certain person has been proved in the court and that administration of his effects has been proved in the court and that administration of his effects has been established. ஒருவர் எழுதி வைத்த உயில் உண்மையானது என்றும்,அவரது சொத்துக்களை நிர்வாகிக்க/பகிர்ந்தளிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் வழங்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் ஆகும்.<noinclude></noinclude>
qgamed2n2ra8qhk17c5osn82lafigs9
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/355
250
650521
1961623
1955987
2026-09-03T12:26:28Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Probate Jurisdiction'''
granted to the executor. அளிக்கப்பட்டது என்றும் உரிய நீதிமன்றம் அளிக்கும் சான்றிதழ்.
'''Probate Jurisdiction விருப்புறுதி பற்றிய ஆள்வரை'''
The jurisdiction exercised in probate matters. (See sec. 41, Indian Evidence Act). விருப்புறுதி மெய்ப்பித்தல் பொறுத்த ஆள்வரை.[காண்க:பிரிவு 41,இந்தியச் சான்றியல் சட்டம்.]
'''Probation Officer தன்னடத்தை பொறுப்பு அலுவலர்'''
'''Probation of good conduct (Probation of offenders). தன்னடத்தைக் கண்கானிப்பு'''
Where a person is convicted of an offence, and the court is of opinion that having regard to the circumstances, including the nature of the offence and the character of the offender, it is expedient to do so, the court may, instead of sentencing hirn, make a probation order, placing him under the supervision of a probation officer for a fixed period. (See sec. 4, Probation of Offenders Act.). குற்றத்தின் தன்மை,குற்றவாளியின் இயல்பு இவற்றை மனத்திற்கொண்டு குற்றவாளிக்குத் தண்டனை விதிக்காமல், குறிப்பிட்ட காலத்திற்குக் குற்றவாளி நன்னடத்தைக் கண்கானிப்பாளர் ஒருவரின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடலாம்.இது நன்னடத்தைக் கண்கானிப்பு எனப்படும்.[காண்க:பிரிவு 4,குற்றவாளிகள் கண்கானிப்புச் சட்டம்].
'''Probation period தகுதிகாண் பருவ காலம்'''
'''Probationer தகுதிகாண் பருவத்தினர்'''
Probative value. சான்றினை மதிப்பிடுதல்.
'''Probe தீராய்வு'''
Procedural Laws. நெறி முறைச்சட்டங்கள்.
'''Procedure (வழக்கு) நெறிமுறை'''
Mode of conducting business or litigation.வழக்கு அல்லது அலுவல் நடத்தும் முறை.
'''Procedure established by law சட்டத்தினால் அமைவுறுத்தப்பட்ட நெறிமுறை'''
'''Procedure to he adopted பின்பற்ற வேண்டிய நெறிமுறை'''
'''Proceeding நீதிமன்ற நடவடிக்கை'''
Any act done by authority of a court of law; any step taken by either party in a litigation. நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் செய்யப்படும் செயல்;வழக்கில் இருசாராரும் எடுக்கும் நடவடிக்கை.
'''Proceedings in open court திறந்த நீதிமன்ற வெளிப்படை விசாரணை'''
'''Proceeds வினைபொருள்;பெறும் பொருள்'''
'''Proceeds of sale விற்பனையால் வரும் பொருள்'''<noinclude></noinclude>
95kng30hi3c098od2py9qq5q5idrc0x
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/356
250
650522
1961625
1955988
2026-09-03T12:55:08Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Proceeds of executior Sale'''
'''Proceeds of execution Sale நிறைவேற்று விற்பனை தொகை'''
The amounts collected by sale in execution of a decree; (See sec. 73. C.P.C). தீர்ப்பாணையொன்றை நிறைவேற்றுவதன் வாயிலாக நடந்த விற்பனையால் பெறப்பட்ட தொகை.[காண்க:பிரிவு 73,கு.வி.மு.ச.]
'''Process (courts) நீதிமுறைக் கட்டளை'''
Notice or summons issued by a court or an officer exercising judicial powers. நீதிமன்றமோ அல்லது நீடிமுறை அதிகாரியோ அனுப்பும் அறிவிப்பு அல்லது அழைப்பானை.
'''Process fees கட்டளை கட்டணம்'''
(See sec. 204, Cr.P.C.). [காண்க:பிரிவு 204,கு.வி.மு.ச.].
'''Process of Law சட்டத்தின் செயல்முறை'''
Particular mode of the operation or working of law; (See sec. 68, LP.C.). சட்டம் செயல்படும் விதம்.[காண்க:பிரிவு 68,இ.த.ச.].
'''Process server சார்வாளர்'''
One who serves in the manner prescribed by law a summons or any notice issued by a court of law; (See First Schedule, Appendix B, Form No. 11, C.P.C.). வகுத்தமைத்த வகையில் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையினை அல்லது அறிவிப்பைச் சார்பு செய்பவர்.[காண்க:முதல் அட்டவணை, பிற்சேர்க்கை 'பி', படிவம் எண் 11,உ.வி.மு.ச.].
'''Pro-chancellor of University பல்கலைக் கழக இணைவேந்தர்'''
'''Proclaimed offender சற்றப்பட்ட குற்றவாளி'''
An absconding person against whom a warrant has been issued and a written proclamation requiring him to appear at a specified place and time has been made by a competent court under the criminal procedure code. பிடியாணை விடுக்கப்பட்ட ஒரு குற்றவாளி தலைமறைவாக இருந்தால்,குறித்த காலத்திலும் இடத்திலும் அவர் முன்னிலையாக வேண்டுமென குற்றவிசாரணை முறைச் சட்டப்படி,அதிகாரமுள்ள நீதிமன்றம் ஆணையிட்டுப் பறைச்சாற்றலாம்.
''Proclaiming by heat of drum பறைசாற்றுதல்'''
(See Order xxi, rule 35 (2) C.P.C.). [காண்க:வகுமுறை விதி(2),உ.வி.மு.ச.].
'''Proclamation சாற்றம்;பொது அறிவிப்பு'''
An official public announcement. அதிகார முறையில் செய்யப்படும் பொது அறிவிப்பு.
'''Proclamation of Emergency நெருக்கடிநிலை சாற்றம்;நெருக்கடி நிலை அறிவிப்பு'''
'''Proclamation of sale விற்பனைச் சாற்றம்'''
(See First Schedule, Appendix E, Form No. 28, C.P.C). [காண்க:முதல் அட்டவணை பிற்சேர்க்கை 'இ' படிவம் எண்.28,உ.வி.மு.ச.].<noinclude></noinclude>
nt13acg3h7in3rby489lepl9kxw39wn
1961626
1961625
2026-09-03T12:56:09Z
Veerasnmv
16910
1961626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Proceeds of executior Sale'''
'''Proceeds of execution Sale நிறைவேற்று விற்பனை தொகை'''
The amounts collected by sale in execution of a decree; (See sec. 73. C.P.C). தீர்ப்பாணையொன்றை நிறைவேற்றுவதன் வாயிலாக நடந்த விற்பனையால் பெறப்பட்ட தொகை.[காண்க:பிரிவு 73,கு.வி.மு.ச.]
'''Process (courts) நீதிமுறைக் கட்டளை'''
Notice or summons issued by a court or an officer exercising judicial powers. நீதிமன்றமோ அல்லது நீடிமுறை அதிகாரியோ அனுப்பும் அறிவிப்பு அல்லது அழைப்பானை.
'''Process fees கட்டளை கட்டணம்'''
(See sec. 204, Cr.P.C.). [காண்க:பிரிவு 204,கு.வி.மு.ச.].
'''Process of Law சட்டத்தின் செயல்முறை'''
Particular mode of the operation or working of law; (See sec. 68, LP.C.). சட்டம் செயல்படும் விதம்.[காண்க:பிரிவு 68,இ.த.ச.].
'''Process server சார்வாளர்'''
One who serves in the manner prescribed by law a summons or any notice issued by a court of law; (See First Schedule, Appendix B, Form No. 11, C.P.C.). வகுத்தமைத்த வகையில் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையினை அல்லது அறிவிப்பைச் சார்பு செய்பவர்.[காண்க:முதல் அட்டவணை, பிற்சேர்க்கை 'பி', படிவம் எண் 11,உ.வி.மு.ச.].
'''Pro-chancellor of University பல்கலைக் கழக இணைவேந்தர்'''
'''Proclaimed offender சற்றப்பட்ட குற்றவாளி'''
An absconding person against whom a warrant has been issued and a written proclamation requiring him to appear at a specified place and time has been made by a competent court under the criminal procedure code. பிடியாணை விடுக்கப்பட்ட ஒரு குற்றவாளி தலைமறைவாக இருந்தால்,குறித்த காலத்திலும் இடத்திலும் அவர் முன்னிலையாக வேண்டுமென குற்றவிசாரணை முறைச் சட்டப்படி,அதிகாரமுள்ள நீதிமன்றம் ஆணையிட்டுப் பறைச்சாற்றலாம்.
'''Proclaiming by heat of drum பறைசாற்றுதல்'''
(See Order xxi, rule 35 (2) C.P.C.). [காண்க:வகுமுறை விதி(2),உ.வி.மு.ச.].
'''Proclamation சாற்றம்;பொது அறிவிப்பு'''
An official public announcement. அதிகார முறையில் செய்யப்படும் பொது அறிவிப்பு.
'''Proclamation of Emergency நெருக்கடிநிலை சாற்றம்;நெருக்கடி நிலை அறிவிப்பு'''
'''Proclamation of sale விற்பனைச் சாற்றம்'''
(See First Schedule, Appendix E, Form No. 28, C.P.C). [காண்க:முதல் அட்டவணை பிற்சேர்க்கை 'இ' படிவம் எண்.28,உ.வி.மு.ச.].<noinclude></noinclude>
45e06xohfye1cy819gyuttypu4x9xqj
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/357
250
650523
1961630
1955989
2026-09-03T13:22:19Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Procuration of minor girl'''
'''Procuration of minor girl வயதுவராத பெண்ணை உடலுறவுக்காகக் கொணர்தல்'''
(See sec. 366 A, I.P.C).[காண்க:பிரிவு 366 எ,இ.த.ச.].
'''Procurement கொள்முதல்'''
'''Produce விளைச்சல்;வினைபயன்'''
1. Something that is brought forth or yield either naturally or as a result of effort. (See sec. 145 (2) Cr.P.C).இயற்கை முறையாலோ அல்லது உழைப்பாலோ உண்டாகும் பொருள்.[காண்க:பிரிவு கு.வி.மு.ச.]
2.To bring forward; to bring forth. out; to offer for inspection or consideration (See sec. 57 (13) Indian Evidence Act).'''முன்னீடு'''ஒன்றைக் கொண்டுவருதல்[காண்க:பிரிவு 57(13) இந்திய சான்றிதழ் சட்டம்].
'''Product வினைபொருள்'''
Things produced by nature or a natural process. (See sec. 108 (0) T.P.Act). இயற்கையால் அல்லது இயற்கை முறையால் உண்டாகும் பொருள்.[காண்க:பிரிவு 108(0),சொ.மா.சட்டம்.].
'''Production உற்பத்தி;விளைவாக்கம்;முன்னிடுதல்'''
'''Production of document ஆவணம் தாக்கல் செய்தல்,ஆவணத்தை முன்னிடுதல்'''
'''Professing a particular Religion குறித்த சமயத்தைக் கொண்டொழுகல்'''
'''Profession தொழில்;வாழ்க்கைத் தொழில்'''
The occupation which one professes to be
skilled in and to follow (see sec, 150,
Indian Evidence Act). ஒருவர் திறம்பெற்றுப் பயிலும் தொழில்.[காண்க:பிரிவு 150,இந்தியச் சான்றியல் சட்டம்.].
'''Professional தொழில் சார்ந்த'''
Pertaining to or connected with a profession. ஒரு தொழிலுடன் இணையுடைய அல்லது தொடர்புடைய.
'''Professional College தொழிலியல் கல்லூரி'''
'''Professional Communication தொழில் சார்ந்த செய்தித் தொடர்பு'''
'''Professional Conduct தொழில் முறை ஒழுகலாறு'''
'''Professional duty தொழில் தொடர் கடமை'''
A duty pertaining to or connected with one's profession; (See sec. 32, (2), Indian Evidence Act). ஒருவரது தொழிலுடன் தொடர்புடைய கடமை.[காண்க:பிரிவு 32(2),இந்தியச் சான்றியல் சட்டம்.].
'''Professional misconduct தொழில் முறை ஒழுக்கக்கேடு'''<noinclude></noinclude>
krsr8g3jbxz53b43d27ga61o9tix18z
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/359
250
650524
1961641
1955990
2026-09-03T14:10:20Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Prohibition'''
'''prohibition தடை;விலங்கு'''
1. The act of forbidding. 1.தடை.
2. The forbidding by law of the manufacture and sale of alcoholic drinks. மதுவிலக்கு 2.மதுபானங்களை உற்பத்தி செய்வதையும் விற்பனை செய்வதையும் சட்டவழி தடை செய்தல்.
'''Prohibition, writ of காண்க:writ of prohibition'''
'''Prohibitory Order தடை ஆணை;தடை உத்தரவு'''
An order which operates in restraining a party from doing an act. (See First Schedule, Appendix E, Form No.21, C.P.C). ஒரு செயலை செய்யாதிருக்குமாறு ஒரு தரப்பினரைத் தடை செய்யும் ஆணை அல்லது கட்டளை.[காண்க:முதல் அட்டவணை,பிற்சேர்க்கை 'இ',படிவம் எண்.21,உ.வி.மு.ச.].
'''Project திட்டம்'''
'''Promise உறுதியுரை/வாக்குறுதி'''
When one person signifies to another his willingness to do or to abstain from doing anything and the other assents there to, it becomes a promise.
The person who so signifies is called the 'Promisor and the person who assents thereto is called the 'promisee'. ஒரு காரியத்தைச் செய்வதாகவோ,செய்யாதொழிவதாகவோ,ஒருவர் மற்றொருவரிடம் தெரிவித்து அதை அவர் ஏற்றுக் கொண்டால்,அஃது உறுதியுரை எனப்படும்.அவ்வாறு தெரிவிப்பவர் 'உறுதியுரை அளிப்பவர்' என்றும் ,அதை ஏற்றுக்கொள்பவர் 'உறுதியுரை ஏற்பவர்' என்றும் கூறப்பெறுவர்.
'''Promise, Breach of வக்குறுதி மீறல்;உறுதியுறை மீரல்'''
(See sec. 73, illustration (d), Indian Contract Act.[காண்க:பிரிவு 73,எடுத்துக்காட்டு (டி),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].
'''Promisee உறுதியுறை ஏற்பவர்;வாக்குறுதி ஏற்பவர்'''
The person to whom a promise is made, (See sec 2(c), Indian Contrac: Act). வாக்குறுதி அளிக்கப்பட்டவர்.[காண்க:பிரிவு 2(சி),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].
'''Promises, reciprocal எதிரெதிர் வாக்குறுதிகள்'''
(See sec. 2 (f), Indian Contract Act). [காண்க:பிரிவு 2(எப்),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].எதிரெதிர் ஓங்கிய கதிரிள வனமுலை-மணிமேகலை.
'''Promisees-Joint கூட்டாக வாக்குறுதியளிப்பவர்கள்;கூட்டாக உறுதியுரை அளிப்பவர்கள்'''
'''Promisor உறுதியுரை அளிப்பவர்;வாக்குறுதி அளிப்பவர்'''
(See sec. 2(2), Indian Contract Act). [காண்க:பிரிவு 2(சி),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].
'''Promisors, Joint கூட்டாக உறுதியுரை அளிப்பவர்கள்;கூட்டாக வாக்குறுதி அளிப்பவர்கள்'''<noinclude></noinclude>
tttisiu3398wamehefetpvskd5kvkby
1961642
1961641
2026-09-03T14:12:36Z
Veerasnmv
16910
1961642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Prohibition'''
'''prohibition தடை;விலங்கு'''
1. The act of forbidding. 1.தடை.
2. The forbidding by law of the manufacture and sale of alcoholic drinks. மதுவிலக்கு 2.மதுபானங்களை உற்பத்தி செய்வதையும் விற்பனை செய்வதையும் சட்டவழி தடை செய்தல்.
'''Prohibition, writ of காண்க:writ of prohibition'''
'''Prohibitory Order தடை ஆணை;தடை உத்தரவு'''
An order which operates in restraining a party from doing an act. (See First Schedule, Appendix E, Form No.21, C.P.C). ஒரு செயலை செய்யாதிருக்குமாறு ஒரு தரப்பினரைத் தடை செய்யும் ஆணை அல்லது கட்டளை.[காண்க:முதல் அட்டவணை,பிற்சேர்க்கை 'இ',படிவம் எண்.21,உ.வி.மு.ச.].
'''Project திட்டம்'''
'''Promise உறுதியுரை/வாக்குறுதி'''
When one person signifies to another his willingness to do or to abstain from doing anything and the other assents there to, it becomes a promise.
The person who so signifies is called the 'Promisor and the person who assents thereto is called the 'promisee'. ஒரு காரியத்தைச் செய்வதாகவோ,செய்யாதொழிவதாகவோ,ஒருவர் மற்றொருவரிடம் தெரிவித்து அதை அவர் ஏற்றுக் கொண்டால்,அஃது உறுதியுரை எனப்படும்.அவ்வாறு தெரிவிப்பவர் 'உறுதியுரை அளிப்பவர்' என்றும் ,அதை ஏற்றுக்கொள்பவர் 'உறுதியுரை ஏற்பவர்' என்றும் கூறப்பெறுவர்.
'''Promise, Breach of வக்குறுதி மீறல்;உறுதியுறை மீறல்'''
(See sec. 73, illustration (d), Indian Contract Act.[காண்க:பிரிவு 73,எடுத்துக்காட்டு (டி),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].
'''Promisee உறுதியுறை ஏற்பவர்;வாக்குறுதி ஏற்பவர்'''
The person to whom a promise is made, (See sec 2(c), Indian Contrac: Act). வாக்குறுதி அளிக்கப்பட்டவர்.[காண்க:பிரிவு 2(சி),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].
'''Promises, reciprocal எதிரெதிர் வாக்குறுதிகள்'''
(See sec. 2 (f), Indian Contract Act). [காண்க:பிரிவு 2(எப்),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].எதிரெதிர் ஓங்கிய கதிரிள வனமுலை-மணிமேகலை.
'''Promisees-Joint கூட்டாக வாக்குறுதியளிப்பவர்கள்;கூட்டாக உறுதியுரை அளிப்பவர்கள்'''
'''Promisor உறுதியுரை அளிப்பவர்;வாக்குறுதி அளிப்பவர்'''
(See sec. 2(2), Indian Contract Act). [காண்க:பிரிவு 2(சி),இந்திய ஒப்பந்தச் சட்டம்.].
'''Promisors, Joint கூட்டாக உறுதியுரை அளிப்பவர்கள்;கூட்டாக வாக்குறுதி அளிப்பவர்கள்'''<noinclude></noinclude>
fx7lwipui1ep5knr0nc5mqn1pym1hw7
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/360
250
650525
1961654
1955991
2026-09-03T15:01:46Z
Veerasnmv
16910
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Promissory Estoppel'''
'''Promissory Estoppel வாக்குறுதி முரண்தடை'''
When a party to an agreement makes a promise to the other, who in turn acts upon that promise, the court will treat the promise as binding on the promisor to the extent that it will not allow him to act in consistently with his promise even though the promise may not be supported by con- sideration in the strict sense. ஒப்பந்தமொன்றின் தரப்பினர் மறு தாப்பினருக்கு வாக்குறுதியளித்து,அந்த வாக்குறுதியின் அடிப்படையில் மறு தரப்பினர் செயலாற்றிய பின்னர் அந்த வாக்குறுதிக்கு மாறாக அவர் நடப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை.
அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு சட்ட முறையான மறுபயன் இல்லாவிட்டாலுங்கூட அந்த வாக்குறுதி,அதை அளித்தவரைக் கட்டுப்படுத்தும்.
இக்கோட்பாட்டினை 'வாக்குறுதி முரண்தடை' என்பார்கள்.
'''Promissory note கடன் ஒப்புச்சீட்டு'''
A "promissory note" is an instrument in writing (not being a bank note or a currency note) containing an unconditional under- taking, signed, by the maker, io pay a certain sum of money only to, or the order of, a certain person, or to the order of, a certain person, or to the bearer of the instrument. (See sec. 4 Negotiable Instruments Act). குறித்த நபரொருவருக்கோ,அவரது உத்தரவு பெற்றவருக்கோ,முறைப்படி அதைக்கொணர்பவருக்கோ,குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி,பொறுப்பேற்பவர் கையொப்பமிட்டு எழுதிக்கொடுக்கும் முறையாவணம் 'கடன் ஒப்புச்சீட்டு
Promoters of company
(See sec. 15 (b), Specific Relief Act).
Promotion
Prompt delivery
Prompt disposal
Promulgation
The official publication of a law which comes into force.
Pronouncing Judgment
(See sec. 33, C.P.C).
Proof
It means anything which serves either immediately or mediately, to convince the
351
வாக்குறுதி முரண்தடை
Proof
மறு
அந்த
மறு
ஒப்பந்தமொன்றின் தரப்பினர் தரப்பினருக்கு வாக்குறுதியளித்து. வாக்குறுதியின் அடிப்படையில் தரப்பினர் செயலாற்றிய பின்னர். அந்த வாக்குறுதிக்கு மாறாக அவர் நடப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை.
அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு சட்ட முறையான மறுபயன் இல்லாவிட்டாலுங் கூட அந்த வாக்குறுதி. அதை அளித்தவரைக் கட்டுப்படுத்தும்.
இக்கோட்பாட்டினை முரண்தடை என்பார்கள். கடன் ஒப்புச்சீட்டு
'வாக்குறுதி
குறித்த நபரொருவருக்கோ அவரது உத்தாவு பெற்றவருக்கோ முறைப்படி அதைக்கொணர்பவருக்கோ, குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி, பொறுப்பேற்பவர் கையொப்ப மிட்டு எழுதிக்கொடுக்கும் முறையாவணம் கடன் ஒப்புச் சீட்டு எனப்படும்.
வங்கிச்சீட்டும் பணச்செலவாணிச்சீட்டும் கடனுறுதிச் சீட்டுகள் ஆகமாட்டா.[பிரிவு
4. மாற்றுமுறையாவணச் சட்டம்].
நிறுவனம் (பங்கமைப்பு) அமைப்பாளர்
[காண்க: பிரிவு 15 (எச்) குறித்தவகை மாற்றீடுச் சட்டம்].
பதவி உயர்வு: வளர்ச்சி; மேம்பாடு
குறித்தகால ஒப்படைப்பு
குறித்தகாலத் தீர்வு
மிரகடனம்
அமுலுக்கு வரும் சட்டத்தை, அதிகார முறையில் வெளியிடுதல்.
தீர்ப்பு வழங்குதல்;
(காண்க: பிரிவு 33. உ.வி.மு.ச.)
சான்றுறுதி)மெய்யுறுத்தம்
ஒரு நிகழ்மையை அல்லது பொருளுரையை மெய்யானதென்று, நேராக அல்லது சுற்றாக<noinclude></noinclude>
66ail1hbsdf31zwgl8r59q4n5i7foib
1961689
1961654
2026-09-04T03:22:31Z
Veerasnmv
16910
1961689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Veerasnmv" /></noinclude>________________
'''Promissory Estoppel'''
'''Promissory Estoppel வாக்குறுதி முரண்தடை'''
When a party to an agreement makes a promise to the other, who in turn acts upon that promise, the court will treat the promise as binding on the promisor to the extent that it will not allow him to act in consistently with his promise even though the promise may not be supported by con- sideration in the strict sense. ஒப்பந்தமொன்றின் தரப்பினர் மறு தாப்பினருக்கு வாக்குறுதியளித்து,அந்த வாக்குறுதியின் அடிப்படையில் மறு தரப்பினர் செயலாற்றிய பின்னர் அந்த வாக்குறுதிக்கு மாறாக அவர் நடப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை.
அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு சட்ட முறையான மறுபயன் இல்லாவிட்டாலுங்கூட அந்த வாக்குறுதி,அதை அளித்தவரைக் கட்டுப்படுத்தும்.
இக்கோட்பாட்டினை 'வாக்குறுதி முரண்தடை' என்பார்கள்.
'''Promissory note கடன் ஒப்புச்சீட்டு'''
A "promissory note" is an instrument in writing (not being a bank note or a currency note) containing an unconditional under- taking, signed, by the maker, io pay a certain sum of money only to, or the order of, a certain person, or to the order of, a certain person, or to the bearer of the instrument. (See sec. 4 Negotiable Instruments Act). குறித்த நபரொருவருக்கோ,அவரது உத்தரவு பெற்றவருக்கோ,முறைப்படி அதைக்கொணர்பவருக்கோ,குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி,பொறுப்பேற்பவர் கையொப்பமிட்டு எழுதிக்கொடுக்கும் முறையாவணம் 'கடன் ஒப்புச்சீட்டு' எனப்படும்.
வங்கிச்சீட்டும் பணச்செலவாணிச்சீட்டும் கடனுறுதிச் சீட்டுகள் ஆகமாட்டா.[பிரிவு 4,மாற்றுமுறையாவணச் சட்டம்].
'''Promoters of company நிறுவணம்(பங்கமைப்பு) அமைப்பாளர்'''
(See sec. 15 (b), Specific Relief Act). [காண்க: பிரிவு 15(எச்) குறித்தவகை மாற்றீடுச் சட்டம்].
'''Promotion பதவி உயர்வு;வளர்ச்சி;மேம்பாடு'''
'''Prompt delivery குறித்தகால ஒப்படைப்பு'''
'''Prompt disposal குறித்தகாலத் தீர்வு'''
'''Promulgation பிரகடனம்'''
The official publication of a law which comes into force. அமுலுக்கு வரும் சட்டத்தை,அதிகார முறையில் வெளியிடுதல்.
'''Pronouncing Judgment தீர்ப்பு வழங்குதல்'''
(See sec. 33, C.P.C). [காண்க:பிரிவு 33,உ.வி.மு.ச.].
'''Proof சான்றுறுதி;மெய்யுறுத்தம்'''
It means anything which serves either immediately or mediately, to convince the ஒரு நிகழ்மையை அல்லது பொருளுரையை மெய்யானதென்று,நேராக அல்லது சுற்றாக<noinclude></noinclude>
ny3w6f5cmvxv4q86ok1n66h89bhfuib
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/362
250
650527
1961647
1955993
2026-09-03T14:28:38Z
Yamini snmv
16936
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Yamini snmv" /></noinclude>'''property, Absolute'''
'''property, Absolute முழுவுரிமைச் சொத்து'''
A property whose owner has the absolute power of disposal. சொத்துரிமைஉடையவர் தன் விருப்பப்படி, சொத்தை விற்கவோ வேறுவகையில் துய்க்கவோ உள்ளதான சொத்து.
'''property Act, Transfer of சொத்துரிமை மாற்றுச் சட்டம்'''
'''property common பொதுவான சொத்து'''
property belonging to more than one person in common (See sec 47 T.P Act). ஒன்றுக்கு மேற்பட்டவர்களைச் சார்ந்த சொத்து. [காண்க: பிரிவு 47. சொ.மா. சட்டம்].
'''property, Corporeal பருப்பொருள் சொத்து'''
It is the right of ownership in a material thing. பருப்பொருள்களின் மேலுள்ள சொத் துரிமை.
'''property, Evacuee நாடகன்றோர் சொத்து'''
'''property, Immovable நிலையில் சொத்து, காண்கிlmmovable Property'''
'''property incorporeal நுண்பொருட்சொத்து'''
proprietary right in things other than material. பருப்பொருள் அல்லாத பிறபொருள் மீதுள்ள சொத்துரிமை.
'''property in suit வழக்கிலுள்ள சொத்து'''
(See order xxv, rule 1(1), proviso, C.P.C). [காண்க: வகுமுறை XXV, விதி 1 (1), வரம்புரை, உ.வி.மு.ச.]
'''property interest in சொத்தில் அக்கறை'''
(See sec. 3, Explanation2 T.P Act). [காண்க: பிரிவு 3, சொ.மா.சட்டம்].
'''property mark பொருளுரிமைக் குறி'''
A mark used for denoting that a movable property belongs to particular person (Sec 479 I.P.C). அசைவியல் பொருளொன்று, குறிப்பிட்ட நபருடையதென காட்டும் வகையில் இடப் படும் குறி. [காண்க: பிரிவு 479, இந்தியத் தண்டனைச் சட்டம்].
property, Movable காண்க Movable Property
property, personal தன் தனிச்சொத்து
property surely சொத்துப் பிணையம்
property tax சொத்து வரி
property, transfer சொத்துரிமை மாற்றம்
propaganda officer கொள்கை பரப்பு அலுவலர்; கொள்கை பரப்பு அதிகாரி<noinclude></noinclude>
klevzdc67kx0e00ocdqz92r2xzsd1di
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/363
250
650528
1961657
1955994
2026-09-03T15:25:47Z
Yamini snmv
16936
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Yamini snmv" /></noinclude>
Proportional
'''Proportional விகிதப்படியான'''
Having or being in proportion (See sec. 69, I.P.C).விகிதப்படியுள்ள. [கான்சு: பிரிவு 69.இ.த.ச.].
'''Proportional Representation விகிதாசாரப் பிரதிநிதித்துவம்; விகிதப்படி தெரிவாண்மை'''
An electrol system under which a legislature reflects the strength of the various political parties among the electorate at large.தேர்தல் தொகுதியிலுள்ள அரசியல் கட்சிகளின்
பலத்திற்கேற்ப விகித்த்தில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை.
'''Proportionate pension வீதப்படியான ஓய்வுச் சம்பளம்'''
'''Proportionately fixed விகிதப்படி நிருணயிக்கப்பட்டது'''
'''Proposal முன்மொழி; செயற்குறிப்பு'''
When one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstinence, be is said to make a proposal. (Indian Contract Act).காரியமொன்றைச்
செய்வதாகவோ,
செய்யாதொழிவதாகவோ
ஒருவர் மற்
றொருவரிடம் தெரிவித்து, அதற்கு அவரது இசைவைக் கோரினால், அஃது 'முன்மொழி": எனப்படும்.[காண்க: இந்திய ஒப்பந்தச்
சட்டம்].
'''Proposition முன்மொழிவுரை'''
That which is propounded; (See Order xiv, rule 1 (1) C.P.C).முன்மொழியப்பட்டது.[காண்க:
வகுமுறை XIV. விதி 1 (1), உ.வி.மு.ச.]
'''Propositus மரபுவழி முன்னவர்'''
The person from whom a descent is traced.இறங்குவழி உரிமைக்கு மூலமாக உள்ளவர்.
'''Proprietary Rights சொத்தியல் உரிமைகள்'''
Those rights which an owner of property has by virtue of his ownership.சொத்துரிமையாளருக்கு, அச்சொத்தின் மீதுள்ள உரிமைகள்.
'''Proprietor சொத்துரிமையாளர்'''
One who has exclusive right or title to the use or disposal of a thing: an owner (See sec. 108 Cr.P.C and order xxxix, rule 9, C.P.C).ஒன்றைப் பயன்துய்ப்பதற்கோ, விற்பதற்கோ தனிப்பட்ட உரிமையுடையவர். [காண்க: பிரிவு 108 கு.வி.மு.ச. விதி 9,உ..வி.மு.ச.]
'''Propriety தகைமை'''
Conformity with rule or principle (See order xi, rule 3, C.P.C).விதி அல்லது கொள்கைக்கு உகந்த நிலை. [காண்க: வகுமுறை xi, விதி 3, உ.வி. மு.ச.]
'''Proprio vigore தன் ஆற்றலினால்'''
'''By its own force தன் ஆற்றலினால்'''<noinclude></noinclude>
iegiwusdct7yes69kooocq9olf1abim
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/364
250
650529
1961724
1955995
2026-09-04T04:41:21Z
Yamini snmv
16936
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Yamini snmv" /></noinclude>Prorogation
'''Prorogation (சட்டமன்றக்) கூட்டத்தொடர் முடிவு'''
The bringing of a session of Legislature to an end.சட்டமன்றத்தின் நடப்புக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்.
'''Prosecute குற்ற வழக்கிடு'''
To institute legal proceeding against (a person) for some offence.ஒரு குற்றத்திற்காக ஒருவர் மீது சட்ட நடவடிக்கையை எடுத்தல்.
'''Prosecution குற்றவழக்கீடு; சட்ட-நடவடிக்கை'''
Proceedings in a criminal court by which an offender is put upon his trial; the proceeding with any suit or action at law.குற்றவாளியை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கெனக் குற்றவியல் நீதிமன்றத்தில் எடுக்கும் நடவடிக்கை; ஒரு வழக்கை அல்லது சட்ட நடவடிக்கையை நடத்துதல்.
'''Prosecution of Common Object பொது நோக்கை நிறைவேற்றுதல் '''
(See sec. 149, I.P.C). [காண்க: பிரிவு 149.இ.த.ச.]
'''Prosecution Witness அரசுத் தரப்புச் சாட்சி (அ.த.சா.)'''
A witness appearing on behalf of the prosecution side; (See sec. 204Cr.P.C).குற்ற வழக்கீட்டின் பேரில் அரசுச் சார்பில் விசாரிக்கப்படும் சாட்சி [காண்க: பிரிவு 204.கு.வி.மு.ச.].
'''Prosecutor குற்ற வழக்கு நடத்துநர்'''
One who prosecutes any proceeding in a court of law, especially in a criminal court.நீதி மன்றத்தில். அதிலும் குற்ற வழக்கு நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவோர்.
'''Prosecutrix (பெண்பால்) குற்ற வழக்கு நடத்துநர்'''
A woman who institutes and carries on proceedings in a court of law especially in a criminal court; (See sec. 155 (4), Indian Evidence Act).நீதிமன்றத்தில் அதுவும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கிட்டு நடாததும் பெண்பாலர். [காண்க: பிரிவு 155 (4). இந்தி யச் சான்றியல் சட்டம்]
'''Prospective உடன்மேவும் திறன்'''
'''Prospectus திட்ட அறிவிப்பு; தகவல் தொகுப்பு'''
"Prospectus" means any document, described or issued as a prospectus and includes any notice, circular, advertisement or other document inviting offers from the public for the subscription or purchase of any shares in, or debentures of, a body corporate. (Sec. 2 (36) of the Indian Companies Act).நிறுவனம் ஒன்றின் பங்குகள் அல்லது கடனீட்டுப் பத்திரங்கள் ஆகியவற்றை வாங்குமாறோ -பங்குமுதல் அளிக்குமாறோ, பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விளம்ப்ரம் - சுற்றறிக்கை அல்லது அறிவிப்பு. [இந்தியக் சட்டம். பிரிவு 2(36)].
'''Protector of Emigrants குடிபெயர்வோர் காப்பாளர்'''
'''Protector of Immigrants குடிபுகுவோர் காப்பாளர்'''
'''Protest மறுப்புரை'''
(a) A declaration of a dissenting opinion. (அ) மறுப்புத் தெரிவித்தல்
ச 156_23அ<noinclude></noinclude>
qq20cf3q96txt4174iwtjotvjd2rd2l
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/371
250
650536
1961694
1961498
2026-09-04T03:55:30Z
Veerasnmv
16910
1961694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sachitananth" /></noinclude>________________
'''Public servants'''
'''Public servants பொது ஊழியர்,அரசுப் பணியார்'''
Servants or persons belonging to the public service who come under the classes of persons mentioned in section 21 of the Indian Penal Code.இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 21-கீழ் சொல்லப்பட்ட வகையினைச் சார்ந்த நபர்கள் அல்லது பணியாட்கள்.
'''Public Service அரசுப்பணி;பொதுமக்கள்'''
(See sec, 23, illustration (f), Indian Contract Act).[காண்க:பிரிவு 23,எடுத்துக்காட்டு(எப்),இந்திய ஒப்பந்தச் சட்டம்].
'''Public Service Commission அரசுப்பணியாளர் தேர்வாணையம்'''
'''Public street பொதுவீதி'''
'''Public Utility Service பொதுப்பயனுடைப்பணி'''
(See sec. 2 (n), Industrial Disputes Act). [காண்க: பிரிவு 2 (என்),தொழில் தகராறுகள் சட்டம்.].
'''Public way பொதுவழி'''
A way by which public have a right to pass; (See sec. 32, illustration (i), Indian Evidence Act).பொதுமக்கள் செல்வதற்கு உரிமையுள்ள வழி.[காண்க:பிரிவு 32,எடுத்துக்காட்டு(ஐ) இந்தியச் சான்றியல் சட்டம்.].
'''Public works Department பொதுப்பணித்துறை'''
(See sec. 5 (3) payment of wages Act). [காண்க:பிரிவு 5(3),ஊதியங்கள் செலுத்துச் சட்டம்].
'''Publication பொது அறிவிப்பு;வெளியீடு'''
The action of making publicly known; the issuing or offering to the public of a book map, engraving, etc; (See sec. 173, LP.C). பொது மக்களுக்குத் தெரியும்படி செய்தல்;ஒரு நூலை பொது மக்களின் பயனுக்கென வழங்கல்.[காண்க:பிரிவு 173,இ.த.ச.].
'''Puisne mortgagee பின் அடைமானம் பெற்றவர்'''
A person who holds a mortgage which is subsequent in date to another mortgage; (See order xxxiv, rule 2, Explanation, C.P.C). அடைமானமொன்று ஏற்பட்டதற்குப் பிறகு செய்யப்பட்ட அடைமானத்தைப் பெற்றவர்.[காண்க:வகுமுறை 33,விதி 1,விளக்கம்,உ.வி.மு.ச.].
'''Punishable தண்டனைக்கு உற்ற'''
Libale to punishment. தண்டனைக்கு உற்ற
'''Punishment தண்டனை;ஒறுப்பு'''
The penalty for transgreeing a law சட்ட மீறலுக்கு உற்ற தண்டனை
'''தக்காங்கு நாடித் தலைச்சொல்லி வண்ணத்தால ஒத்தாங் கொறுப்பது வேந்து.'''குறள் 561,அதிகாரம் 57,வெருவந்த செய்யாமை
'''Punishment roll தண்டனைப்பட்டியல்'''<noinclude></noinclude>
kwqot6pr2bgikgbs0d5bl0jknes7p05
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/402
250
650567
1961800
1956033
2026-09-04T08:15:46Z
Iaspranavkumar
16898
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1961800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Iaspranavkumar" /></noinclude>
Right to Compensation
சரியீடு பெறும் உரிமை
Right to Compensation
சரியீடு பெறும் உரிமை
Right to Equality
சமத்துவ உரிமை
Right to life
உயிர் வாழ் உரிமை
Right to light
ஒளி வசதியுரிமை
Right to practice
தொழில் செய்யும் உரிமை
Right to property
சொத்துரிமை
Right to share
பங்குபெறும் உரிமை
Right to support
தாங்கு வசதியுரிமை
Right to the person
உடலுரிமை
Rightful Claimant
சட்டப்படியான கோகுரிமையாளர்
(See sec. 88, C.P.C).
[காண்க: பிரிவு 88. உ.ந.மு.ச.).
Rightfully
நியாயமான ; நேர்மையான
(See sec. 145, Indian Contract Act).
Rites
(காண்க: பிரிவு 145, இந்திய ஒப்பந்தச் சட்டம்].
Rights, Fundamental
காண்க: "Fundamental Rights"
Rights, Mineral
கனிமம் எடுக்கும் உரிமைகள்
Rights, voting
வாக்குரிமை
Rigid Constitution
நெகிழ்வுறா அரசியலமைப்பு
Rigour
கடுமை
Rigorous Imprisonment
கடுங்காவல்; கடுஞ்சிறை; கடுஞ்சிறைத் தண்டனை
Imprisonment with hard labour,
கடுமையான உழைப்புடன் கூடிய சிறைத் தண்டனை.
(See sec. 53, I.P.C)
(காண்க: பிரிவு 53, இ.த.ச.].
Rioting
கலகக்குற்றம்; கலகம் விளைத்தல்
Whenever force or violence is used by an unlawful assembly, or by any member thereof, in prosecution of the common object of such assembly, every member of such assembly is guilty of the offence of rioting. (See sec. 146 I.P.C).
விளைத்தல் சட்ட விரோதக்கூட்டத்தினரோ, அக்கூட்டத்தினரில் ஒருவரோ, அக்கூட்டத்தின் பொதுக்குறிக்கோளை நோக்கி வன்மை அல்லது வன்செயல் இவற்றில் ஈடுபட்டால். அக்கூட்டத்தினர் ஒவ்வொருவரும் 'கலகம்' விளைத்த குற்றத்திற்கு ஆளாகின்றார். [காண்க: பிரிவு 146, இ.த.ச.).
Riparian
கரைநிலம் சார்ந்த
That which relates to or is connected with the bank of a river or other water-course.
ஆறு அல்லது நீரோட்டத்தின் கரையோடு தொடர்புடையது.
Riparian Land
கரைநிலம்
Riparian Owners
கரைநிலச் சொத்துரிமையர்
Rites
சடங்கு முறை<noinclude></noinclude>
n7rew84k8o7f3016r82fvnzq7u7fszq
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/679
250
650827
1961766
1956293
2026-09-04T05:55:42Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>
'''Unless and Until''' அன்றி; அதுவரையில்
Black Law Dictionary quoted. Unless means - if it be not that, if it be not the case that, if not, supposing not, if it be not, except. Until means up to the time of. A word of limitation used ordinarily to restrict that which precedes to what immediately follows, and its office is to fix some point of time or some event upon the arrival or occurrence of which what precedes will cease to exist, Peirce, Leslie & Co. Ltd. v. Industrial Tribunal, AIR 1962 Ker 220, 227. (Industrial Disputes Act (1947), Sec. 33(E)).
'''Unless and until superseded by anything done''' எதிர்காலத்தில் செய்யப்படும் எதனாலும் நீக்கம் செய்யப்பட்டாலன்றியும் மற்றும் அவ்வாறு செய்யப்படும் வரையிலும்
'''Unless it appears''' தோன்றினாலன்றி
The clause "unless it appears..." in the context only means "and then proceed to try him for other offences." In Re Nalla Baligagu, AIR 1953 Mad 801, 809 (FB). (S. 209(1) Cri. PC).
'''Unless otherwise provided''' வேறுவகையில் வழிவகை செய்யப்பட்டாலன்றி
The expression "unless otherwise provided" used in S. 36 of the Trusts Act (Il of 1882) means unless otherwise provided by the instrument of trust itself. (31 B 271)
'''Unless the context otherwise requires''' தறுவாய் / தருணம் வேறு பொருள் குறித்தாலன்றி.
'''Unless there is anything repugnant in the subject or context''' பொருளுரை அல்லது தறுவாயில் முரணாக ஏதேனும் இருந்தாலன்றி
'''unless withdrawn''' நீட்டகற்றப்பட்டாலன்றி
'''Unlimited power''' வரையறுக்கப்படாத அதிகாரம்
'''Unmistakably''' பிழையேதுமின்றி
'''Unofficial letter''' அலுவல் முறைசாரா கடிதம்
'''Unofficial note''' அலுவல் முறைசாரா குறிப்பு<noinclude></noinclude>
pn304qg4dkdt79bo2wz0ov4qb7i5e0m
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/681
250
650828
1961761
1956294
2026-09-04T05:26:57Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>
'''Untoward incident''' அசம்பாவிதம்! நேரக்கூடாதது/
பாதகமான சம்பவம்
'''Unwholesome''' உடல்நலத்திற்கு ஒவ்வாத
'''Unworkable''' நடைமுறைக்கொவ்வாத
'''Upper age limit''' உயர்ந்தளவு வயது / உச்ச வயது வரம்பு
'''Upset price''' நிர்ணய விலையை விட/
நியாயவிலையைவிடக் குறைவான விலை / அடிவரம்பு / அடிமாட்டு விலை
'''Upto date''' நாளது தேதி வரை
'''Urgency and Emergency''' உடனடியானதும் அவசரத்தன்மையானதும்
'Urgency' relates to a situation demanding prompt action while 'emergency' indicates a situation suddenly arising and demanding prompt action. "Emergency” is a stronger word than 'urgency'. Major S. Arjun singh v. State of Punjab, AIR 1959 Pun 530, 543. (Land Acquisition Act, 1894, S. 17)
உடனடியானது என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டுவதாகும்; அவசரமானது என்பது, சுட்டிக்காட்டுவதாவது, திடீரென எழும் ஒரு சூழ்நிலையில் சரியான நட வடிக்கை எடுக்க வேண்டுவதாகும். "அவசரமானது" என்ற சொல் "உடனடியானது" என்ற சொல்லைக் காட்டிலும் பலம் பொருந்தியதாகும்.
'''Usage having force of law''' சட்டத் திறனுடைய வழக்காறு<noinclude></noinclude>
aokgxu7k089kqsfxi5s6xwrz6pdvfpd
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/682
250
650829
1961760
1956295
2026-09-04T05:18:58Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>'''Vacant Possession''' வெற்றிட சுவாதினம்; வெற்றுடைமை
'''Vacant post''' காலியாக உள்ள பதவி
'''Vacate an order''' உத்தரவு நீக்கம் / ஆணை
'''Vacated, stayorder''' நிறுத்திவைப்பு; ஆணையை நீக்குதல்
'''Vacation Bench''' விடுமுறைக் கால ஆயம்; விடுமுறைக்கால உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற அமர்வு
'''Vacation judge''' விடுமுறைக் கால நீதிபதி / விடுமுறை கால அமர்வு நீதிபதி
'''Vacation sittings''' விடுமுறைக்கால அமர்வு
'''Valid acceptance''' செல்லும் ஏற்புடைய
'''Valid argument''' செல்லத்தக்க வாதம் / ஏற்கத்தக்க வாதம்
'''Valid reason''' ஏற்கத்தகுந்த காரணம்
'''Valuable Consideration''' மறுபயன் மதிப்பு: பெறுமானமுன்ன மறுபயன்
'''Valuable security ''' மதிப்பாவணம்
'''Valuation certificate''' மதிப்பீட்டுச்சான்றிதழ்
'''Valuation report''' மதிப்பீட்டு அறிக்கை
'''Value Added Services''' மதிப்புக் கூட்டு சேவைகள்<noinclude></noinclude>
ojhrfp63w14steimxwqgj64oxqukibr
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/683
250
650830
1961758
1961524
2026-09-04T05:09:29Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>
'''Value or amount of the subject matter''' வழக்குப் பொருளின் மதிப்பு அல்லது தொகை
'''Value realised in the sale''' விற்பனையில் விற்றுப் பெற்ற தொகை மதிப்பு
'''Variability of investment''' முதலீட்டின் மாறுபடும் தன்மை
'''Veracity of evidence''' சாட்சியத்தின் வாய்மை
'''Verbal assault''' வாய்மொழியான தாக்குதல்
'''Verbal discussion''' வாக்குவாதம் / வாய்மொழிக் கலந்தாய்வு
'''Verbal evidence''' வாய்மொழி சாட்சியம்
'''Verbal order''' வாய்மொழி ஆணை / சொல்லால் கட்டளையிடு
'''Verbal statement''' வாக்குரை / வாய்மொழி விளக்கம் / சொல்லி விளக்கு
'''Verbal warranty''' வாழ்மொழி உத்திரவாதம்
'''Verbatim report''' சொல்லுக்கு சொல்லால் ஆன அறிக்கை
'''Verdict''' தீர்ப்புரை; ஆய்வுமுடிவு; தீர்ப்பாய முடிவு
'''Verification'''சரிபார்த்தல்; உண்மையுறுதி வரைவு; ஒப்பாய்வு
'''Verification of antecedents'''முந்தைய நிகழ்வுகளை விசாரித்தறிதல் / சரிபார்த்தல்; முன்போக்கினை அறித்து சான்றனித்தல்
'''Verification of stores'''
பண்டங்களைச் சரிபார்த்தல்
'''Verification sheet''' சரிபார்த்த தாள்
'''Verified and found correct''' சரியெனக் கண்டு
'''Verified copy''' சரிபார்க்கப்பட்டபடி / நகல்
'''Vested interest''' சேர்ந்தடை உரிமை; மேவிநிற்கும் உரிமை
'''Vested remainder''' உரிமை இலக்காகப்படுத்தல்; அடைவுறும் எஞ்சுரிமை<noinclude></noinclude>
2cyf26et6c972h9zydar6arhe8bgiq0
விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
4
651247
1961777
1961522
2026-09-04T06:56:28Z
Neyakkoo
7836
/* வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் */ - {{ஆயிற்று}}
1961777
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
# [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]] - {{ஆயிற்று}}
# [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
# [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
# [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
# [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
# [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை
** பிழைநீக்கப் பயிற்சி
** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
- ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-47490-86|~2026-47490-86]] ([[பயனர் பேச்சு:~2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
* விக்கிநூல்கள் - நூல் உருவாக்கம் - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
hzw6iag94qsdxyp91x58ads6uaczmud
1961781
1961777
2026-09-04T07:21:50Z
Neyakkoo
7836
/* வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் */ வடிவம், நூல்கள் இணைப்பு
1961781
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
==== தொடக்கநிலைப் பயிற்சி ====
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
{| class="wikitable sortable"
|-
! எண் !! பங்களிப்பாளர் பெயர் !! ஒதுக்கீடு செய்யப்பட்ட பக்க எண்கள் !! மொத்தப் பக்க எண்கள் !! வருடல் பணி !! எழுத்துப்பிழை நீக்கம் (ஊதா நிறம்) !! வடிவமைப்புப் பணி (மஞ்சள் நிறம்) !! இறுதி சரிபார்ப்பு (பச்சை நிறம்)
|-
| 1 || Sanjeev Basker || 10 முதல் 41 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 2 || Vishali Saravana Kumar || 42 முதல் 73 வரை || 32 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 3 || Sruthi Harishkumar || 74 முதல் 105 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 4 || Naren karthik Ragunathan || 106 முதல் 137 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 5 || Juleemargret || 138 முதல் 169 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 6 || Madhumitha kanagavijayan || 170 முதல் 201 வரை || 32 || {{ஆயிற்று}} || || ||
|-
| 7 || Sadiqbasha.18 || 202 முதல் 234 வரை || 33 || {{ஆயிற்று}} || {{ஆயிற்று}} || ||
|-
| 8 || Anlie Askila Babu || 235 முதல் 267 வரை || 33 || {{ஆயிற்று}} || || ||
|-
! colspan="3" style="text-align: right;" | மொத்தம் !! 258
|}
==== ஆய்வுநிலைப் பயிற்சி ====
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
==== வருடல் பயிற்சிக்குரிய நூல்கள் ====
{| class="wikitable sortable"
! எண்
! நூல்
! style="text-align:center;" | பக்கங்கள்
! style="text-align:center;" | நிலை
|-
| 1
| [[அட்டவணை:காதல் பிறந்த கதை.pdf]]
| style="text-align:center;" | 88
| style="text-align:center;" | {{ஆயிற்று}}
|-
| 2
| [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]]
| style="text-align:center;" | 126
| style="text-align:center;" | {{ஆயிற்று}}
|-
| 3
| [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
| style="text-align:center;" | 158
| style="text-align:center;" | {{ஆயிற்று}}
|-
| 4
| [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
| style="text-align:center;" | 112
| style="text-align:center;" | {{ஆயிற்று}}
|-
| 5
| [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
| style="text-align:center;" | 22
| style="text-align:center;" | {{ஆயிற்று}}
|-
| 6
| [[அட்டவணை:அறுவகை இலக்கணம் 1978.pdf]]
| style="text-align:center;" | 142
| style="text-align:center;" |
|-
| 7
| [[அட்டவணை:மலையாள இலக்கண வரலாறு.pdf]]
| style="text-align:center;" | 130
| style="text-align:center;" |
|-
| 8
| [[அட்டவணை:கொடுந்தமிழ்.pdf]]
| style="text-align:center;" | 268
| style="text-align:center;" |
|-
| 9
| [[அட்டவணை:உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf]]
| style="text-align:center;" | 262
| style="text-align:center;" |
|-
| 10
| [[அட்டவணை:இலக்கணத்தொகை.pdf]]
| style="text-align:center;" | 786
| style="text-align:center;" |
|-
| 11
| [[அட்டவணை:குவலயானந்தம்.pdf]]
| style="text-align:center;" | 202
| style="text-align:center;" |
|-
| 12
| [[அட்டவணை:வீரசோழியம் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு.pdf]]
| style="text-align:center;" | 297
| style="text-align:center;" |
|-
| 13
| [[அட்டவணை:வச்சணந்தி மாலையென்னும் வெண்பாப்பாட்டியல்.pdf]]
| style="text-align:center;" | 48
| style="text-align:center;" |
|-
| 14
| [[அட்டவணை:வள்ளுவர் தமிழ் இலக்கணம்.pdf]]
| style="text-align:center;" | 50
| style="text-align:center;" |
|-
| 15
| [[அட்டவணை:வீரசோழியம்.pdf]]
| style="text-align:center;" | 236
| style="text-align:center;" |
|-
| 16
| [[அட்டவணை:மாறனலங்காரம்.pdf]]
| style="text-align:center;" | 169
| style="text-align:center;" |
|-
| 17
| [[அட்டவணை:முத்துவீரியம் மூலமும் உரையும்.pdf]]
| style="text-align:center;" | 90
| style="text-align:center;" |
|-
| 18
| [[அட்டவணை:முத்துவீரியம்.pdf]]
| style="text-align:center;" | 398
| style="text-align:center;" |
|-
| 19
| [[அட்டவணை:தமிழ் இலக்கண வினாவிடை.pdf]]
| style="text-align:center;" | 98
| style="text-align:center;" |
|-
| 20
| [[அட்டவணை:இலக்கண வழிகாட்டி.pdf]]
| style="text-align:center;" | 210
| style="text-align:center;" |
|-
! colspan="2" | மொத்தம்
! style="text-align:center;" | 4,360
! style="text-align:center;" | 5 / 20
|}
==== வடிவமைப்புப் பயிற்சிக்குரிய நூல்கள் ====
* [[அட்டவணை:பாட்டு பிறக்குமடா.pdf]]
* [[அட்டவணை:அதிசய மின்னணு.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
* [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
===04.08.2026===
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7491171528987025408/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#
===11.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7492781143600271360/ பரப்புரை]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:54, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:32, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:45, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:55, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Mohammed Aaris Abdulla|Mohammed Aaris Abdulla]] ([[பயனர் பேச்சு:Mohammed Aaris Abdulla|பேச்சு]]) 15:01, 11 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
===20.08.2026 (நேரடிப் பயிற்சி)===
*[https://www.linkedin.com/posts/sadiq-basha-a43862336_kanitamilperavai-wikisource-tamilcomputing-activity-7496244125156106241-GYKC?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* செயல்பாடுகள்
** இன்று புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:05, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]])
#---[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 08:57, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 09:04, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:05, 20 ஆகத்து 2026 (UTC)
#—[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 09:08, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Nethrama|Nethrama]] ([[பயனர் பேச்சு:Nethrama|பேச்சு]]) 09:09, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Farzana Jamesha|Farzana Jamesha]] ([[பயனர் பேச்சு:Farzana Jamesha|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Bhavana Balaji|Bhavana Balaji]] ([[பயனர் பேச்சு:Bhavana Balaji|பேச்சு]]) 09:15, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]]) 10:06, 20 ஆகத்து 2026 (UTC)
# --[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:12, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 09:17, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sujibala S|Sujibala S]] ([[பயனர் பேச்சு:Sujibala S|பேச்சு]]) 09:18, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 09:19, 20 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 08:54, 20 ஆகத்து 2026 (UTC)
===25.08.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]]
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:31, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 13:54, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 13:58, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:00, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadhana G|Sadhana G]] ([[பயனர் பேச்சு:Sadhana G|பேச்சு]]) 14:16, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:20, 25 ஆகத்து 2026 (UTC)
#[[பயனர்:Sakthi Devi.M|Sakthi Devi.M]] ([[பயனர் பேச்சு:Sakthi Devi.M|பேச்சு]])
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:28, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Dharanipriya J|Dharanipriya J]] ([[பயனர் பேச்சு:Dharanipriya J|பேச்சு]]) 14:33, 25 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:15, 25 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
===01.09.2026===
*[https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7497853787391315968/ பரப்புரை]
* செயல்பாடுகள்
** புதிய பயனர் கணக்கு உருவாக்கம்
** ஒப்பமிடும் முறை
** படம் செதுக்கல் பயிற்சி
** வருடல் செய்யும் முறை
** பிழைநீக்கப் பயிற்சி
** விக்கிநூல்கள் திட்டத்தில் நூல் உருவாக்கும் முறை - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
- ஆகியன நிகழ்ந்தன
** மாணவப் பங்களிப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
* பயிற்சிக்குரிய நூல்
** [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
** [[அட்டவணை:ஆட்கொல்லி.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] - வருடல் பணி {{ஆயிற்று}}
** [[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]]
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 13:58, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]])
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:03, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:08, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:10, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-47490-86|~2026-47490-86]] ([[பயனர் பேச்சு:~2026-47490-86|talk]]) 14:13, 1 செப்டெம்பர் 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
* [http://வார்ப்புரு:ஆயிற்று வார்ப்புரு:ஆயிற்று] - உருவாக்கம்
* புதிய நூல் இணைப்பு - [[அட்டவணை:சுதனும் மதனும் சுனாமியும்.pdf]]
* விக்கிநூல்கள் - நூல் உருவாக்கம் - [http://நேரடி%20வணிக%20மேhttps://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_லாண்மையும்%20தற்சார்புத்%20தொழில்முனைவும் நேரடி வணிக மேலாண்மையும் தற்சார்புத் தொழில்முனைவும்]
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
7mn1778zg5u4qgmt06nyf5v3hs7an2u
பக்கம்:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf/2
250
652923
1961628
2026-09-03T13:12:41Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>28||திராவிட நாடு</b>}}</noinclude>கிறார்களோ, யாருக்கு நடுநிசி நண்பர்கள்
அதிகமோ, யாரால் அதிகமாகக் குடித்து
உருள முடிகிறதோ அந்த மாணவனுக்குத்
தான் அதிக மதிப்பு - ஏனெனில் அந்த
வாழ்க்கைதான் அவனுடைய பிரபுத்து
வத்தை விளக்கும் வழியாகக் கருதப்பட்டது. நான் மற்றவர்களைப்போலவே, அந்தக்
கேளிக்கையில் ஈடுபட்டேன் - ஆடினேன் -
பாடினேன்- ஆரணங்குகளைச் சீரழித்தேன்-
அகம்பாவத்தைக் கற்றுக்கொண்டேன் -
சீமான்பதவிக்கு இலாயக்குடையவனானேன். விடுமுறைக் காலத்திலே வீடுவருவேன் - பாடம்மட்டும் படிக்காமல் இருக்க
மாட்டேன் - என்னபாடம்? கேளிக்கை
தானே எங்கள் முக்கியபாடம்! அதற்குக்
கிராமத்துக்கட்டழகிகள் - எங்கள் பண்ணையில் உள்ள பாவையர் - கிடைத்தவள் - எவள்
"முடியாது" என்று கூறமுடியும்? நான்
சீமானின் மகன் - அவள் கூலிக்காரன்
மகள்! மனைவியாகக்கூட இருப்பாள்! மாளிகைக்குக் குடிசை இந்த உபகாரம்கூடச்
செய்யாவிட்டால்!! என் வீட்டாருக்கும்
என் 'கன்னிவேட்டை' தெரியும். தெரிந்தா
லென்ன! வாலிபன், விளையாடிக்கொண்டு
தான் இருப்பான்! இது சகஜந்தானே என்றனர். என்ன
விளையாட்டு? விபசாரப்
பண்ணை வைப்பது! இதனைச்சீமான்உலகம்
அனுமதித்தது.
எனக்கு வயது பதினெட்டு, பட்டாளத்திலே பதவி கிடைக்கும்போது, அதே சமயம் காகசஸ் சண்டை மூண்டது. நான் அதிலே ஈடுபட்டேன். எத்தனையோ கிராமங்களைக் கொளுத்தினேன்! கொலை, பல!
போரல்லவா? வேறே என்ன இருக்கிறது
செய்வதற்கு!
போர் முடிந்து வீடு திரும்பினேன் -
ஊரே ஆச்சரியப்பட்டது - என் வீரத்தைக்
கண்டல்ல - நான் யுத்தக் கைதிகளாகக்
கொண்டுவந்த அழகிய இரண்டு காகசஸ்
நாட்டுக் கன்னியரைக் கண்டு! அவர்களுக்
குத்தனி விடுதி அமைத்தேன். என்பொழுது
போக்குக்கு அந்த உல்லாசக்கூடம்! ஊர்
அறியும், வீட்டாருக்கும் தெரியும். தடுப்பார் யார்? நர்னோ சீமான் மகன் - எத்தனையோ சீமான்கள் செய்கிறகாரியத்தைத் தானே செய்கிறேன்; அழகிகள் கிடைத்தால் அவர்களை அலையவிட்டு விடுவதா!
காகசஸ்நாட்டுக் காரிகையர் இருவரும்
என் களியாட்டத்துக்கு மிகவும் பயன்பட்டனர் - ஆனால் பாவம் மலைப்பிரதேசத்தில், பனிச்சாரலில் வளர்ந்த பெண்களல்லவா - எங்கள் ஊர் பருவநிலை பிடிக்கவில்லை,
மெலிந்துபோனார்கள் - கொஞ்சகாலத்திலே
மடிந்தனர்.
என் தகப்பனாருக்குப் பட்டாளத்திலே
அந்தச்சமயத்தில் ஜெனால் உத்தியோகம்;
அவரும் காகசஸ் சண்டையில் ஈடுபட்டிருந்தார். ஜார் மனமுவந்து, எங்கள் யுத்த சேவையைப் பாராட்டி, காகசஸ் பகுதியிலே பெரியஜெமீனை இனாமளித்தார்.
பிறகு, போலந்திலே, சிலர் புரட்சிநடத்தினார்கள் - அங்கு சென்றேன் ஒரு படையுடன். பிடி! சுடு! வெட்டு! கொல்லு!
என்று உத்தரவிட்டேன். புகழ் கிடைத்தது!
வீடு திரும்பினேன், பழையபடி கேளிக்கையில் மூழ்க.
இந்தச் சமயங்களிலெல்லாம், எனக்கு
இந்த வாழ்க்கை சரியல்ல என்றோ, காமக்
கூத்தாடுவது அக்ரமம் என்றோ எண்ணம்
உண்டானதே இல்லை. எப்படி உண்டாக
முடியும்? ரஷியநாட்டிலே ஒவ்வொருமாளி
கையிலும் இப்படி நடக்கக் கண்டேன் -
அந்தப்பிரபுக்கள் புடைசூழத்தான் எமது
ஜார் ஆட்சி புரிந்துவந்தார்.
போரில் புகழ்பெற்ற எனக்கு விருந்தளிக்க ஒரு இலட்சாதிகாரி எண்ணம் கொண்டான். அவன் பரம்பரைப்பிரபு
அல்ல, ஆகவே விருந்து நடத்த நாங்கள்
அனுமதித்ததையே அவன்பெரிய கௌரவமாகக் கருதினான். சீமான்கள் பலர் வந்தனர் - சிங்காரிகள் ஏராளம் - பானவகை
ஆறுபோல் - கீதம் கொந்தளித்தது - ஒரே
கேளிக்கைமயம். ரஷியாவிலே புகழ்பெற்ற
நாட்டியக்காரி தருவிக்கப்பட்டிருந்தாள்.
ரசமான நாட்டிய விருந்தளிக்க. அந்தச்
சமயத்திலே ரஷியா எங்கும் அவளைப்பற்றியேதான் பேச்சு. நீங்கள் அந்த நடனத்-<noinclude></noinclude>
mciwdsklgfvkipl408anmsgg35vfmh8
1961629
1961628
2026-09-03T13:15:19Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>28||திராவிட நாடு</b>}}</noinclude>கிறார்களோ, யாருக்கு நடுநிசி நண்பர்கள்
அதிகமோ, யாரால் அதிகமாகக் குடித்து
உருள முடிகிறதோ அந்த மாணவனுக்குத்
தான் அதிக மதிப்பு - ஏனெனில் அந்த
வாழ்க்கைதான் அவனுடைய பிரபுத்து
வத்தை விளக்கும் வழியாகக் கருதப்பட்டது. நான் மற்றவர்களைப்போலவே, அந்தக்
கேளிக்கையில் ஈடுபட்டேன் - ஆடினேன் -
பாடினேன்- ஆரணங்குகளைச் சீரழித்தேன்-
அகம்பாவத்தைக் கற்றுக்கொண்டேன் -
சீமான்பதவிக்கு இலாயக்குடையவனானேன். விடுமுறைக் காலத்திலே வீடுவருவேன் - பாடம்மட்டும் படிக்காமல் இருக்க
மாட்டேன் - என்னபாடம்? கேளிக்கை
தானே எங்கள் முக்கியபாடம்! அதற்குக்
கிராமத்துக்கட்டழகிகள் - எங்கள் பண்ணையில் உள்ள பாவையர் - கிடைத்தவள் - எவள்
"முடியாது" என்று கூறமுடியும்? நான்
சீமானின் மகன் - அவள் கூலிக்காரன்
மகள்! மனைவியாகக்கூட இருப்பாள்! மாளிகைக்குக் குடிசை இந்த உபகாரம்கூடச்
செய்யாவிட்டால்!! என் வீட்டாருக்கும்
என் 'கன்னிவேட்டை' தெரியும். தெரிந்தா
லென்ன! வாலிபன், விளையாடிக்கொண்டு
தான் இருப்பான்! இது சகஜந்தானே என்றனர். என்ன
விளையாட்டு? விபசாரப்
பண்ணை வைப்பது! இதனைச் சீமான் உலகம்
அனுமதித்தது.
எனக்கு வயது பதினெட்டு, பட்டாளத்திலே பதவி கிடைக்கும்போது, அதே சமயம் காகசஸ் சண்டை மூண்டது. நான் அதிலே ஈடுபட்டேன். எத்தனையோ கிராமங்களைக் கொளுத்தினேன்! கொலை, பல!
போரல்லவா? வேறே என்ன இருக்கிறது
செய்வதற்கு!
போர் முடிந்து வீடு திரும்பினேன் -
ஊரே ஆச்சரியப்பட்டது - என் வீரத்தைக்
கண்டல்ல - நான் யுத்தக் கைதிகளாகக்
கொண்டுவந்த அழகிய இரண்டு காகசஸ்
நாட்டுக் கன்னியரைக் கண்டு! அவர்களுக்
குத்தனி விடுதி அமைத்தேன். என்பொழுது
போக்குக்கு அந்த உல்லாசக்கூடம்! ஊர்
அறியும், வீட்டாருக்கும் தெரியும். தடுப்பார் யார்? நர்னோ சீமான் மகன் - எத்தனையோ சீமான்கள் செய்கிறகாரியத்தைத் தானே செய்கிறேன்; அழகிகள் கிடைத்தால் அவர்களை அலையவிட்டு விடுவதா!
காகசஸ்நாட்டுக் காரிகையர் இருவரும்
என் களியாட்டத்துக்கு மிகவும் பயன்பட்டனர் - ஆனால் பாவம் மலைப்பிரதேசத்தில், பனிச்சாரலில் வளர்ந்த பெண்களல்லவா - எங்கள் ஊர் பருவநிலை பிடிக்கவில்லை,
மெலிந்துபோனார்கள் - கொஞ்சகாலத்திலே
மடிந்தனர்.
என் தகப்பனாருக்குப் பட்டாளத்திலே
அந்தச்சமயத்தில் ஜெனால் உத்தியோகம்;
அவரும் காகசஸ் சண்டையில் ஈடுபட்டிருந்தார். ஜார் மனமுவந்து, எங்கள் யுத்த சேவையைப் பாராட்டி, காகசஸ் பகுதியிலே பெரியஜெமீனை இனாமளித்தார்.
பிறகு, போலந்திலே, சிலர் புரட்சிநடத்தினார்கள் - அங்கு சென்றேன் ஒரு படையுடன். பிடி! சுடு! வெட்டு! கொல்லு!
என்று உத்தரவிட்டேன். புகழ் கிடைத்தது!
வீடு திரும்பினேன், பழையபடி கேளிக்கையில் மூழ்க.
இந்தச் சமயங்களிலெல்லாம், எனக்கு
இந்த வாழ்க்கை சரியல்ல என்றோ, காமக்
கூத்தாடுவது அக்ரமம் என்றோ எண்ணம்
உண்டானதே இல்லை. எப்படி உண்டாக
முடியும்? ரஷியநாட்டிலே ஒவ்வொருமாளி
கையிலும் இப்படி நடக்கக் கண்டேன் -
அந்தப்பிரபுக்கள் புடைசூழத்தான் எமது
ஜார் ஆட்சி புரிந்துவந்தார்.
போரில் புகழ்பெற்ற எனக்கு விருந்தளிக்க ஒரு இலட்சாதிகாரி எண்ணம் கொண்டான். அவன் பரம்பரைப்பிரபு
அல்ல, ஆகவே விருந்து நடத்த நாங்கள்
அனுமதித்ததையே அவன்பெரிய கௌரவமாகக் கருதினான். சீமான்கள் பலர் வந்தனர் - சிங்காரிகள் ஏராளம் - பானவகை
ஆறுபோல் - கீதம் கொந்தளித்தது - ஒரே
கேளிக்கைமயம். ரஷியாவிலே புகழ்பெற்ற
நாட்டியக்காரி தருவிக்கப்பட்டிருந்தாள்.
ரசமான நாட்டிய விருந்தளிக்க. அந்தச்
சமயத்திலே ரஷியா எங்கும் அவளைப்பற்றியேதான் பேச்சு. நீங்கள் அந்த நடனத்-<noinclude></noinclude>
6flzyzk862c38ky8miga0n2ee2adwfa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/950
250
652924
1961633
2026-09-03T13:34:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இக்காலத்தே மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் சிறப்பான பெரு விழா சித்திரா பௌர்ணமி நாளை ஒட்டியே கொண்டாடப்பட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்திரை|924|சித்தூர்கர்}}</noinclude>இக்காலத்தே மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் சிறப்பான பெரு விழா சித்திரா பௌர்ணமி நாளை ஒட்டியே கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்விழா சித்திரா பௌர்ணமியை ஒட்டி நிகழும் வழக்கம் திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அவ்விழாவின்போது மீனாட்சி அம்மைத் திருமண நிகழ்ச்சி விழா அமையும். அது தொடர்பாக அழகர் பெருமான் சீரொடு வந்து வையையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் பிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், சித்திரா பௌர்ணமியன்று மதுரையில் சொக்கலிங்கப் பெருமானை அருச்சித்துப் பூசனை புரிவோர் ஆண்டுமுழுதும் பூசனை புரிந்த பயனைப் பெறுவார்கள் என்பதனைப் பின்வருமாறு கூறுகிறது. இருதுவில் சிறந்தது வேனில் இருது; மாதங்களில் சிறந்தது மேடம்–சித்திரை; நட்சத்திரங்களில் சிறந்தது சித்திரை. திதியில் சிறந்தது பூரணை. அந்நாளில் மதுரைப் பெருமானை அருச்சித்து வழிபடுவோர் ஆண்டின் 365 நாட்களும் அருச்சித்து வழிபட்ட பயனை அடைவார்கள்.
சிலப்பதிகார, மணிமேகலைக் காலத்தில் பூம்புகார் நகரில் சித்திரா பௌர்ணமி நாளை ஒட்டி நடைபெற்று வந்த இந்திர விழாவினை நினைவூட்டும் வகையில் இக்காலத்தில் தமிழக அரசு காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திரை மாத நிறைமதி நாளில் இலக்கிய விழா எடுத்துச் சிறப்பிக்கிறது.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="சித்திரா பௌர்ணமி"/>
<section begin="சித்திரை"/>
{{dhr}}
{{larger|<b>சித்திரை</b>}} இருபத்தேழு விண்மீன்களுள் ஒன்று. இதற்குரிய நான்கு பாதங்களில் இரண்டு பாதங்கள் கன்னியாராசியிலும் மற்றைய இரண்டு பாதங்கள் துலாராசியிலும் அமைந்துள்ளன. சித்திரை, செவ்வாய்க்கு உரிய நட்சத்திரமாகும். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் என்ற மூன்றும் ஒத்த தன்மை வாய்ந்தன. இந்நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் தொடக்க காலத் தசை செவ்வாய்த் தசையாகும். இத்தசையின் கால எல்லை ஏழு ஆண்டுகளாகும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தைக்கு மரணம் நேரும் என்னும் கருத்து பொது மக்களிடத்தில் பரவலாக உள்ளது. சித்திரை மாதம் பேற்றுக் காலமாக அமையுமானால் அது நல்ல வெப்பகாலம் ஆகையால் அதனைத் தவிர்த்தல் வேண்டும் என்னும் கருத்தில் இவ்வாறு ஒரு கருத்துப் பரவியிருக்கலாம் எனக் கருதுவதற்கு வாய்ப்புள்ளது. சித்திரைத் திங்களில் சித்திரை நட்சத்திரம் பொதுவாகச் சிறப்பு விழாக்களை எடுப்பதற்குரிய நாளாகக் கருதப்பெறும். வைகாசியில் விசாகம் போன்று சித்திரையில் சித்திரை சிறப்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாள்மீன் சிறப்பு உடையதாகக் கருதப்பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
{{Right|<b>சு.சா.</b>}}
<section end="சித்திரை"/>
<section begin="சித்தூர்"/>
{{dhr}}
{{larger|<b>சித்தூர்</b>}} ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளதொரு நகரம். மாவட்டத்தின் பெயரும் சித்தூராகும். இந்நகரம் சென்னையிலிருந்து மேற்கு–வடமேற்காக 130–கி.மீ. தொலைவிலும் வடஆர்க்காடு மாவட்டம் வேலூரிலிருந்து வடக்காக 30 கி.மீ. தொலைவிலும் வேலூர்–திருப்பதி சாலையில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் வேளாண்மைப் பொருள்கள் எண்ணெய் சித்தூர் வித்துக்கள் போன்றவை கிடைக்கின்றன. நகருக்கு அருகில் உள்ள மலைகளிலிருந்து மாவுக் கற் பலகைகள் வெட்டப்படுகின்றன. நகர மக்கள் தொகை 86,230 (1981).
சித்தூர் மாவட்டம் 15,200 ச.கி.மீ. பரப்பளவை உடையது. இம்மாவட்டத்தின் வழியாகக் கடப்பை மலைகளிலிருந்து உற்பத்தியாகும் பெண்ணையாறு செல்கிறது. வறட்சிமிக்க பகுதியான இம்மாவட்டத்தில் வேளாண்மை குறைந்த அளவே நடைபெறுகிறது. நிலக்கடலை, சோளம் போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. தேக்கு, சந்தனம் போன்றவை காடுகளிலிருந்து கிடைக்கின்றன. காட்பாடி–திருப்பதி இருப்புப்பாதை சித்தூர் நகரத்தின் வழியாகச் செல்கிறது. இம்மாவட்டத்தின் பாக்லா நகரம் முக்கிய இருப்புப்பாதைச் சந்திப்பு நகரமாகும். பாக்லா நகரமும் புங்கனூரும், திருப்பதியும் இம்மாவட்டத்தின் பிற நகரங்களாம். இம்மாவட்டத்தில் உள்ள திருப்பதி இந்துக்களின் முக்கிய புண்ணியத் தலமாக விளங்குகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகை 2,737,316 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சித்தூர்"/>
<section begin="சித்தூர்கர்"/>
{{dhr}}
{{larger|<b>சித்தூர்கர்</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் சித்தூர்கர் மாவட்டத்தில் உள்ள நகரம். இது மாவட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது. சித்தூர்கர் (Chittorgarh) சித்தூர் எனவும் கூறப்படும். இந்நகரத்தை இருப்புப்பாதைகளும் சாலைகளும் பிற நகரங்களுடன் இணைக்கின்றன சித்தூர்கர் நகரம் முக்கிய வாணிக நகரமாகவும் விளங்குகிறது.
சித்தூர்கர் நகரம் இராசபுத்திரக் குறுநில மன்னன் சித்ராங்கு (Chitrang) என்பவரின் பெயரால் ஏற்பட்டது. இங்குள்ள மலை அடிவாரத்தில் சித்தூர்க் கோட்டை உள்ளது. இந்நகரம் மேவார் நாட்டின் தலைநகரமாக கி.பி. 8–ஆம் நூற்றாண்டிலிருந்து 16–ஆம் நூற்றாண்டு வரை விளங்கிவந்தது. இராசபுத்திரர்களின் வலிமைமிக்க கோட்டைத் தளமாகவும் இது விளங்கியது. இந்நகரம் மூன்று முறை மொகலாயர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.<noinclude></noinclude>
9gvn5r2v4u62i7bb16nszahtss9fpnm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/951
250
652925
1961638
2026-09-03T14:02:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 951 |bSize = 480 |cWidth = 202 |cHeight = 153 |oTop = 75 |oLeft = 22 |Location = center |Description = }} {{center|சித்தூர்கர் அரண்மனைப் பகுதி}} அலாவுதீன் கில்சியும், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தூர்கர்|925|சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 951
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 153
|oTop = 75
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{center|சித்தூர்கர் அரண்மனைப் பகுதி}}
அலாவுதீன் கில்சியும், சோரத்தின் பகதூர்சாவும் அக்பரும் இந்நகரத்தின் மீது படையெடுத்தனர். ஒவ்வொரு முறையும் இந்நகர அரச குடும்பத்தினர் போரில் தோல்வியுறுவதைத் தவிர்த்துத் தீக்குளித்து இறந்தனர். அக்பர் இந்நகரை கி.பி. 1568–இல் கைப்பற்றியபின் மேவாரின் தலைநகரம் உதயபூருக்கு மாற்றப்பட்டது. இங்குள்ள கோட்டைகளில் பல அரண்மனைகளும் பல சமண, இந்துக் கோயில்களும், இரு வெற்றிக் கோபுரங்களும் உள்ளன. இங்குள்ள கனிகா மாதா கோயில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது முன்பு சூரியக் கடவுளின் கோயிலாக விளங்கியது. இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.
இந்நகரிலுள்ள வெற்றிக் கோபுரங்களுள் ஒன்று கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 951
|bSize = 480
|cWidth = 200
|cHeight = 153
|oTop = 417
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{center|சித்தூர்கர் நகரத்தின் தொன்மையான நுழைவாயில்}}
இராணாகும்பா என்பவர் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் கட்டிய வெற்றிக் கோபுரம் 9 அடுக்குகளை உடையது. இந்நகரத்தில் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை 42,332 (1981).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 951
|bSize = 480
|cWidth = 103
|cHeight = 197
|oTop = 116
|oLeft = 293
|Location = center
|Description =
}}
{{center|வெற்றித்தூண்-சித்தூர்கர்}}
சித்தூர் மாவட்டம் 10,858 ச.கி.மீ. பரப்பளவு உடையது. இம்மாவட்டத்தில் மலைகள் மிகுதி. இவை வடக்கிலிருந்து தெற்காகப் பரவியுள்ளன. இம்மாவட்டத்தில் வேளாண்மையே பெரிதும் நடைபெறுகிறது. கோதுமை, சோளம், எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு போன்றவை முக்கிய விளைபொருள்களாகும். இரும்பும் சுண்ணாம்புக்கல்லும் இங்குக் கிடைக்கின்ற தாதுப் பொருள்களாகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,232,494 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சித்தூர்கர்"/>
<section begin="சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை"/>
{{dhr}}
{{larger|<b>சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை,</b>}} தமிழகத்தில் சிறந்து விளங்கிய கருநாடக இசைப் பாடகர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் என்னும் ஊரில் 1907–ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் பேரையா, முகிலம்மாள் ஆவர்.
இவர் தம பதினோராம் வயதில் காஞ்சிபுரம் நாயினாப்பிள்ளை என்னும் இசை மேதையிடம் குருகுல முறையில், முறைப்படி இசை பயின்றார். நாயினாப்பிள்ளை என்பவரது இயற்பெயர் சுப்பிரமணியப் பிள்ளை என்பதாகும்.
சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளையின் இயற்பெயர் கனகையா நாயுடு என்பதாகும். தம் குருவான சுப்பிரமணியப்பிள்ளை பாடவேண்டிய இடத்தில்<noinclude></noinclude>
hfqay93gbel7u4fs18k91xslfrte2rl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/952
250
652926
1961645
2026-09-03T14:21:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 952 |bSize = 480 |cWidth = 90 |cHeight = 137 |oTop = 62 |oLeft = 85 |Location = center |Description = }} {{center|சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை}} சித்தூர் கனகையா நாயுடு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை|926|சிதம்பர செய்யுட் கோவை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 952
|bSize = 480
|cWidth = 90
|cHeight = 137
|oTop = 62
|oLeft = 85
|Location = center
|Description =
}}
{{center|சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை}}
சித்தூர் கனகையா நாயுடு, தம் குருவைப் போலவே பாடிப் பாராட்டுப் பெற்றதால் இயற்பெயரான கனகையா நாயுடு என்பது மறையச் சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை என்ற பெயரே நிலைத்து வழங்கலாயிற்று.
சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளையின் குரு நாயினாப்பிள்ளை, இராக ஆலாபனையைவிடத் தாளத்திற்கே முதன்மை கொடுப்பவராவார். தம் சீடர்களையும் அவ்வாறே அவர் உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
சித்தூரில் பிறந்தாலும் சுப்பிரமணியப்பிள்ளை நாளடைவில் சென்னை மாநகரில் நிலையாகத் தங்கினார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார்.
இசைத்தொண்டே தம் வாழ்வெனக் கொண்ட சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை இலங்கையில் சில காலம் தங்கி இசைப்பள்ளி நடத்தினார். இன்னிசை நிகழ்ச்சிக்காக மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கியது குறிப்பிடத்தக்கதாகும். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இயற்றியிருப்பது இவரது தமிழார்வத்திற்கு எடுத்துக்காட்டாகும். ‘மதுரா நகரிலோர்’ என்ற ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த பாடல் அமரவாழ்வு பெற்று விளங்குகின்றது. சித்தூரார் பாணி என்ற அமைப்பை இசையுலகில் தோற்றுவித்த பெருமை இவரைச் சாரும். கனத்த சாரீரம் (Base Voice) வாய்ந்த இவர் ஒன்றரை அல்லது இரண்டு கட்டைச் சுருதியில் பாடும் இயல்புடையவர்.
நான்கு மணி நேரமாயினும் சலிக்காமல் இசை பாடும் இவர், தொடக்கத்தில் நடநாராயணி என்னும் இராகத்தில் ‘மகாகணபதி’ என்ற பாடலையும் முடிவுப் பாடலுக்கு முன் திருப்புகழையும் பாடும் முறையைக் கையாண்டார்.
இசையரங்குகளில் இவரது அங்க அசைவுகள் கூடத்தாள அளவினைக் காட்டுதாக அமையுமென்பர். கொன்னக்கோலைப் பின்னணி இசையாகக் கொண்டு பாடுவது இவரது தனிச் சிறப்பாகும். தாள அமைப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்றவரே கொன்னக்கோலைப் பக்கவாத்தியமாக அமைத்து இசை பாடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இசைச் சுரங்களை இவர் பாடும் முறை வியக்கத்தக்கதாகும். பல்லவி பாடுவதில் சிறந்து விளங்கிய இவர் கல்யாண வசந்தம், பின்ன சட்சமம் போன்ற அரிய இராகங்களைப் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். பைரவி, சக்கரவாகம், இந்தோளம் ஆகிய இராகங்களை விரிவாகக் கற்பனை கலந்து பாடும் திறம் கேட்போரைக் கவரவல்லது.
கலை நுணுக்கப் பயிற்சியும், சலியாத உழைப்பும் தம் குருவின்மீது கொண்ட பக்தியும் சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளையை உயர்த்தின எனலாம். பழக்கத்தில் இல்லாத புதிய கீர்த்தனைகளைப் பாடிப் புகழ்பெற்ற இவரை நாடிப் பெரிய பதவிகள் வந்தன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும், திருவையாற்றுக் கல்லூரியில் இசைப்பிரிவின் முதல்வராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். இசைத்துறையில் பல விருதுகளைப் பெற்ற இவர், திருப்புகழ்ப் பாடல்கள் சிலவற்றிற்கு இசையமைத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாகப் பதிப்பித்துள்ளார்.
இனிய பண்பும், அன்புள்ளமும் கொண்ட இராம பக்தரான இவர் தம் எழுபத்தைந்தாம் வயதில் 1982–ஆம் ஆண்டு காலமானார்.
இவர்தம் பெருமைகளை இவர் சீடரான டாக்டர் மதுரை சோமு போன்றோர் இன்றும் தமிழகத்தில் தமது இசையால் பரப்பிக்கொண்டு வருகின்றனர்.
{{Right|<b>எஸ்.சோ.</b>}}
<section end="சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை"/>
<section begin="சிதம்பரச் செய்யுட் கோவை"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரச் செய்யுட் கோவை:</b>}} சிதம்பரத்தில் கோயில் கொண்டருளும் சுத்தப்பெருமானின் புகழ்மாலையே சிதம்பரச் செய்யுட்கோவை. செய்யுள் எனவே வெண்பா முதல் மருட்பா ஈறாக யாப்பிலக்கண நூலார் வகுத்து இலக்கணமுரைக்கும் அனைத்துச் செய்யுள்களையும் குறிக்கும், இது யாப்பிலக்கணத்திற்கு இலக்கியமாகப் பாடப்பெற்ற நூலாகும். இதன் அடிச்சுவட்டில் பின்னாளில் மாறன் பாப்பாவினம், பல்சந்தப் பரிமளம் என்னும் திருவலங்கற்றிரட்டு என்னும் நூல்கள் தோன்றியுள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
4krm6jqwanz5thpwgf94ssnr5cod5jy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/953
250
652927
1961648
2026-09-03T14:34:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிதம்பரச் செய்யுட்கோவை பாடியவர் கலிவெண்பா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், நான்மணிமாலை, மும்மணிக்கோவை முதலிய பல சிறந்த பிரபந்தங்களைத் தமிழு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரச் செய்யுட் கோவை|927|சிதம்பரசாமிகள்}}</noinclude>சிதம்பரச் செய்யுட்கோவை பாடியவர் கலிவெண்பா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், நான்மணிமாலை, மும்மணிக்கோவை முதலிய பல சிறந்த பிரபந்தங்களைத் தமிழுலகுக்குத் தந்த குமர குருபர சுவாமிகள் ஆவர். சுவாமிகள் தருமபுரத் திருமடத்தின் தலைவராக அந்நாளில் விளங்கிய மாசிலாமணி தேசிகரை ஞானகுருவாகக் கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார். தம் குருவின் ஆணைப்படிசுவாமிகள் சில காலம் கோயில் என்னும் தனிச் சிறப்புப் பெற்ற சிதம்பரத்தில் வந்து தங்கியிருந்தார்கள். அப்பொழுது அங்கேயுள்ள சிவநேசச் செல்வர்களும் தமிழறிஞர்களும் சுவாமிகளையடுத்துப் பின் வருமாறு வேண்டிக்கொண்டனர். யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் மேற்கோள் செய்யுட்களில் பெரும்பாலன் சமண சமயச் சார்புடையனவாகவே இருக்கின்றன. ஆதலின் கூத்தப்பெருமானைப் பொருளாகக் கொண்டு சிவபரமான உதாரணச் செய்யுள்களை இயற்றித் தரவேண்டும் என்பதே அவர்தம் வேண்டுகோள். அன்பர்களுடைய வேண்டுகோளை நிறைவுசெய்யும் பொருட்டாகச் சுவாமிகளால் இயற்றப்பட்டது சிதம்பரச் செய்யுட்கோவை. யாப்பிலக்கண விளக்க நூல் வகையில் இது முதலிடம் பெற்றுத் திகழ்கிறது.
சிதம்பரச் செய்யுட் கோவையில் வெண்பா விகற்பம், வெண்பாவினம், ஆசிரியப்பா விகற்பம், ஆசிரியப்பாவினம், கலிப்பா விகற்பம், கல்பினம், வஞ்சிப்பா விகற்பம், வஞ்சியினம், மருட்பா ஆகியவற்றின் எல்லா வகை வடிவங்களும் முறையே அமைந்துள்ளன. கலிப்பாவினத்துள் யாப்பருங்கலக் காரிகை நூலார் சொல்லாது விட்ட கட்டளைக் கலித்துறைக்கும் சுவாமிகள் உதாரணம் தந்துள்ளார். செய்யுள்களுக்கு இலக்கியமாக இந்நூலுள் சுவாமிகள் அருளிய பாடல் தொகை 84.
ஒவ்வொரு பாடலையும் அடுத்து அவ்வச் செய்களுக்குரிய குறிப்புகளையும் சுவாமிகளே வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, முதலில் செய்யுட் கோவையின் முதற்பாடலையும் அதற்குச் சுவாமிகள்
அருளிய விளக்கக் குறிப்புகளையும் காண்போம். ‘பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக, ஆங்கொன்றைக் கண்ணியவர்’ இது சீர்முழுதும் எதுகையொன்றத் தொடுத்தமையால் தலையாகெதுகை. பூங்கொன்றைக் கண்ணியான் எனவும் பொன்மன்றிறைஞ்சிடுக எனவும் வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவி வருதலின் இது ஒழுகிசைச் செப்பலோசைத்து. இதனானே வெண்பா இரண்டடிச் சிறுமையுடைத்தென்பதூஉங் கொள்க. இதனுள் கண்ணியவர் என்னும் ஒரு மொழியைக் கண்ணி எனவும் அவரெனவும் வகையுளி செய்து சீர்கொள்ளப்படுதலின் இது மலரென்னும் வாய்பாட்டான் முடிந்தஒரு விகற்பக் குறள் வெண்பா.
இவ்வாறாக யாப்பிலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய்ப் பாடப் பெற்ற இந்நூற் செய்யுள்களுக்குச் சுவாமிகள் தரும் விளக்கத்தில் யாப்பிலக்கணச் செய்திகள் பலவும் எடுத்துக்காட்டுடன் விளக்கம் பெற வருதலைக் காணலாம்.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="சிதம்பரச் செய்யுட் கோவை"/>
<section begin="சிதம்பரசாமிகள்"/>{{dhr}}
{{larger|<b>சிதம்பரசாமிகள்</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் புலவர், இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் சிதம்பரக் கவிராயர் என்னும் வேறு பெயராலும் வழங்கப் பெற்றார். இவர் விருத்தாசலம் மணிமுத்தாற்றங்கரையின் அரச மரநிழலில் அமர்ந்து நிட்டை புரிந்து குமாரதேவரிடம் அறிவு விளக்கம் பெற்றார். குமாரதேவர் வீரசைவ விதிப் படி வீரவிசேடம், வீரநிராபரம் முதலிய 21 தீட்சைகளை இவருக்கு அருள்புரிந்து ஞானச் சமாதி கூட்டு வித்தார். இவர்தம் ஆசிரியராக அவிநாசிச் சாந்தலிங்க அடிகளாரை ஏற்றுக் கொண்டு, தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். திருப்போரூர் முருகன் கோயில் திருப்பணிகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. இவர் இறைவனுடைய அருள் தன்மையை நன்றாகப் பெற்றிருந்தார். அதனால் பலருடைய பிணிகளை நீக்கினார். பிணிகள் நீங்கிய பலர் காணிக்கைப் பொருளாகச் சிலவற்றை இவருக்குக் கொடுத்தனர். அப்பொருளைக் கொண்டு திருப்பணியைச் சீரும் சிறப்புமாக நடத்தி வந்தார். இவரிடம் அருள் பெற்ற சிவசங்கர அடிகள் இவருக்குப் பிறகு அத்திருப்பணிகளைத் தொடர்ந்து நடத்தினார்.
இவர் பல நூல்களும் நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். இவர் உபதேச உண்மை, கிளிப்பத்து, உபதேச உண்மைக் கட்டளை, திருப்போரூர் ஆறுமுகசாமி அலங்காரப் பதிகமும் கீர்த்தனையும், தண்டபாணி சாமிகள் பதிகம், வேதகிரீசுவரர் பதிகம், பஞ்சாதிகார விளக்கம், திருப்போரூர்ச் சந்நிதி முறை, பாகவதத் திரட்டு, பிரபோத சந்திரோதயத் திரட்டு, சூதசங்கிதைத் திரட்டு, வரிசிட்டத் திரட்டு, குமார தேவர் பதிகம். குமாரதேவர் நெஞ்சு விடுதூது, மீனாட்சியம்மை அநுக்கிரகார்த்தக் கலிவெண்பா, குயில்பத்து, சரவண தேசிகர்மாலை, சரவண தேசிகர் கலித்துறை, சரவண தேசிகர் இரட்டை மணிமாலை, சரவண சற்குருமாலை, சரவண ஞானியார் ஒருபா ஒருபஃது முதலிய நூல்கள் இயற்றியுள்ளார். மேலும் இவர் ஒழிவிலொடுக்கம், கொலை மறுத்தல், வைராக்கிய தீபம், வைராக்கிய சதகம் முதலிய நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிதம்பரசாமிகள்"/>
{{dhr}}
{{nop}}<section end="சிதம்பரசாமிகள்"/><noinclude></noinclude>
eeaefpu7zs0r8vtp8wcl67ha7js387a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/954
250
652928
1961649
2026-09-03T14:49:49Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சிதம்பரநாத முதலியார்"/> {{dhr}} {{larger|<b>சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.)</b>}} இவர் கவிதை, இசை, நாட்டியம் முதலிய துறைகளில் பேரார்வம் காட்டிய தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரநாத முதலியார்|928|சிதம்பரநாத முதலியார்}}</noinclude><section begin="சிதம்பரநாத முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.)</b>}} இவர் கவிதை, இசை, நாட்டியம் முதலிய துறைகளில் பேரார்வம் காட்டிய தமிழறிஞர். இவர் ‘இரசிகமணி’ எனச் சிறப்புடன் குறிக்கப்பட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 954
|bSize = 480
|cWidth = 115
|cHeight = 156
|oTop = 117
|oLeft = 77
|Location = center
|Description =
}}
{{center|சிதம்பரநாத முதலியார்}}
இவர் கி.பி. 1882–இல் சிரீவில்லிபுத்தூரில் தீர்த்தாரப்ப முதலியாருக்கும், மீனம்மாள் அண்ணியாருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையார் தென்காசி வட்டத்தில் பல ஊர்களுக்கு உரிமையாளரான பெருஞ்செல்வர். திருச்சி தேசிய கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும், சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலும் படித்துப் பி.ஏ. பட்டம் பெற்ற சிதம்பரநாதர் சட்டம் பயின்று பி.எல். பட்டம் பெற்றார்.
இவர் 1908–இல் தம் தாய்மாமன் மகளான பிச்சம்மாள் அண்ணியை மணந்தார். நெல்லை வண்ணார் பேட்டையில் 1915–இல் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். ஆயினும், இலக்கிய ஈடுபாட்டால் மூன்றாண்டுகளிலேயே தொழிலைக் கைவிட்டார்.
இவர் 1927–இல் நீதிக்கட்சியின் சார்பில் மேல் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் பணியாற்றினார். பிற உறுப்பினர்களிடம் உரையாடும்போதும், அவையில் உரையாற்றும் போதும் கம்பராமாயணப் பாடல்களை எடுத்து விளக்குவது இவரது வழக்கம்.
இவர் 1930 முதல் 1935 வரை இந்து அறநிலையத் துறை ஆணையராகப் பணியாற்றினார். இதன் பின், வண்ணார்பேட்டையில் தமதில்லத்தில் ‘வட்டத் தொட்டி’ என்னும் இலக்கியச் சுவைஞர் குழுவை அமைத்தார். இவர்தம் ஒரே மகன் தீர்த்தாரப்பன் (‘தீபன்’) 1941–இல் தம் முப்பத்திரண்டாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இரந்தார்.
மகனது மறைவுக்குப்பின் டி.கே.சி. குற்றாலத்தில் வந்து தங்கிக் கலை, இலக்கியப் பணியில் ஈடுபட்டார். இவர் 1954–இல் மறைந்தார்.
கவிதை, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், சமயம் முதலிய துறைகளில் டி.கே.சி. தோய்வு உடையவர். தாம் சுவைத்த பாடல்களைப் பிறரும் சுவைக்குமாறு விளக்குவதில் வல்லவர். இராசாசி, சுங்கி, அ. சீநிவாசராகவன், எசு. வையாபுரிப் பிள்ளை, இரா.பி. சேதுப்பிள்ளை, பி.சிரீ. ஆச்சார்யா, தொ.மு. பாசுகரத் தொண்டைமான், எசு. மகராசன் முதலியோர் இவரது இல்லத்திற்கு அடிக்கடி சென்று இவர் கூறும் விளக்கங்களைக் கேட்டு மகிழ்வர்.
கம்பராமாயணத்தில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. நெல்லையில் கம்பருக்கு இவர் விழா எடுத்தார். தேர்ந்தெடுத்த கம்பராமாயணப் பாடல்களை விளக்கவுரையோடு ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இராமாயணத்தைப் பன்முறை படித்துச் சுவைத்த இவர், கம்பர் பாடலில் பிற்காலத்தில் நேர்ந்த பிழைகள் என்று தாம் கருதிய சிலவற்றைத் திருத்தம் செய்தார். கைகேயி சூழ்வினைப் படலத்தில் ‘மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்’ என்னும் அடியை ‘மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்’ என்றும், காட்சிப்படலத்தில் ‘ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி; நீ தோழன்’ என்னும் தொடரை ஏழை வேடனுக்கு எம்பீ நின் தம்பீ; யான் தோழன்' என்றும் மாற்றியமை குறிப்பிடத்தக்கது. இம்மாற்றங்களால் பாடல்களின் பொருள் சிறப்புறுவதாக இவர் விளக்கினார். மேலும், இராமாயணத்தில் பல ஆயிரம் பாடல்களை இடைச்செருகல் என இவர் நீக்கினார். ஆயினும், தமிழன்பர் பலர் இவற்றை ஏற்கவில்லை; உடன்படவில்லை.
தமிழிசைக்குத் தொண்டாற்றியவரும் டி.கே.பி. குறிப்பிடத்தக்கவர். கவிதைகளை இசையோடே பாடவேண்டும் என்பது இவரது கருத்து. குற்றாலக் குறவஞ்சி, நந்தன் சரித்திரக் கீர்த்தனை முதலியன தமிழிசைச் செல்வங்கள் என இவர் எடுத்துரைத்தார். தமிழிசைச் சங்கம் நடத்திய முதல் தமிழிசை விழாவுக்கு இவரே தலைமை வகித்தார். நாட்டியக் கலையின் வளர்ச்சிக்கும் இவர் பணியாற்றினார்.
பாடல்களைப் பதம் பிரித்து எழுதவேண்டும் என்பது இவரது கொள்கை, சந்தி விதிகளைக் கடைப்பிடித்து எழுதுவதால் பொருள் விளங்காது போகும் என உரைத்தார். சந்தி விதிகளில் சில மாறுதல்களையும் இவர் பரிந்துரைத்தார். லகர, ளகர மெய்யீற்றின் முன் வல்லெழுத்து வரும்போது அவை றகர, டகரமாகத் திரிவதற்கு மாறாக, வரும் வல்லெழுத்தை<noinclude></noinclude>
ibecozipbxv9x09ls8grc33nguenwt0
பக்கம்:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf/3
250
652929
1961658
2026-09-03T16:23:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>தைக்கேவலம் காமக்கூத்து என்று சொல்வீர்கள் - அக்ரமம் என்று கண்டிப்பீர்கள் -
எங்கள் சீமான்கள் அந்த நடனத்தைக்
கண்டபோதுமட்டுமல்ல, பிறர் அதன்
பெருமையைக்கூறக்கேட்கும்போது கூட
ஆனந்தமடைந்தனர். நானும் அந்தநடனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன் - அதுவரை பார்த்ததில்லை - அன்றுதான் பார்த்தேன்.
விருந்து முடிந்தபிறகு, வேலையாள், 'பிரபுக்களே! இதோ கனி வருகிறது - உண்டுகளியுங்கள்' என்றான். விருந்தின் முடிவிலே
பழவகை சாப்பிடுவோமல்லவா, அந்த முறைப்படி. திரைவிலகிற்று - கீதம் ஒலித்தது - தகதகவென்ற பிரகாசத்துடன் விளங்கிய தங்கத்தட்டு, அதன்மீது அந்தப்பிரபல
நாட்டியக்காரி - முழுநிர்வாணம்! அவளைச்
சுற்றிப் பழவகைகள்!! நாங்கள் ஆரவாரம்
செய்தோம் ஆனந்தத்தால். கனி! கன்னியைச்சுற்றி! தங்கத்தகடு! அதன்மீது தையல் ! நடுநிசி - காமப்பசி - அந்த நங்கை. அன்றிரவு, வந்திருந்த சீமான்கள், ஆடிய
காமக்கூத்துத்தான் என்பிரபுவாழ்க்கையின்
கடைசிப்படிக்கட்டு - அந்த உச்சியில்ஏறிய
பிறகுதான், எப்படிப்பட்ட படுகுழி கீழே
இருக்கிறது என்பதை உணரமுடிந்தது.
விருந்து மண்டபத்திலே அல்ல எனக்கு
இந்த எண்ணம் உண்டானது - அங்கு ஒரே
எண்ணம் - ஒரே செயல் - அனைவருக்கும் -
மது, மங்கை - மாறி மாறியும் ஒருசேரவும் -
மதுதரும் மங்கை - மது உண்டமங்கை -
மதுவான மங்கை -
இப்படிப்பல நிலை -
ஆனால் ஒரே மிருக நிலைமை - மிருகநிலைமை
என்று இன்று கூறுகிறேன் - அன்று அது
தான் நாகரிக நிலைமை - பிரபுவின் பிறப்புரிமை
என்று தான் எண்ணினேன், நடுநிசிகழிந்தது,
விடியும்வேளை! அன்று என் வாழ்விலே தப்பிக்கொண்டிருந்த இருள் ஒழியப்போகிறது - நல்லறிவு உதயமாகப் போகிறது
என்று மாளிகையினுள்ளே இருக்கும்வரை
எனக்குத்தெரியாது சிரிப்பு - அணைப்பு - முத்தம் - ஆனந்தச்சத்தம் - இவ்வளவு இருக்கும்
போது, வேறுநினைப்பு வரமுடியுமா! வரவில்லை.
எங்கள் வண்டிகளை விடியநாலுமணிக்கே
தயாராக மாளிகை வாயற்படியில் காத்திருக்கச் சொன்னோம். என்னிடம் விடைபெற்றுக் கொண்டு பல சீமான்கள்போய்விட்டனர். நான் கொஞ்சம் சாவதானமாகவே அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டேன். எனக்கு
விருந்தளித்த இலட்சாதிகாரியின் மனைவி, நல்ல அழகி!
வெளியே வந்தேன், விருந்தளித்தவனுடன்.
"வாசியா! டே! வாசியா!" என்று கூப்பிட்டேன், வண்டிக்காரனை சத்தம் இல்லை,
வண்டிமட்டும்
நின்றுகொண்டிருந்தது.
"டே, வாசியா!" - கொஞ்சம் உரத்த குரலில் கூவினேன்.
"பயல்கள் இப்படித்தான் - வண்டியில்
உட்கார்ந்தபடியே தூங்கித் தொலைக்கின்றன. டேய்,வாசியா!' என்று எனக்கு
உதவியாக, இலட்சாதிகாரியும் கூப்பிட்டார். வாசியா பதிலே சொல்லவில்லை.
வண்டி அருகே போனோம் - பயல் வண்டியிலே உட்கார்ந்தபடி பேச்சு மூச்சற்றுக்
கிடக்கிறான். "கழுதை! வெறிக்கக்குடித்து
விட்டான்" என்றார் இலட்சாதிகாரி.
"நம்புவதற்கில்லையே! இவன் குடிக்கும்
வாடிக்கையே கிடையாதே." என்று கூறிக்
கொண்டே அருகேபோய், வாசியாவைப்
பிடித்துக் குலுக்கினேன் - நண்பர்களே!
அவன் பிணமாகிக்கிடந்தான்! கடுமையான
பனி பெய்கிறது - அவன் விடியற்காலைநாலு
மணிக்கு வந்தான் - இரண்டுமணி நேரம் -
குளிரில் - பனியில் - இருந்திருக்கிறான்,
உள்ளே
கூத்தடித்துக்கொண்டிருக்கும்
என் வரவுக்காக. பனி பெய்து பெய்து,
அவனை வாட்டி விறைக்கச் செய்துவிட்டது - பிணமானான்! காமச்சேற்றிலே நான்
புரண்டுகொண்டிருந்தேன், என்பணியாள்
ஏழை, வெளியே, பனியால் சாகடிக்கப்
பட்டிருக்கிறான்; அவனும் ரஷியனே!
"என் வண்டிக்காரப் பயல்கூடச் செத்துக்கிடக்கிறானே!"
"அடடே! நம்ம தடியனுங்கூடத் தான்!"<noinclude></noinclude>
c83mf87d8dmb7ql606c0kmrswsr8jde
1961659
1961658
2026-09-03T16:27:00Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>திராவிட நாடு||29</b>}}</noinclude>தைக்கேவலம் காமக்கூத்து என்று சொல்வீர்கள் - அக்ரமம் என்று கண்டிப்பீர்கள் -
எங்கள் சீமான்கள் அந்த நடனத்தைக்
கண்டபோதுமட்டுமல்ல, பிறர் அதன்
பெருமையைக்கூறக்கேட்கும்போது கூட
ஆனந்தமடைந்தனர். நானும் அந்தநடனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன் - அதுவரை பார்த்ததில்லை - அன்றுதான் பார்த்தேன்.
விருந்து முடிந்தபிறகு, வேலையாள், 'பிரபுக்களே! இதோ கனி வருகிறது - உண்டுகளியுங்கள்' என்றான். விருந்தின் முடிவிலே
பழவகை சாப்பிடுவோமல்லவா, அந்த முறைப்படி. திரைவிலகிற்று - கீதம் ஒலித்தது - தகதகவென்ற பிரகாசத்துடன் விளங்கிய தங்கத்தட்டு, அதன்மீது அந்தப்பிரபல
நாட்டியக்காரி - முழுநிர்வாணம்! அவளைச்
சுற்றிப் பழவகைகள்!! நாங்கள் ஆரவாரம்
செய்தோம் ஆனந்தத்தால். கனி! கன்னியைச்சுற்றி! தங்கத்தகடு! அதன்மீது தையல் ! நடுநிசி - காமப்பசி - அந்த நங்கை. அன்றிரவு, வந்திருந்த சீமான்கள், ஆடிய
காமக்கூத்துத்தான் என்பிரபுவாழ்க்கையின்
கடைசிப்படிக்கட்டு - அந்த உச்சியில்ஏறிய
பிறகுதான், எப்படிப்பட்ட படுகுழி கீழே
இருக்கிறது என்பதை உணரமுடிந்தது.
விருந்து மண்டபத்திலே அல்ல எனக்கு
இந்த எண்ணம் உண்டானது - அங்கு ஒரே
எண்ணம் - ஒரே செயல் - அனைவருக்கும் -
மது, மங்கை - மாறி மாறியும் ஒருசேரவும் -
மதுதரும் மங்கை - மது உண்டமங்கை -
மதுவான மங்கை -
இப்படிப்பல நிலை -
ஆனால் ஒரே மிருக நிலைமை - மிருகநிலைமை
என்று இன்று கூறுகிறேன் - அன்று அது
தான் நாகரிக நிலைமை - பிரபுவின் பிறப்புரிமை
என்று தான் எண்ணினேன், நடுநிசிகழிந்தது,
விடியும்வேளை! அன்று என் வாழ்விலே தப்பிக்கொண்டிருந்த இருள் ஒழியப்போகிறது - நல்லறிவு உதயமாகப் போகிறது
என்று மாளிகையினுள்ளே இருக்கும்வரை
எனக்குத்தெரியாது சிரிப்பு - அணைப்பு - முத்தம் - ஆனந்தச்சத்தம் - இவ்வளவு இருக்கும்
போது, வேறுநினைப்பு வரமுடியுமா! வரவில்லை.
எங்கள் வண்டிகளை விடியநாலுமணிக்கே
தயாராக மாளிகை வாயற்படியில் காத்திருக்கச் சொன்னோம். என்னிடம் விடைபெற்றுக் கொண்டு பல சீமான்கள்போய்விட்டனர். நான் கொஞ்சம் சாவதானமாகவே அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டேன். எனக்கு
விருந்தளித்த இலட்சாதிகாரியின் மனைவி, நல்ல அழகி!
வெளியே வந்தேன், விருந்தளித்தவனுடன்.
"வாசியா! டே! வாசியா!" என்று கூப்பிட்டேன், வண்டிக்காரனை சத்தம் இல்லை,
வண்டிமட்டும்
நின்றுகொண்டிருந்தது.
"டே, வாசியா!" - கொஞ்சம் உரத்த குரலில் கூவினேன்.
"பயல்கள் இப்படித்தான் - வண்டியில்
உட்கார்ந்தபடியே தூங்கித் தொலைக்கின்றன. டேய்,வாசியா!' என்று எனக்கு
உதவியாக, இலட்சாதிகாரியும் கூப்பிட்டார். வாசியா பதிலே சொல்லவில்லை.
வண்டி அருகே போனோம் - பயல் வண்டியிலே உட்கார்ந்தபடி பேச்சு மூச்சற்றுக்
கிடக்கிறான். "கழுதை! வெறிக்கக்குடித்து
விட்டான்" என்றார் இலட்சாதிகாரி.
"நம்புவதற்கில்லையே! இவன் குடிக்கும்
வாடிக்கையே கிடையாதே." என்று கூறிக்
கொண்டே அருகேபோய், வாசியாவைப்
பிடித்துக் குலுக்கினேன் - நண்பர்களே!
அவன் பிணமாகிக்கிடந்தான்! கடுமையான
பனி பெய்கிறது - அவன் விடியற்காலைநாலு
மணிக்கு வந்தான் - இரண்டுமணி நேரம் -
குளிரில் - பனியில் - இருந்திருக்கிறான்,
உள்ளே
கூத்தடித்துக்கொண்டிருக்கும்
என் வரவுக்காக. பனி பெய்து பெய்து,
அவனை வாட்டி விறைக்கச் செய்துவிட்டது - பிணமானான்! காமச்சேற்றிலே நான்
புரண்டுகொண்டிருந்தேன், என்பணியாள்
ஏழை, வெளியே, பனியால் சாகடிக்கப்
பட்டிருக்கிறான்; அவனும் ரஷியனே!
"என் வண்டிக்காரப் பயல்கூடச் செத்துக்கிடக்கிறானே!"
"அடடே! நம்ம தடியனுங்கூடத் தான்!"<noinclude></noinclude>
do4jspblev61j88fsvfi3hgcl06t5x8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/955
250
652930
1961660
2026-09-03T16:45:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிகுந்து எழுதலாம் என்பது இவர் கருத்து. புற்றரையைப் புல்த்தரை என எழுதினால் எளிமையாக பிருக்கும் என இவர் கருதினார். இக்கருத்தும் பலரது மற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரநாத முனிவர்|929|சிதம்பரநாதன் செட்டியார். அ.}}</noinclude>மிகுந்து எழுதலாம் என்பது இவர் கருத்து. புற்றரையைப் புல்த்தரை என எழுதினால் எளிமையாக பிருக்கும் என இவர் கருதினார். இக்கருத்தும் பலரது மறுப்புக்கு உள்ளாயிற்று.
பண்பாடு என்னும் தமிழ்ச்சொல்லை உருவாக்கியவர் இவரே. சாந்திநிகேதனத்தில் தமிழ் நூல் நிலையம் இவரது முயற்சியாலேயே உருவாக்கப்பட்டது. அரசாங்கப் பள்ளிக் கல்விமுறை இவருக்கு உடன்பாடன்று. விளையாட்டாகவும், மகிழ்ச்சி தரும் விதத்திலும் கல்வி அமையவேண்டுமென்றும், சடுகுடு, கிளித்தட்டு, கோலாட்டம் முதலியன பள்ளிகளில் இடம்பெற வேண்டுமென்றும். தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படவேண்டுமென்றும் இவர் கருதினார். ஆதலால் தம் பேரக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கற்றுத் தேருமாறு செய்தார்.
கம்பர் தரும் ராமாயணம், முத்தொள்ளாயிரம் (விளக்கம்), இதய ஒலி, அற்புத ரசம் என்பன இவர் தம் நூல்களுள் சில. இவர் பலருக்கும் எழுதிய கடிதங்கள் இரு நூல்களாக வெளிவந்துள்ளன.
இவரது பெயரின் முன்னுள்ள டி.கே. என்னும் எழுத்துகள் முறையே இவரது தந்தையார் பெயரையும், முன்னோரின் ஊர்ப் பெயரான களங்காட்டையும் குறிக்கின்றன என்பர்.
{{Right|<b>ந.மெ.</b>}}
<section end="சிதம்பரநாத முதலியார்"/>
<section begin="சிதம்பரநாத முனிவர்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரநாத முனிவர்:</b>}} இவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் தம் காலத்தில் தருமையாதீனப் பத்தாம் குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த சிவஞான தேசிகரிடம் ஞானதீக்கை பெற விழைந்தார். தக்க தருணத்தை எதிர்பார்த்திருக்கும்போது, சிவஞான தேசிகர் திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்மீது ‘திருப்பதிகமாலை’ என்ற நூலை எழுதி, அவர்தம் திருவடிகளில் சூட்டி, ஞானதீக்கை பெற்று விளங்கினார். அப்போது தருமையாதீனக் கட்டளைத் தம் பிரானாகத் திருக்கடவூரில் வீற்றிருந்த பஞ்சாக்கர முனிவரைக் காண விரும்பி, குறள் வெண்பாவினால், ‘நித்திய கன்ம நெறி’ என்ற நூலைப் பாடி அவரிடம் அளித்துப் பணிந்தார். இவர், ‘நடராச சதகம்’ என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
இவர்தம் சைவ நெறியும், நல்லொழுக்கமும் இவரை சீர்காழி எனப்படும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள தோணியப்பர் திருக்கோயில் நடைமுறைக் கட்டளைப் பணிகளை ஏற்று நடத்தப் பணித்தன. இப்பணியினை மேற்கொண்டு சீர்காழியில் தங்கியிருந்தார்.
அப்போது, இளமையில் இவருடன் கல்வி பயின்று சிறந்த தெய்வ பக்தியும் கல்வியறிவும் தமிழ்ப் பற்றும் கொண்டு தில்லையாடியில் வாழ்ந்த அருணாசலக் கவிராயர் என்பார் இவரைக் காண விருப்புற்றார். ஒரு சமயம் கவிராயர் பாண்டிச்சேரி செல்ல நேர்ந்தது. பயணம் மேற்கொண்ட கவிராயர் சீர்காழியில் இவருடன் அளவளாவி இருந்தார். அப்போது, இவர் ‘சீர்காழிப் பள்ளு’ எனும் பள்ளுப் பிரபந்தத்தைத் தொடங்கி இருந்தார். கட்டளைப் பணி மிகுதி இடையூறாக இருந்தமையால் அந்நூல் முடிக்கப்படாமல் இருந்தது. அதனைக் கவிராயரிடம் கூறி முடித்துத் தரக் கூறினார். கவிராயரும் அதனைச் சிறந்தசொல் நயம் பொருள் நயத்தோடு பாடி முடித்தார். ஒரே பகலில் முடித்த கவிராயர், அதனை இவரிடம் சேர்க்குமாறு செய்து விட்டு, இவரிடம் சொல்லாமலே புதுவை சென்றுவிட்டார். சொன்னால் பிரிய மனமின்றிப் பயணத்தைத் தடுப்பார் எனக் கருதிக் கவிராயர் அவ்வாறு செய்தார்.
அதனை அறிந்த இவர், கவிராயர் தம் சொந்த ஊருக்குத் திரும்பு முன், சீர்காழி வடக்கு வீதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அவ்வீட்டில், கவிராயரின் குடும்பத்தினரை வாவழைத்துக் குடியேற்றினார். கவிராயர், ஊர் சென்று செய்தியறிந்து, சீர்காழி வந்து, இவரது நட்பையும், தமிழ்ப் பற்றையும் வியந்து போற்றிச் சிர்காழியில் தங்கினார். அதுமுதல் கவிராயர், சீர்காழி அருணாசலக் கவிராயர் என்ற ழைக்கப்பட்டார். அதற்குக் காரணமாயிருந்தவர் இச்சிதம்பர நாத முனிவர்.
<b>சிதம்பரநாத முனிவர்{{sup|2}}:</b> இவர், 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இலக்கணத்தில் சிறந்த புலமையுடையவராக இருந்ததால், இவர், ‘இலக்கணம் சிதம்பரநாத முனிவர்’ என்றழைக்கப்பட்டார். இவர் சிவஞான முனிவரின் மாணாக்கர்கள் பன்னிருவருள் ஒருவர். இவரே, திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்திற்கு ஒரு தலபுராணம் பாடியவர். அது, ‘திருப்பாதிரிப் புலியூர் புராணம்’ என வழங்கப்படுகிறது.
<b>சிதம்பரநாத முனிவர்{{sup|3}}:</b> சிவப்பிரகாசம் என்னும் நூலுக்கு உரை எழுதிய இவர் மணிகண்ட முதலியாரின் மைந்தராவார்.
{{Right|<b>வீ.சொ.</b>}}
<section end="சிதம்பரநாத முனிவர்"/>
<section begin="சிதம்பரநாதன் செட்டியார் அ."/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரநாதன் செட்டியார் அ. (1907–1969):</b>}} இவர் கும்பகோணத்தில் கார்காத்த வேளாளர் குலத்தில் அமிர்தலிங்கஞ் செட்டியாருக்கும் பார்வதியம்மையாருக்கும் 1907–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் குடந்தையில் பள்ளிக் கல்வி முடித்த பின்னர் அவ்வூர் அரசினர் கல்லூரியில் சேர்ந்து பயிலுங்கால் தமிழி-<noinclude>
<b>வா.க. 8 – 59</b></noinclude>
t3zhh6ylsqpn0t3xcvbmdhs6reu9x6j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/956
250
652931
1961661
2026-09-03T17:01:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லும் ஆங்கிலத்திலும் வரலாற்றிலும் இவர் ஆர்வங் கொண்டார். 1926–27–ஆம் ஆண்டில் குடந்தைக் கல்லூரித் தமிழ்ச் சங்கச் செயலாளராக விளங்கினார். தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரநாதன் செட்டியார், அ.|930|சிதம்பரநாதன் செட்டியார், அ.}}</noinclude>லும் ஆங்கிலத்திலும் வரலாற்றிலும் இவர் ஆர்வங் கொண்டார். 1926–27–ஆம் ஆண்டில் குடந்தைக் கல்லூரித் தமிழ்ச் சங்கச் செயலாளராக விளங்கினார்.
தமிழ்நாடே உலக நாகரிகத்தின் ஊற்று எனும் பொருளை மையமிட்டுத் ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ எனுந் தலைப்பில் ஆங்கிலக் கட்டுரையெழுதி முதற்பரிசு பெற்றார். எழுத்தாற்றலுடன் தம் சொல்லாற்றலையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் குடந்தையிலே டாக்டர் நாயகர் வாசக சாலை, சன்மார்க்க சங்கம் ஆகியவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்திப் பதக்கங்களையும் பாராட்டுதலையும் பெற்றார். 1928–ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில், சென்னை மாநில மாணவர்களிடையே தமிழில் முதலிடம் பெற்றுப் பல்கலைக் கழகப் பரிசாகப் போப்புத் தங்கப் பதக்கத்தையும் பிராங்கிலின் தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 956
|bSize = 480
|cWidth = 131
|cHeight = 129
|oTop = 247
|oLeft = 71
|Location = center
|Description =
}}
{{center|சிதம்பரநாதன் செட்டியார், அ.}}
இவர் 1930-ஆம் ஆண்டில் சென்னை அரசினர் முகம்மதியக் கல்லூரியில் இவர் உரையாளராகப் பணியாற்றி வந்தார். பெரிய நாயகியம்மையாரை 1933–ஆம் ஆண்டில் திருமணம் புரிந்துகொண்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்து பபின்று 1935–இல் தேர்வில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்ச்சிபெற்றார். பல்கலைக்கழகத்தில் பயின்று வருகையில் அங்குப் பொதுப் பேரவையில் ஆங்கிலச் சொற்போர் பலவற்றில் கலந்துகொண்டு, ஆங்கிலத்தில் தம் சொல்லாற்றலை வளர்த்துக் கொண்டார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயில்கையில் சமூகச் சீர்திருத்தச் சங்கத்துத் (Social Reform Club) தலைவர் பொறுப்பிலும் பல்கலைக் கழக மாணவர் ஆண்டிதழின் (University Students Magazine) பதிப்பாசிரியர், குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளார். சமூகச் சீர்திருத்தச் சங்கத்தில் தலைவராக இவர் இருந்தபோது, பல்கலைக் கழகத்திற்குக் காந்தியடிகள் வந்தார்; அவருக்குத் தமிழில் வரவேற்பிதழ் வாசித்தளித்துப் பெருமை சேர்த்தார்.
எம்.ஏ. (தமிழ்) பட்டம் பெற்ற நிலையில் 1935-இல் சென்னை அரசினர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவரது மொழியறிவுத் திறனையும் சொல்லாற்றலையும் உணர்ந்த துணைவேந்தர் மகா கனம் சீனுவாச சாத்திரியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக அமர்த்திக் கொண்டார். தமிழ்ச் செய்யுளிலக்கணம் (Tamil Prosody) தொடர்பாக உயர் ஆராய்ச்சியேட்டினை ஆங்கிலத்தில் வழங்கி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1941–இல் டாக்டர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
சிதம்பரநாதனார் 1946–இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். கீழை மொழிப் புல முதன்மையர் (Dean, Faculty of Oriental Languages) எனும் பொறுப்பிலும் திறம்படப் பணியாற்றினார். மாணவரில்லப் பாதுகாவலராகவும் (Warden) பொறுப் பெற்றுத் தொண்டாற்றினார். பல்கலைக் கழக ஆராய்ச்சியிதழ் (Journal) பதிப்பாசிரியர் குழுவில் அங்கம் பெற்றுப் பணிபுரிந்துள்ளார். இவர் 1948–இம் அங்கே நிகழ்நிலைத் துணைவேந்தர் (Acting Vice–Chancellor) பொறுப்பேற்றுத் திறம்பட நிர்வகித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழ்ப் புலமையில் தேர்ந்தவர்கள் ‘வித்துவான்’ என்ற பட்டத்திற்குப் பதிலாகப் ‘புலவர்’ என்னும் பட்டம் பெற வழிவகுத்தார். 1946–இல் தென்னார்க்காடு மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலத்து உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளார். 1948 திசம்பரில் சென்னையில் கூடிய இந்தியப் பல்கலைக் கழகப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பிரதிநிதியாகப் பங்கு கொண்டு, பல்கலைக் கழகச் சீர்திருத்தம் பற்றி உரைநிகழ்த்தினார். சென்னை அரசினரால் நிறுவப்பட்ட ‘தமிழ் ஆலோசனைக் குழு’விற்குத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொண்டாற்றினார். அண்ணாமலை, சென்னை, ஆந்திரா, மைசூர், திருவி தாங்கூர்ப் பல்கலைக் கழகங்களில் பாடக்குழுவில் இடம்பெற்றுப் பணிபுரிந்துள்ளார். சென்னை மாநிலப் பள்ளியிறுதி வகுப்பு (S.S.L.C) பாடநூற் குழுவிலும் தேர்வுநிலைக் குழுவிலும் பெரும் பங்கு கொண்டு உழைத்துள்ளார். பொது ஆணைக் குழுவில் (Public Service Commission) தேர்வாளராகப் பணிபுரிந்துள்ளார்.
{{nop}}<noinclude></noinclude>
i468us7h2y5qfm01dj7th7ss2a9198r
பக்கம்:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf/4
250
652932
1961662
2026-09-03T17:10:03Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>திராவிட நாடு||24</b>}}</noinclude>
"டேய்! அடடா! இவனும் அதேதான்"
இப்படி நாலைந்து சீமான்கள் கூவினர் -
அன்று கடுமையான பனி - ஐந்துவண்டிக்
காரர்கள் பிணமானார்கள், அவர்களின் எஜமானர்கள் விருந்து வேடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது. என்மனதில் மின்னல்
வேகத்தில், ஓர் தாக்குதல்! நமக்காக அல்லவா இவன் இங்கு இருந்தான் - பனியால்
இறந்தானே - பழிக்கு யார் பொறுப்பு -
நானல்லவா - பிரபுவின் வாழ்வு எப்படி இருக்கிறது - ஏழையின் பிணம் கீழே வீழ்ந்திருக்கிறதே உள்ளே பிரபு மது
மயக்கத்தில் இருக்கும்போது. இது முறையா? என்று எண்ணினேன் - மனம்
குழம்பிற்று. விருந்தளித்த இலட்சாதிகாரியோ, பிணங்களைக்கூடக் கவனிக்க வில்லை - எங்கள் வண்டிகளை ஓட்டிச் செல்ல வேறு ஆட்களை அமர்த்தும் வேலையிலே முர்முரமானார். பிணங்களைப் பற்றிக்
கவலை வேண்டாம் - நான் புதைக்க ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று கூறினான். ஆம்! நண்பர்களே! என்வண்டி.
புறப்பட்டது, வேறார் ஆள் ஓட்டுவதற்குக் கிடைத்தான். என்னை அழைத்துப்
போக வண்டி கொண்டுவந்தவாசியா,
எந்த மாளிகையிலே நான் காமக்கூத்தாடி
இரவைக்கழித்தேனோ, அந்த மாளிகைக்கு
எதிரே பிணமாகிக் கிடந்தான். வண்டி
ஓடலாயிற்று - என்மனம் சுடலயிற்று
தலை சுழன்றது - என்னவாழ்க்கை! என்ன
அக்ரமம்! அடுக்குமா! என்று கேள்விகள்.
மனதிலே கொப்பளித்தன.
வண்டி நின்றது - நடுப்பாதையில்.
"பாதையிலே யாரோ கிடக்கிறார்கள்"
என்றான் வண்டியோட்டி.
மனதுக்கு மற்றோர் சவுக்கடி! குதித்தேன் வண்டியை விட்டு - பாதை நடுவே ஓர் உருவம் கிடந்தது - பாதிப்பிராணன்
போன நிலைமை - ஈனக்குரலில் ஏதோ
கூவிக்கொண்டு. அருகே சென்றேன், ஒரு
பெண் - விறைத்துக்கிடந்தாள் - நானும்
வண்டியோட்டியுமாகச் சேர்ந்து, சூடு
பிறப்பதற்குத் தைலம்தடவி, அவளுடைய
கால்கைகளில் தேய்த்தோம் - அவளை வண்டியில் கிடத்தலாமென்றெண்ணித் தூக்கினோம் - நண்பர்களே! அப்போது தான் அவள் பக்கத்தில்
சிசு - அப்போது தான் பிறந்தகுழந்தை - கிடக்கக்கண்டேன் - அது பனிவாடையால் பிணமாகிக்கிடந்தது. இது ரஷியநகரின்
நடுப்பாதையில்! நானோ அந்தநேரம்வரை,
குடித்துக் கூத்தாடிவிட்டு வருகிறேன்;
என்பாதையிலே பிணம்! அங்கு என்
வேலையாளின் பிணம் - இங்கோர் அபலையின் அன்று பிறந்த குழந்தையின் கோர மரணம் - அவளுக்கும் உயிர் ஊசலாடிக்
கொண்டிருக்கும் நிலைமை. இவ்வளவு
கோரத்துக்கு மத்தியில், நாசத்தின் நடுவே
நாங்கள்! அழிவின் நடுவே, கேளிக்கை!
பாதையில் பிணம், பாதிராத்திரியில் நாட்டியக்கச்சேரி! இதென்ன கோரம்! நாட்டு நிலை இப்படியா இருக்கவேண்டும்! அதோ
பிணம்! இதோபிணம்! அவளும் பிணமாவாளோ! பயந்தேன் - மனதிலே ஒரே
வேதனை - "ஓட்டு வண்டியை வேகமாக
ஒருவைத்தியன் வீட்டுக்கு" என்றேன் -
ஐந்தாவது மைலில்தான் ஒரு வைத்தியன்
இருந்தான் - அங்கு அவளைக்கிடத்தினோம் -
மருந்தளித்தோம் - அவளை அங்குதான்
நான் சரியாகப் பார்த்தேன் - நண்பர்களே!
அவளும் என்னைப்பார்த்தாள். அந்தப்
பார்வையை நான் என்னென்பேன்! அவள்,
என் பொழுது போக்குக்காலத்துக்குப்
பலியான பலபெண்களிலே ஒருவள்! எங்கள் பண்ணைக் கூலிதான்!
"நீயா?" - நான்கேட்டேன்.
"என்பிரபுவா?" அவள் பேசினாள் ஈனக் குரலில்.
பிரபு! பிணமாகக்கீழே மக்கள் வீழ்வதற்குக் காரணமாக இருக்கும் பேய்!
"என்பிரபு" என்றாள் அந்த அபலை - அவளைக் கெடுத்த என்னை.
அவள் புருஷன், பட்டாளத்துச்சிப்பாய் - காகசஸ்சண்டையிலே
அவனும் வந்திருந்தான் - எனக்குப்புகழ் - அவனுக்குப்
புண் - நோய் - கடுமையான ஜூரமாம்,
வைத்தியரைப்பார்த்து ஏதாவது மருந்து-<noinclude></noinclude>
074sh1i749om4qlnzz0fzuf4h5ejs8q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/957
250
652933
1961663
2026-09-03T17:21:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1949–இல் இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட சர்.எசு. இராதாகிருட்டிணன் கல்விக் குழு முன்னிலையில் சிதம்பரநாதனார், தமிழ் நலத் தொடர்பாகப் பல ஆக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரநாதன் செட்டியார், அ.|931|சிதம்பரப் பாட்டியல்}}</noinclude>1949–இல் இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட சர்.எசு. இராதாகிருட்டிணன் கல்விக் குழு முன்னிலையில் சிதம்பரநாதனார், தமிழ் நலத் தொடர்பாகப் பல ஆக்கக் குறிப்புகளை வழங்கிச் சாட்சியம் அளித்துள்ளார். தில்லி சாகித்திய அகாடமியில் அங்கம் வகித்துத் தமிழ் மேம்பாட்டிற்காக, உரிமைகளுக்காகப் பண்டித நேருவின் முன் மன்றாடியுள்ளார். அனைத்திந்திய எழுத்தாளர் மாநாடு (1954) (PEN Conference) அண்ணாமலை நகரில் நடைபெற்ற போது ‘சிறு கதையும் தமிழிலக்கியத்தில் அதன் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அரிய கட்டுரையினை வழங்கியுள்ளார்.
மலேயா சிங்கப்பூர் இலங்கை முதலிய வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் பெருமை குறித்து உரை நிகழ்த்தியுள்ளார். பிரிட்டிசு கவுன்சிலின் அழைப்பிற்கிணங்க இவர் இங்கிலாந்து இசுகாட்லாந்து பல்கலைக் கழகங்களின் ஆட்சிமுறையை நேரில் காணச் சென்றார்; அங்கெல்லாம் சிறந்த துணை வேந்தர்க்குரிய வரவேற்பினைப் பெற்றார்.
அனைத்திந்திய வானொலியில் தமிழிலே தரமான உரைகள் நிகழ்த்திட ஆக்கக் குறிப்புகள் பலவற்றைத் தந்துள்ளார்; தம் வானொலிப் பேச்சுகளில் தமிழ் மொழி–இலக்கிய–உணர்வுகளை நேர்த்தியாகப் புலப்படுத்துவதை மரபாகக் கொண்டிருந்தார். யாரிடமும் இன்முகத்துடன் பழகிவந்த இவர், நகைச்சுவையை நாளும் மக்கள் வளர்த்து வந்தால் அது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது எனக் கூறிக் கொண்டிருப்பார். இவர்தம் செந்தமிழுணர்லையும் நற்றமிழ்ப் பணிகளையும் பண்பாட்டையும் புரிந்து கொண்ட தரும புர ஆதீனத் தலைவர் அவர்கள் சர்.பி.டி. இராசன் தலைமையில் ‘செந்தமிழ்க் காவலர்’ என்ற சிறப்புப் பட்டம் தந்து பொன்னாடை போர்த்திப் பொற்பதக்கம் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.
இருமுறை ஆசிரியர் தொகுதி வாயிலாகச் சென்னைச் சட்ட மேல் சபை உறுப்பினராகத் (Member, Madras Legislative Council) தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பொதுநலத்திற்காகவும் தமிழ்ப் பெருமைக்காகவும் பாடுபட்டுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம்–தமிழ்ச் சொல்லகராதியின் (English–Tamil Dictionary) தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். மதுரையிலே தியாகராசர் கல்லூரியில் முதல்வராகச் சிறப்புடன் பணியாற்றி வந்த சிதம்பர நாதனார் 1967 நவம்பர் 22–ஆம் நாள் காலமானார்.
இந்தியச் சரித்திரமாலை, பெரியார் மன்றோ, கட்டுரைக் கொத்து, உழைப்பால் உயர்ந்த ஒருவர் (அல்லது) புக்கர்–தி–யாசிங்டன், முன்பணிக்காலம், தமிழோசை, இளங்கோவின் இன்கவி, செங்கோல் வேந்தர், தமிழ்காட்டும் உலகு, என்பனவாகும். தமிழ் யாப்பியல் பற்றிய உயர் ஆய்வு நூல் (An Advanced Study in Tamil Prosody) ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
<section end="சிதம்பரநாதன் செட்டியார், அ."/>
<section begin="சிதம்பரப் பாட்டியல்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரப் பாட்டியல்:</b>}} தமிழிற் சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்த வகைகள் தோன்றிப் பல்கிய நிலையில் அவற்றை வகைப்படுத்தி, இலக்கணங் கூறும் முயற்சி தோன்றியது. அதன் பயனாகப் பாட்டியல் நூல்கள் என்னும் இலக்கண பல, தமிழில் கி.பி. 8–ஆம் நூற்றாண்டளவிலேயே தோன்றின. அவ்வாறு தோன்றி மறைந்த நூல்கள் பலவற்றில் கிடைத்த நூற்பாக்களைத் திரட்டிப் ‘பன்னிரு பட்டியல்’ என்னும் பெயரில் ஒரு பாட்டியல் இலக்கண நூல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. அதன் பின்னர்ப் பல காலங்களில் பல பாட்டியல் இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று சிதம்பரப் பாட்டியல்.
இந்நூல், கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார் என்பவரால் இயற்றப்பெற்றது. அவர் காலத்திற்கு முன்னும் பின்னும் தமிழில் பரஞ்சோதியார் பெயரில் புலவர் சிலர் இருந்துள்ளனர். இந்நூலை இயற்றிய பரஞ்சோதியார், புராணத் திருமலைநாதரின் புதல்வராவார். இவர்தம் ஆசிரியர் பெயர் ஞானப்பிரகாசர். அவர் விருப்பப்படி இவர் சிதம்பரப் பாட்டியலை இயற்றியுள்ளார். இதனை, ‘தத்துவ ஞானப் பிரகாசமாய் வந்து, பாமன்ன உரையென்ன அவனருளால் அவன்தன், பதம்பரவிச் சிதம்பரப் பாட்டியல் எனப் பேர் வகுத்தான்’ என்றும் இந்நூலின் பாயிரப்பகுதி உணர்த்துகிறது. ‘பொதியைக் குறுமுனிவன் கூறும் பாட்டியலைச் சுருக்கமாய்ப் பகர்ந்திடுவன் யானே’ என்று இந்நூலாசிரியர் தம் நூலுக்கு முன்னூலாக விளங்கிய நூலினையும் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலாசிரியர் சைவசமயஞ் சார்ந்தவர் என்பதனை நூலின் பாயிரப் பகுதிகள் கொண்டு அறியலாம்.
இந்நூலாசிரியர் தம் தந்தையாரோடு சிதம்பரத்தில் இருந்த போது, தேமேவு குழல் உமையாள் கண்டு வப்ப மன்றில், திருநடஞ்செய் பேரொளியாக விளங்கும் சிவபெருமானை உளங்கொண்டு இப்பாட்டியல் நூலைச் செய்துள்ளார். விருத்த யாப்பில் அமைந்த இந்நூல் தொடக்கத்தில் தனி நிலையும், தொடர் நிலையுமாக அமையும் செய்யுட்களின் இலக்கணத்தை விரித்துச் சொல்கிறது. இந்நூல் 47 எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தத்தினையும் ஒரு காப்புச் செய்யுளோடு முதற்கண் நான்கு வெண்பாக்களையும் இரு எண்சீர் விருத்தங்களையும் கொண்டுள்ளது. இதன்கண் உறுப்-<noinclude>
<b>வா.க. 8 – 59அ</b></noinclude>
c1kty9n7dd1wxu6khgwhb1xs82gne95
பக்கம்:திராவிட நாடு 1946 நவம்பர் 17-TVA PRL 0003368-cropped-சிறுகதைகள்-மனிதனானேன்-விபச்சாரி-நாடோடி-புதுவாழ்வு.pdf/5
250
652934
1961664
2026-09-03T17:33:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1961664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />{{rh|<b>25||திராவிட நாடு</b>}}</noinclude>வாங்கி வருவதற்குத்தான் அவள் புறப்பட்டாள். இரவு நேரம் - அவளுக்குப் பிரசவகாலம் - கணவன் உயிரைக் காப்பாற்ற
வேண்டும் என்ற ஆசையால். இருள் பனி,
எதையும் சட்டை செய்யாது வந்தாள்.
எங்கோ ஓநாய்கள் கூவும்சத்தம் கேட்ட
தாம் - என்ன செய்வாள் அபலை - ஓடினாள் - வழிதவறிவிட்டாள் - மயக்க முற்றுக்கீழே வீழ்ந்தாள் - நான் தூக்கி வண்டியில் வைக்கும்வரை அவளுக்குத் தெரியாது,
தான், தாயானவிஷயம்.
அவள் தன் கதையைக் கூறினாள் -
நான்புது மனிதனானேன். புதுமனிதனானேன் என்று கூடக்கூற வேண்டியதில்லை. நண்பர்களே! நான் அதுவரை பிரபுவாக
இருந்தேன் - அன்று மனிதனாகமாறினேன்!
இனி இந்தவாழ்க்கையில் ஈடுபடக்கூடாது - ஏழை
எளியோருக்குப் பாடுபடவேண்டும் - அவர்கள் பாதையிலே பிணமாக வீழ்வதைப்பார்த்துக் கொண்டிருக்கும்
கன்னெஞ்சம் கொண்டவர்கள் ரஷியாவில் இருக்குமட்டும், ரஷியாவாழாது, மனிதத்தன்மை நிலைக்காது என்றெல்லாம் எண்ணினேன், கொதித்தது மனம் - பலப்பல
யோசனைகள் - எத்தனையோ கேள்விகள்
மனதில்.
பெரும்பாலான ரஷியர்கள் ஏழ்மையிலும் அறியாமையிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள் - அவர்களைக் கடைத்தேறச்செய்ய
வேண்டும். எப்படி?
ஏன், அவர்கள் அறியாமையில் மூழ்கிக்
கிடக்கிறார்கள்? ஏழ்மை! படிக்க வசதி இல்லை!
ஏன் ஏழ்மை? அவர்கள் அறியாமையுள்ளவர்கள், பிழைக்கும் வழிதெரிவதில்லை!
இதென்ன விசித்திரச் சங்கிலி! ஏழ்மை
அறியாமை - ஒன்றுக்கு மற்றொன்றுதாய் - ஒன்றுக்கு மற்றொன்று குழந்தையுமாகிறது.
என்தலை சுழன்றது, இந்தப் பிரச்னைகளைப்
பற்றியோசிக்கத் தொடங்கியதும். மாளிகையிலே உட்காந்திருந்தாலும், மண் குடிசைதான் என்மனக்கண்முன் தோன்றலாயிற்று - மதுக்கிண்ணத்தின்மீது பார்வை
செல்ல மறுத்தது - நான்பிரபுவாக இருக்க
முடியவில்லை - என்னை உண்மைரஷியா,
சேவை செய்யவருமாறு கூவி அழைத்தது
கிளம்பினேன். ஏழைகளின் வீடுகள் சென்றேன் - அவர்களோடு
உரையாடலானேன் - குறைகள் கோடிகோடியாகக்
குவிந்திருக்கக்கண்டேன் - என்னால் ஆன
உதவி செய்வதென்று தீர்மானித்தேன்.
என்னையொத்த பிரபுக்கள், என்புதிய
போக்கைக் கண்டு கேலி செய்யலாயினர் -
இதென்ன பித்தம் என்றனர் - எனக்கு
அவர்கள் பேச்சுக்காதில் விழவில்லை.
இந்த ஏழைகளே, ரஷியாவில் உழைப்பவர்கள் - உழைப்பதோடு வரி ஏராளமாகக் கட்டுபவர்கள் - பிரபுக்களுக்குவரி கிடையாது - எப்போதும் ஜாரின் கருணா
கடாட்சம் இருக்கும்!
நான் இந்த ஏழைகளுக்கு உதவிசெய்யலானேன் - ஆங்காங்கு சிறுசிறு பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினேன், அந்தமக்களின் தற்குறித்தனத்தைப்போக்குவதற்கு.
"இவர்கள் படிப்பதா? படித்தால் வேலை
செய்ய மாட்டார்களே? கேள்விகேட்க
ஆரம்பிப்பார்களே! என்ன காரியமப்பா
செய்கிறாய்? ஏழையைப் படிக்க வைக்கிறாயே!
அது நமது நிலைக்கு அல்லவா ஆபத்து,
வெடிமருந்துச்சாலை அருகே தீக்குச்சியைக் கொளுத்தலாமா?" என்று எனக்குப் புத்திகூறப் புறப்பட்டார்கள் பிரபுக்கள்.
நான் சட்டைசெய்யவில்லை. நான் உண்மை
ரஷியாவுக்கு ஊழியனாகிவிட்டேன்.
இந்தச்சமயத்திலேதான், எனக்கு ஜார்
மன்னனிடம் நெருங்கிப்பழகும் உத்தியோகம் கிடைத்தது, நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று கருதி மக்களின் நிலைமையைமாற்றி அமைக்கவேண்டியதன் அவசியத்தை நாசுக்காகக்கூறினேன்.
மந்தகாசமான சிரிப்புடன் பேசலானார்,
பிரபுவே! இரண்டே முறைகள்தான் உள்ளன கையாள்வதற்கு. ஒன்று நாம்மக்களை<noinclude></noinclude>
ckf272gx94uxng4ljyrgirqbz6a7dli
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/958
250
652935
1961665
2026-09-03T17:44:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல் என்று ஐந்து இயல்கள் உள்ளன. 96 பிரபந்தங்கள் என்னும் வழக்கிற்கு மாறாக இந்நூலில் 57 பிரபந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பர பாரதியார்|932|சிதம்பரம்}}</noinclude>பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல் என்று ஐந்து இயல்கள் உள்ளன. 96 பிரபந்தங்கள் என்னும் வழக்கிற்கு மாறாக இந்நூலில் 57 பிரபந்தங்களே கூறப்பட்டுள்ளன. இந்நூலின் விருத்தங்களில், யாப்பருங்கலக்காரிகையிற்போ, மகடூஉ முன்னிலை அமைந்தளவும் உள்ளன.
சிதம்பரப் பாட்டியல் பிரபந்த மரபியல் என்னும் பிறிதொரு பாட்டியல் நூலோடு மிக்க ஒற்றுமை உடையதாகத் தெரிகிறது. பிரபந்த மரபியலைப் போலவே இப்பாட்டியல் நூலும் பின்னைத் தமிழில் தொடங்கிப் புராண இலக்கணத்தோடு பிரபந்த இலக்கண நிரலை முடித்துள்ளது. அதற்குப் பின்னர் இந்நூல், மரபியலில், நூற்பெயர் முறை, கையறம், வாழ்த்து, கவிஞன் இலக்கணம், கவி கேட்டற் சிறப்பு பரிசில் வழங்காதவன் அழிவு, குற்றமுடைய பாட்டு, குற்றமிலாத பொருள் முதலியன பற்றிக் கூறுகிறது.
கவிஞன் பரிசில் பெறாது உள்ளம் நொந்தால், அவனால் பாடப்பெற்றவன் கிளையொடும் அழிவான் என்று அகத்தியர் நூல் கூறியதனை ஏற்றுச் சிதம்பரப் பாட்டியல், ‘ஈராறு திங்கள் தனில் இறுதியாவன், தொடர்ந்து செயாதுளம் நொந்தால், சுற்றத்தோடும் தொலைவன் இஃதுண்மை அகத்தியன் தன் சொல்லே’ என்று கூறுகிறது.
இந்நூலில் முதல் மூன்று இயல்களுக்குச் சிறப்பான பழைய உரை உள்ளது. அதனை நூலாசிரியரே செய்தார் என்றும், அவர் மாணவர் செய்திருத்தல் கூடும் என்றும் கூறுகின்றனர். உரையாசிரியர் சைவ சமய ஈடுபாடு கொண்டவர் என்பதனைத் திருவிருக்குக்குறள், ஈரடி முக்கால் என்னும் சம்பந்தர் தேவாரப் பாடல் வகைகளையும், திருவெம்பாவைப் பாடலையும் குறிப்பிடுவது கொண்டு அறிய முடிகிறது. சிதம்பரப் பாட்டியலை மு. இராகவையங்கார், மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக 1932–இல் பதிப்பித்துள்ளார்.
{{Right|<b>அ.மா.பா.</b>}}
<section end="சிதம்பரப் பாட்டியல்"/>
<section begin="சிதம்பர பாரதியார்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பர பாரதியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், இவர் இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கைக்கு அருகில் உள்ள மழவாபுரி என்னும் ஊரில் சுப்பிரமணிய பாரதியாருக்கு மகனாகப் பிறந்தார். பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்த இவர் சின்னச்சாமி பாரதியார், சிதம்பர அடிகள் ஆகிய வேறுபெயர்களாலும் வழங்கப் பெற்றார். இவர் இயல், இசை, நாடகம் வல்லவராக விளங்கினார். ஆகிய முத்தமிழிலும் இவர் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை முதலிய இடங்களுக்குச் சென்று தம் திறமையை வெளிப்படுத்தினார். அதனால் இவர்தம் புலமையை உணர்ந்த பலர் பரிசுகள் அளித்துப் பாராட்டினர். இவர் யமகம், சிலேடை, சந்தம் போன்றவற்றை அமைத்துப் பாடுவதில் திறமையாளராய் விளங்கினார். இவர் உருக்குமணி கல்யாணம், குசேல சரித்திரம், துருவசரித்திரம், அம்பரீட சரித்திரம், பெரிய புராணக் கீர்த்தனை, ஞானானந்தப் பேரின்பக் கீர்த்தனை, குன்றக்குடிக் குமரன் வண்ணம், மயூரகிரி நாதர் வண்ணம், மதுரை மீனாட்சியம்மை பல்சந்தக் கும்மி, திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பல்சந்தக் கும்பி முதலிய நூல்களை இவற்றியுள்ளார்.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிதம்பர பாரதியார்"/>
<section begin="சிதம்பரம்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரம்:</b>}} தென்னார்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது தில்லை என்றும் கூறப்படும். சென்னை–தஞ்சைப் பெரு வழியில் கடலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் சேத்தியாத்தோப்பிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் சீர்காழியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லச் சாலை வசதிகளும் இரயில் வண்டி வசதியும் உள்ளன. இந்நகரின் அருகில் பிச்சாவரம், பூம்புகார் போன்ற சுற்றுலாப் பகுதிகளும், வைத்தீசுவரன் கோயில், சட்டநாதர் ஆலயம், திருவெண்காடு,
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 958
|bSize = 480
|cWidth = 204
|cHeight = 267
|oTop = 299
|oLeft = 255
|Location = center
|Description =
}}
{{center|சிதம்பரம்}}<noinclude></noinclude>
bovqg0aho8trqbvlfg39nciw9aavd14
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/959
250
652936
1961666
2026-09-03T17:54:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 959 |bSize = 480 |cWidth = 430 |cHeight = 516 |oTop = 86 |oLeft = 19 |Location = center |Description = }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரம்|933|சிதம்பரம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 959
|bSize = 480
|cWidth = 430
|cHeight = 516
|oTop = 86
|oLeft = 19
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
a1f2tp1braotlr4ew98x1yhx5ten862
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/960
250
652937
1961667
2026-09-03T18:05:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்கடையூர் போன்ற புண்ணியத் தலங்களும் உள்ளன. இலக்கியங்களும் புராணங்களும் இந்நகரைப் புண்டரிகபுரம், தில்லையம்பதி, புலியூர் அல்லது வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரம்|934|சிதம்பரம்}}</noinclude>திருக்கடையூர் போன்ற புண்ணியத் தலங்களும் உள்ளன. இலக்கியங்களும் புராணங்களும் இந்நகரைப் புண்டரிகபுரம், தில்லையம்பதி, புலியூர் அல்லது வியாக்கிரபுரம் என்று குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகளில் பெரும்பற்றப்புலியூர், திருச்சிற்றம்பலம் என்று குறிப்புகள் இந்நகரைப் பற்றி உள்ளன. ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவத்திற்கு இந்நகரம் புகழ் பெற்றது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுரவர்கள் ஆடல்வல்லானின் தாண்டவத்தைப் போற்றிப்பாடியுள்ளனர். சிதம்பரம் இந்துக்களின் புண்ணியத் தலமாகவும் கருதப்படுகிறது.
சிதம்பரம் வட்டத்திலுள்ள வீராணம் ஏரி தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும். இது 40 கி.மீ. சுற்றளவை உடையது. வெள்ளாறு என்ற ஆறும், பொன்னேரி என்ற பிறிதொரு ஏரியும் இப்பகுதியில் உள்ளன. கொள்ளிடம் சிதம்பரம் வட்டத்தின் தென் கிழக்கு எல்லையில் ஓடுகிறது. வளமான வயல்வெளிகளை இப்பகுதி பெற்றுத் திகழ்கிறது. இவ்வட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதிகளில் நெல்லும், நீரற்ற பகுதிகளில் நிலக்கடலையும் பயிராகின்றன. போர்ச்சுகீசியர் இவ்வட்டத்திலமைந்துள்ள பரங்கிப் பேட்டையைத் துறைமுகமாகப் பயன்படுத்தினர். சிதம்பரம் வட்டத்தில் புவனகிரி, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, சிரீமுசுணம் போன்ற நகரங்கள் உள்ளன.
சிதம்பரம் முக்கிய நகரங்களுடன் சாலை, இருப்புப் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இருப்புப்பாதை நிலையத்தின் கிழக்குப் பகுதியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இதற்கிடையில் பாலமான் என்ற சிற்றாறு குறுக்காகச் செல்கிறது. இந்நகரம் கி.பி. 1871–ஆம் ஆண்டு முதல் நகராட்சியைக் கொண்டு விளங்குகிறது.
சிதம்பரம் நகரத்தின் நடுவில் தேரோடும் வீதிகள் நான்கு உள்ளன. இவ்வூருக்குப் பல ஊர்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு எற்ற வசதியும் இந்நகரத்தில் உள்ளன.
சிதம்பரத்தில் முதன்மையான கோயிலான நடராசர் கோயிலுடன், வேடன் பிள்ளையார் கோயில், செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில், நேரடிப் பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், கூத்தாடும் பிள்ளையார்கோயில், நந்தனார்கோயில், வீரபத்திரசாமி கோயில், அனந்தீசுவரர் கோயில், தில்லைக்காளி கோயில், இளமையாக்கினார் கோயில், நரமுகப்பிள்ளையார் கோயில் மத்தியந்தணேசுவரர் கோயில் போன்ற கோயில்களும் உள்ளன.
<b>கோயில்:</b> நடராசர் கோயில் 40 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. நடராசர் கோயிலில் சோழ அரசர்களின் கல்வெட்டுகள் பல உள்ளன. முதலாம் பராந்தக சோழன் இக்கோயிலுக்குப் பொன் வேய்ந்தான். நம்பியாண்டார் நம்பி என்பவர் இக்கோயிலில் இருந்த தேவாரத் திருப்பதிகத்தை வெளிக்கொண்டு வந்தார். சிதம்பரம் கோயிலை ஓவியமாக முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலில் தீட்டியுள்ளான்.
கோப்பெருஞ்சிங்கன் என்ற அரசர் பல கொடைகளைத் தில்லைக் கோயிலுக்கு அளித்தார். விசயநகர மன்னர்களும் இக்கோயிலுக்கும் பல தானங்கள் வழங்கியுள்ளனர். ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் குடமுழுக்குவிழா 1987 பிப்பிரவரி மாதம் 11–ஆம் தேதி நடந்தது.
இக்கோயில் நான்கு கோபுரங்களைக் கொண்டு விளங்குகிறது. கீழைக்கோபுரம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 7 தளங்களைக் கொண்டு இக்கோபுரம் விளங்குகிறது. சோழர்காலச் சிற்பங்கல் பல இக்கோபுரத்தில் காணப்படுகின்றன. மேற்குக் கோபுரம் சுந்தர பாண்டியன் திருக்கோபுரம் எனவும், தென் கோபுரம் சொக்கசீயன் எழுநிலைக் கோபுரம் எனவும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. வடக்குக் கோபுரம் கிருட்டிண தேவராயர் காலத்தைச் சார்ந்தது. இக்கோபுரம் கி.பி. 1516-இல் கட்டப்பட்டது. கிருட்டிணதேவராயர் ஒரிசா அரசரைப் போரில் வென்றதைக் குறிக்கும் வெற்றிச் சின்னமாக இக்கோபுரத்தைக் கட்டினார். இக்கோபுரத்தின் மாடத்தில் கிருட்டிண தேவராயரின் உருவச்சிற்பம் காணப்படுகிறது. இக்கோபுரம் 140 அடி உயரமுடையது. கோயிலுக்குக் கிழக்குக் கோபுரமே மூலவழியாக உள்ளது.
சிற்றம்பலத் திருக்கோயிலில் சித்சபை, கனக சபை, நிருத்த சபை, இராசசபை, தேவசபை என்னும் ஐந்து சபைகள் உள்ளன. ‘சித்’ என்பது ஞானம் என்றும், அறிவொளி என்றும் பொருள்படும். ஆகவே, ஞானமயமான சபையைக் குறிப்பது சித்சபை ஆகும். இச்சித்சபை தான் சிற்றம்பலம் எனப்படும்; இக்கோயிலின் கருவரையும் ஆகும். இது நடராசப் பெருமான் ஆனந்த தாண்டவம் செய்யும் சபையாகும். செயல் ஆற்றலை அளிப்பவன் சிவனே. இங்கு ஐந்து படிக்கட்டுகள் உள்ளன. அவை வெள்ளித் தகட்டால் போர்த்தப்பட்டுள்ளன. அவை ஐந்தும் பஞ்சாட்சர மந்திரங்களைக் கூறுவன. அவை ந, ம, சி, வா, ய ஆகும். இங்கு ஐந்து பீடங்கள் உள்ளன அவை, பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோரைக் குறிக்கும். கனகசபை பிரம்மபீடம் ஆகும்.
{{nop}}<noinclude></noinclude>
p046v4grva758x3ng8cm4bp3ixsr8x0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/961
250
652938
1961668
2026-09-03T19:11:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இங்குள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும், 9 தங்கக் கலசங்கள் ஒன்பது சக்திகளாகிய வாம, சேசுட, இரௌதிரி, காரி, காளவிக்ராணி, பாலவிக் ராணி, பாலபிரமதானி, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரம் பிள்ளை, சங்குவேலி|935|சிதம்பர ரேவண சித்தர்}}</noinclude>இங்குள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும், 9 தங்கக் கலசங்கள் ஒன்பது சக்திகளாகிய வாம, சேசுட, இரௌதிரி, காரி, காளவிக்ராணி, பாலவிக் ராணி, பாலபிரமதானி, சர்வபூதாத்மணி, மனோன்மணி ஆகியோரையும் குறிக்கும். 64 தூண்கள், 64 கலைகளையும், 21,600 ஓடுகள் மனிதனின் ஒரு நாள் விடும் சுவாசத்தின் எண்ணிக்கையையும் குறிக்கின்றன. இறைவனைக் குறிக்க இறைவன் அணியும் வில்வ இலைகள் தங்கத்தால் செய்து தொங்கவிடப்பட்டுள்ளன. இறைவன் உருவமாகவும் அருவமாகவும் காட்சி அளிப்பதே பிதம்பர இரகசியம்.
நடராசர் ஆலயத்தில் பரதக் கலையின் 108 வகைத் தோற்றங்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆனித் திருமஞ்சனமும் ஆருத்திரா தரிசனமும் மிகச்சிறப்பாக இந்நகரில் கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.
<b>சிதம்பரத்தைக் குறிக்கும் நூல்களும் கல்வெட்டுகளும்:</b> தல புராணங்கள் சிதம்பரத்தின் பெருமையைக் கூறுகின்றன. கோயில் புராணம், சிதம்பர புராணம், சிதம்பரம் மகாத்மியம், திருச்சித்திரகூட மகாத்மியம், நடேச விசய காவியம், பதஞ்சலி சரிதம், சபாபதி விலாச நாடகம், தேவாரம், சமய குரவர்கள் பாடிய பாடல்கள் ஆகியவை சிதம்பரத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறுகின்றன.
கல்வெட்டுகள் இவ்வூரின் பிறப்பைத் தெரிவிக்கின்றன. இன்று உள்ளதைவிடச் சிதம்பரம் முன்பு மிகப் பெரும் நகரமாக விளங்கியது. இதன் எல்லைகளாக வடக்கே வெள்ளாறும், தெற்கே கொள்ளிடமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே வீராணம் ஏரியும் உள்ளன. இங்குக் கோப்பெருஞ்சிங்கன் கல்லெட்டுகள், சோழர் கல்வெட்டுகள், பாண்டியர் கல்வெட்டுகள் விசய நகர அரசர்கள் கல்வெட்டுகள், நாயக்கர் கல்வெட்டுகள் போன்றவை உள்ளன. மூவராகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோருக்குத் தனித்தனி கோயில் இருந்தமையைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் அரசர் அளித்த கொடைகள், செயல்கள் வரலாற்றுச் செய்திகள் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.
{{Right|<b>ச.செ.</b>}}
<section end="சிதம்பரம்"/>
<section begin="சிதம்பரம் பிள்ளை, சங்குவேலி"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரம் பிள்ளை, சங்குவேலி</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்ப்பாணத் தமிழ் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சங்குவேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தையின் பெயர் முத்துக்குமாரபிள்ளை. வேளாளர் வகுப்பைச் சேர்ந்த இவர் உவில்லியம் நெவின்சு என்ற வேறுபெயராலும் வழங்கப் பெற்றார். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் ஆங்கிலத்திலும் தருக்கம், கணிதம் போன்ற பாடங்களிலும் புலமை மிக்கவராக விளங்கினார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இருமொழிப் புலமையாளராக விளங்கிய தமிழ்ச் சந்தங்களைத் தழுவி ஆங்கிலச் செய்யுட்களை இயற்றினார். இதனைப் பல மேடைகளிலும் படித்துக்காட்டி அனைவரையும் மகிழச் செய்தார். இவர் தமிழ் எண்களில் புதுவகையான ஆய்வு செய்து ஒன்பது என்னும் சொல்லுக்குப் பதிலாகத் தொண்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் எனக் கூறினார். தொண்டு என்னும் சொல் அதே பொருளைத் தந்தாலும் இவர்தம் ஆராய்ச்சி தமிழ் இலக்கண எல்லைக்குள் அமையாமையால் நிலைபெறாமல் போயிற்று.
இவர் ஆங்கிலத் தமிழ் அகராதி ஒன்றினை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய ஆங்கிலத் தமிழ் அகராதி ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்ந்து, படிப்பவர்கள் எளிய முறையில் புரிந்துகொள்ளும்படி அகர வரிசையில் அமைந்துள்ள நூலாகும். வின்சிலோ அகராதியை இயற்றுவதற்குத் துணையாக இருந்துள்ளார். தமிழ் வியாகரணம், இலக்கிய சங்கிரகம், நியாய இலக்கணம் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். மேலும், பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். பாரதம், இராமாயாணம் முதலிய நூல்களிலிருந்து சில செய்யுட்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டு நூலாக வெளியிடப்பட்டது இலக்கிய சங்கிரகமாகும். தமிழ் வியாகரணம் என்னும் நூல் இலக்கண விதிகள் சிலவற்றை ஒன்றுபடுத்தி எழுதப்பட்டதாகும். நியாய இலக்கணம் என்னும் நூல் ஆங்கிலத் தருக்க விதிகள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்து பாட்டும் உரையுமாக வெளியிடப்பட்டதாகும். அந்நூலில் சிவஞான சித்தியாரில் கூறியுள்ள அளவையிலக்கணத்தைச் சேர்த்து விளக்கிக் கூறியுள்ளார்.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிதம்பரம் பிள்ளை, சங்குவேலி"/>
<section begin="சிதம்பர ரேவண சித்தர்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பர ரேவண சித்தர்:</b>}} இவருடைய முழுப் பெயர் புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தர் என்பது. தம்மைப் இவர் செய்த அகராதி நிகண்டு நூலுள் ‘புலியூர் சிதம்பர ரேவணன்’ என்றும் ‘சிதம்பர ரேவணன்’ என்றும் குறிப்பிடுகிறார். புலியூர் என்பது இவர் பிறந்த ஊரைக் குறிப்பதாகும், ‘தொண்டை நன்னாடு துவங்கிய புலியூர், என்தரும் சிதம்பர ரேவணன்’ எனத் தம் ஊரையும் நாட்டையும் என்பது இப்பொழுது சுட்டிச் செல்கிறார். புலியூர் சென்னை மாநகரின் பகுதியான கோடம்பாக்கத்தின் ஒரு கூறாகவுள்ளது. சிதம்பரம் என்பது இவருடைய தந்தையாரின் பெயரைக் குறிப்பதாகும். சித்தர் என்னும் வழக்கினால் இவர், ‘செயற்கரிய செய்வார்<noinclude></noinclude>
0ukpt3juswwtjtij431zxweipxqksqd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/962
250
652939
1961669
2026-09-03T19:30:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரியர்’ என்னும் தேவர் திருவாக்கின்படி தவநிலையில் உலகம் போற்றச் சிறந்து விளங்கினார் என்பது புலனாம். இவர் செய்த நிகண்டு நூல் ‘அகராதி ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரனார், துடிசைகிழார்|936|சிதம்பரனார், வ.உ.}}</noinclude>பெரியர்’ என்னும் தேவர் திருவாக்கின்படி தவநிலையில் உலகம் போற்றச் சிறந்து விளங்கினார் என்பது புலனாம்.
இவர் செய்த நிகண்டு நூல் ‘அகராதி நிகண்டு’ என வழங்கப்படுகின்றது. இப்பெயர் இவரே சூட்டியது என்பதனை, ‘நூற்பா விதனால் நுண்ணிய அறிவினில், ஆதர வாலக ராதி நிகண்டென, ஓதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே’ என வரும் பாயிரப் பகுதியால் தெரியலாகும். சொற்கள் அகர முதலாய் வகாரம் ஈறாய் வரும் பத்து மொழி முதல் எழுத்துகலில் அமையும் இயல்பினைக் கண்டு போற்றி, ‘அகராதி’ என்னும் பெயரைத் தமிழுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. மேலும், அகராதி என்னும் புதுப்பெயருடன் நிகண்டு என்னும் பழைய பெயரையும் இணைத்து ‘அகராதி நிகண்டு’ எனப் பெயர் சூட்டிய திறமும் போற்றத்தக்கது.
பெயருக்கு ஏற்ப இந்நூலில் சொற்களின் முதலெழுத்தளவில் அகராதி முறைமை உள்ளது. இரண்டாம் மூன்றாம் எழுத்துகளில் அகர வரிசை கவனிக்கப்படவில்லை. சொற்களை ஒரு பெயர் முதலாக நாற்பத்தாறு பெயர் வரையில் முறைப்பட அமைத்துள்ளார். இங்கே பெயர் என்பது அவ்வச் சொல்லிற்குரிய வேறு பெயர் அதாவது பொருள் என்னும் நிலையினதாம்.
நூற்பா என்னும் சூத்திர யாப்பில் அமைந்த இவர் தம் நூலை ‘இரேவணாத்திரியர் சூத்திரம்’ எனவும் ‘சூத்திரவகராதி’ எனவும் வழங்குவர். நூலின் இடையிடையே எழுத்து வருக்கங்களின் தொடக்க முடிவுகளில் வரும் குறிப்புகளினால் பட்டீச்சுரத்தில் கோயில் கொண்டுள்ள தேனுநாயகனிடம் இவர் ஆழ்ந்த பக்தி பூண்டவர் என்பது தெரிய வரும். ‘மேழித்துவசன்’ என்னும் குறிப்பினால் இவர் சைவ வேளாள மரபினர் என்பது புலப்படும். திருப்பட்டீச்சுரப் புராணம், திருவலஞ்சுழிப்புராணம், திருமேற்றளிப்புராணம் என்பன இவர் இயற்றிய பிற நூல்களாம். இவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="சிதம்பர ரேவண சித்தர்"/>
<section begin="சிதம்பரனார், துடிசைகிழார்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரனார், துடிசைகிழார்</b>}} 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர். இவர் கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள துடியலூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். எனவே இவர் துடிசைகிழார் என்ற வேறு பெயராலும் வழங்கப்பெற்றார். இவர் தம் தந்தையார் பெயர் அர்த்த நாரீசுர முதலியார். இவர் தமிழ்நாட்டின் ஊர்க்காவல் துறையில் வட்டார ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் அரசு அலுவல் புரிந்தாலும் சைவ சமயத்தின்பால் கொண்டிருந்த பற்றினால் அது தொடர்பான நூல்களையெல்லாம் கற்றுத் தெளிந்தார். அரசுத் துறையிலோ பிற துறையிலோ இருந்து தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவராவார். சைவ சமயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளச் சைவ சமய வினா விடை என்னும் நூலினை எழுதி இரு பகுதியாக வெளியிட்டார். மேலுமிவர் சிவபூசை விளக்கம், விபூதி விளக்கம், உருத்திராக்க விளக்கம், தமிழ் வினா விடை, துடிசைப் புராணம், திருமந்திரம் குறிப்புரை, சேரர் வரலாறு, தமிழ்ச் சங்கங்களின் வரலாறு முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="சிதம்பரனார், துடிசைகிழார்"/>
<section begin="சிதம்பரனார் மாவட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரனார் மாவட்டம்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்|தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள்]].
<section end="சிதம்பரனார் மாவட்டம்"/>
<section begin="சிதம்பரனார், வ.உ"/>
{{dhr}}
{{larger|<b>சிதம்பரனார், வ.உ:</b>}} வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரனார் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் குடும்பத்தில் திருநெல்வேலிச் சைவ வேளாளர் குலத்தில் கி.பி. 1872–ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5–ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை உலகநாத பிள்ளை; தாய் பரமாயி அம்மையார். உலகநாத பிள்ளை தம் அண்ணன் சிதம்பரத்தின் பெயரையே தம் மகனுக்கு இட்டு வழங்கினார். பிறந்த ஊரில் வீரப் பெருமாள் அண்ணாவியிடம் சிதம்பரனார் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்; கிருட்டிண அய்யரிடம் ஆங்கிலம் கற்றார்; அல்லிக்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 962
|bSize = 480
|cWidth = 146
|cHeight = 187
|oTop = 334
|oLeft = 278
|Location = center
|Description =
}}
{{center|சிதம்பரனார் வ.உ}}
குளம் சுப்பிரமணிய பிள்ளையவர்களிடம் பாரதமும், பாட்டி மீனாட்சி அம்மையாரிடம் திருவிளையாடற் புராணமும் கேட்டறிந்தார். சிதம்பரனார் பின் தூத்துக்குடி கிறித்தவ உயர் பள்ளியிலும், திருநெல்வேலி<noinclude></noinclude>
aa267fcq43et5nd6vsklggxiz8tolgc
Module:Exponential search
828
652940
1961671
2026-09-03T21:51:18Z
Hamish
6976
[IPE-NEXT] Quick edit imported from [[:w:en:Module:Exponential search]]
1961671
Scribunto
text/plain
-- This module provides a generic exponential search algorithm.
require[[strict]]
local checkType = require('libraryUtil').checkType
local floor = math.floor
local function midPoint(lower, upper)
return floor(lower + (upper - lower) / 2)
end
local function search(testFunc, i, lower, upper)
if testFunc(i) then
if i + 1 == upper then
return i
end
lower = i
if upper then
i = midPoint(lower, upper)
else
i = i * 2
end
return search(testFunc, i, lower, upper)
else
upper = i
i = midPoint(lower, upper)
return search(testFunc, i, lower, upper)
end
end
return function (testFunc, init)
checkType('Exponential search', 1, testFunc, 'function')
checkType('Exponential search', 2, init, 'number', true)
if init and (init < 1 or init ~= floor(init) or init == math.huge) then
error(string.format(
"invalid init value '%s' detected in argument #2 to " ..
"'Exponential search' (init value must be a positive integer)",
tostring(init)
), 2)
end
init = init or 2
if not testFunc(1) then
return nil
end
return search(testFunc, init, 1, nil)
end
jqqi8l27tb73lglksbukg2g3bzt3fmv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/963
250
652941
1961695
2026-09-04T04:12:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்துகலாசாலை உயர்பள்ளியிலும் படித்தார். பின்னர்க் கால்டுவெல் கல்லூரியில் சேர்க்கப்பெற்றும் கல்வியில் நாட்ட மில்லாராய்ப் பிறந்த ஊர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரனார், வ.உ.|937|சிதம்பரனார், வ.உ.}}</noinclude>இந்துகலாசாலை உயர்பள்ளியிலும் படித்தார். பின்னர்க் கால்டுவெல் கல்லூரியில் சேர்க்கப்பெற்றும் கல்வியில் நாட்ட மில்லாராய்ப் பிறந்த ஊர் வந்தடைந்தார். தந்தை முயற்சியால் சொந்த ஊரிலுள்ள வட்டாட்சி அலுவலகத்தில் எழுத்தர் பணி கிடைத்தது. வேலையில் நீடிக்க மனமின்றி மீண்டும் பின்னர்ச் சட்டம் வீட்டிலிருக்கத் தொடங்கினார். கற்க விரும்பினார். தந்தை அவரைத் திருச்சிக்கு அனுப்பிப் படிக்கவைத்தார். இவர் கி.பி. 1895–இல் வழக்கறிஞரானார். படிப்பு முடியுமுன் கி.பி. 1894–இல் சிதம்பரவார்க்குத் திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை மகள் வள்ளியம்மையை மணம் முடித்து வைத்தனர். சொந்த ஊரில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு, ஏழைகளுக்காகவே வாதாடியதால் காவலர் பகையும் அரசு விரோதமும் ஏற்பட்டன. உலகநாதர் இச்சூழலை விரும்பாது தம் மகனைத் தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்க அங்கு அத்தொழிலைத் தொடர்ந்தார். மனைவி வள்ளியம்மை 1900–இல் மறைய அவரது உறவிலுள்ள மீனாட்சி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். கொலைத் தொடர்பான வழக்குகளில் இவர் தமது அறிவுத்திறத்தைக் காட்டி வெற்றிபெற்றார். இலக்கியத்துறையிலும், சமயத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் ‘விவேகபானு’ என்ற மாத இதழை நடத்தினார். சைவ சித்தாந்த சபையிலும் இவர் சமயச் சொற்பொழிவு ஆற்றினார்.
இவர் தம் பெரிய அத்தையுடன் சென்னைக்குச் சென்றார். அப்பயணமே இவர் வாழ்வில் திருப்பு மையத்தை உண்டாக்கியது. அதுவே வழக்கறிஞர், தமிழறிஞர், சமயப் பேரறிஞர் என்ற நிலையிலிருந்து விடுதலை வீரராக மாற வழிவகுத்தது. இராம கிருட்டிண மடத்தைச் சேர்ந்த சுவாமிகளின் சந்திப்பு சொந்தநாட்டுக் கைத்தொழிலில் பற்று ஏற்படக் காரணமாக அமைந்தது. அயலவரின் பொருளாதார வளத்தைக் குன்றச்செய்யச் சுயமாகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். தூத்துக்குடிச் செல்வர் சி.வ. நல்லபெருமாள் பிள்ளையவர்களின் துணையை நாடினார். சாலயன் கம்பெனிக் கப்பல் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து முதலில் வாணிகத்தைத் தொடங்குவதெனத் தீர்மானித்தார். இவர் பம்பாய் சென்று கப்பல் வாங்கிவரப்படாத பாடுபட்டார். ஆதாய நோக்கில்லாது சுதே இயக்கமே பெரிதென மதித்துத் தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே வணிகக் கப்பல் விடத் தொடங்கினார். ஆங்கிலப் பேரரசுக்கெதிராகத் தூத்துக்குடியில் ஒரு வழக்கறிஞர் சில பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு சுதேசிக் கப்பல் விடுவதை அயலார் விரும்பாது பொறாமை கொண்டனர். தங்கள் கப்பலில் இலவசமாகப் பொருள் ஏற்ற வசதி செய்து கொடுத்தும் கூடச் சிதம்பரனாரின் கப்பலுக்கே உள்நாட்டு வணிகர் வாய்ப்புக் கொடுத்தனர். அதனால் மனம் புழுங்கிச் சுதேசிக் கப்பல் தொழிலை அழிக்கத் திட்டமிட்டுச் சாலயன் கப்பலைத் திசை திருப்பி விட்டனர். சரக்கேற்றிய வணிகரின் தவிப்பு மிகுதியானதால் சதியை முறியடிக்கச் சிதம்பரனார் சொந்தக் கப்பல் வாங்க முடிவு செய்து நாவாய்ச் சங்கம் ஒன்றைப் பதிவு செய்தார். இரு கப்பல்கள் வாங்கப்பட்டன. வங்காளத்தைக் கரிசான் பிரபு இரு பிரிவாக்கியதால் கிளர்ச்சி உருவாகியது. அப்போது தேசிய உணர்ச்சியைத் தூண்டும்வகையில் சுதேசி பண்ட சாலை, தரும சங்க நெசவுசாலை ஆகியவற்றை வ.உ.சி. நிறுவினார். ஆர்.வி. ஆலைத் தொழிலாளரின் சிக்கல்களில் இவர் பங்கேற்று வேலைநிறுத்தம் செய்யத் துணைநின்றார்; பட்டினியால் வாடிய தொழிலாளிகளுக்குத் தமது செலவில் உணவிட்டார்; 12 மணி நேர வேலையை 9 மணி நேர வேலையாக மாற்ற அரும்பாடுபட்டார். 1907–இல் நடந்த சூரத்துக் காங்கிரசு மாநாட்டில் உலோகமானிய பாலகங்காதர திலகருக்குப் பேராதரவாக இருந்தார்.
இந்திய விடுதலை முழக்கத்தைக் கடல் கடந்தும் ஒலிக்கச் செய்யும் முயற்சியே வ.உ.சி. உருவாக்கிய சுதேசிக் கப்பல் போக்குவரத்து என்று வடக்கே பால கங்காதர திலகர் முழக்கமிட்டார். திலகரைத் தலைவராக ஏற்றுத் தென்பாண்டி மக்கள் மனத்தில் விடுதலை உணர்வை ஏற்படுத்த வ.உ.சி. வத்தலக்குண்டு நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்து அரசியல் மேடைகளில் கொற்பெருக்காற்றினார். இவ்விருவர் சொற்பொழிவுகட்கும் அரசு தடைவிதித்தது. விபின் சந்திர பாலரின் விடுதலை விழாவைக் கொண்டாடுதற்குத் தடைவிதித்தும் அதனை மீறிச் சிதம்பரனாரும் சிவாவும் செல்ல, 1908–இல் இருவரும் கைது செய்யப்பட்டுச் சாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சிதம்பரனார் சென்றவிடமெல்லாம் ஒரு பெருந் தலைவராக மதிக்கப்பட்டார். அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் விஞ்சுதுரையை யாரும் மதிக்கவில்லை. அதனால் பொறாமை அடைந்த விஞ்சுதுரை சிதம்பரனார் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கும்படி செய்தார். அவர் சிறையிலேயே வாழ்நாள் முழுதும் கழித்துவிட்டால் தம் செல்வாக்கும் உயரும்; துரைத் தனத்தாருக்கு அவர் தரும் தொல்லையும் நீங்கும் எனக் கருதி, அவருக்கும் அவர் நண்பர் சிவாவுக்கும் தீவாந்தரத் தண்டனை வழங்க ஏற்பாடு செய்தார். சிவாவுக்கு 10 ஆண்டுகளும் சிதம்பரனாருக்கு 20 ஆண்டுகளும் அந்தமான் தீவிலுள்ள சிறையில் கழிக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கு சென்னை உயர்நீதி மன்றம் சென்றது.<noinclude></noinclude>
a143fxedv4n3de5x18j7fo7ztep9i0v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/964
250
652942
1961697
2026-09-04T04:25:10Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வ.உ.சி. க்குரிய கடுங்காவல் சாதாரணத் தண்டனையாகவும் 10 ஆண்டும் சிறைத்தண்டனையாகவும் மாறியது. இவர் சிறையிலிருந்த காலத்தில்தான் சணல் இயந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிதம்பரனார், வ.உ.|938|சிதைந்த இல்லம்}}</noinclude>வ.உ.சி. க்குரிய கடுங்காவல் சாதாரணத் தண்டனையாகவும் 10 ஆண்டும் சிறைத்தண்டனையாகவும் மாறியது. இவர் சிறையிலிருந்த காலத்தில்தான் சணல் இயந்திரம் சுற்றியதுடன் செக்கிழுத்த செம்மலாகவும் விளங்கினார். வழக்கு மேல்முறையீட்டிற்குப் பிரிட்டனின் அரசப் பேரவைக்குச் சென்றதில் தண்டனை ஆறு ஆண்டாகக் குறைந்தது. சிறைத் தண்டனை முடிந்து 1912 திசம்பரில் இவர் விடுதலை பெற்றார்.
சிறையிலிருந்தபோது சேம்சு ஆலனின் நூல்களை அகமே புறம், மனம்போல் வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயர்களில் மொழியாக்கம் செய்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் வழக்கறிஞர் தொழில் செய்யமுடியவில்லை. அதற்குரிய ‘சன்னத்’தை அரசு பறிமுதல் செய்திருந்தது. அதனால் சிறிது வறுமையான நிலையில் வாழ்ந்து வந்தார். வாலேசு என்ற ஆங்லேயர் அச்சன்னத்தை இவர் மீண்டும் பெற உதவி செய்ததால் அவ்வதிகாரியின் பெயரைத் தம் மக்கள் நால்வருள் ஒருவருக்கு வாலேசு வரன் என இட்டு செய்ந்நன்றிக் கடனாற்றினார் அயலவர் ஆதிக்கத்தை வெறுத்தாரேயன்றி அவல் வரை இவர் வெறுத்தது கிடையாது. தீண்டாமையை ஒழிக்கத் தாமே ஒரு முன்னோடியாக விளங்கினார். வழக்கறிஞர் சன்னத்துக் கிடைத்ததும் கோவில்பட்டியில் 1922 முதல் தொழிலாற்றினார். பின் தூத்துக்குடியில் அப்பணி தொடர்ந்தது. நோய்வாய்ப்பட்டு 1936 நவம்பரில் மறைந்தார்.
<b>தமிழ்ப்பணி:</b> இவர் தொல்காப்பியத்தை 1910–ஆம் ஆண்டு படித்தார். இளம்பூரணர் உரைப் புத்தகமும் ஏட்டுப் பிரதியொன்றும் கிடைத்தன. அவற்றின் உதவியால் தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகியவற்றை இளம்பூரணர் உரையுடன் பதிப்பித்தார். பொருளதிகாரத்தையும் இவர் 1936–இல் பதிப்பித்தார்.
அரசு நிந்தனைக் குற்றத்திற்காக நாடுகடத்தல் தீர்ப்புப் பெற்றுக் கண்ணனூர்ச் சிறையில் வாழ்ந்த போது உடனிருந்தோரிடம் இம்மை, மறுமை பற்றிய உபதேசம் செய்து வந்தார். அவர்களுக்குப் பாடம் சொல்லிய பாக்களின் உருவாக்கமே மெய்யறிவு என்னும் நூலாகும். பின்னர் நண்பர்களின் பொருளுதவியால் அதனை அச்சேற்றினார். தூத்துக்குடியில் இவர் 1933–இல் கம்பன் கழகம் நிறுவினார்; திருக்குறள் அறத்துப்பாலை 1935–இல் பதிப்பித்தார். இவரது ஆராய்ச்சி உரை அமைந்த இப்பதிப்பு இவரது தமிழ்ப்பற்றை விளக்கி நிற்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூலான இன்னிலைக்கும், சித்தாத்த நூலான சிவஞானபோதத்திற்கும் இவர் உரை எழுதியுள்ளார். அறிவுரை நூலான மெய்யறிவு தவிர மெய்யறம், எனது பாடல் திரட்டு, வ.உ.சி. கண்ட பாரதி, சுயசரிதை (கவிதை நூல்) ஆகிய தமது நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த நூல்களான மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாத்திக்கு மார்க்கம் ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டார். ‘எனது அரசியல் பெருஞ்செயல்’ என்ற நூல் இவரது அரசியல் சொற்பொழிவாகும். இவர் ‘விவேகபானு’, ‘தமிழ் நேசனல் பத்திரிகை’, ‘இந்துநேசன்’ ஆகிய ஏடுகளை நடத்தினார்; அரசியல் கட்டுரைகளும் தமிழ் இலக்கியக் கட்டுரைகளும் எழுதினார். இவர் எழுதியனவாய் இதுவரை அச்சேறாத நூல்கள் 14 உள.
இவரது நாட்டுத் தொண்டினையும் தமிழ்ப் பணியையும் பாராட்டித் தமிழக அரசு, இவர் பிறந்த ஒட்டப்பிடாரத்தை உட்படுத்திய மாவட்டம் ஒன்றை இவர் பெயரால் 1986–இல் உருவாக்கியுள்ளது.
{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="சிதம்பரனார், வ.உ."/>
<section begin="சிதறப்பட்ட பண்ணைகள்"/>
{{dhr}}
{{larger|<b>சிதறப்பட்ட பண்ணைகள்:</b>}} காண்க: உட்பிரிவும் நிலச்சிதறல்களும்.
<section end="சிதறப்பட்ட பண்ணைகள்"/>
<section begin="சிதைந்த இல்லம்"/>
{{dhr}}
{{larger|<b>சிதைந்த இல்லம்:</b>}} ஒரு கணவனும் மனைவியும் தங்களுடைய பிள்ளைகளுடன் இணைந்து வாழும் அமைப்பு குடும்பம் எனப்படுகிறது. இது ஏறக்குறைய ஒரு நிலையான குழுவாகும். இதில் கணவனும் மனைவியும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகப் பிரியும்போது குடும்பம் சிதைவுறுகிறது. எனவே, திருமண முறிவு, கைவிடுதல் அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கணவனோ மனைவியோ ஒருவரை யொருவர் பிரிந்து அல்லது இழந்து வாழுகின்ற குடும்பம் சிதைந்த இல்லம் (Broken Home) எனப்படுகிறது. இது சமூக ஒழுங்கு குலைவதற்கும். இளங்குற்ற நடத்தைக்கும் காரணமாக அமைகிறது.
பொதுவாகத் திருமண முறிவு, பிரிந்து வாழுதல், பெற்றோரில் ஒருவரின் இறப்பு, பெற்றோரில் ஒருவர் சிறை செல்லுதல் போன்ற பல காரணங்களால் குடும்பம் சிதைந்து போவதற்கு வாய்ப்புள்ளது. இதில் மணப்பணம் (Dowry), குடிப்பழக்கம் (Alcoholism), யாரேனும் ஒருவரின் மனநிலை பாதிப்பு, ஏதேனுமொரு காரணத்திற்காக ஒருவர் சிறை செல்லுதல், கூடா ஒழுக்கம் அல்லது பிறன்மனை புணர்தல் (Adultery) ஆகியவையே ஒரு குடும் பத்தினர் பிரிந்து வாழுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
சிதைந்த இல்லத்திலுள்ள குழந்தைகள் சமூகத்தை ஓர் எதிரியாக நினைப்பதற்கு வாய்ப்பு ஏற்-<noinclude></noinclude>
32q7cw9fvcx0bz56udsbbcsut2i1w5q
பக்கம்:கதைத் திரட்டு.pdf/2
250
652943
1961700
2026-09-04T04:32:07Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>கதைத் திரட்டு
(முதற் பகுதி)
தஞ்சை, சென்னை பாடசாலை இன்ஸ்பெக்டர்
ஆபீஸ்களில் ஹெட்கிளார்க்காக இருந்த
தமிழறிஞர் -சே.சிவஞானம் பிள்ளை
எழுதியது.
6 MAY 1982
PLADKAS
சென்னை:
ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ்.
1932
ரெஜிஸ்தர் செய்தது)
[விலை 8 அணா<noinclude></noinclude>
s32uqgm7xasdmyfvzfqc8kiho6m7gqk
பக்கம்:கதைத் திரட்டு.pdf/3
250
652944
1961701
2026-09-04T04:32:31Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>TB
0-3 (2)
N
№32 )
85396
Frinted at
The "Caxton Press,"
Madras.
2977
8968113<noinclude></noinclude>
8dx4cokr7c9y7jnamfpomjo731hzcgn
பக்கம்:கதைத் திரட்டு.pdf/4
250
652945
1961702
2026-09-04T04:32:49Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>முகவுரை
சிறுவர்களுக்கு ஆரம்பத்திலேயே கதைகளின் மூல-
மாய்க் கல்வி கற்பித்தலே மிகச்சிறந்த முறை என்பது
ஆங்கில போதகாசிரியர்கள் பலருங் கொண்ட கருத்-
தாகும். அதனாலே ஆங்கில பாஷையில் ஈசாப் கதைகள்
(Esop's Fables) முதலிய எண்ணிறந்த கதைப் புத்தகங்-
கள் வெளிவந்து நிலவுகின்றன. நமது தமிழ் மொழியில்
வெளிவந்துள்ள கதைப் புத்தகங்கள் மிகச் சிலவே
என்பது அறிஞர் யாவரும் அறிந்ததே. தமிழில் வெளி-
வந்துள்ள ள கதைப் புத்தகங்களில் பல சிறுவர்கட்கு
நீதியைப் போதிப்பன வாகவே இருக்கின்றன. ஆங்கில
பாஷையில் காணப்படும் 'விநோதக் கதைகள்' போன்ற
கதைகள் நமது தமிழ் மொழியில் மிகச் சிலவே. இந்தப்
புத்தகத்தில் கீழ்வகுப்பில் வாசிக்கும் மாணவர்கள்
தாமே வாசிக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன்
பற்பல விநோதக் கதைகள் தடித்த எழுத்தில் அச்சி-
டப்பட்டுள்ளன. இது முதற் புத்தகம். இன்னும்
இரண்டு புத்தகங்களும் விரைவில் வெளிவரும். இவை
சிறுவர்கட்கு மிகவும் பயன் படும்.
வெள்ளியம்பல விலாசம்
மயிலாப்பூர்
24-2-1932
சே.சிவஞானம்<noinclude></noinclude>
1vzpfhgwcdu70bavxa4bs45zna7kvms
பக்கம்:கதைத் திரட்டு.pdf/5
250
652946
1961703
2026-09-04T04:33:26Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>எண்
பொருளடக்கம்
1. நரியும் ஓநாயும்
2.உணவும் சங்கீதமும்
பொருள்
3. நரியும் சேவலும் -
4. அற்புதக் கிணறு
5. பூதமும் செம்படவனும்
6. பூதங்களை ஏமாற்றியது
7. உலர்ந்த சருகுகள்
8. அற்புத விளக்கு
பக்கம்
1
-
-
-
-
4
5
8
11
13
17
21
9. சுண்டெலியும் குடியானவனும்
10. பட்சி ராஜன்
11.உபாத்தியாயரை ஏமாற்றிய குரங்கு
12.கரியின் தந்திரம்
13.ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்
14. பாழடைந்த கோபுரம்
15. கர்வங்கொண்ட பூனை
-
24
29
- 30
33
36
38
41
-P<noinclude></noinclude>
c19hww11s15ybpgvk9mlvqh44ufq8hu
பக்கம்:கதைத் திரட்டு.pdf/6
250
652947
1961704
2026-09-04T04:33:42Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>கதைத் திரட்டு
1.நரியும் ஓநாயும்
ஒரு நரியும் ஒரு ஓநாயும் மிகவும் சிநேகமாக
இருந்தன. அவை இரண்டும் இரை தேடும்-
படி வெளியே புறப்பட்டன. அவை போகும்
வழியில் பெரிய வெல்லக்கட்டி ஒன்று வண்-
டியினின்றும் தவறித் தரையில் வீழ்ந்து கிடந்-
தது. அதைக் கண்டதும் ஓநாய், நரியைப்
பார்த்து, 'நண்பனே நாம் இதைத் தின்று
பசியாறலாம்' என்று சொல்லிற்று.
2. நரி, நாம், யாவரும் நடந்து செல்லும்
வழியில், இந்த வெல்லக் கட்டியைத் தின்பது<noinclude></noinclude>
iedl8z8mdhlqmltygalc97vec70qqm5
பக்கம்:கதைத் திரட்டு.pdf/7
250
652948
1961705
2026-09-04T04:33:57Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>2
கதைத் திரட்டு
அபாயம். இந்த வழியில் எல்லாரும் நடந்து
போவார்கள். நாம் தின்று கொண்டிருப்பதை
யாராவது பார்த்தால் வெல்லக்கட்டியைப்பிடுங்-
கிக்கொண்டு நம்மை அடித்துத் துபத்தி விடு-
வார்கள். ஆகையால் இந்த வெல்லக்கட்டியை
மறைவான இடத்திற்குக் கொண்டு போனால்
இருவரும் சாப்பிடலாம்' என்றது.
3.ஓநாய் நரியைப் பார்த்து, 'நீ சொல்-
வதுசரிதான்' என்றது. உடனே வெல்லக்கட்டி
யை ஓநாய் தானே தள்ளிக்கொண்டு போய் ஒரு
மறைவான இடத்தில் சேர்த்தது. அந்த வெல்-
லக் கட்டியைத் தானே அபகரித்துத் தின்ன
வேண்டும் என்னும் எண்ணம் ஓநாய்க்கு இருந்-
தபடியால் அதைத் தெருவினின்றும் மறை-
வான இடத்திற்குத் தானே சிரமப்பட்டுத் தள்-
ளிக்கொண்டு போயிற்று, நரியின் உதவியை
விரும்பவே யில்லை.
4.வெல்லக்கட்டி மறைவான இடத்திற்குக்
கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது. பிறகு,
நரி, ஓநாயைப் பார்த்து, 'நாம் கண்டு எடுத்த
வெல்லக் கட்டி இருவரும் சாப்பிடுவதற்குப்
போதுமான உணவன்று. ஆகையால், அதைப்
பாகஞ் செய்யாமலே ஒருவரே தின்பது நலம்'
என்று சொல்லியது. ஓநாய் சரியென்று தலை
யசைத்தது. 'நம் இருவரில் யார் அதைத் தின்-<noinclude></noinclude>
229g3e1ttsef7v0heccrrrgm05vseam
பக்கம்:கதைத் திரட்டு.pdf/8
250
652949
1961706
2026-09-04T04:34:11Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>1. நரியும் ஓநாயும்
பது' என்று ஓநாய் கேட்டது. அதற்கு நரி,
வயதில் மூத்தவர் எவரோ அவரே எல்லாவற்-
றையும் தின்ன வேண்டியது' என்று சொல்-
லிற்று. ஓநாய், 'நான் அதற்குச் சம்மதிக்-
கிறேன்' என்று சொல்லி நரியை எப்படி
ஏமாற்றுவது என்று ஆலோசித்தது.
5.ஓநாய் சிறிதுநேரம் பொறுத்து நரி
யைப்பார்த்து, 'நீ வயதில் முதிர்ந்தவன் வெல்-
லக் கட்டியைத் தின்னவேண்டும் என்று தீர்மா-
னித்தாய் அல்லவா, நான்தான் வயதில்
முதிர்ந்தவன். அதோ தெரிகிறதே அந்த
மலையைப் பார்த்தனையா?' என்று கேட்டது.
நரி, 'நான் பார்த்திருக்கிறேன் ' என்று சொல்-
லித் தலை யசைத்தது.
6.ஓநாய்,'நான்சிறியவனாயிருக்கும்போது
அதோ பெரிதாகக் காணப்படும் மலை சதுப்பு
நிலத்தில் சிறிய மணற் குன்றாக இருந்தது.
அம்மலைக்குப் பக்கத்திலிருக்கும் பெரிய ஏரியும்
மழை ஜலம் தங்கும் ஒரு சிறிய குட்டையாக
இருந்தது' என்று சொல்லியது. ஓநாய் சொல்
லியதைக் கேட்ட நரி ஓயாமல் சிரித்தது.
7. ஓநாய், 'தண்பனே நீ வன் சிரிக்கிறாய்'
என்று நரியைக் கேட்டது. நரி, 'நான் எப்படி
சிரிக்காமல் இருக்கமுடியும். எனக்கு இரண்டு
பிள்ளைகள் உண்டு ; அதில் இளையவனுடைய<noinclude></noinclude>
cueo0suyw9wzx7oe8chu2xfhwh97bxu
பக்கம்:கதைத் திரட்டு.pdf/9
250
652950
1961707
2026-09-04T04:34:24Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>•
4
கதைத் திரட்டு
வயதும் உன்னுடைய வயதும் சரியாக இருக்-
கும்' என்று சொல்லியது. நரி சொல்லியதைக்
கேட்ட ஓநாய் அவமானத்தினால் ஒரு வார்த்தை
யும் பேசவில்லை. வெல்லக் கட்டியை எல்லாம்
நரி தின்னும்படி விட்டு விட்டு ஓடிப் போயிற்று.
-P
2.உணவும் சங்கீதமும்
விடா மழை பெய்யும் ஒரு நாளில் பிச்சைக்-
காரன் ஒருவன் தோலினாற் செய்யப்பட்ட
துருத்தி என்னும் வாத்தியத்தை ஊதிக்
கொண்டு வீதிவீதியாய்த் திரிந்துகொண் டிருந்-
தான். யாராவது தனக்குச் சோறாவது பண-
மாவது கொடுப்பார்களா என்னும் எண்ணத்-
துடன் அவன் விடா மழையிலும் சுற்றிக்
கொண்டேயிருந்தான். கடைசியாகப் பணக்-
காரன் ஒருவன் பிச்சைக்காரனுக்குச் சோறு
போடுவதாகச் சொல்லி அவனை வீட்டுக்குள்
வரும்படி அழைத்தான். பிச்சைக்காரன் சந்
தோஷத்துடன் தன் வாத்தியமாகிய தோல்
துருத்தியை வெளியே வைத்துவிட்டு வீட்டுக்-
குள் சென்றான். சென்றவன் நெடுநேரம்
வெளியே வரவில்லை.
2.பசி நோயால் மெலிந்த நரி ஒன்று
தனக்கு எங்கேயாவது ஆகாரம் கிடைக்குமா<noinclude></noinclude>
99hszaqox8yt5jgwy33le8un8zzzyoh
பக்கம்:கதைத் திரட்டு.pdf/10
250
652951
1961708
2026-09-04T04:34:49Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>3. நரியும் சேவலும்
5°
என்று திரிந்துகொண்டிருந்தது.
அது தற்
செயலாய்ப் பிச்சைக்காரன் வெளியே வைத்-
துச் சென்ற தோல் துருத்தியைப் பார்த்தது.
அத் துருத்தி மழையில் நனைந்து மிருதுவா
யிருந்தமையால், இது, 'நமக்கு நல்ல உண-
'வாகும்' என்று எண்ணிற்று, பிறகு துருத்தி-
யின் அருகே போய் அதைத் தின்ன எண்ணி
அதைப் பல்லால் கடித்தது. கடித்த அளவில்
தோல் துருத்தியில் காற்று அடைக்கப்பட்டு
இருந்தமையால் கிரிச் கிரிச் என்னும் சத்தம்
உண்டாயிற்று. நரி நமக்கு, உணவும் சங்கீத-
மும் ஒருங்கே கிடைத்தன' என்று சொல்லிக்-
கொண்டு சந்தோஷத்துடன் துருத்தியைத்
தின்று ஓடிப்போயிற்று, வீட்டுக்குள்ளே சென்ற
பிச்சைக்காரன் வெளியே வந்தபோது தன்
துருத்தி காணாமைக்காக வருந்தி வீடு
சென்றான்.
,
3.நரியும் சேவலும்
மாரிக் காலத்தில் ஒரு நாள் இரவில் நரி
ஒன்று இரை தேடுவதற்காக வயல் வெளி எங்-
கும் திரிந்துகொண்டிருந்தது. அப்போது
கொழுத்த பெரிய சேவலொன்று வயிறு நிறை
யத் தீனியைத் தின்று தள்ளாடி நடந்து தன்<noinclude></noinclude>
o6mxjhxgk2pw7wh44l6z4wcy3qj1c3j
பக்கம்:கதைத் திரட்டு.pdf/11
250
652952
1961710
2026-09-04T04:35:01Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>சதைத் திரட்டு
வீட்டுக்குத் திரும்பி வரும்வழியில் நரி சேவ
லைப் பார்த்தது. நரி திடீரென்று அதன் மேற்
பாய்ந்து பிடித்துக் கொண்டது. சேவல் கூச்ச-
லிட்டது. பயிரிடுவோன் சேவலின் கூச்சலைக்
கேட்டதும் சேவலை நரி பிடித்துக் கொண்டது
என்று தெரிந்து கொண்டான். நரியைப் பிடிக்-
கும்படி தன் வேலை ஆள்களைக் கூப்பிட்டான்.
2.ஆள்கள் ஓடி வந்தார்கள். இரவு மிக-
வும் இருட்டாக இருந்தமையால் நரி அவர்கள்
கண் ணுக்குப் புலப்படவில்லை. நரி மெது-
வாக ஒரு புதருக்குள் நுழைந்து கொண்டது.
அங்கேயும் மனிதர்கள் தன்னைத் தேடி வரும்
சத்தம் நரிக்குக் கேட்டது. சேவல், தான்
கூச்சலிட்டால் நரி தன்னை உடனே கொன்று
தின்று விடும் என்பதை நினைத்துக் கூவாமல்
வெறுமனே இருந்தது. என்றாலும் நரியின்
வாயிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது
என்பதை ஆலோசித்துக்கொண்டேயிருந்தது.
'நரியைச் சிறிது வாயைத் திறக்கும்படி செய்-
வேன் ஆனால் நான் உடனே பறந்து போய்
விடுவேன்' என்று சேவல் எண்ணமிட்டது,
3.உழவன் ஆட்கள் நரியைத் தேடும்-
போது சத்தம்செய்தார்கள். சத்தத்தைக் கேட்டு
நாய்கள் குலைக்கத் தொடங்கின. நாய்களின்
சத்தத்தைக் கேட்டதும் நரி, தன்னை நாய்கள்<noinclude></noinclude>
n0t3typgsu3adz6ox0hi4s8ocdhopbk
பக்கம்:கதைத் திரட்டு.pdf/12
250
652953
1961711
2026-09-04T04:35:14Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>3.நரியும் சேவலும்
70
எங்கே கடித்துக் கொன்று விடுமோ என்னும்
பயத்தினால் ஓடத் தொடங்கிற்று. சேவல் நரியி-
னிடத்தில், 'ஐயா நீங்கள் இன்னும் சிறிது
விரைவாக ஓடவேண்டும். நாங்கள் ஓட்டத்தில்
நரிகளைத் தோற்கச் செய்வோம்' என்று நாய்கள்
பலதரம் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்''
என்று சொல்லியது. நரி, 'நாய் என்னைப்
பிடிக்கவே முடியாது' என்று சொல்லி வாயைத்
திறந்தது. சேவல் உடனே பறந்துபோய் மரத்-
தின் கிளையில் உட்கார்ந்து கொண்டது.
4. பறந்து போன சேவல் நரியைப்
பார்த்து, 'ஐயா, நீங்கள் ஓட்டத்தில் ஜயமடை
வீர்கள் என்று நினைக்கிறேன்' என்று சொல்-
லியது. நரி,'ஆம், ஆம்' என்று பதில் சொல்-
லிற்று. சேவல் தன்னை ஏமாற்றியதற்காக நரிக்கு
மிகுந்த கோபம் உண்டாயிற்று. நரி, 'அயலார்
சொல்லும் இச்சக வார்த்தைகளைக் கேட்பது
எப்போதும் பெரிய தவறு. பிறர் சொல்வதைக்
கேட்கவே படாது' என்று சொல்லிக்கொண்டே
தன்னிடத்திற்கு ஓடிப் போயிற்று.<noinclude></noinclude>
45pyh0ogezljesqys0ar3lqprs3m8fu
பக்கம்:கதைத் திரட்டு.pdf/13
250
652954
1961712
2026-09-04T04:35:32Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>8
கதைத் திரட்டு
4. அற்புதக் கிணறு
வட இந்தியாவிலுள்ள ஒரு சிறிய ஊரில்
வர்த்தகன் ஒருவன் இருந்தான். அவன்
பெரிய மாளிகை ஒன்றில் குடியிருந்தான். அம்
மாளிகையைச் சுற்றிப் பலவிதமான மரங்கள்
நிறைந்த தோட்டம் இருந்தது. அத் தோட்-
டத்தில் பெரிய கிணறு ஒன்று உண்டு. அக்-
கிணற்றின் ஜலத்திற்கு அபூர்வமான குணம்
உண்டு. அக்கிணற்றின் ஜலத்தை யார் குடிக்-
கின்றார்களோ அவர்கள் எப்போதும் பொய்யே
பேசமாட்டார்கள்.
2. வர்த்தகன் வீட்டில் ஒரு நாள் மோதி-
ரம் ஒன்று காணாமற் போயிற்று. வர்த்தகன் தன்
வேலையாட்களில் தலைவனான தத்தன் என்ப
வனை அழைத்து, 'என் மோதிரம் காணாமற்
போயிற்று. நீ தோட்டத்திற்குப் போய் அற்-
புதக் கிணற்றிலிருந்து ஒரு தோண்டி நிறையத்
தண்ணீர்கொண்டுவா; பிறகு நம்முடைய வேலை
யாட்களை எல்லாரையும் அழை' என்று கட்டளை
யிட்டான். தத்தன் விரைவாகச் சென்று பாத்-
திரம் நிறையத் தண்ணீர் கொண்டு வந்தான்.
வர்த்தகன் வேலையாட்கள் எல்லாரையும் ஒன்று
சேர்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு செம்பு
நிறையத் தண்ணீர் கொடுத்து அவர்களைப்
பருகும்படி சொன்னான். வேலையாட்கள்<noinclude></noinclude>
odu6p4q20xdsbw17836l4nuaf9m9gcg
பக்கம்:கதைத் திரட்டு.pdf/14
250
652955
1961713
2026-09-04T04:36:12Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>4. அற்புதக் கிணறு
9
*பாவரும் நீரைப் பருகின பிறகு, 'என்மோதிரம்
காணாமற் போயிற்று. அதை உங்களில் யாரா-
கிலும் எடுத்தீர்களா?" என்று ஒவ்வொருவரை
யும் கேட்டான். எல்லோரும் எடுக்கவே யில்லை
என்று சொன்னார்கள். வர்த்தகனுக்கு யாதொன்
றும் தோன்றவில்லை வேலையாட்கள் யாவரும்
குற்றமில்லாதவர்கள்' என்று தீர்மானித்துக்
கொண்டான். அநேக நாட்கள் கழிந்தன.
மோதிரம் கிடைக்கவில்லை.
3. வர்த்தகன் ஒரு நாள் தன் தோட்டத்
தில் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது
தத்தனும் அங்கே தற்செயலாய் வந்தான்.
வர்த்தகன், தத்தனைக் கூப்பிட்டு, 'ஏ தத்தா,.
அதோ காணப்படும் நீண்ட மரத்தின் உச்சியில்
பறவைக் கூடு ஒன்று தொங்குகிறது. அந்தக்
கூட்டை நீ போய் எடுத்துக் கொண்டுவா'
என்று கட்டளை யிட்டான். தத்தன் மரத்தின்
மேல் விரைவாக ஏறினான். மரத்தின் உச்சிக்-
குச் சென்றபோது கிளை முறிந்து அவன் கீழே
விழுந்தான். கீழே விழுந்த வேகத்தால்
தத்தன் பேச்சு மூச்சு இல்லாமல் சிறிது நேரம்
அசைவற்று இருந்தான்.
4. தத்தன் கீழே விழுந்து பேச்சில்லாமல்
இருப்பதைக் கண்ட வர்த்தகன் தன் தோட்-
டத்திலிருக்கும் மாயக் கிணற்றுக்குப் போய்க்<noinclude></noinclude>
8xuy0m7yt66midhgls65d5friywp9ts
பக்கம்:கதைத் திரட்டு.pdf/15
250
652956
1961714
2026-09-04T04:37:05Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>10
கதைத் திரட்டு
கொண்டுவந்த தண்ணீரைத் தத்தனுக்குக்
குடிப்பித்தான். தத்தன் கண் திறந்து பார்த்-
தான். அவனுக்குப் பழைய ஞாபகம் வத்தது.
அவன் வர்த்தகனைப் பார்த்து, ‘ஐயா எஜி-
மானரே! என்னை மன்னிக்கும்படி வேண்டு-
கிறேன். இனி நான் யாதொரு தவறும் செய்ய-
மாட்டேன்' என்றான். வர்த்தகனுக்குத் தத்தன்
சொல்லியது ஒன்றும் விளங்கவில்லை. வர்த்-
தகன் தத்தனைப் பார்த்து, 'நீ சொல்வது
யாதும் எனக்கு விளங்கவில்லை' என்றான்.
5. 'தத்தன், ஐயா நான்தான் மோதிரத்-
தைத் திருடினேன். நீங்கள் மாயக் கிணற்றி-
லிருந்து தண்ணீர் கொண்டு வரச் சொன்ன-
போது நான் வேறு கிணற்றிலிருந்து தண்ணீர்
'கொண்டு வந்தேன். அந்தத் தண்ணீருக்கு
உண்மை பேசச் செய்யும் சக்தி இல்லை' என்று
சொன்னான். பிறகு தன் தலைப்பாகையில்
ஒளித்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து
வர்த்தகனிடம் கொடுத்தான். வர்த்தகன், 'ஏ
தத்தா, உன் குற்றத்தை நான் மன்னித்தேன்.
என்றாலும் நான் உன்னை என் வேலையாளாக
வைத்துக் கொள்ளமாட்டேன். நீ எங்கேயாகி-
லும் போய்ப் பொய் பேசாமலும் திருடாமலும்
நடந்து கொண்டு காலத்தைப் போக்கு'
என்றான். தத்தன் அழுதுகொண்டே வீடு-
போய்ச் சேர்ந்தான். தன் எஜமானனை மோசஞ்
செய்ததற்காக மிகவும் வருத்தப்பட்டான்.<noinclude></noinclude>
6uu4fhtiff8v47drmo7i1duvm4df15b
பக்கம்:கதைத் திரட்டு.pdf/16
250
652957
1961715
2026-09-04T04:37:31Z
Pavanar Sathiyaraj
11310
OCR
1961715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>________________
5. பூதமும் செம்படவனும் 5. பூதமும் செம்படவனும்
19
பூதங்கள் காட்டில் வசிக்கும் என்றும் அவை களில் பல பணக்கார பூதங்கள் உண்டு என்றும் சொல்வார்கள். அவைகள் அவைகள் தாங்கள் தேடும் பொன் நாணயங்களைப் பூமியின் அடியில் யாவ ரும் பார்க்க முடியாமல் இருக்கும் குகைகளில் சேர்த்து வைக்கும். பணமில்லாத பூதங்கட்குப் பணக்கார பூதங்கள் உதவி செய்வதும் வழக்கம்.
2.ஒரு நாள் இரவு செம்படவன் ஒருவன் கடற்கரை ஓரமாக நடந்து போனான். அவன் காதில் பூதகணங்கள் பேசும் சத்தம் விழுந்தது. கடற்கரையில் மணல் மேட்டில் படகு ஒன்று. இருந்தது. அந்தச் செம்படவன் அந்தப் பட- கிற்குள் போய்ப் பூதங்கட்குத் தெரியாமல் ஒளித்துக் கொண்டான். பூதங்கள் எல்லாம் படகின் சமீபத்தில் வந்து சேர்ந்தன. ஒரு பூதம் பணமூட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து படகோரமாய்ப் போட்டது. பூதங்கள் எல்லாம் படகுக்குச் சமீபமாக உட்கார்ந்தன.
3. பூதங்களில் பெரிய பூதம் பண மூட்- டையை அவிழ்த்து, அங்கே ஒன்று சேர்ந்- திருக்கும் பூதங்கட்கெல்லாம் பொன் நாண- யத்தை வரிசையாகக் கொடுத்தது. படகிற்குள் ஒளித்திருந்த செம்படவனும் தன் கையை<noinclude></noinclude>
6j79qamgydf6a5hyix4g94hjqp11ury
பக்கம்:கதைத் திரட்டு.pdf/17
250
652958
1961716
2026-09-04T04:37:56Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>________________
12
கதைத் திரட்டு
நீட்டினான். அவன் கையிலும் ஒரு நாணயம் விழுந்தது. ஒவ்வொரு பூதத்திற்கும் மூன்று தரம் பெரிய பூதம் நாணயம் கொடுத்தது. தன் கை நிரம்பப் பணம் கிடைத்தவுடன் செம்பட வன் மெதுவாகத் தன் கையை உள்ளே இழுத்- துக் கொண்டான். பூதங்கள் தன்னை ஒரு வேளை கண்டு பிடித்து விடுமோ என்னும் பயத்தினால் உடனே படகினின்றும் வெளியே வந்து வீட்டுக்குத் திரும்பி ஓடினான்.
4. செம்படவன் வெகு தூரம் சென்ற பிறகு பூதங்கள் அவன் ஓடுவதைப் பார்த்- தன. செம்படவன் தங்களை ஏமாற்றியதைப் பூதங்கள் தெரிந்து கொண்டன. உடனே பூதங்கள் அவனைத் துரத்திக்கொண்டு வேக- மாய் ஓடின. செம்படவன் அவைகளைவிட அதி வேகமாய் ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்- தான்.
5. செம்படவன் வீட்டு வாயிற்கதவுகளில் மந்திரத் தகடுகள் வைத்திருந்தமையால் பூதங்- கள் வீட்டுக்குள் நுழைவதில்லை என்பது அவ- னுக்குத் தெரியும். செம்படவன் வீட்டுக்குள் நுழையும்போது பூதங்கள் அவன் மேல் ஆடையை வலுவாகப் பிடித்து இழுத்தன. செம்படவன் மிகவும் சாமர்த்தியமாய் வீட்டுக் குள் நுழைந்து கதவை மூடிவிட்டான்.<noinclude></noinclude>
bj3hpdbl7r4sa5satk6pgqhgohhevac
பக்கம்:கதைத் திரட்டு.pdf/18
250
652959
1961717
2026-09-04T04:38:13Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>6.பூதங்களை ஏமாற்றியது
L3
அவன் மேலாடை பாதி கிழிந்து விட்டது..
அவனிடம் பொன் மிகுதியாக இருந்தமையால்
வேறு புதிய மேலாடை ஒன்று வாங்கிக்
கொண்டான்.
6.பூதங்கள் தங்களிடத்திற்குத் திரும்பிப்
போயின. பூதங்களிடத்தி லிருந்து பெற்றுக்-
கொண்ட பணத்தினால் புதிய வீடு ஒன்று கட்-
டிக்கொண்டு செம்படவன் சுகமாய் வாழ்ந்
திருந்தான். பூதங்கள் தன்னைப் பிடித்துக்
கொள்ளுமோ என்னும் பயத்தினால் இரவில்
அவன் வெளியே போவதில்லை.
6.பூதங்களை ஏமாற்றியது
ஓர் ஊருக்கு வெளியே உள்ள சதுப்பு நிலத்-
தில் ஒரு பெரிய மாடிவீடு ஒன்று உண்டு.
அந்த வீடு ஊருக்கு வெளியே இருந்தமையால்
அந்த வீடு அநேக நாட்களில் மனிதர் குடி-
யில்லாமல் வெறுமனே யிருக்கும்; மனித சஞ்-
சாரம் இல்லாமையால் இரவெல்லாம் பூதங்கள்
அந்த வீட்டில் ஒன்று சேர்ந்து கூத்தாடிக்
கொண்டிருந்தன.
2. சிலநாள் கழிந்த பின் குடியானவன்
ஒருவன் அந்த மாடி வீட்டை வாங்கிக் கொண்-
டான். அந்த வீட்டில் தன்னுடைய சாமான்-<noinclude></noinclude>
8on8ccyrn6ao4qymlgg8p42jm795ceo
பக்கம்:கதைத் திரட்டு.pdf/19
250
652960
1961718
2026-09-04T04:38:32Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>14
கதைத் திரட்டு
களை எல்லாம் பரப்பித் தானும் குடி புகுந்தான்.
வழக்கம்போல வரும் பூதங்கள் அன்று இர-
வும் வந்து கூத்தாடின. மனிதர் சஞ்சார-
மும் வீடு நிரம்ப சாமான்கள் இருப்பதும்
பூதங்களுக்கு இடையூறாக இருந்தன. பூதங்-
களின் கூத்தாட்டத்தினால் உண்டாகும் சத்தத்-
தினால் குடியானவனும் அவன் மனைவியும்
அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. பூதங்-
கள் தினந்தோறும் தவறாமல் வந்து குடியான-
வனைச் சங்கடப் படுத்தின.
3. குடியானவன் இந்த உபத்திரவத்தைப்
பொறுக்க முடியாமல் தனக்கு அறிமுகமான
தள்ளாத கிழவியினிடத்தில் தன் குறைகளைச்
'சொல்லிக் கொண்டான். கிழவி, 'நீ பூதங்களை
முட்டாளாக்க வேண்டும். அப்படிச் செய்வை
யாயின், அவைகள் மறுபடியும் உன் வீட்டுக்கு
வரமாட்டா. பூதங்கள் தங்களைப் பிற பூதங்கள்
இகழ்ந்து சிரிப்பதைச் சகிக்கமாட்டா' என்-
றாள். நீ சொல்லியபடி நடக்க எனக்குச் சம்-
மதந்தான். என் வீட்டுக்கு வரும் பூதங்களைப்
பிற பூதங்கள் பார்த்துச் சிரிக்கும்படி செய்யும்
விதம் எப்படி என்பது எனக்குத் தெரியாது'
என்றான்.
4. கிழவி, உன்வீட்டுக்கு வரும் பூதங்கள்
எல்லாம் பச்சைமலையி னின்றும் வருகின்றன.
பவளமலையில் அனேக பூதங்கள் இருக்கின்றன.<noinclude></noinclude>
43oradi30kgd22j3cy403nlpnitm62l
பக்கம்:கதைத் திரட்டு.pdf/20
250
652961
1961719
2026-09-04T04:38:49Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>6.பூதங்களை ஏமாற்றியது
15
இரண்டு மலைகளிலுள்ள பூதங்கள் ஒன்றுக்-
கொன்று சினேகமாக இராது. என்றாலும் ஒன்-
றோடொன்று சண்டை யிடுவதில்லை. ஒன்று
மற்றொன்றைப் பார்த்துப் பரிகாசஞ் செய்யும்.
5. பச்சை மலையினின்றும் என் வீட்டுக்கு
வரும் பூதங்களைப் பவழமலையிலிருக்கும் பூதங்-
கள் இகழ்ந்து சிரிக்க யான் என்ன செய்யவே-
ண்டும் என்று கேட்டான் குடியானவன். கிழவி
பச்சைமலைப் பூதங்கள் உன் வீட்டுக்குள் இன்று
இரவு வந்து கூத்தாடும் போது நீ வீட்டுக்கு
வெளியே போய்ப் பச்சைமலை தீப்பற்றி எரி-
கிறது பச்சைமலை தீப்பற்றி எரிகிறது என்று
உரத்த சத்தமாய்க் கூப்பிடு, என்றான். குடியா-
னவன் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு
வீட்டுக்குத் திரும்பி விட்டான்.
6. பச்சை மலையிலிருந்து பூதங்கள் வழக்-
கம்போலக் குடியானவன் வீட்டிற்கு வந்து,
கூத்தாடிச் சந்தடி செய்யத் தொடங்கின. அந்த
வீட்டில் குடியானவன் வாசஞ் செய்வது பூதங்-
களுக்கு இடையூறாக இருந்தமையால், அவனை
வீட்டைவிட்டுத் துரத்த அவை அன்று மிகுதி-
யாகச் சந்தடி செய்தன. குடியானவன் வீட்டுக்கு
வெளியே வந்து 'பச்சைமலை தீப்பற்றி எரி
கிறது' 'பச்சைமலை தீப்பற்றி எரிகிறது' என்று
உரக்கக் கூவினான்.<noinclude></noinclude>
50kqu2b4zpz2pbkdws6halppxftjfy8
பக்கம்:கதைத் திரட்டு.pdf/21
250
652962
1961720
2026-09-04T04:39:07Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>26
கதைத் திரட்டு
7.குடியானவன் கூச்சலைக் கேட்ட பூதங்்
கள் வீட்டில் கூத்தாடுவதை நிறுத்தி வெளியே
ஓடிவந்து அழுதுகொண்டே தங்கள் மலையை
நோக்கி ஓட்டம் எடுத்தன. "எங்கள் குழந்
தைகள் எல்லாம் இவ்வளவில் எரிந்து
போயினவோ' என்று கூவிக்கொண்டே சில
பூதங்கள் ஓடின. சில பூதங்கள் 'விரைவாக
ஓடிவாருங்கள்,விரைவாக ஓடிவாருங்கள்' என்று
சத்தமிட்டன. சில பூதங்கள் மலை தீப்பற்றி
எரிகின்றமையால், 'தண்ணீர் கொண்டு வாருங்-
கள், தண்ணீர் கொண்டு வாருங்கள்' என்று
புலம்பின, இவ்வாறு புலம்பிக் கொண்டு பூதங்-
கள் பச்சைமலையை நோக்கி ஓடின. போன-
தும் மலை தீப்பற்றி எரிய வில்லை என்பதைத்
தெரிந்துகொண்டு தாங்கள் ஏமாறிப் போயின-
மைக்காக மிகவும் வருந்தின.
8.பச்சைமலைப் பூதங்கள் ஓடுவதைக்
கண்ட பவழமலைப் பூதங்கள் அவைகளின்
பிறகே சென்றன. பச்சைமலை தீப்பற்றி
எரியாமையைக்கண்ட பவழமலைப் பூதங்கள்
நகைத்து 'குடியானவன் உங்களை ஏமாற்றி
விட்டான் நீங்கள் எல்லாம் முழுமூடர்கள்'
என்று உரக்கக் கூவின.
9.பச்சைமலைப் பூதங்கட்கு மிகவும்
கோபம் உண்டாயிற்று. அவைகள் ஓடிப்போய்<noinclude></noinclude>
c3dbvf623un1d3bkvog1091iykvjv97
பக்கம்:கதைத் திரட்டு.pdf/22
250
652963
1961721
2026-09-04T04:39:33Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>7.உலர்ந்த சருகுகள்
17
மலையின் ஒரு பக்கத்தில் மறைந்து கொண்டன.
பவளமலைப் பூதங்களால் தாங்கள் எள்ளி நகை-
யாடப் பட்டமையால் பச்சைமலைப் பூதங்கள்
திரும்பவும் குடியானவன் வீட்டுக்கு வரவே
யில்லை. குடியானவன் சுகமே வாழ்ந்துகொண்-
டிருந்தான்.
7. உலர்ந்த சருகுகள்
நம்மையாளும் ஜியார்ஜ் சக்கரவர்த்தியவர்கள்
வாழும் இங்கிலந்து தேசத்திலுள்ள ஒரு
காட்டில் இரண்டு சிறுமிகள் ஒருநாள் விநோத-
மாக விளையாடிக்கொண் டிருந்தார்கள். அந்தக்-
காட்டில் புஷ்பங்கள் மிகுதியாகப் புஷ்பித்து
இருந்தன. அவர்கட்கு அங்கே பெரிய வெள்-
ளைப் புஷ்பம் ஒன்று காணப்பட்டது.
2. சிறுமிகளில் பெட்டி என்னும் பெய
ருடைய ஒருத்தி, 'அதோ காண்கிற புஷ்பத்-
தைப் பறித்து நான் வீட்டுக்குக் கொண்டு-
போகப் போகிறேன்' என்றாள். கிட்டி என்
னும் பெயருடைய மற்றொரு சிறுமி, 'அந்த
அழகுள்ள புஷ்பத்தைப் பறிப்பது வீண்;
அது சிறிது நேரத்திற்கெல்லாம் உதிர்ந்து
விடும் ஆதலால் அப் புஷ்பம் செடியிலேயே
2<noinclude></noinclude>
ajcm436y42jxge69wnscenyudgsl4pd
பக்கம்:கதைத் திரட்டு.pdf/23
250
652964
1961722
2026-09-04T04:40:28Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>°
18
கதைத் திரட்டு
இருக்கட்டும்' என்றாள். பெட்டி 'நீ புஷ்பத்-
தைப் பறிக்க வேண்டாம் என்றால் நான்
அதைப் பறிக்கழாட்டேன்' என்றாள்.
.
3. சில நிமிஷங்கள் கழித்து அந்தப் புஷ்-
பத்திலிருந்து உண்டாகும் ஒரு சத்தம் இரண்டு
சிறுமிகள் காதிலும் கேட்டது. கிட்டி 'அந்-
தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா' என்றாள்.
பெட்டி அந்தச் சத்தம் தேன் ஈ புஷ்பத்துக்-
குள்ளேயிருந்து ரீங்காரம் செய்யும் சத்தமாகும்',
என்றாள். கிட்டி, அது ஒரு பூதத்தின் சத்தம்
என்றாள். பெட்டி, 'ஆனால், நாம் இருவரும்
புஷ்பத்தினருகே போய்ப் பார்ப்போம் வா'
என்றாள்.
6
4. பெட்டி, கிட்டி என்னும் சிறுமிகள்
இருவரும் புஷ்பத்தின் அருகே போனார்கள்.
அவர்கள் புஷ்பத்தினருகே போனபோது
அந்தப் புஷ்பத்திலிருந்து ஒரு சிறிய பெண்
வெளியே வருவதைப் பார்த்தார்கள். அந்தப்
பெண் பதுமைபோல் அழகாக இருந்தாள்.
அவள் கண்கள் நீல நிறமாக இருந்தன. மயிர்
பொன்னிறமாக இருந்தது. பளபளவென்று
பிரகாசிக்கும் நீண்ட சட்டை ஒன்று உடுத்திக்
கொண்டிருந்தாள்.
5. புஷ்பத்திலிருந்து வெளியே வந்த
பெண், கிட்டி, பெட்டி என்னும் இரண்டு சிறுமி-<noinclude></noinclude>
2o92bsmckl3pbemrsh1eadco3ekgyqv
பக்கம்:கதைத் திரட்டு.pdf/24
250
652965
1961723
2026-09-04T04:40:44Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>7. உலர்ந்த சருகுகள்
19
களையும் பார்த்துச் சந்தோஷத்துடன், 'உங்க-
ளிருவருக்கும் என் அன்பான வந்தனம், இந்-
தப்புஷ்பம்தான் வசந்தகாலத்தில் நான் வாசஞ்
செய்யும் வீடு, அதை நீங்கள் பறிக்காமல்
இருந்தமைக்காக நான் மிகவும் நன்றியுள்ள-
வளாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்-
னிடத்தில் பிரியமாக இருந்ததற்காக உங்களிரு
வருக்கும் வெகுமதி கொடுக்க எண் ணுகிறேன்'
என்று சொன்னாள். பிறகு இரண்டு சிறுமி-
கட்கும் உலர்ந்துபோன சருகுகளைக் கொடுத்து
விட்டு அவள் மாயமாய் மறைந்து போனாள்.
இதற்குள் பொழுதும் சாய்ந்து விட்டமையால்
சிறுமிகள் இருவரும் வீட்டுக்குத் திரும்பி
வந்தார்கள்.
6. பெட்டி என்பவள், 'பூதம் கொடுத்த
சருகுகளை என்ன செய்யப் போகிறாய்' என்று
கிட்டியைக் கேட்டாள். கிட்டி, 'நான் அந்தச்
சருகுகளை பூதத்தினிடத்திலிருந்து பெற்றமை-
யால் அவைகளைச் சேர்த்து வைக்கப் போகி
றேன்,' என்றாள். பெட்டி நகைத்து, 'உலர்ந்த
சருகுகள் எப்போது வேண்டுமானாலும் எல்லா
இடங்களிலும் கிடைக்கும்' என்று சொல்லிச்
சருகுகளை எறிந்து விட்டாள். கிட்டி என்பவள்
சருகுகளை ஜாக்கிரதையாகப் பெட்டியில் பூட்டி
வைத்தாள்.<noinclude></noinclude>
ecvjsh0b1uaqntzqq5bp4cyjsudwh4m
பக்கம்:கதைத் திரட்டு.pdf/25
250
652966
1961725
2026-09-04T04:41:23Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>ge
20
கதைத் திரட்டு
7.மறுநாள் காலையில் கிட்டி என்பவள் தன்
பெட்டியைத் திறந்தாள். தான் வைத்த சருகு-
கள் எல்லாம் பொன்னாக மாறியிருப் பதைக்-
கண்டு மிகவும் சந்தோஷப் பட்டாள். அவள்
தன் தாயாரை அழைத்து, 'இதோ என்னிட
மிருக்கும் பொன் சருகுகளை வந்துபார்' என்று
கூச்சலிட்டாள்; கிட்டியின் தாயார் ஓடி வந்து
பொன் சருகுகளைப் பார்த்துச் சந்தோஷப்-
பட்டு, 'இது உனக்கு எப்படிக் கிடைத்தது'
என்று தன் மகளைக் கேட்டாள்.
8. கிட்டி தான் பெட்டியுடன் காட்டுக்குப்
போனதும் அங்கே ஒரு பூதத்தைக் கண்டதும்
அது தங்கட்கு உலர்ந்த சருகு கொடுத்ததையும்
தன் தாய்க்குச் சொன்னாள். தாயார், 'சாதார-
ணமாக எல்லாரும் பூதகணங்களைப் பார்க்க
முடியாது. நீ அதிர்ஷ்டசாலி யாகையால் நீ
பார்த்தாய்; பூதம் உன்னைப் பணக்காரியாக்கி
விட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு நான்
உனக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுப்பேன்.
நமது தலை நகரமாகிய லண்டன் பட்டணத்-
திற்கு அழைத்துப் போய் அங்கேயுள்ள
விநோதங்களையும் காண்பிப்பேன்' என்றாள்.
9. தன் தாயார் சொல்லியவைகளைக் கேட்டுச்
சந்தோஷமடைந்த கிட்டி தன் சினேகிதையாகிய
பெட்டியிடம் ஓடிப்போய்ப் பூதம் கொடுத்த சரு-
குகள் எல்லாம் பொன் மயமாய் மாறியதைச்<noinclude></noinclude>
nrow8e180lt60i573kyvq2uoyr6v25q
பக்கம்:கதைத் திரட்டு.pdf/26
250
652967
1961726
2026-09-04T04:41:40Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>.
8. அற்புத விளக்கு
21
• சொன்னாள். பெட்டி நானும் பணக்காரியாக
விரும்புகிறேன்' என்று சொல்லித் தான் சருகு-
களை எறிந்த இடத்திற்குப் போய் அவைகளைத்
தேடினாள். அவைகள் கிடைக்கவில்லை, நான்
மறுபடியும் பூதத்தைப் பார்க்கும்போது அவள்
கொடுக்கும் சருகுகளை எறிந்து விடாமல் பத்தி-
ரமாய் வைத்துக் கொள்வேன்', என்று பெட்டி
சொன்னாள். பெட்டி மறுபடியும் பூதத்தைப்
பார்க்கவே யில்லை. கிட்டி தனக்குக் கிடைத்த
பணத்தை வைத்துக் கொண்டு சுகமாக
வாழ்ந்து வந்தாள்.
8. அற்புத விளக்கு
பல வருஷங்களுக்கு முன்னர் அரசன் ஒருவன்
ஒரு சிறிய நாட்டை அரசாண்டு கொண்டிருந்-
தான். அந்த நாட்டுக்கு அருகே பெரிய காடு
ஒன்றிருந்தது. சூரியன் மறைந்ததும், அந்தக்
காட்டிலுள்ள ஓநாய்கள் ஊருக்குள் புகுந்து
குடிகளைத் தொந்தரை செய்தன. இதனாலேயே
ஜனங்கள் இருட்டின வுடன் வீட்டை விட்டு
வெளியே வருவதில்லை. குடிகள் படும் துன்-
பத்தை அறிந்த அரசன், இந்த ஓநாய்களின்
உபத்திரவத்தை நீக்குபவர்கட்குத் தன் அர-
சாட்சியில் பாதி கொடுத்துத் தன் குமாரத்தியை<noinclude></noinclude>
ocfwk15xhonacplfhp6rr8rj7mslmta
பக்கம்:கதைத் திரட்டு.pdf/27
250
652968
1961727
2026-09-04T04:42:33Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>22
கதைத் திரட்டு
அவர்கட்குக் கல்யாணம் செய்து கொடுப்பதா-.
யும் விளம்பரப் படுத்தியிருந்தான்.
அந்த
2.கண்டோர் யாவரும் பரிகசிக்கத்தக்க
தோற்றத்தையுடைய சிறுவன் ஒருவன் அந்த
நாட்டின் வீதி வழியாக வந்தான். அவன்
தோளின்மேல் தடியொன்றை வைத்திருந்தான்.
அத்தடியில் வாந்தர் அல்லது விளக்குக்கூடு
ஒன்று கட்டித் தொங்கவிட் டிருந்தது.
விளக்குக்குத் தன்னைப் பார்த்தோர் யாவரையும்
தன்னருகே இழுக்கும் சக்தியுண்டு. அந்தச்
சிறுவன் அரண்மனைக்குப் போய் அரசனைக்
கண்டு தான் அந்த ஓநாய்களை எல்லாம் துரத்தி
விடுவதாகச் சொன்னான். சிறுவன் சொல்லிய-
தைக் கேட்ட அரசன் 'நீ ஏன் லாந்தர் ஒன்-
றைத் தடியில் கட்டித் தொங்கவிட் டிருக்கிறாய்'
என்று கேட்டான். சிறுவன்,'அரசர் ஏறே,
ஓநாய்களைப் பயமுறுத்த இந்த லாந்தரை நான்
வைத்துக்கொண் டிருக்கிறேன்' என்று
சொன்னான்.
3. சிறுவன் சொல்லியபதிலைக்கேட்ட அர-
சனும் சபையோர் எல்லோரும் நகைத்தார்கள்.
சிறுவன் மீது விருப்பம் கொண்ட இராஜ
குமாரத்தி ஒருத்தியே நகைக்காம லிருந்தாள்.
4. இராக்காலம் வந்ததும் சிறுவன் காட்-
டுக்குள் புகுந்து லாந்தரை முன்னும் பின்னு-<noinclude></noinclude>
o85npbm9m1h6bj49obcjgpcx5i12qyl
பக்கம்:கதைத் திரட்டு.pdf/28
250
652969
1961728
2026-09-04T04:42:48Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>8. அற்புத விளக்கு
23
மாகப் பலதரம் அசைத்தான். லாந்தரின்
வெளிச்சத்தைப் பார்த்தவுடனே ஓநாய்கள்
எல்லாம் அந்த வெளிச்சத்தி னருகே ஓடிவந்.
தன. அவைகள் சிறுவனுக்கு யாதொரு தீங்-
கும் செய்யவில்லை. ஓநாய்கள் தன்னை நோக்கி
ஓடி வருவதைக் கண்ட சிறுவன் லாந்தரைத்
தன் தோளில் வைத்து அசைத்துக் கொண்டு
அங்கேயுள்ள ஆற்றில் இறங்கினான். ஓநாய்-
கள் சிறுவனைப் பின்பற்றிச் சென்றன. விளக்கு
வெளிச்சத்தினால் ஓநாய்கள் யாதொன்றையும்
கவனியாமல் விளக்கைப் பின்பற்றிச் சென்று
ஆற்றில் விழுந்து இறந்தன. ஓநாய்கள்
இறந்து போயினமையைக் கேட்ட அந்த
நாட்டுக் குடிகளும் அரசனும் மிகவும் மகிழ்ச்சி
யடைந்தார்கள். அரசன் தான் சொல்லிய வார்த்
தையின்படி நடக்க வில்லை.
5.ஓநாய் உபத்திரவத்தை நீக்கியசிறுவன்,
அரசன் தான் சொல்லியபடி நடவாமைக்காக,
மனம் வருந்தினான். அரசனுக்கு நற்புத்தி
புகட்ட எண்ணினான். மறுநாள் இரவு சிறுவன்
தன் வசம் இருக்கும் அற்புத லாந்தருடன்
வீதிவீதியாய்த் திரிந்தான். ஒவ்வொரு வீட்டு
வாயிலருகே நின்று அந்த லாந்தரின் விளக்-
கைக் காண்பித்தான். வீட்டில் உள்ள பிள்ளை
கள் எல்லாம் வெளியே வந்து சிறுவன்
பின்னே சென்றார்கள். தன் பிறகே வந்த<noinclude></noinclude>
qr7qhap36nc0baof5s3mos2i1h2kgi2
பக்கம்:கதைத் திரட்டு.pdf/29
250
652970
1961729
2026-09-04T04:43:21Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>24
கதைத் திரட்டு
சிறுவர்கட்குச் சிறுவன் விளையாட்டுச் சாமான்.
களும் தின்பண்டங்களும் கொடுத்துத் தன்
வசமாக்கிக் கொண்டான். பெற்றோர்கள் ஓடி
வந்து சிறுவர்களை வீட்டுக்கு அழைத்தாலும்
அவர்கள் போகவில்லை. குள்ளன்பின் சிறு-
வர்கள் போவதைக் கண்ட பெற்றோர்கள்
அரசனிடம் சென்று முறையிட்டார்கள். அர-
சன் குள்ளனை அழைத்துத் தன் பெண்ணை
அவனுக்கு மணம் செய்வித்தான். தன் அர -
சாட்சியில் ஒரு பகுதியும் கொடுத்தான். சிறு-
வன் மணம்புரிந்து கொண்டு சுகமே காலங்
கழித்தான்.
P
9.சுண்டெலியும் குடியானவனும்
ஒருநாள் ஒரு குடியானவன் தான் வாசஞ்
செய்யும் ஊருக்கு அருகே ஓடும் ஆற்றங்கரை-
யில் மாலைப்பொழுதில் உட்கார்ந்திருந்தான்.
அவன் ஆற்றில் இறங்கிக் கைகால் சுத்தம்
செய்து எல்லாம்வல்ல இறைவனை நினைந்து
தோத்திரம் செய்வானாயினான். அப்போது
ஒரு கழுகு அந்த ஆற்றுக்கு நேரே பறந்து
வந்தது. அதன் வாயிலிருந்த உயிர் உள்ள
சுண்டெலி ஒன்று தவறித் தண்ணீரில் விழுந்-
தது. தண்ணீரில் வீழ்ந்து துடிக்கும் சுண்-<noinclude></noinclude>
n8nb5gac0rohs6uqg7z3x29ew0ns7nl
பக்கம்:கதைத் திரட்டு.pdf/30
250
652971
1961731
2026-09-04T04:46:48Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>BC2)
9. சுண்டெலியும் குடியானவனும்
N 3.25
டெலியைப் பார்த்த அக் குடியானவனுக்கு
அதன்மீது இரக்கம் உண்டாயிற்று.
2. குடியானவன் உடனே ஆற்றில் இறங்கி
அந்தச் சுண்டெலியைத் தண்ணீரிலிருந்து
எடுத்துக் கரையின்மேல் விட்டான். அந்தச்
சுண்டெலி மிகவும் பயத்துடன் போட்ட
இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே இருந்-
தது. குடியானவன் அந்தச் சுண்டெலியை
வீட்டுக்கு எடுத்துச் சென்று செவ்வையாகக்
காப்பாற்றினான். சிலநாள் கழித்துப் பயந்-
தெளிந்து அச் சுண்டெலி இங்கும் அங்கும்
ஓடி விளையாடத் தொடங்கியது. சுண்டெலி
ஒருநாள் 'நான் ஒரு மனிதனாக இருந்தால்
மற்றைய மிருகங்கள் முதலியன வந்து என்னை
வருத்தாமல் இருக்கும்படி தடுத்துக்கொள்ள
மாட்டேனா' என்று எண்ணமிட்டது. அது
உடனே ஒரு பெண்ணாக மாறியது. அப்
பெண்ணின் முகம் மிகவும்
மிகவும் அழகுள்ளதாக
இருந்தது. கண்கள் கருநிற முள்ளனவாக
இருந்தன. பெண் சுறுசுறுப்புள்ளவளாகவும்
விளையாட்டுக் குணமுடையவளுமாக இருந்-
தாள்.
anima
3.குடியானவன் ஒருநாள் அந்தப் பெண்.
ணைப் பார்த்து, 'எனக்கு வயது முதிர்ந்து விட
டது. கிழத்தன்மை வத்திருக்கிறது. நான்
85396<noinclude></noinclude>
42rh700swgeau5e002smsba4pc4h6jx
பக்கம்:கதைத் திரட்டு.pdf/31
250
652972
1961732
2026-09-04T04:47:11Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>26
கதைத் திரட்டு
இறந்தபிறகு உன்னைக் காப்பாற்ற ஒருவரும்
இல்லையே ஆகலின் உன் மனத்திற்கு இயை:-
ந்த ஒரு கணவனைத் தேடி வருவேன். நீ
அவனை மணஞ் செய்து கொள்' என்றான்.
பெண், 'என்னை மணந்துகொள்ள விரும்பு-
கிறவன் மிக்க பலசாலியாயும், தீரமுள்ளவ
வனாயும், உழைப்பாளியாயும் இருப்பதோடு
என்னை முழுமனதோடும் நேசிக்க வேண்டும்'
என்றாள். பெண் கூறியதைக் கேட்ட குடி-
யானவன், 'நான் உடனே வெளியே போய்
உனக்குத் தகுந்த கணவன் எங்கே கிடைப்பான்
என்பதைத் தெரிந்துகொண்டு
என்று புறப்பட்டுச் சென்றான்.
வருகிறேன்'
4. குடியானவன் பொழுது விடியுமுன்-
னரே படுக்கையைவிட்டு எழுந்து ஆற்றங்
கரைக்குச் சென்று அங்கே உட்கார்ந்திருந்தான்.
பொழுது விடிந்தது ; சூரியன் உதயமானான்.
குடியானவன் சூரியனைப் பார்த்து, 'ஏ சூரிய
பகவானே! நான் ஒரு பெண்ணை வளர்க்கிறேன்.
அவளைக் காதலித்துக் காப்பாற்றக்கூடிய புரு-
ஷனுக்கு மணஞ் செய்துகொடுக்க விரும்பு-
கிறேன். அவன் பலசாலியும், தீரமுள்ளவ-
னாயும் உழைப்பாளியுமாக இருக்க வேண்டும்.
உன்னைவிடப் பலவான் உலகத்தில் வேறு யாவ--
ரும் இல்லாமையால் தாங்கள் எனக்கு ஒத்தாசை<noinclude></noinclude>
h5t6hor3kffc7s112ws7lq97uympdbo
பக்கம்:கதைத் திரட்டு.pdf/32
250
652973
1961733
2026-09-04T04:48:06Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>9. சுண்டெலியும் குடியானவனும்
27.
செய்ய வேண்டுகிறேன்' என்று சொன்னான்.
சூரியன், குடியானவனைப் பார்த்து, 'என்னை-
விடப் பலசாலியை உன் குறையை நீக்கும்படி
கேள். என் கிரணங்களை மறைத்து என் அழ-
கைக் கெடுக்கும் மேகத்தைக் கேள்' என்று
சொன்னான்.
.
5. பிறகு குடியானவன் ஆகாயத்தில் சஞ்-
சரிக்கும் மேகங்களைப் பார்த்துத் தான் முன்
சூரியனைக் கேட்டபடியே கேட்டான். மேகம்
'குடியானவனே, நான் பலமுள்ளவன், பராக் -
கிரமசாலி என்று நினைத்துக் கொண்டு என்னை
நீ உதவி செய்யும்படி கேட்கின்றாய். நீ நினைக்-
கிறபடி எனக்கு அவ்வளவு பலமில்லை, என்-
னைச் சிதறிப் போகச் செய்யும் காற்றைக்கேள்'
என்று சொல்லியது.
6. குடியானவன் மேகத்தை விட்டு விட்டுக்
காற்றைத் தன் குறையை நீக்குமாறு வேண்-
டினான். மேகம் தன்னிடம் சொல்லியதையும்
காற்றினிடம் சொன்னான்.
குடியானவன்
சொல்லியதைக் கேட்ட காற்று நடுக்கமெய்தி
'நீ எண்ணுகிறபடி எனக்கு அவ்வளவு பல-
மில்லை. அசைவில்லாமல் ஒரே இடத்தில்
நின்றுகொண்டிருக்கும் மலையைக் கேள்.''நான்
மலையை மோதுவேன் அம்
மோதலைச் சட்டை செய்வதில்லை' என்றது.
மலை
என்<noinclude></noinclude>
mpebu3w0we42h2gg953a3tc190ww0op
பக்கம்:கதைத் திரட்டு.pdf/33
250
652974
1961734
2026-09-04T04:48:22Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>$28
கதைத் திரட்டு
7.குடியானவன் காற்றை விட்டு மலையி-
னிடம் போய்த் தன் குறையைச் சொல்லித்
தனக்கு உதவி செய்ய வேண்டினான். மலை,
நண்பனே நீ எண்ணியபடி எனக்கு அவ்-
வளவு பலமில்லை. எலியின் வன்மை என்
வன்மையை விடப் பெரிது. என்மேல் எல்-
லாம் அது வளைகள் தோண்டுகின்றது என்-
னுடைய தேகத்திலேயே குடியிருக்கிறது, நான்
அதைத் துரத்திப் பிடிக்க முடியாது. அது
சுறுசுறுப்பாக ஓடும். நான் இருந்த இடத்தி-
லேயே இருக்கவேண்டும்' என்று சொல்லிற்று.
8. குடியானவன் வீட்டிற்குத் திரும்பிவந்து
நடந்த விஷயங்களை ஒன்றும் விடாமல் அந்தப்
பெண்ணிடம் சொன்னான். அந்தப் பெண்
மலையைவிட எலிதான் வல்லமையுள்ளது '
என்று சொல்லி, நான் மறுபடியும் எலிக்குட்டி-
யாக விரும்புகிறேன்' என்று எண்ணினாள்.
உடனே அந்தப் பெண்ணுக்குப் பழைய எலி
உருவம் வந்தது. மலையில் வாழும் எலி ஒன்று
அதனை மணஞ் செய்து கொண்டது. இரண்டு
எலிகளும் சுகமே வாழ்ந்திருந்தன.<noinclude></noinclude>
kfbm510mf0ae1578q2dfke2a3vex2sv
பக்கம்:கதைத் திரட்டு.pdf/34
250
652975
1961736
2026-09-04T04:48:41Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>10.பட்சி ராஜன்
10. பட்சி ராஜன்
29
பட்சிகட் கெல்லாம் மிகவும் சிறியது சிட்டுக்
குருவி, பட்சிகட்கு அரசன் என்று சொல்லப்
படுவது கழுகு என்னும் பறவை. இவ்வி-
ரண்டு பட்சிகட்கும் ஒரு நாள் விவாதம் உண்-
டாயிற்று. சிட்டுக்குருவி, கழுகைப் பார்த்து மரி-
யாதை இல்லாத சில வார்த்தைகள் பேசி, நீ
ஏன் பட்சி ராஜன் என்று உன்னைச் சொல்லச்
சொல்கின்றாய்' என்று கர்வத்துடன் கேட்டது.
அற்பப் பிராணியாகிய சிட்டுக்குருவி சொல்லி--
யதைக் கேட்ட கழுகு, 'உலகத்தில் காணப்படும்
எல்லாப் பறவைகளைவிட நான் உயரப்பறப்பதி--
னால் நான் என்னைப் பட்சி ராஜன் என்று
சொல்லச் சொல்கிறேன்' என்றது.
குருவி, 'நீ சொல்வது எனக்குச் சந்தேகமாக
இருக்கிறது' என்றது. கழுகு, 'ஆனால் சரி
நம்மிருவருடைய வல்லமையையும் இவ்விடத்
திலே இப்போது பார்ப்போம்' என்று சொல்-
லிற்று.
சிட்டுக்
2. சிட்டுக் குருவி ஆகாயத்தில் நேரே
பறந்து சென்றது. கழுகு சுற்றிச் சுற்றி வட்ட-
மிட்டுப் பறந்தது. முன்னே பறந்து சென்ற
சிட்டுக்குருவி சிறிது நேரத்திற்கெல்லாம் களைப்
படைந்து கழுகின் முதுகின்மேல் உட்கார்ந்து
கொண்டது. சிட்டுக்குருவி மிகவும் இலேசான<noinclude></noinclude>
4nmq1fjvuccy1ojzzb357zhpdob32qf
பக்கம்:கதைத் திரட்டு.pdf/35
250
652976
1961737
2026-09-04T04:49:18Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>0:30
கதைத் திரட்டு
பறவையாகையால் அது கழுகின்மேல் உட்
கார்ந்தது. அது கழுகிற்குத் தெரியவேயில்லை.
3.கழுகு. தன்னால்
இயன்றவரையில்
மேலே பறந்துசென்று களைப்படைந்து விட்-
டது. அப்போது கழுகு 'சிட்டுக்குருவியே நீ
எங்கே இருக்கிறாய்?' என்று கேட்டது. சிட்டுக்
குருவி கழுகின் முதுகின் மேலே யிருந்து
பறந்து, 'நான் உனக்குமேலே பறந்துகொண்
டிருக்கிறேன்' என்று சொல்லிற்று.
4. சிட்டுக்குருவி பந்தயத்தில் தந்திரமாக
வெற்றியடைந்த படியால் அது தன்னைப்
பட்சி ராஜன் என்று சொல்லிக் கொண்டது.
கழுகு ஏமாறிப்போயிற்று. பெரியவர்களும்
சில சமயங்களில் தந்திரசாலிகளால் தோல்வி
யடைகிறார்கள்.
11.உபா
உபாத்தியாயரை
ஏமாற்றிய குரங்கு
குரங்கு ஒன்று ஒருநாள் பாடசாலைக்குள் போய்
உபாத்தியாயருடைய சட்டையையும் குல்லா-
வையும் போட்டுக் கொண்டது. உபாத்தியாயர்
தினந்தோறும் பிள்ளைகட்குப் பாடஞ்சொல்லிக்<noinclude></noinclude>
qknn4fo5l1x1nz6h0lvlstklkzt2lzy
பக்கம்:கதைத் திரட்டு.pdf/36
250
652977
1961738
2026-09-04T04:49:39Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>31°
11.உபாத்தியாயரை ஏமாற்றிய குரங்கு
கொடுப்பதை அது கவனமாய் கேட்டுக்கொண்
டே யிருந்தமையால் அவ்வாறே தானும்
செய்யத் துணிந்தது.
2.பாடசாலையில்
மணியடித்த
வுடன்
குரங்கு வகுப்பிற்குள் சென்று உபாத்தியாயர்
உட்காரும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்-
டது. சிறிது நேரம்கழித்து உபாத்தியாயர்
வகுப்பிற்கு வந்தார். வந்தவர் குரங்கு தன்னு-
டைய இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்
பதைப் பார்த்துத் தானும் பிள்ளைகளுடன்
போய் உட்கார்ந்து கொண்டார். இதைப்
யார்த்தவுடன் குரங்குக்கு மிகவும் சந்தோஷ-
முண்டாயிற்று. தான் உடனே மூக்குக்கண்ணா-
டியை அணிந்து கொண்டது. பிள்ளைகளைப்
பாடங்கேட்கு முன்னமே உபாத்தியாயரைப்
பாடங்கேட்டுத் தான் நிரம்பப் புத்திசாலி
என்று காட்ட எண்ணியது.
3. குரங்கு உபாத்தியாயரைப் பார்த்து,
பெரிய மாணாக்கனே நீ எழுந்து நின்று
என்னுடைய கேள்விகட்குப் பதில் சொல்'.
முதற்கேள்வி 'ஆகாயத்தை எட்டிப்பிடிக்க எத்-
தனை ஏணி வேண்டும்? இந்தக் கேள்விக்கு நீர்
பதில் சொல்வீரா?' என்றது. உபாத்தியாயர்,
'நீளமுள்ள ஏணியாக இருந்தால் ஒரு ஏணி
போதும்' என்றார்.<noinclude></noinclude>
ouorrfd8cl6lvlorbkct99cv78gczxp
பக்கம்:கதைத் திரட்டு.pdf/37
250
652978
1961739
2026-09-04T04:50:16Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>32
கதைத் திரட்டு
4.உபாத்தியாயர் சொன்ன
பதிலைக்
கேட்ட அளவில் குரங்குக்கு ஆச்சரியமுண்டா-
யிற்று. இரண்டாவது கேள்வியாக இந்தப்
பூமியை எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவன் சுற்றி
வரக்கூடும்? ஆதாரத்துடன் பதில் சொல்ல
வேண்டும். இந்தக் கேள்விக்குப் பதில் சொன்-
னால் உமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்
திறமை உண்டென்று நான் ஒப்புக்கொள்வேன்'
என்றது. உபாத்தியாயர் சிறிதும் தாமதமில்-
லாமல், இருபத்து நான்குமணிநோத்தில் ஒரு-
வன் பூமியைச் சுற்றிவரலாம். உதாரணமாகப்
பூமியைச் சூரியன் ஒருநாளில் சுற்றிவருகிறது
யாவர்க்கும் தெரிந்ததே என்றார்.
5.உபாத்தியாயர் கூறிய மறுமொழியைக்
கேட்ட மாத்திரத்தில் குரங்கு சிறிதுநேரம்
வெறுமனே யிருந்தது. பிறகு நான் கடைசி-
யாகஒரு கேள்வி கேட்கப்போகிறேன். அது
மிகவும் கடினமான கேள்வி.
கேள்வி. 'என்னுடைய
மனத்தில் நான் இப்போது என்ன எண்ணி
யிருக்கிறேன்' என்பதைச் சொல்?என்றது.
உபாத்தியாயர், இதுமிகவும் சுலபமான கேள்வி.
நீ மிகவும் புத்திசாலி என்று எண்ணி இருக்-
கின்றாய், இங்கேயிருக்கும் எல்லோரும் ஒன்றும்
தெரியாத குரங்கு என்று நினைக்கிறார்கள்' என்று
பதில் சொன்னார். இதைக் கேட்டதும் குரங்கு
அவமான மடைந்து ஓடிப் போய்விட்டது.<noinclude></noinclude>
h5o52oq33r18w2pvw6hyct94os2ia1v
பக்கம்:கதைத் திரட்டு.pdf/38
250
652979
1961740
2026-09-04T04:50:45Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>12.நரியின் தந்திரம்
12.நரியின்
12. நரியின் தந்திரம்
33
கோடைக்காலத்தில் ஒரு நாள் ஒரு நரி தன்
படுக்கையை விட்டு எழுந்தது. 'இன்றைய-
தினம் எனக்குப் பசி மிகவும் அதிகமாக இருக்-
கின்றது. ஐயா நான் என்ன செய்வேன், காட்-
டில் இருக்கும் மிருகங்கள் எல்லாம் என்னைக்
கண்டவுடன் ஓடிப்போய் மறைந்து கொள்-
கின்றனவே. நான் யாது செய்யக்கூடும்' என்று
நரி தனக்குள்ளேயே எண்ணமிட்டுக் கொண்டு
கடற்கழி ஓரமாகச் சென்றது. அந்தக் கழி
ஓரத்திலுள்ள நாணற் புல்லின்மேல் ஒரு
வாத்து முட்டையிட்டு அதன்மேல் உட்கார்ந்
திருந்தது. அவ்வாத்து சாம்பல் நிறமுள்ளது.
2. அந்த வாத்தைப் பார்த்ததும் நரி 'சாம்
பல் நிறமுள்ள வாத்தே! உனக்குக் காலை வீந்த-
னம்' என்று சொல்லியது. அதற்குப் பதிலாக,
'அற்பகுண முடையவனே நீ இங்கே நிற்கா-
மல் ஓடிப்போ. உன்னைப் போன்ற கெட்ட
நடக்கை உள்ளவர்களிடத்தில் நான் எப்போ-
தும் பேசுகிறதில்லை' என்று வாத்து சொல்லி-
யது. இதைக் கேட்ட நரி, 'நான் உன்னுடன்
வலியவந்து பேசியதற்காக விசனப்படுகிறேன்.
இந்த ஏரியின் மற்றக் கரையிலுள்ள வெள்ளை
வாத்தின் கதை உனக்குத் தெரியுமா' என்று
3<noinclude></noinclude>
tmw1gp8940n3xbr8uxgtzy8qzncvl5w
பக்கம்:கதைத் திரட்டு.pdf/39
250
652980
1961741
2026-09-04T04:51:11Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>34
கதைத் திரட்டு
நான் கேட்க வந்தேனே தவிர வேறொன்று
மில்லை' என்று சொல்லி வீட்டுக்குப் போகும்படி
திரும்பியது.
3.'நரி திரும்பிப் போவதைப் பார்த்த
வாத்து,"ஐயா நரியாரே சற்றேநின்று வெள்ளை
வாத்தின் கதையைச் சொல்லுங்கள்' என்று
கேட்டது. நரி, 'நான் உரத்த சத்தத்துடன்
பேசக்கூடாது. மற்றைய வாத்துகளுக்கு நான்
பேசுவது கேட்கப்படாது' என்றது. இதைக்
கேட்டவுடன் வாத்து தன் இடத்தை விட்டு
நரியின் அருகே வந்தது. வாத்து சமீபத்தில்
வருவதைக்கண்ட நரி ஏதோ இரகசியம் சொல்-
வதுபோல் தன் கழுத்தை நீட்டியது. வாத்து
அதைக்கண்டு நரியின் சமீபத்தில் வந்தது.
நரி உடனே வாத்தைப் பிடித்துக் கொன்று
தின்று விட்டது.
4.நரி வாத்தைக் கொன்று தின்றுவிட்டு
ஏரியின் பக்கத்தி லிருக்கும் பள்ளத்தாக்கான
நிலங்களண்டை மெதுவாய் நடந்து சென்-
றது. ஒரு வளையிலிருந்து முயல் வெளியே
எட்டிப்பார்த்து, 'ஐயா நரியாரே, காலைவந்தனம்'
என்றது. நரி தரையில் படுத்துக்கொண்டு, உன்
வாய் அசைகிறதை நான் பார்க்கிறபடியால் நீ
ஏதோ பேசுகிறதாக மட்டும் தெரிகிறது. எனக்
குக் காது செவிடாகையால் நீ சொல்வது<noinclude></noinclude>
rqbbzacj3vx1w8yi374iljrcm3ba54d
பக்கம்:கதைத் திரட்டு.pdf/40
250
652981
1961742
2026-09-04T04:51:45Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>12. நரியின் தந்திரம்
35
ஒன்றும் கேட்கவில்லை. நான் நிரம்ப முயல்-
களைத் தின்றபடியால் எனக்குக் காது செவிடு
பட்டுப் போயிற்று. நான் இப்போது முயல்-
களைத் தின்பது இல்லை. முயல்களைத் தின்றால்
கண்ணும் குருடாய் விடுமோ என்று பயந்து
நான் முயல்களைத் தின்பதை முற்றும் விட்டு
விட்டேன்' என்று பதில் சொல்லியது. முயல்
வளையை விட்டு வெளியே வந்து, 'நான் உமக்-
குக் காலை வந்தனம் என்று சொன்னேன் வே-
றொன்றும் இல்லை' என்றது. நரி, முயலைப்
பார்த்து, 'நீ சொல்வது எனக்கு ஒன்றும்
கேட்கவேயில்லை. உன்னுடன் சிலநேரம் பேசிக்
கொண்டிருக்க வேண்டும் என்னும் ஆசை
எனக்கு இருக்கிறது. நீ இன்னும் உரத்த சத்-
தத்துடன் பேச வேண்டும்' என்றது. முயல்
நரியின் காதின் அருகே சென்று 'காலை வந்-
தனம்' என்றது. நரி மறுபடியும் முயலைப்
பார்த்து, 'நீ என் காதண்டை வந்து பேசு-
வதில் பயன் இல்லை. என் வாயண்டை வந்து
சொன்னால் யான் தெரிந்து கொள்வேன்' என்-
றது. முயல் நரியின் வாயண்டைப் போய்ப்
பேசத் தொடங்கியது. நரி முயலைப் பிடித்துத்
தின்றுவிட்டது.
5.வாத்தையும் முயலையும் ஏமாற்றிக்
கொன்று தின்ற நரியானது கழியோரமாய் மிக-
வும் சந்தோஷமாக உலாவிக்கொண் டிருந்தது.<noinclude></noinclude>
nosdr02qbk2jepymmormx72q3vv6h66
பக்கம்:கதைத் திரட்டு.pdf/41
250
652982
1961743
2026-09-04T04:52:31Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>6
கதைத் திரட்டு
"எனக்கு நல்ல காலைப் போஜனம் கிடைத்தது.
நான் தடித்துப் பருமனாக இருக்கிறேன் நான்
இப்போது வெடி குண்டு பாய்வதற்கு ஏற்ற
ஒரு கேடயம்போல் இருக்கிறேன்' என்று
சொல்லிக்கொண்டு உலாவிக்கொண் டிருந்தது.
அங்கே புதரில் மறைந்திருந்த வேடன் ஒரு -
வன் நரி சொல்வதைக் கேட்டுத் தன் துப்பாக்-
கியை எடுத்து ஒரு குண்டைப் பாய்ச்சினான்.
அந்தக் குண்டு நரியின்மேல் பாய்ந்து மரண
காயம் உண்டாக்கியது. கீழே விழும் நரி, 'ஐயா
இந்த உலகம் வெகு விநோதமாக இருக்கிறது.
விளையாட்டாக எவரும் எதையும் பேசக்கூடாது
போலும் அது வினையாகவே முடிகிறது'
என்று சொல்லிக்கொண்டே இறந்துபட்டது.
13. ஆட்டுத்தோல் போர்த்த
ஓநாய்
ஆடுகளைக் கொன்று அவைகளின் மாமிசங்-
களைத் தின்பதிலேயே மிகவும் பிரியமுள்ள
ஓநாய் ஒன்று இருந்தது. அது சமயம்
நேரிடும்போதெல்லாம் ஆட்டு மந்தையின்
மேல் பாய்ந்து ஆடுகளைக் கொன்று தின்னும்.
இதைத் தெரிந்துகொண்ட இடையர்கள் தங்-
கள் ஆட்டு மந்தையை வெகு ஜாக்கிரதையாகப்
பாதுகாத்து வந்தார்கள். மந்தைகட்குக் காவ<noinclude></noinclude>
6seup2779l5cqfwts8jybt41847kxfx
பக்கம்:கதைத் திரட்டு.pdf/42
250
652983
1961744
2026-09-04T04:52:50Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>13.ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்
37
லாக நாய்களையும் வளர்த்தார்கள். ஓநாய்
மந்தையண்டை வரும்போது நாய் குலைக்கும்.
நாய் குலைப்பதைக் கேட்ட இடையர்கள் ஓடி
வருவார்கள், ஓநாய் பயந்து ஓடிவிடும்.
2. திருட்டுக் குணமுள்ள ஓநாய் ஒரு
ஆட்டின் தோல் உலர வைத்திருப்பதைப்
பார்த்தது. அதன் அருகே போய் அதை
இழுத்துத் தன் தேகம் முழுவதும் போர்த்துக்-
கொண்டது. இதனால் ஓநாய் ஆடுபோலவே
பார்ப்போர் கண்ணுக்குத் தோன்றியது. ஓநாய்
மெல்லென ஆட்டுமந்தையில் போய்ச் சேர்ந்-
தது. ஆடுகள்தழை மேய்வதைக்கண்டு தானும்
தழை மேய்வதுபோலப் பாசாங்கு செய்தது.
எந்த ஆட்டின் தோலை ஓநாய் போர்த்துக்
கொண்டதோ அந்த ஆட்டின் குட்டிகள் ஓ.நா-
யைத் தம் தாயார் என்று எண்ணி அதனருகே
வந்தன. ஓநாய் தந்திரமாக மந்தையினின்-
றும் வெளியே வந்தது. குட்டிகளும் அதன்
பிறகே சென்றன. ஓநாய் ஆட்டுக் குட்டி-
களைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச்
சென்று அவைகளைக் கொன்று தின்றது. சிவ
காலம் ஓநாய் ஆட்டுத் தோலைப் போர்த்துக்
கொண்டு ஆடுகளைக் கொன்று தின்று இருந்-
தது. இடையர்கள் இத்தத் திருட்டைக் கண்டு
பிடித்து ஓநாயைக் கொன்று விட்டார்கள்.<noinclude></noinclude>
b1337sqcwmz19rhpcdsxy1xbeec9f37
பக்கம்:கதைத் திரட்டு.pdf/43
250
652984
1961745
2026-09-04T04:53:06Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>38
கதைத் திரட்டு
14. பாழடைந்த கோபுரம்
தன் ஆயுள் முழுவதும் பட்டணவாசத்தி-
லேயே காலங் கழித்து வந்த கனவான் ஒருவர்
தற்செயலாய் நாட்டுப் புறத்திலுள்ள ஓர்
ஊருக்குப் போக நேர்ந்தது. அவர் தாம்
வசிக்கும் பட்டணத்திற்கு நெடுந்தூரத்திலுள்ள
'கார்கல்' என்னும் ஊருக்குப் போய் அன்று
மாலையே தம் வீட்டிற்குத் திரும்பி வரலாம்
என்னும் எண்ணத்துடன் போனார்.தான் எண்-
ணிக்கொண்டு போன காரியம் முடிவு பெறா-
மையால் அன்று இரவு அந்த ஊரில் தங்கும்-
படி நேர்ந்தது.
2.கனவான் ஊருக்கு வெளியே உள்ள ஒரு
சத்திரத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு சத்-
திரத்திலேயே இராப் போஜனத்தை முடித்துக்
கொண்டார். இரவில் போஜனம் உண்ட வுடன்
சிறிது நேரம் வெளியே சென்று உலாவி வரு-
வது அவருடைய வழக்கம். அவர் சத்திரக்கார-
னைப் பார்த்து, 'சற்றுநேரம் உலாவிவர எங்கே
போகலாம்' என்று கேட்டார். சத்திரக்காரன்,
"ஐயா,அதோ காணப்படும் உயர்ந்த கோபுர-
முடைய அரண்மனையைத் தாங்கள் சுற்றி
வரலாம் அந்தக் கோபுரமும் அரண்மனையும்
இரவில் வெகு அழகாகக் காணப்படும்' என்று<noinclude></noinclude>
5l23x2l48cz0k4qrb6xem90z6uswcp7
பக்கம்:கதைத் திரட்டு.pdf/44
250
652985
1961747
2026-09-04T04:54:05Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>14. பாழடைந்த கோபுரம்
39
பதில் சொன்னான். கனவான் அப்படியே
கோபுரத்தைச் சார்ந்து அது பாழ் அடைந்த
நிலைமையில் இருப்பதைக் கவனமாய்ப் பார்த்-
துக்கொண டிருந்தார்.
ம
3.கனவான் கோபுரத்தைக் கவனமாய்ப்
பார்த்துக்கொண் டிருக்கும்போது அவர் என்-
றும் கேட்டிராத சத்தம் ஒன்று அவர் காதிற்
பட்டது. அதைக் கேட்ட அளவில் அவ-
ருக்கு நடுக்கம் உண்டாய் உடம்பெல்லாம்
வியர்த்து, மூர்ச்சித்துச் சிறிது நேரம் அசை-
யாமல் இருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம்
வேறுவிதமான சத்தம் ஒன்று உண்டாயிற்று.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டு, தான் தங்கி -
யிருக்கும் சத்திரத்திற்கு ஓடி வந்தார். அந்த
அரண்மனையிலும் கோபுரத்திலும் பிசாசுகள்
குடியிருக்கின்றன என்றும் அவைகள் தாம்
அவ்வாறு சத்தம் செய்தன என்றும் கனீவான்
அபிப்பிராயப்பட்டார். மறுநாள் தம் வீட்டிற்.
குத் திரும்பிவிட்டார்.
4. சமாசாரப் பத்திரிகைகட்கு விஷயங்-
கள் வழக்கமாய் எழுதி வரும் சிறுவன் ஒருவன்
இந்தக் கனவானை வழியில் சந்தித்தான்.
வான் தான் நேற்று கார்கல் என்னும் ஊருக்
குப் போயினமையும் அங்கே அரண்மனையைத்
கன-
தான் பார்க்கச் சென்றமையும் சொன்னார்.<noinclude></noinclude>
d1zsqpr0ku2rjhxuzsh134marg8adto
பக்கம்:கதைத் திரட்டு.pdf/45
250
652986
1961748
2026-09-04T04:54:31Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>40
கதைத் திரட்டு
அரண்மனையிலிருந்து பூதங்கள் சத்தமிட்டதை
யும் சொல்ல மறக்கவில்லை. கனவான் சொல்-
லிய அனைத்தையும் கேட்ட சிறுவன் அவர்
சொல்லிய விஷயங்களை எல்லாம் விரிவாக
எழுதிச் சமாசாரப் பத்திரிகைக்குப் பிரசுரம்
செய்ய அனுப்பிவிட்டான்.
5.மறுநாள் சமாசாரப் பத்திரிகையில்
விஷயம் வெளியாயிற்று, அதை வாசித்தோ-
ரில் பலர் அந்த அரண்மனையையும் கோபு-
எத்தையும் நேரில் பார்க்க விரும்பினார்கள்.
பலர் கார்கல்லுக்கு வந்து அந்தப் பாழடைந்த
அரண்மனையையும் கோபுரத்தையும் பார்த்துச்
சென்றார்கள். திரள் திரளாய் ஜனங்கள் வந்த
மையால் கனவான் தங்கியிருந்த சத்திரக்கார-
னுக்கு மிக்க வருமானம் கிடைத்தது. அரண் -
மனையைப் பார்க்க வந்தவர்களுட் சிலர் 'பூதம்
அல்ல்து பிசாசு இந்த அரண்மனையில் இருக்-
கிறது என்பது பொய், இங்கே உண்டாகும்
சத்தம் ஆந்தை கூச்சலிடும் சத்தமேயொழிய
வேறொன்றும் இல்லை' என்றார்கள்.
6.பலர் பிசாசுதான் சத்தமிடுகின்றது
என்றார்கள். உண்மை எதுவென்று ஆராய்ந்து
பார்க்கும்போது செடிமறைவில் பகல் எல்லாம்
மறைந்திருந்த ஆண்ஆந்தை பொழுது சாய்ந்-
ததும் இரவில் வெளியேபோகத் தனக்குத்<noinclude></noinclude>
7gmn0nmuu7iou6gkzmfvjmj0v39iabk
பக்கம்:கதைத் திரட்டு.pdf/46
250
652987
1961749
2026-09-04T04:54:48Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>15. கர்வங்கொண்ட பூனை
4
துணையாகவரும்படி தன் பெண் ஆந்தையை
அழைக்கும் சத்தம் என்று தெரிய வந்தது.
சில காலம் கழிந்தபிறகு அந்த அரண்மனையை
இடித்துப் புதிய மாளிகையாகக் கட்டி அதில்
கனவான்கள் குடிபுகுந்தார்கள். ஆந்தையின்
சத்தம் கேட்பதேயில்லை.
4P
15.கர்வங்கொண்ட பூனை
நாம் வாசஞ் செய்யும் ஆசியா கண்டத்தின்
ஒரு பாகமாகிய பெர்ஸியா தேசத்தில் அநேக
பணக்காரர்கள் வாசஞ் செய்திருந்தார்கள்.
அவர்கள் எல்லாம் மகம்மதிய மதத்தைச் சார்ந்
தவர்கள். கனவான்களில் ஒருவர் பூனை ஒன்றை
வளர்த்து வந்தார். அந்தப் பூனை மிகவும் அழ-
காக இருந்தது. அப் பூனைக்கு 'நாம் மிக
அழகாக இருக்கின்றோம்' என்பது நன்றாகத்
தெரியும். தன்னைவிட வேறு அழகான பூனை
உலகத்திலே கிடையாது என்று எண்ணி அது
மிகவும் கர்வங்கொண் டிருந்தது.
2. பூனையை வளர்க்கும் மகம்மதிய கனவா
னுக்கு 'எல்லா' என்னும் பெயருடைய குமா
ரத்தி ஒருத்தி இருந்தாள். அந்தப் பெண்
இந்தப் பூனையை மிக அருமையாக வளர்த்து
வந்தாள். அந்தப் பூனைக்கு காலந்தவறாமல்<noinclude></noinclude>
mmfyu0042gi6i4ixq6u7evrrbwk9wcc
பக்கம்:கதைத் திரட்டு.pdf/47
250
652988
1961750
2026-09-04T04:55:12Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>42.
கதைத் திரட்டு
பால் ஏடு முதலிய தின்பண்டங்கள் கொண்டு-
போய்க் கொடுப்பாள். அந்தப் பூனை வெளியே
எங்கும் போவதில்லை. கனவானுடைய வீட்-
டுக்கு அருகே ஒரு பெரிய தோட்டம் ஒன்று
உண்டு. அந்தத் தோட்டத்தில் பெரிய பலகை
ஒன்று போடப்பட் டிருந்தது. இந்தப் பூனை
அந்தப் பலகையின்மேல் எப்போதும் படுத்
துத் தூங்கிக்கொண் டிருக்கும். எல்லா என்-
பவள் தான் பாடசாலைக்குப் போகும் நேரம்
தவிர மற்றைய நேரங்களில் பூனையுடன் விளை-
யாடிக்கொண்டு இருப்பாள். எல்லா அந்தப்
பூனையை 'கறீம்' என்று அழைப்பாள்.
3. கொடுமையான வெய்யில் காயும் ஒரு
தினத்தில் பூனைவழக்கம்போல் தூங்கிக்கொண்-
டிருந்தது. திடீரென்று ஒரு சத்தம் உண்டா-
யிற்று. அதைக் கேட்டுப் பூனை விழித்துக்
கொண்டது. விழித்துக்கொண்ட பூனை சத்-
தம் எங்கே இருந்து உண்டாயிற்று என்று
யோசித்தது. தங்கள் பங்களாவிற்கு எதிர் வீட்-
டில் இருக்கும் ஒரு காட்டுப் பூனை தோட்டத்
துக்குள் ஓடி வந்த சத்தம் என்று தெரிய வந்-
தது. தோட்டக்காரன் உடனே வந்து காட்டுப்
பூனையைத் துரத்தி விட்டான்.
4. வேறொருநாள் கறீம் அந்தத் தோட்-
டத்தில் உள்ள குளக்கரையில் படுத்துத் தூங்-<noinclude></noinclude>
b2b827l8jqjvtdqxsdpg46dt7h5xsrr
பக்கம்:கதைத் திரட்டு.pdf/48
250
652989
1961751
2026-09-04T04:55:26Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>15.கர்வங்கொண்ட பூனை
43
?”
கிக்கொண் டிருந்தது. அன்றைய தினமும்
காட்டுப் பூனை வந்து சத்தம் செய்தது. கறீம்
விழித்துக்கொண்டு அந்தக் காட்டுப் பூனையை
வெறுப்புடன் பார்த்தது. காட்டுப் பூனை கறீம்
என்னும் பூனையைப் பார்த்து, 'ஏ ஒன்றுக்கும்
பற்றாத சோம்பேறிப் பூனையே, உலகத்தில்
உன்னால் யாருக்கு என்ன பிரயோஜனம். நீ
எலிகளைப் பிடிப்பதும் இல்லை. உனக்கு வேண்
டிய உணவைத் தேடிக் கொள்ளும் சக்தியும்
கிடையாது. உனக்கு வெட்க மில்லையா ?'
என்று கேட்டது. காட்டுப் பூனை சொல்லிய
இழிவான சொல்லைக்கேட்ட கறீமுக்கு அதிக
வருத்தமும் கோபமும் உண்டாயிற்று. அது
காட்டுப் பூனையைப் பார்த்து, ' இழிந்த அற்ப-
மான பூனையே. என் வீட்டுக்குள் நீ வந்து
என்னை இகழ்ந்து பேசும்படியான கர்வம்
உனக்கு எப்படி உண்டாயிற்று' என்று கொல்லி
அதைத் துரத்தும்படி சிறிது பின் வாங்கியது.
அப்போது கறீம் தவறிக் குளத்தில் விழுந்-
தது. அந்தக் குளத்தில் நிரம்பத் தண்ணீர்
இல்லாமையால் கறீம் அதில்
அதில் அமிழ்ந்து
போகவில்லை.
5. குளத்தில் விழுந்து வருந்தும் கறீ
மைப்பார்த்த காட்டுப் பூனை அதை ஏளனஞ்
செய்தது. 'உன் கர்வத்திற்கு ஏற்ற பலன்
உனக்குக் கிடைத்தது' என்று சொல்லிற்று.<noinclude></noinclude>
nbnbo05y0za4n4hffwzvnum6sgeagxu
பக்கம்:கதைத் திரட்டு.pdf/49
250
652990
1961752
2026-09-04T04:55:44Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>AB
44.
கதைத் திரட்டு
பிறகு கறீம் படும் துன்பத்திற்காக வருத்தி
அந்தத் தோட்டத்தில் உள்ள சமையல் வீட்-
டண்டை போய்ச் சந்தடி செய்த பூனையின்
சத்தத்தைக் கேட்ட சமையற்காரன் வெளியே
வந்தான். அப்போது கறீம் குளத்தில் விழுந்து
கூச்சலிடும் சத்தம் அவன் காதுக்கு எட்டியது,
அவன் ஓடிப்போய் கறீமைக் குளத்தினின்றும்
எடுத்துக் கரைமேல் விட்டான். அன்று முதல்
கறீம் தன் கர்வத்தை விட்டுக் கீழ்ப்படிந்து
நடந்தது. காட்டுப்பூனை தன் வீட்டிற்கு ஓடிப்
போய் விட்டது.
0-3 (2)
வேடு
85396
Printed at the 'Oaxton Press,' Madras - 1932 (A)<noinclude></noinclude>
ljm5edehjkjimqcwfhqw12b7pf2rzww
பக்கம்:கதைத் திரட்டு.pdf/50
250
652991
1961753
2026-09-04T04:56:00Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>1283
Carton Prece
MADRAS<noinclude></noinclude>
d190xh391sfk0u2seb1sq56g8jedzi6
பக்கம்:TVA BOK 0028831 சட்டத்தமிழ் அகராதி.pdf/680
250
652992
1961762
2026-09-04T05:41:22Z
சூலூர் ஆனந்தி
16894
/* மேம்படுத்த வேண்டியவை */
1961762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சூலூர் ஆனந்தி" /></noinclude>
'''Unparliamentary word''' அவையற்கிளவி / அவையில் அல்லது
மன்றத்தில் சொல்லக்கூடாத சொல் /
பொதுவிடத்தில் கூறத்தகாத சொல்
'''Unpublished record''' வெளிப்படுத்தப்படாத பதிவேடு
It does not mean only those documents or
papers which are printed for general
circulation. Even if a secret document on a
part of it is revealed, the document will lose
the sanctity as an unpublished record,
because there cannot be any gurantee as
to when and in what contingency the other
parts may also be made known. Raj Narain
v. Smt Indira Nehru Gandhi, AIR 1974 All 324,
334. (Evidence Act, Sec. 123).
'''Unregistered firm'''பதிவுறாத நிறுமம்
'''Unregistered sale deed''' பதிவு செய்யாக் கிரையப் பத்திரம்; பதிவு
செய்யப்படாத விற்பனை ஆவணம்
'''Unreserved vacancy''' ஒதுக்கப்படாத ஒழிவிடம் / காலியிடம்
'''Unrighteous'''நேரிமையற்ற / நியாயமற்ற
'''Unscathed''' சிறிதும் தீங்குறாத
'''Unscrupulous''' பழிபாவங்களுக்கு அஞ்சாத
'''Unsecured loan''' பிணையமற்ற / உத்தரவாதமற்றக் கடன்
'''Unskilled tabour''' திறனற்ற ஊழியர்
'''Unsound mind''' மனச் சீர்கேடுற்ற / உளச்சீர் குலைவுற்ற;
மனநிலை சரியற்றவர்
'''Unstable Government''' நிலையற்ற அரசு; பெரும்பான்மையற்ற
அரசு
'''Until further orders''' மேற்கொண்டு ஆணை(கள்) வரும் வரை;
வந்தாலன்றி
'''Until immediately before''' ஒட்டிமுன்பு வரையில்
'''Untouchability preaching and pactice of''' தீண்டாமையைப் போதிப்பதும் பயில்வதும்<noinclude></noinclude>
5pr9bpqlg9hby3hl515x5xmfxxso75r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/981
250
652993
1961763
2026-09-04T05:48:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 981 |bSize = 375 |cWidth = 292 |cHeight = 193 |oTop = 39 |oLeft = 34 |Location = center |Description = }} {{center|தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம்}} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்ப் பல்கலைக் கழகம்|953|தமிழ்ப் பல்கலைக் கழகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 981
|bSize = 375
|cWidth = 292
|cHeight = 193
|oTop = 39
|oLeft = 34
|Location = center
|Description =
}}
{{center|தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம்}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 981
|bSize = 375
|cWidth = 273
|cHeight = 187
|oTop = 255
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|தமிழ்ப் பல்கலைக்கழக நூலக உள்வாயில்}}
{{nop}}<noinclude></noinclude>
d904riporme7mc5ncrwnvpackyxunyy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/982
250
652994
1961764
2026-09-04T05:54:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 982 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 195 |oTop = 42 |oLeft = 46 |Location = center |Description = }} {{center|தமிழ்ப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம்}} {{dhr}} {{Css image crop |Image =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்ப் பல்கலைக் கழகம்|954|தமிழ்ப் பல்கலைக் கழகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 982
|bSize = 375
|cWidth = 295
|cHeight = 195
|oTop = 42
|oLeft = 46
|Location = center
|Description =
}}
{{center|தமிழ்ப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம்}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 982
|bSize = 375
|cWidth = 335
|cHeight = 198
|oTop = 255
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|மொழிப்புலம்}}
{{nop}}<noinclude></noinclude>
4sk0h06j8a77bxvwnvkeld0inhspfqc
1961765
1961764
2026-09-04T05:54:56Z
Bharathblesson
15164
1961765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்ப் பல்கலைக் கழகம்|954|தமிழ்ப் பல்கலைக் கழகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 982
|bSize = 375
|cWidth = 295
|cHeight = 195
|oTop = 42
|oLeft = 46
|Location = center
|Description =
}}
{{center|தமிழ்ப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம்}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 982
|bSize = 375
|cWidth = 332
|cHeight = 198
|oTop = 255
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|மொழிப்புலம்}}
{{nop}}<noinclude></noinclude>
6yj32awto9zc60f6r070qcnp2rbxqrd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/983
250
652995
1961767
2026-09-04T06:02:56Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘தமிழ்நாடு’ என்பதன் எழுத்துகளின் வடிவில் ஐந்து புலக் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. <b>குறிக்கோள்</b>: ‘உள்ளுவதெல்லாம் உயர்வு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்ப் பல்கலைக் கழகம்|955|தமிழ்ப் பல்கலைக் கழகம்}}</noinclude>‘தமிழ்நாடு’ என்பதன் எழுத்துகளின் வடிவில் ஐந்து புலக் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
<b>குறிக்கோள்</b>: ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்னும் தொடரைத் தமிழ்ப் பகல்லைக்கழகம் உயர் குறிக்கோளாகக் (Matto) கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகம் தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றில் உயராய்வு செய்யும் மையமாகச் செயற்படுதல்; மேலும் இவற்றைக் கற்க விரும்பும் இந்தியருக்கும், அயல்நாட்டவருக்கும் பயிற்சி அளித்தல்; கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, இலக்கணம், மொழியியல், வரலாறு, சமயம், தத்துவம், நிலவியல், வானியல், கடலியல், சித்த மருத்துவல், பொறியியல், கைத்தொழில் ஆகியவற்றில் உயராய்வுக்கு வழிவகுத்தல்; ஓலைச் சுவடிகளையும், அரிய கையெழுத்துச் சுவடிகளையும் பாதுகாத்து அவற்றைப் பிற மொழிகளிலும் மொழி பெயர்த்தல்; பிறமொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களைப் பிற மொழிகளிலும் மொழி பெயர்த்தல்; தமிழரின் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, ஆகியவை தொடர்பான கல்வெட்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைத் தொகுத்து, ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடல்; தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் வாழும் தமிழர்களிடையே வழக்கில் நிலவும் சொற்கள், தொடர்கள், திரிபுகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தல்; அறிவியல் வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்மொழி, பண்டைய இலக்கியம் ஆகியவற்றில் ஆய்வு செய்தல்; வளர்ந்த நாடுகளின் கல்வி வளர்ச்சிற்கேற்பத் தமிழ் மொழி, இலக்கியத்தை வளப்படுத்தத் தேவையான வழிமுறைகளை ஆய்வு செய்து உரிய முடிவுகள் மேற்கொள்ளல்; இந்தியாவின் பிற பண்பாடுகள் தொடர்பாகத் தமிழ் மொழி, இலக்கியத்தில் ஆய்வு செய்தல்: தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குகள் குறித்த ஆழமான அறிவைப் பெறத்தக்க வகையில் உயர் கல்வியையும், உயர் ஆய்வையும் நிறுவுதல் ஆகியவற்றைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
<b>புலங்களும், துறைகளும்</b>: தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் என்னும் 5 புலங்கள் உள்ளன.
கலைப்புலத்தில், சிற்பத்துறை, ஓவியத் துறை, இசைத் துறை, நாடகத் துறை ஆகிய நான்கு துறைகளும், சுவடிப்புலத்தில் ஓலைச் சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறை, கல்வெட்டுத் துறை, நீரகழாய்வுத் துறை ஆகிய நான்கு துறைகளும், வளர்தமிழ்ப் புலத்தில் அயல் நாட்டுத் தமிழ்க்கல்வித துறை, மொழிபெயர்ப்புத் துறை, தொகுப்பியல் துறை, சமூகவியல், ஊரக வளர்ச்சித் துறை ஆகிய நான்கு துறைகளும், மொழிப் புலத்தில் இலக்கியத் துறை, மொழியியல் துறை, தத்துவத் துறை, மலையின மக்கள் ஆய்வுத் துறை ஆகிய நான்கு துறைகளும், அறிவியல் புலத்தில் சித்த மருத்துவத் துறை, தொல் அறிவியல் துறை, தொல் தொழில் துறை, கட்டிடக் கலைத் துறை ஆகிய நான்கு துறைகளும் உள்ளன.
<b>ஆய்வுப்பணி</b>: முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இங்கு முதுமுனைவர் (D. Litt./D.sc.) பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பணி மொழியின் தேவையையும், ஆராய்ச்சியாளர்களின் திறமையையும் பொறுத்தே அமைத்துள்ளது. பண்டைய இலக்கியங்கள், ஓவியங்கள், இசை, நாடகம், கிராமியக் கலைகள், கி.பி.18-19-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார நிலை பற்றிய மராட்டிய மோடி ஆவணங்கள், மராட்டியச் செப்பேடுகள் கூறும் வரலாறு, தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்க்கை நிலை, சித்த மருத்துவம், கப்பல் கட்டுதல், கடற்பயணம் முதலான தலைப்புகளில் ஆய்வும் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்ப்புகளும், பேரகராதி களஞ்சியங்கள் ஆகிய தொகுப்புகளும் பல்கலைக் கழகத்தின் பணிகளில் சிலவாகும்.
தமிழக ஆசிரியர்களுக்கும், தமிழ் திராவிட மொழிகளின் ஆய்வாளர்களுக்கும் குறுகிய கால ஆய்வு மானியம் வழங்கி அவர்களை ஆய்வில் ஈடுபடுத்தும் திட்டத்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகம் செயற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நல்ல பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்ப் பல்கழகம் தமிழ்நாட்டிலுள்ள ஆய்வாளர்களுக்கும் வசதிகளைச் செய்து தருகிறது. அயல்நாட்டு ஆய்வாளர்கள் செருமனி, போலந்து, சுவிட்சர்லாந்து, சீனா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்து ஆய்வுப் பணி செய்துள்ளனர். ஒருசில சிறப்புத் தகைமைகள் மேல்நாடுகளிலுள்ள புகழ்பெற்ற அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
<b>ஆய்வு மையங்கள்</b>: தமிழ்ப் பல்கலைக் கழகம் சில துறைகளை உயர் ஆய்வு மையங்களாக்கி அவற்றைத் தஞ்சையிலும், பிற இடங்களிலும் நிறுவியுள்ளது. நீரகழாய்வு மையம் மண்டபத்திலும், மலையின மக்கள் ஆய்வு மையம் உதகமண்டலத்திலும், தத்துவ மையம் காஞ்சிபுரத்திலும் செயற்பட்டு வருகின்றன. மையம், பேரகராதித் துறை, வாழ்வியல் களஞ்சிய அறிவியல் களஞ்சிய மையம் ஆகியவை (முன்னர்ச்<noinclude></noinclude>
amd021ba23ui93ptx50819om0jmvbxv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/984
250
652996
1961768
2026-09-04T06:10:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்னையில் நிறுவப்பட்டு இருந்தன) தஞ்சையிலேயே இயங்கி வருகின்றன. <b>நீரகழாய்வு மையம்</b>: மண்டபத்திலுள்ள நிரகழாய்வு மையம் மூன்று குறிக்கோள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ்ப் பல்கலைக் கழகம்|956|தமிழ்ப் பல்கலைக் கழகம்}}</noinclude>சென்னையில் நிறுவப்பட்டு இருந்தன) தஞ்சையிலேயே இயங்கி வருகின்றன.
<b>நீரகழாய்வு மையம்</b>: மண்டபத்திலுள்ள நிரகழாய்வு மையம் மூன்று குறிக்கோள்களுடன் செயற்பட்டு வருகிறது: தமிழ்தாட்டுக் கடன் மற்றும் ஆற்றுப் படுகைகளில் ஆய்வுக்கான வாய்ப்பினைக் கண்டறிதல்; கடலடியிலிருந்து தொல் பொருள்களை மீட்டுக்கொண்டு வந்து மூழ்கிய துறைமுகங்களை அடையாளங் காணுதல்; அகழாய்வில் கிடைத்த பொருள்களை ஆய்வு செய்தல், இம்மையத்தில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல், படகு முதலியவற்றின் பகுதிகள் சேகரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
<b>மலையின மக்கள் ஆய்வு மையம்</b>: உதகமண்டலத்தில் அமைந்துள்ள மலையின மக்கள் ஆய்வு மையம் தமிழ் நாட்டுப் பழங்குடிகள் பற்றிப் பல்வேறு சூழ்நிலைகளில் ஆய்வு செய்து, அறிக்கைகள் உருவாக்கி, அவர்களுடைய எதிர்கால நலன்களுக்காகத் திட்டமிட்டு வருகிறது. இம்மையத்தின் குறிக்கோள்கள் மலையின மக்களின் பண்பாடு பற்றி ஆய்வு செய்வதும், வளர்ச்சித் திட்டங்களை மறு ஆய்வு செய்வதும், இதில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சியளிப்பதுமாகும். இங்கு மானிடவியல், சமூகவியல், மொழியியல், பொருளியல், நாட்டுப்புறக்கலை, அளவீட்டியல் முதலான பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<b>தத்துவ மையம்</b>: காஞ்சிபுரத்திலுள்ள தத்துவமையம் வேதகால இந்து மதம், சைவ சித்தாந்தம், வைணவம், கிறித்தவம் ஆகிய துறைகளில் ஆய்வு நடத்தி வருகிறது. பன்னாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றை நடத்துவதோடு தமிழ்நாட்டுக் கோயில்கள் குறித்த ஒரு கோயிற் களஞ்சியமும் இம்மையத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.
<b>கணிப்பொறிமையம்</b>: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி மையம் விரைந்த தானியங்கு மொழி பெயர்ப்புக்கு, உருசிய மொழியிலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து உருசிய மொழியிலும் மொழிபெயர்ப்புக்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. கணிப்பொறி வழியே, ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் போன்ற மொழிகளில் எழுத்து வரிவடிவ மாற்று முறையில் வெற்றி காணப்பட்டுள்ளது. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்து வரிவடிவ மாற்று முறைகளையும் ஒலிப்பு முறைகளையும் படிக்கவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், நுணுகி ஆராயவும் இந்நுட்பம் பயன்படுவதாகும்.
<b>பேரகராதித் துறை, களஞ்சிய மையம்</b>: தமிழ்ப் பேரகராதித் துறை புதிய பேரகராதி ஒன்றை 10 தொகுதிகளில் கொண்டு வருவதில் ஈடுபட்டுள்ளது. வாழ்வியல் களஞ்சியமையம் தமிழில் வாழ்வியல் களஞ்சியத்தை 14 தொகுகெளில் கொண்டு வருவதற்குப் பாடுபட்டு வருகின்றது, அறிவியல் களஞ்சிய மையம், 20 தொகுதிகளில் அறிவியல் களஞ்சியத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தனித்தமிழ் அகராதி ஒன்றும் தனியாகத் தயாரிக்கப்பட்டுவருகிறது. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் ஒன்றும் உருவாகியுள்ளது. இம்மையங்கள் அனைத்தும் தஞ்சையில் செயற்பட்டு வருகின்றன.
<b>அருங்காட்சியகம்</b>: தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அருங்காட்சியகம் ஒன்று சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இங்குத் தமிழர் நாகரிகத்தைக் காட்டும் பல்வேறு பழமையான அரிய பொருள்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
<b>ஆய்விதழ்கள்</b>: தமிழ்ப் பல்களைக்கழகம் இரண்டு முத்திங்கள் இதழ்களை (Quarterly) வெளியிடுகிறது. தமிழ்க்கலை என்ற தமிழ் இதழும், ‘தமிழ் நாகரிகம்’ (Tamil Civilization) என்ற ஆங்கில இதழும் ஆய்வு வெளியீடுகளாகும். இவற்றுடன் செய்தி மலர்கள் தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றுமாகத் திங்கள்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
<b>மாமன்னர் இராசராச சோழன் பரிசு</b>: தமிழில் பல்வேறு தலைப்புகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் நூலொன்றுக்கு உரூ. 5000 வீதம் பத்துப் பரிசுகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. மேலும், இந்திய மொழிகளில் சிறந்த நூல்களுக்கு ஞானபீடம் உயர்ந்த பரிசளிப் பதைப் போன்று, தமிழ் மொழியிலும் சிறந்த நூல்களுக்குப் பரிசு அளித்து ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மாமன்னன் இராசராசன் பெயரில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூலாசிரியருக்கு ஓர் இலட்ச உரூபாவைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பரிசாக அளித்துப் பெருமைப் படுத்துகிறது. இத்துடன் பல்வேறு அறக்கட்டளைகளும், கட்டில்களும் நிறுவப்பட்டுச் சொற்பொழிவுகளும், ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
<b>செயலாண்மை அமைப்பு</b>: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகத் தமிழக அரசின் ஆளுநரும் இணைவேந்தராகக் கல்வி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தைத் துணைவேந்தர் தலைமையிலான ஆட்சிக் குழு கவனித்து வருகிறது. அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைகளை நெறிப்படுத்து<noinclude></noinclude>
2zsoq0rzlvb30jgjmofu01190ca0uan
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/965
250
652997
1961769
2026-09-04T06:22:44Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுகிறது. முக்கியமாக திருமண முறிவு, பிரிந்து வாழுதல் ஆகியவற்றால் சிதைந்த இல்லங்களில் உள்ள குழந்தைகள் சமூகத்தை அதிகமாக வெறுக்கின்றன. ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்தடி|939|சிந்தனை}}</noinclude>படுகிறது. முக்கியமாக திருமண முறிவு, பிரிந்து வாழுதல் ஆகியவற்றால் சிதைந்த இல்லங்களில் உள்ள குழந்தைகள் சமூகத்தை அதிகமாக வெறுக்கின்றன. ஏனெனில் இக்குடும்பங்கலிலுள்ள குழந்தைகள் வாழ்க்கையில் ஒரு நிலையான அமைதியற்ற சூழ்நிலையையே சந்திக்க நேரிடுகின்றன.
தன்னுடைய உறுப்பினர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்கும் போதே குடும்பம் தன் தன்மையைப் பெறுகிறது. சமூகத்தில் ஒருமனிதனுக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. பிறருடைய அன்பும், ஆதரவும் கிடைக்காதபோது அவனுடைய வாழ்வு ஒழுங்குற அமைவதில்லை. மேலும். இதனால் உணர்ச்சிக் கோளாறுகள், மனநிலைப் பாதிப்பு, நடத்தைச் சிக்கல்கள், உடல்நலக் குறைவு போன்றவை ஏற்படுவதாக உளவியலறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் சிதைந்த இல்லத்தில் இத்தகைய குறைகள் ஏற்படுகின்றன.
சிதைந்த இல்லத்தில் முக்கியமாகக் குழந்தைகளின் தேவைகள், ஆசைகள் தீர்க்கப்படுவதில்லை. கல்வி, சமூக, பொருளாதார ஆதரவும் குறைகிறது. கட்டுப்பாடும் அமைவதில்லை. இக்குடும்பச் சூழ்நிலையில் குழைந்தைகளுக்குச் சமூகமயமாதற் பண்பும் குறைவாகவே அமைகிறது. இதன் எதிரொலியாக குழந்தைகளின் நடத்தை சமூக விரோதமாக மாற வாய்ப்புள்ளது.
சிதைந்த இல்லத்தில் பிள்ளைகளுக்குப் பொறுப்புகள் அதிகமாகின்றன. இக்குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் திருமணங்கள் தாமதமாவதற்கும், குடும்பத்தின் சமூகத் தகுநிலை குறைவதற்கும் வாய்ப்புள்ளது.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="சிதைந்த இல்லம்"/>
<section begin="சிந்தடி"/>
{{dhr}}
{{larger|<b>சிந்தடி:</b>}} இது யாப்பிலக்கணங் கூறும் அடி வகைகளுள் ஒன்று. சீர்களால் ஆக்கப்பெறும் தளை என்னும் செய்யுள் உறுப்பால் அமைந்து, தொடைக் காரணமாக அமைவது அடி எனப்படும். யாப்பருங்கலம் முதலிய யாப்பியலார் நான்கு சீர்களைக் கொண்டமையும் அடியினை, அடி என்பதற்கு ஒரு அளவாகக் கொண்டுள்ளனர். அதனால், நான்கு சீர்களின் மிக்க சீர்களைக் கொண்ட அடிகள் நெடிலடி கழி நெடிலடி என்றும், நான்கு சீர்களுக்குக் குறைநத சீர்களைக் கொண்டமையும் அடிகள் சிந்தடி குறளடி என்றும் வழங்கப்படுகிறது.
தொல்காப்பியர் அடிவகை கூறுங்கால் அதில் இடம்பெறும் சீர்கள் பற்றிக்கொள்ளாது, கண்டு இடம்பெறும் எழுத்தின் எண்ணிக்கை கொண்டு அமைத்துக் காட்டுவார். எழுத்தெண்ணுங்கால் நற்சீரடியில் ஒற்றுங் குற்றுகரமும் நீக்கி அமையும் எழுத்துகளே எண்ணப்பெறும். அவ்வகையில், 7, 8 அல்லது 9 எழுத்துக்களைக் கொண்டமையும் அடிகள் சிந்தடிகள் எனப்பெறும். ‘நீர்வாய் கொண்டு நீண்ட நீலம்’ என்றும் அடி தொல்காப்பியர் கருத்தில் ஏழு எழுத்தான் அமையும் சிந்தடியாகவும், பிற்கால யாப்பியலார் கருத்தில் நாலசையான் அமைந்த அளவடியாகவும் கொள்ளப்படும்.
மக்களுள் அளவான உயரமுடையவர்களைக் காட்டிலும் மிகவும் குறைந்துள்ளவர்களைக் குறளன் என்பது மரபு. அளவான உயரமுடையவர்களுக்கும் குறளர்களுக்கும் இடைப்பட்டுச் சிறிது குறைந்த உயரமுடையவன் சிந்தன் எனப்படுவான். அவ்வகையில், அளவடியான நாற்சீரடியினிற் குறைந்தும். குறளடி என்னும் இருசீரடியினில் மிக்கும், மூன்று சீர்களைக் கொண்டமையும் அடி சிந்தடி எனப்பட்டது இப்பெயரிலுள்ள சிந்து என்பது சிறிது குறைந்தது என்னும் பொருள் குறித்ததாகலாம். எனவே மூன்று சீர்களால் அமையும் அடி சிந்தடி எனப்படும்.
சிந்தடியினாலேயே செய்யுள் அமைவதுண்டு. வஞ்சி விருத்தம் சிந்தடி நான்கு கொண்டு அமையும். நேரிசை, இன்னிசை, சிந்தியல் குறள், பஃறொடை எனவரும் வெண்பாக்களின் ஈற்றடியும், கலிவெண்பா, வெண்கலிப்பா, வெள்ளைச் சுரிதகம் ஆகிய வற்றின் ஈற்றடியும், ஆசிரியப்பா, ஆசிரியச் சுரிதகம் ஆகியவற்றின் ஈற்றயலடியும், இணைக் குறளாசிரியப்பாவின் இடையிடைச் சில அடிகளும் சிந்தடியாக அமையும். பிற்காலத்தில் கீர்த்தனைகளிலும் நொண்டிச் சிந்து போலும் இசைப் பாடல்களிலும் சிந்தடி இடம்பெறுவதுண்டு.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சிந்தடி"/>
<section begin="சிந்தனை"/>
{{dhr}}
{{larger|<b>சிந்தனை:</b>}} சிந்தனை என்பது மிகவும் முக்கியமானதொரு செயலாற்றலாகும். இவ்வாற்றல்தான் நம்மை மிருகங்களிடமிருந்து பிரித்து உணர்வதற்குப் பெரிதும் காரணமாகிறது. மனித இனத்தின் நன்மையும் முன்னேற்றமும், சூழ்நிலையுடன் கொள்ளுகின்ற திறனைத்தான் வெற்றியும் சிந்திக்கும் பெரிதும் பொறுத்திருக்கின்றன; சிந்தனை (Thinking) கற்பனையுடனும், கற்பனை நினைவுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் ஒன்றினை ஒன்று சார்ந்திருக்கிறது. நினைவில் நினைவுப் பிம்பங்கள் மீண்டும் அளிக்கப்படுகின்றன. கற்பனையில் பல்வேறு நினைவுப் பிம்பங்கள் பழக்கப் பெற்றதும் புதியதுமான பாகங்களில் அளிக்கப்படுகின்றன. இருப்பினும் ஒரு சிக்கலைக் குறித்து அதன் தொடர்பில் உள்ள நினைவுப் பிம்பங்களுக்கிடையே சில உறவுகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காகக் கற்பனையைச் செயலாற்றுவதே சிந்தனையாகும். கற்பனை ஒழுங்கு-<noinclude></noinclude>
aixssgggkroj1lv4vu8v67ibu72q0wy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/985
250
652998
1961770
2026-09-04T06:40:39Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வதற்குப் பேரவை ஒன்று உள்ளது. இது ஆண்டுக்கு இரு முறை கூடிக் கடந்த காலச் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் சீர்தூக்கல் செய்யும். த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ் முத்தரையர் கோவை|957|தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை}}</noinclude>வதற்குப் பேரவை ஒன்று உள்ளது. இது ஆண்டுக்கு இரு முறை கூடிக் கடந்த காலச் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் சீர்தூக்கல் செய்யும்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் மொழியியல் வல்லுநரான முனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களாவார். இரண்டாம் துணை வேந்தராக 1986 திசம்பரிலிருந்து மொழியியல் பேராசிரியரான முனைவர் ச. அகத்தியலிங்கம் பொறுப்பேற்றுள்ளார்.{{Right|<b>இரா.சு.</b>}}
<section end="தமிழ்ப் பல்கலைக் கழகம்"/>
<section begin="தமிழ் முத்தரையர் கோவை"/>
{{dhr}}
<b>தமிழ் முத்தரையர் கோவை</b>: இந்நூல் பெயரளவில் மட்டுமே விளங்கும் ஒரு நூலாகும். இன்றளவும் இந்நூல் கிடைக்கவில்லை. இந்நூல் யாப்பருங்கலநூலின் தொண்ணூற்று ஐந்தாம் நூற்பாவுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வுரையில் சந்தமும் தாண்டகமும் இவ்வாறிருக்க வேண்டுமெனக் கூறிய உரையாசிரியர், ‘குமரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவையும், யாப்பருங்கலக்காரிகையும் போன்ற சந்தத்தால் வருவன’ எனக் கூறுமிடத்து இந்நூலையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.{{Right|<b>ச.செ.</b>}}
<section end="தமிழ் முத்தரையர் கோவை"/>
<section begin="தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை"/>
{{dhr}}
<b>தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை</b>: தமிழன்பர் பலர் துணையுடன் 1946-இல் அந்நாளைய கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் சென்னையில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
<b>நோக்கம்</b>: தமிழ் மொழி பண்டைச் சிறப்புகளுடன் இக்கால வாழ்க்கைக்கு வேண்டிய பிற பண்புகளையும் பெற்றுச் சிறக்கச் செய்தலே நோக்கமாக இக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
<b>பணிகள்</b>: இக்கழகம் மேற்கொண்ட இன்றியமையாத பணிகள் மூன்றாகும். அவையாவன: 1) தமிழில் ‘கலைக் களஞ்சியம்’ தயாரித்து வெளியிடுதல், 2) ஆண்டுதோறும் தமிழ் வழங்கும் பெருநகர்களில் தமிழ்விழா நடாத்துதல், 3) தமிழில் வெளியாகும் பல்துறை நூல்களுக்குப் பரிசு வழங்குதல்.
மேற்கண்ட மூன்று பணிகளையும் தமிழ் வளர்ச்சிக் கழகம் செவ்வனே நிறைவேற்றியது.
<b>களஞ்சியப் பணி</b>: சுதந்திரத் திருநாளன்று (15.8.1947) அன்றைய கல்வியமைச்சர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள், ஆங்கிலத்தில் உள்ள ‘என்சைக்ளோபீடியா’ போன்று தமிழில் கலைக் களஞ்சியம் தயாரிக்கும் பணியை மக்களுக்கு அறிவித்தார் தமிழ் நெஞ்சங்கள் ஆர்வத்துடன் வரவேற்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 24.10.1947 விசய தசமியன்று அலுவலகம் அமைக்கப் பெற்றுக் களஞ்சியப் பணி தொடங்கியது. இத்தொகுப்புப் பணியின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பெ. தூரன் அவர்கள் பொறுப்பேற்றார்.
ஒவ்வொரு தொகுதியும் பலப்பல விளக்கப் படங்கள், வண்ணப் படங்கள், புகைப்படங்கள், தேசப்படங்கள் ஆகியவற்றுடன் 750 பக்கங்களைக் கொண்டதாகப் பத்துத் தொகுதிகள் வெளியிடத் திட்டமிடப்பெற்றது. அதன்படி, முதல் தொகுதி 1954-ஆம் ஆண்டு வெளிவந்தது. பத்தாம் தொகுதி 1968-இல் முற்றுப்பெற்றது. இவற்றோடு குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியமும் தொகுக்கப் பெற்றது.
<b>விழாப் பணி</b>: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் விழா மதுரையில் நடைபெற்றது. அவ்விழாவில் இலக்கியச் சொற்பொழிவுகளோடு அறிவியல் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருவாரூர், கோயம்புத்தூர், யாழ்ப்பாணம், சென்னை, தில்லி ஆகிய இடங்களில் தமிழ் விழாக்கள் நடைபெற்றன. அனைத்து விழாக்களிலும் அறிவியல் தமிழுக்குச் சிறப்புத் தன்மை அளிக்கப்பட்டது. அதன் பின், பிற ஊர்களில் விழா எடுப்பது நின்றது. சென்னையிலேயே பரிசளிப்பு விழா மட்டும் நடை பெற்றது.
<b>பரிசளிப்புப் பணி</b>: தமிழ் மொழியில் ஆண்டு தோறும் வெளியாகும் பலதுறை நூல்களும் ஆராயப்பெற்று, ஒவ்வொரு துறையிலும் சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் நூல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் பரிசுக்குரிய துறைகள் பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்டன. முதல் ஆறு பிரிவுகளுக்கு ஓராண்டிலும், அடுத்த ஆறனுக்கு மறு ஆண்டிலும் பரிசுகள் அளிக்கப்பெற்றன. தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு உரூபாய் 500/- பரிசளிக்கப்பட்டது.
பரிசளிப்புப் பணியைத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மன்றம் 1961-முதல் ஏற்றது. ஆண்டிற்குப் பத்துத் தலைப்புகள் வீதம் பரிசுபெறும் துறைகள் இருபதாக விரிந்தன. முதற் பரிசு உரூபாய்.1,000/-என உயர்த்தப்பட்டு, உரூபாய்.500/- இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டது.
<b>பரிசுக்குரிய பகுதிகளாவன</b>: 1. கவிதை - இசைப் பாடல் 2. புதினம், 3. ஆராய்ச்சி - மொழி - இலக்கியம், 4. சிறுவர் இலக்கியம், 5, மானிடவியல் - சமுகவியல் - பூகோளம் அரசியல் - சட்டம், 6. பொருளாதாரம் - வணிகவியல், 7. கணிதம் - வானவியல், 8. பொறியியல் - தொழில் நுட்பவியல் 9. மருத்துவம் - உடலியல் - உணவியல் ஆரோக்கியம் - சுகாதாரம். 10. தத்துவம் - சமயம் - தருக்கம்<noinclude></noinclude>
szctag8901ufomtgvzca3j5ukad0dd8
பக்கம்:சிறுவர்க்கான சிந்தனைச் சிறுகதைகள் 1999.pdf/2
250
652999
1961771
2026-09-04T06:42:16Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>சிறுவர்க்கான
சிந்தனைச்
சிறு கதைகள்
பேராசிரியர்
பொன். சௌரிராசன்
வெளியீடு :
தேனகம்
நீகரிகா அபார்ட்மெண்ட்சு
காயத்ரி நகர்
திருப்பதி - 517502<noinclude></noinclude>
szq81lf11i63zm0rh99r1npbn6a46tb
பக்கம்:சிறுவர்க்கான சிந்தனைச் சிறுகதைகள் 1999.pdf/3
250
653000
1961772
2026-09-04T06:42:34Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>நூல் விவர அட்டவணை
சிறுவர்க்கான சிந்தனைச்
பொன். சௌரிராசன்
புத்தகத்தின் பெயர்
சிறு கதைகள்
ஆசிரியர்
முதற் பதிப்பு
மொழி
உரிமை
நூல் வெளியீடு
மே,1999
தமிழ்
எஸ்.சந்திரா
தேனகம்
நீகரிகா அபார்ட் மெண்ட்சு
காயத்ரி நகர்
திருப்பதி-517502.
தூல் கிடைக்கும் இடம்: பாரி நிலையம்
தாள்
நூலின் அளவு
எழுத்து
பக்கங்கள்
பைண்டிங்
விலை
அச்சிட்டோர்
எண். 184 பிரகாசம் ரோடு
சென்னை - 600 001.
10.5 kg ஷேசாய்த்தான்
கிரவுன் 1x8
12 புள்ளி
136
சாதா அட்டை பைண்டு
ரூ.30-00 (2 டாலர்)
வெற்றி அச்சகம்
91, டாக்டர் பெசன்ட் சாலை,
இராயப்பேட்டை, சென்னை-14.<noinclude></noinclude>
rr3k9kbeu06omf67dhgho6nepisk037
பக்கம்:சிறுவர்க்கான சிந்தனைச் சிறுகதைகள் 1999.pdf/4
250
653001
1961773
2026-09-04T06:42:48Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>அணிந்துரை
பாவேந்தர் பாரதிதாசன் சிறுவர்களை,
64
“இன்று குழந்தைகள் நீங்கள்-எனினும்
இந்த உலகினை ஆளப்பிறந்தீர்”
என உயர்த்திச் சிறப்பிக்கிறார்.
இன்றைய
ளைஞர்கள் நாளைய தலைவர்கள். ஒரு நாடு
பெருமைபெற வேண்டும் எனின் அந்நாட்டின்
இளைஞர்கள் பண்பாட்டுடன் வளர்க்கப் பெற
வேண்டும். நாடு பெருமை பெறுவது அதன்
இயற்கை அமைப்பினால் அன்று; அங்குள்ள
மக்களின் சிறந்த ஒழுக்கத்தினாலேயாம்
என்பார் ஔவையார்.
"எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை:''
இளைஞர் உயர்வு பெறச் செம்மையான
கருத்துகளை மனதில் பதிக்கச் சிறுகதை மிகச்
சிறந்த சாதனம் ஆகும்.
சிறுகதை பல்வகையினவாக எழுதப்பெறு
கின்றன. வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளது
உள்ளவாறே எழுதுவோர் சிலர். சமுதாயச்
சிக்கல்களைச் சாடும் கதைகளும் உண்டு.
பண்டைய நாட்களில் அறிவுரைக் கதைகளே
மிகுதியாக அமைந்திருந்தன. பஞ்சதந்திரக்
கதைகள், ஈசாப் நீதிக் கதைகள் போன்றவை
நீதிக் களஞ்சியங்களாக விளங்குகின்றன.
பேராசிரியர் சௌரிராஜன் அவர்கள் சிறுவர்
களை நினைந்து நினைந்து, உணர்ந்து
உணர்ந்து மனத்தில் கொள்ளத்தக்க அருமை<noinclude></noinclude>
e8j9eq1154pmmms2iff09a2wmjxtqjw
பக்கம்:சிறுவர்க்கான சிந்தனைச் சிறுகதைகள் 1999.pdf/5
250
653002
1961774
2026-09-04T06:43:07Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>4
யான நீதிகள் அடங்கிய பதினாறு கதைகளை
இந்நூலில் தந்துள்ளார். பலவற்றை ச்
சொல்லும்போது எண்ணம் சிதறுமாதலால் ஒரு
பொருளை மையப்படுத்தி அதனை விரிவாக்கிச்
சிறந்ததொரு நீதியோடு கதையை முடித்
திருக்கும் திறன் போற்றத்தக்கதாய் உள்ளது.
பெரும்பாலும்
யற்கைச்
சூழலே
அவருடைய கதைக் களமாக அமைந்துள்ளது.
ஒன்றைச் சொல்லும் போது அதை நேரிலே
பார்ப்பது போன்ற உணர்வை அவருடைய
அழகிய நடை உண்டாக்குகிறது.
மிகச்
வரலாறு, அறிவியல், சமூகவியல் கருத்துக்கள்
சிறப்பாகக் கதை இடையிடையே
கொடுக்கப்பட்டுள்ளன. வேதாரண்யத்தில் கதை
தொடங்குகிறது என்றால், அவ்வூரைப் பற்றிய
முக்கியமான குறிப்புகளையும் தந்து செல்கிறார்.
கதையில் 'புரையேறுதல்' என்
என்று சொல்ல
வருபவர் புரையேறுதல் பற்றிய அறிவியல்
கருத்துக்களை மாணவர்கள் செம்மையாக
அறியத்தக்க வகையில் விளக்கிக் செல்கிறார்.
ஆப்பிளை வருணிக்கும் போது அது
அருகே
இருப்பது போலத் தோற்றி எடுத்து
உண்ணலாம் என நினைக்கத் தோன்றுகிறது.
ஆனாலும் அந்த அழகிய நடையின் ஊடே
ஆப்பிளை உண்பதைவிட ஆப்பிள் பழம்.
நியூட்டனுக்கு உணர்த்திய புவியீர்ப்புச் சக்தியை
இளைஞர்க்கு ஊட்டும் திறனை எண்ணி
வியக்காமல் இருக்கமுடியாது.<noinclude></noinclude>
16genhpseok1vgz9unenb38nnbc2iux
பக்கம்:சிறுவர்க்கான சிந்தனைச் சிறுகதைகள் 1999.pdf/6
250
653003
1961775
2026-09-04T06:43:21Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>5
ஒரு சிறந்த தமிழ்ப்
கதை ஆசிரியர்
ஆ
பேராசிரியர் என்பதை அவருடைய எழுத்து
நடையும் எண்ணப் போக்கும் உணர்த்துகின்றன;
திருக்குறள் பாக்கள், ஆழ்வார் பாசுரங்கள்,
தாயுமானவர் பாடல்கள் கதைகளாக உருப்
பெற்றுள்ளன. செம்பட்டைச் சிறகுள்ள செம்
போத்து, நீலவண்ணச் சிறகுகள் உள்ள மரங்
கொத்தி, தங்கக்காசு மாலைகள் தொங்குவன
போலக் காட்சி தரும் ஆவாரம் பூக்கள் போன்ற
எண்ணற்ற தொடர்கள் ஆசிரியருடைய இலக்கிய
பயிற்சியின் செறிவைக் காட்டுகின்றன.
பான். சௌரிராஜன் அவர்கள் பேரறிஞர்.
மு.வ. அவர்களுடைய மனதில் நீங்கா இடம்
பெற்ற முதன்மை மாணவர். 'தந்தை அறிவு
மகன் அறிவு' என்ற முதுமொழிக்கு ஏற்ப மு.வ.
அவர்கள் எழுத்து நடையும் எண்ணக் குவியலு
மாகவே இச்சிறுகதை நூல் அமைந்திருக்கிறது.
இக்காலச் சிறுகதைக்கு இலக்கணம் வேறு
வகையில் கூறுவார் எனினும் பேராசிரியர்
சௌரிராஜன் அவர்களுடைய கதைகள்தான்
இன்றைய நிலையில் நாட்டுக்குத் தேவை
யானவை என்பதை அழுத்தமாக உணர்கிறேன்.
ஆசிரியர் பல்லாண்டு வாழ்ந்து பயன்மிக்க
இது போன்ற இன்னும் பல நூல்களைத் தர
வேண்டும் என விழைகிறேன்.
அன்புடன்,
சு.செல்லப்பன்<noinclude></noinclude>
o0ti3lnvks0o1urnc72emueczpq7i5y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/986
250
653004
1961776
2026-09-04T06:52:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "- அறவியல், 11. சிறுகதை, 12. நாடகம். 13. அழகுக் கலைகள், 14. கட்டுரை வாழ்க்கை வரலாறு - தன்வரலாறு - பயணநூல், 15. தாவரவியல் - விலங்கியல் - புவியியல் - உயிரியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை|958|தமிழகக் கட்சிகள்}}</noinclude>- அறவியல், 11. சிறுகதை, 12. நாடகம். 13. அழகுக் கலைகள், 14. கட்டுரை வாழ்க்கை வரலாறு - தன்வரலாறு - பயணநூல், 15. தாவரவியல் - விலங்கியல் - புவியியல் - உயிரியல் - நாட்டியல், 16. பௌதிகம் - வேதியல், 17. கல்வி - உளவியல், 18. வரலாறு - தொல்பொருளியல், 19. விவசாயம் - கால்நடை வளர்ப்பு - கால்நடை மருத்துவம், 20. சிறப்புப் பதிப்புகள்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 1972 ஆம் ஆண்டு தொடங்கி, முதற் பரிசு உரூபா 2,000/- ஆகவும், இரண்டாம் பரிசு உரூபா 1,000/- ஆகவும் உயர்த்தினார். மேலும், பரிசுக்குரிய துறைகள் 21 ஆக விரிந்தன.
<b>தேர்வு செய்யும் முறை</b>: தகுதியுடைய நூல்களை அனுப்புமாறு நாளிதழ்களில் வேண்டப்படும். அச்சடித்த நூல்கள் மட்டுமே ஏற்கப்படும். தொடர்ந்த இரு ஆண்டுகளில் வெளிவந்த நூல்களே தேர்வுக்கு உரியனவாக ஏற்கப்படும். பிறமொழி பெயர்ப்பு நூல் ஏற்கப்படுவதில்லை. மன்ற உறுப்பினருள் மூவர் போட்டி நடத்தும் நிலைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவர், இக்குழு ஒவ்வொரு துறையிலும் வெளிவந்த நூல்களைத் தேர்ந்து மதிப்பிடத் தனித்தனியே மூன்று நடுவர்களை நியமிக்கும் அவர்கள் அலிக்கும் மதிப்பெண்களைக் கூட்டி முதலிரு மதிப்பெண்களுக்குரிய நூல்களுக்குப் பரிசளிக்கப் பெறும். பரிசு பெறுவோர் சென்னை வந்து செல்ல முதல் வகுப்பு இரயில் கட்டணம் பயணப்படியாக அளிக்கப்பெறும், வெளிநாட்டு ஆசிரியரெனில், சான்றிதழ் மட்டுமே அளிக்கப் பெறும். இப்பரிசளிப்புப் பணி இடையிடையே சில ஆண்டுகள் நடைபெறாமல் அடுத்தடுத்த ஆண்டுகளில் சேர்த்தும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதும் அரசுப் பணியாளர்களுக்கு உரூபா 500/-,300/-,200/- என மூன்று பரிசுகளும், சிறந்தமுறையில் தமிழை ஆளும் துறையின் தலைமை அலுவலகத்திற்குத் சான்றிதழும் வழங்கப் பெறுகின்றன.
நன்முறையில் இயங்கிய இக்கழகம் 1975-இல் மூடப்பெற்று, இதன் பணியைத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஏற்றுக்கொண்டு இப்போது செயற்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் காங்கிரசு அரசாங்கத்தின் கல்வியமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பெற்ற ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம்’ தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ‘தமிழ் வளர்ச்சித் துறை’ யாக மாற்றம் பெற்றது. இத்துறை ஆண்டுதோறும் சனவரித் திங்களில் திருவள்ளுவர் விழாவையும், மார்ச்சுத் திங்களில் கம்பன் விழாவையும் நடத்துகின்றது. இத்துறையின் சார்பில் முப்பெரும் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப் பெறுகின்றன. அவற்றுன், ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ ஆண்டுதோறும் சிறந்த கவிஞருக்கு வழங்கப்படுகிறது. உரூபா 10,000/;4 சவரன் பொற்பதக்கம் ஆகியன பரிசாக வழங்கப்பெறும். அடுத்துத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. விருது ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோர்க்கு உருபா 10,000/- வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, அறிஞர் அண்ணாவின் கொள்கை நெறி நிற்பவர், நிலை நிறுத்துபவர், பரப்புநர், ஆய்வாளர் என்னும் நான்கு வகையானும் தகுதி பெதும் ஒருவருக்கு, அறிஞர் அண்ணா விருது வழங்கப்பெறுகிறது. தங்கப்பதக்கம் பரிசு வழங்கப் பெறும் இவ்விருதினை 1985-இல் பெற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 1980-ஆம் ஆண்டு முதல் சிறந்த நூல்களை வெளியிட நிதியுதவி செய்யப்படுகிறது. 1,000 படிகளுக்கு ஆகும் செலவில் 50 விழுக்காடு அல்லது உரூபா 5,000/- மேலளவு நிதியுதவியாக வழங்கப்படுகிறது. கதை, நாடகம், சமய நூல்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் இச்சலுகை இல்லை. அச்சிடும் எண்ணிக்கையில் ¼ பங்கு நூல்களை அரசுக்குத் தரவேண்டும். அச்சகச் சான்றளித்துப் பாதிப்பணமும், அச்சாகி முடித்துப் படிகளை அளித்தபின் மீதித் தொகையும் பெற்றுக் கொள்ளலாம். இத்துறையின் அலுவலகம் இப்போது சென்னையில் குறளகத்தில் செயற்பட்டு வருகிறது.{{Right|<b>வெ.தெ.மா.</b>}}
<section end="தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை"/>
<section begin="தமிழகக் கட்சிகள்"/>
{{dhr}}
<b>தமிழகக் கட்சிகள்: தமிழரசுக் கட்சி</b>: தமிழக மக்களைத் தமிழ் மொழியின் மீதும், தமிழ் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்திடச் செய்தவர் ம.பொ.சிவஞான கிராமணியார் ஆவார். காங்கிரசுக் கட்சிக்காரரான இவர், பாரதத் தாயின் திருத்தேரை விடுதலையென்னும் இயக்கிற்கு இட்டுச்செல்ல இந்திய மக்களின் ஒற்றுமையென்னும் உறுதியான சங்கிலி தேவையென்றும், அச்சங்கிலிவடத்தின் ஒவ்வோர் இணைப்பும் உறுதியாக இருக்க வேண்டுமென்றும், அத்தகைய உறுதியான இணைப்புகளில் தமிழகமும் ஒன்று என்றும் கூறினார். இதன் அடிப்படையில்தான் அவர் தமிழ்முரசு, செங்கோல் முதலிய ஏடுகளில் தமது இந்திய தேசியத்தில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வந்தார். இதற்கென 1946-இல் ஒரு கழகத்தைத் தொடங்கி அதற்குத் ‘தமிழரசுக் கழகம்’ எனப் பெயரிட்டார். அதுவே ‘தமிழரசுக் கட்சி’ எனப் பின்னர்ப் பெயர் மாற்றம் பெற்றது.<noinclude></noinclude>
e2b06vec53lul0d3qk9q7sqcsjyfqta
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/987
250
653005
1961778
2026-09-04T07:07:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவ்வாறு தொடங்கப் பெற்ற தமிழரசுக் கட்சிக்கு விரைவிலேயே நாடு முழுவதும் கிளைகள் தோன்றின. தமிழ் உணர்வை வளர்க்க, தமிழ்ப் பண்பாட்டை வளர்க்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழகக் கட்சிகள்|959|தமிழகக் கட்சிகள்}}</noinclude>இவ்வாறு தொடங்கப் பெற்ற தமிழரசுக் கட்சிக்கு விரைவிலேயே நாடு முழுவதும் கிளைகள் தோன்றின. தமிழ் உணர்வை வளர்க்க, தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கப் பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் செயற்பட்டு வந்த பல மன்றங்களும் தமிழரசுக் கட்சியின் கிளைகளாக மாறின. ‘உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம்’ என அவை முழங்கின.
இக்கட்சிக் கொடியின் மேல் பகுதி வெண்ணிறமாகவும், கீழ்ப்பகுதி சமநிலைத் தத்துவத்தைக் (Socialism) குறிக்கும் செந்திறமாகவும் திகழ்ந்தது. இதில் வில், புலி, மீன் ஆகிய மூவேந்தரின் சின்னங்கள் நீல நிறத்தில் அமைந்துள்ளன. முதன் முதலாக 1948-இல் தமிழர் திருநாளன்று இக்கொடியை ஏற்றி ம.பொ.சி. இதன் விளக்கத்தைக் கூறினார். தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநில மாநாடு 1947-ஆம் சென்னையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சித் தொண்டர் படை ஒன்றும் நிறுவப்பட்டது. தமிழ்நாடு சட்ட மன்றத்தில் 1948-ஆம் ஆண்டு ‘மொழிவாரி மாநிலம் வேண்டும் தீர்மானம்’ நிறைவேற்றுதற்குப் பாடுபட்டது இக்கட்சியேயாகும். அதே ஆண்டில் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று இந்தித் திணிப்பை எதிர்த்தது. தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்குக் கொண்டு வரப்பட்டதை வரவேற்ற இக்கட்சி, மதுவிலக்கால் வேலை இழந்தவருக்கு இடைக்கால உதவி கேட்டுப் போராட்டம் நடத்தியது. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கமில்லையெனக் கூறிய ம.பொ.சி. ஆட்சி அதிகாரத்தால் தமது கட்சியை வலுப்படுத்தலாமென்பதை. நாளடைவில் உணர்ந்தார். எனவே. 1952-ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்கு (Congress) ஆதரவாகத் தமது கட்சித் தொண்டர்களைப் பாடுபடச் செய்தார். இத்தேர்தலில் காங்கிரசுக் கட்சிப் பெரும்பலம் பெற்றுத் தமிழக அமைச்சரவையை அமைத்தது; ம.பொ.சியைச் சட்ட மேலவைக்கு நியமன உறுப்பினராக்கியது. மேலவையில் தமது தமிழ் மாநிலக் கோட்பாட்டை வலியுறுத்திப் பேசினார். ஆனால், காங்கிரசின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால், தமிழரசுக் கட்சி சிறிது சிறிதாகத் தனது உறவைக் காங்கிரசுடன் துண்டித்துக் கொள்ள முற்பட்டது.
இந்தப் பின்னணியில் 1962 தேர்தல் வரை காங்கிரசின் தோழமைக் கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி 1967-இல் நடந்த பொதுத் தேர்தலில் திராவிட கட்சிகளின் முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் நின்றது. வெற்றியும் கண்டது இத்தேர்தலில் தி.மு.க பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமைச்சரவையை அமைத்தது. தமிழும் ஆங்கிலமும் என்ற அதன் இருமொழிக் கொள்கையின்படி, ஆளத் தொடங்கியது. ஆனால் தமிழரகக் கட்சி தி.மு.க. நடத்திய ‘ஆங்கிலப் பாதுகாப்பு மாநாட்டை’ எதிர்த்து மறியல் நடத்தியது.
இக்கட்சி தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் பல ஏற்றங்கள் உண்டாக்கப்பாடுபட்டது. கேரளத்தோடும் ஆந்திரத்தோடும் சேர்க்கப்படவிருந்த பல பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவும், தமிழ்மொழி கல்லூரி அளவில் பயிற்று மொழியாகவும், தமிழ் ஆட்சி மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு இக்கட்சியும் காரணமாக இருந்தது. பல்வேறு பெயர்களில் தமிழை வளர்க்க ஏற்படுத்தப்பட்ட தமிழ் மன்றங்கள் ஒன்றிணைந்து ‘தமிழரசுக் கட்சி’ யின் கிளைகளாகித் தமிழ் உணர்வையும் பண்பாட்டையும் வளர்த்தமை இக்கட்சியின் மற்றோரு சாதனையாகும்.{{Right|<b>கோ.த.</b>}}
<b>திராவிடர் கழகம்</b>: தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கம் கண்டவர் பெரியார் ஈ.வே. இராமசாமி ஆவார். சேலத்தில் 1944-இல் பெரியாரின் தலைமையின் கீழ் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சி என்றபெயர், திராவிடர் கழகம், எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
<b>கொள்கைகள்</b>: மக்களிடையே காணப்படும் சாதி வேறுபாடு, பெண்ணடிமை, இன இழிவு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, தீண்டாமை ஆகியவற்றை ஒழித்தலும், அவற்றிற்குக் காரணமாகவுள்ள மதங்களையும், மூட நம்பிக்கைகளையும் நீக்குதலும், மக்களைப் பகுத்தறிவு உடையவர்களாக்கி அனைவரும் சமம், என்ற நிலையை ஏற்படுத்துதலும், ஆண் பெண் சம உரிமை பெறப் பாடுபடுதலும் இக்கழகத்தின் முக்கியக் கொள்கைகளாகும். தாய்மொழி பேணலும் இக்கழகத்தின் கொள்கையாகும்
<b>கொடி</b>: திராவிடர் கழகக் கொடி 1946-ஆம் ஆண்டில் கறுப்பில் சிவப்பு வட்டம் கொண்டதாக உருவாக்கப்பட்டது. சுறுப்பு நிறம் அறியாமை இருளை சிவப்பு நிறம் சிறிதுயும், மூட நம்பிக்கையையும் கிறிதாகப் பரவும் அறிவொளியையும் குறிப்பதாகும்.
<b>தலைவர்கள்</b>: இக்கழகத்தின் தலைவராகத் தொடக்கம் முதல் 1973 வரை பெரியார் இராமசாமியின் இருந்தார். அவரது மறைவுக்குப் 1974-ஆம் ஆண்டு முதல் பெரியாரின் துணைவியார் திருமதி மணியம்மையார் தலைவரானார். அவர் 1976-இல் மறைந்ததற்குப் பின் தலைவர் என்ற அமைப்பு தேவையில்லை என்று சுழகத்தினரால் தீர்மானிக்கப்பட்டதால் தலைமைப் பதவியில் ஒருவருமில்லை.
திருச்சியில் நடந்த திராவிடர் கழக மாநில மாநாட்டில் (1945) சி.என். அண்ணாதுரை அவர்கள்<noinclude></noinclude>
401cw8h50b0eulr0lkc9uxfepo0c4vl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/966
250
653006
1961779
2026-09-04T07:15:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுத்தப் பெற்று ஒரு நோக்கத்திற்காகச் செயற்படுத்தப் பெறும் பொழுது அது சிந்தனை என்று சொல்லப்படுகிறது. இவ்வியங்கு முறையில் நினைவுப் பிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்தனை|949|சிந்தனை}}</noinclude>படுத்தப் பெற்று ஒரு நோக்கத்திற்காகச் செயற்படுத்தப் பெறும் பொழுது அது சிந்தனை என்று சொல்லப்படுகிறது. இவ்வியங்கு முறையில் நினைவுப் பிம்பங்களின் துணை கொண்டு பழைய அனுபவங்களைப் பயன்படுத்தலாம். அப்பிம்பங்களை இணைப்பதற்காகப் புதிய வழிகளும் புதிய உறவுகளும் கற்பனை செய்யப்படுகின்றன. சிந்தனையினால் ஒருவர் சாத்தியமான பல்வேறு பொருள்களைக் கற்பனை செய்து தேவையற்றவற்றையும் தவறானவற்றையும் நடைமுறையில் ஆய்ந்து பார்க்காமலேயே தவிர்க்க இயலுகிறது. அதனால் அதிகமான அளவு காலமும் சத்தும் விரையமாகா வண்ணம் காப்பாற்றப்படுகிறது. ஒருவர் மிகவும் தீவிரமாகச் சிந்திக்கும் பொழுது சில சமயங்களில் திடீரென்று சிக்கலில் பல்வேறு பகுதிகளுக்கிடையே புதிய உறவுகளையும் சிக்கலைத் தீர்ப்பதற்குரிய புதிய வழிகளையும் அறிய முடிகிறது. இவ்வாறான ஓர் அனுபவந்தான் ‘உட்காட்சி’ என்று வழங்கப் பெறுகிறது.
<b>கருதுகோள்கள்:</b> சிந்தனை இயங்குமுறை, மனப் பிம்பங்களையும் வெற்றுநிலை எண்ணங்களையும் பயன்படுத்துகிறது. பருப்பொருளான இயக்கக் குறுக்கீட்டிற்கு மாறாகச் சிந்தனை, கருத்து சார் செயலாற்றலையும் குறுக்கீட்டினையும் கொண்டுள்ளது. கருதுகோள்களை உருவாக்குகின்ற இயங்குமுறையும், வெற்றுநிலைச் சிந்தனையும் சாத்தியமாகின்றன எந்த உண்மையான அனுபவத்தையும் கட்டாயமாகச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத பொதுத் தன்மையான பிம்பமே கருதுகோளாகும். ஒரு தனிப்பட்ட பொருளின் தொடர்பில் உள்ள அனுபவங்கள் எல்லாவற்றையும் குறிக்கின்றவொரு பொது எண்ணமே கருதுகோள் என்று குறிப்பிடப்படுகிறது. குழந்தை கருதுகோள்களை உண்டாக்குவது, தான் வளரும் பொழுது படிப்படியாகக் கற்றுக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் பெற்ற திறனாகும். இவ்வியங்கு முறையில் மொழியும் சொல் திரட்சி வளர்ச்சியும் முக்கிய பங்கைக் கொள்கின்றன. கருதுகோள்களை வரையறுப்பதற்கும் சிந்தனை இயக்கு முறையில் உள்ள கருதுகோள்களைக் குறுக்கீடு செய்வதற்கும் மொழி உதவி செய்கிறது. கருதுகோள் உருவாகுகின்ற முறையில்லாமல் சிந்தனை திறம்பட இயங்குவது சாத்தியமில்லை, சிந்தனை என்பது பொருள், மொழி வடிவங்கள் ஆகிய குறிகளைப் பெரிதும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
<b>அறிவாய்வு:</b> அறிவாய்வினைச் சிந்தனையினின்து எளிதாக வேறுபடுத்திக் காட்ட இயலாது. சிந்தனை இயங்குமுறையில் சில அளவையியல் கொள்கைகளைப் பயன்படுத்துவது அறிவாய்வு என்று சொல்லப்படுகிறது. நல்ல அறிவாய்வு, சிந்தனை இயங்குமுறை திறம்பட வேலை செய்வதற்கும் கையிலுள்ள சிக்கலுக்குச் சரியான தீர்வுகளைப் பெறுவதற்கும் உதவுகிறது. சில தனித்த முடிவுகளையும் ஊகங்களையும் பெறுவதற்காக அறிவாய்வு இயக்கப் பெறுகின்றது.
<b>சில தவறுகள்:</b> கீழே சொல்லப்படும் இரண்டு சிந்தனைத் தவறுகள், தவறுகள் மட்டுமல்லாமல் சமூக உறவுகளில் மிக அதிகமான அளவுகளில் தவறாகப் பொருள் கொள்வதற்கும் சச்சரவுகளுக்கும் காரணமாகின்றன. 1. தற்புனைவுச்சிந்தனை–உண்மையான சிந்தனைக்கு எதிரானது தற்புனைவுச் சிந்தனையாகும். குழந்தைகள், இல்லாத பொருள்களும் இருப்பதாகக் கற்பித்துக் கொள்கிறார்கள். ஆசைகளை நிறைவேற்றும் பொருள்கள் இல்லாத உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். அவ்வாறு ஒருவருடைய மனத் திருப்தி சிந்தனையின் காரண ஏதுவாகச் செயற்படுமானால் அவ்வாறான சிந்தனை தற்புனைவுச்சிந்தனை எனப்படும். 2. சார்பெண்ணச் சிந்தனை பெருமளவு அளவையியற் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படாது. ஒருவரைப் பிடிக்கவில்லையெனின் அவரைப்பற்றி உண்மையல்லாத இழுக்கினை அளிக்கும் செய்திகளை ஒருவர் நம்புகிறார். சார்பெண்ணத்தின் அடிப்படையில் செயலாற்றுகின்ற அறிவாய்வு இயக்குமுறையினால் அவ்வாறான நம்பிக்கையை ஒருவர் பெறுகிறார்.
<b>சிந்தனையின் வளர்ச்சி:</b> குழந்தைப் பருவத்திலிருந்து முதியோர் பருவம் வரை உள்ள பல்வேறு நிலைகளில் சிந்தனையும் வளர்ச்சி அழிவாய்வும் பெறுகின்றன. உளவியலாளர் பியாசே குழந்தையின் சிந்தனை தன்வயமான குணஇயல்பைப் பெற்றிருக்கிறது என்கிறார். அது தான் மற்றவர் பற்றி, அவர்கள் கவனிக்கிறார்களா என்பது பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவர் குழந்தையின் சிந்தனையில் சமரசப் பண்பு, விரைவில் முடிவு கொள்ளுதல் என்ற குண இயல்புகள் இடம் பெற்றிருக்கின்றன என்கிறார். சமரசப் பண்பு என்பது தொடர்பற்ற கருத்துகளை ஒரு கூற்றாக இணைக்கின்ற போக்கு. விரைவில் முடிவு கொள்ளுதல் என்பது ஒரு தனித்த நிலைமையைக் கொண்டே எண்ணாமல் பொதுமை கொள்கின்ற போக்கு. மற்ற ஆய்வாளர்கள் உயிரில்லாப் பொருள்களுக்கும் உயிர் கொடுக்கும் இயல்பு இருப்பதாகக் கண்டனர். ஆனால் இந்த நான்கு குணங்களும் குழந்தைகளிடம் மட்டும் உள்ளன அல்ல. முதியோரிடமும் உள்ளன என்றனர். முதியோர் மனவெழுச்சி அழுத்தத்திலும், தொல்லையிலும் இருக்கும் பொழுது இவை ஏற்படுகின்றன. சிரில் பர்ட்டு (Cyrill Burt) என்பார் குழந்தைகளின் தொகுத்துனர் அறிவாய்வுத் திறனைப் பரிசோதித்-<noinclude></noinclude>
cji24lnvhzwl2n2y9bpgeytjsisex4e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/988
250
653007
1961780
2026-09-04T07:16:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொதுச் செயலாளராக்கப்பட்டார். அவர் 1949-இல் கட்சி விலகித் தனியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினார். அதன் பின்னர்ப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழகக் கட்சிகள்|960|தமிழகக் கட்சிகள்}}</noinclude>பொதுச் செயலாளராக்கப்பட்டார். அவர் 1949-இல் கட்சி விலகித் தனியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினார். அதன் பின்னர்ப் பொதுச் செயலாளராகப் பலர் இருந்தனர். ஆனால், 1974 முதல் கி.வீரமணி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
<b>தலைமையிடம்</b>: இக்கழகத்தின் தலைமையிடம் சென்னை ஈ.வே.கி. சம்பத்துச் சாலையில் பெரியார் திடலில் இயங்கி வருகிறது. இங்குக் கூட்டங்கள் நடத்த ஓர் அரங்கும், அச்சுக்கூடமும், நூலகமும், இலவச மருத்துவமனையும் அமைந்துள்ளன.
<b>பணிகள்</b>: இக்கழகம் மனித சமுதாய மேம்பாட்டிற்குக் குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாதாரின் மேம்பாட்டிற்குப் பல அரிய பணிகளைப் புரிந்து வருகிறது.
<b>வகுப்புரிமை</b>: இக்கழகம் 1951-இல் நடத்திய வகுப்புரிமைப் போராட்டத்தின் பயனாய் முதன் முதலாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு வகுப்புரிமை வழங்கப்பட்டது. இட ஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு நிருணயிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி 1980-இல் வெற்றி பெற்றது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டது. மைய அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு செய்யும்படி மண்டல் குழுப் பரிந்துரை செய்ததை நடைமுறைப்படுத்தப் போராட்டங்கள் நடத்தி வருகிறது. அரசு விளம்பரங்களில் ‘திறந்த போட்டி’ என்பதை இதர வகுப்புகள் என்று போடும் பழக்கத்தை எதிர்த்து வழக்காடி அதனை நிறுத்த வகை செய்தது.
<b>மூட நம்பிக்கை ஒழிப்பு</b>: உருவ வழிபாட்டை எதிர்த்தலும், தீமிதித்தல், தேர் இழுத்தல் முதலியவற்றை எதிர்த்தலும் மூட நம்பிக்கையை ஒழித்தலும் இக்கட்சியின் பணிகளாகும்.
<b>சாதி ஒழிப்பு</b>: இக்கழகத்தினரின் போராட்டத்தினால் சாதிக் குறிகளும், பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை இணைக்கும் பழக்கமும் ஒழிக்கப்பட்டன. மக்கள்தொகை கணக்கெடுப்பு 1961-ஆம் ஆண்டு நடைபெற்றபோது இக்கழகத்தினரும் பல ஆதரவாளர்களும் தங்கள் மதத்தைக் குறிப்பிடாமல் நாத்திகர் என்றே குறிப்பிட்டனர். கவப்புத் திருமணங்கள், புரோகிதர் இல்லாத சீர்திருத்தத் திருமணங்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. கோவில் நுழைவுப் போராட்டமும், அனைத்துச் சாதியினரும் கோலில் அர்ச்சகராக வேண்டும் என்ற போராட்டமும் நடத்தப்பட்டு வருகின்றன.
<b>பெண் உரிமை</b>: பெண்கள் மாநாடு பெரியாரால் 1930-இல் ஈரோட்டில் நடத்தப்பட்டது. விதவைகளுக்குத் திருமணங்கள செய்யப்பட்டன. பெண்களும், விதவைகளும் தலைமையேற்று நடத்தும் திருமணங்களும், பெண் விடுதலை மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
<b>தமிழ்மொழி தமிழர் உரிமை பேணல்</b>: இந்தி மொழி ஆதிக்கத்தால் தமிழ் மொழியும் தமிழர் நலனும் கெடும் என்ற காரணத்தால் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் நேருவினால் இந்தி பேசாத மக்கள் ஏற்கும்வரை இந்தி அவர்கள்மீது திணிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி தரப்பட்டது. காவிரி நீர் இன்றி வாடும் தமிழக மக்களின் வாழ்வு வளம்பெற அனைத்துக்கட்சி மாநாட்டைக் கூட்டி அதன் தீர்மானங்களை அரசுக்கு அனுப்பிக் காவிரி நீர் பெறப்பல அறப்போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.
<b>திராவிடர் கழகத்தின் பிற அமைப்புகள்</b>: பெரியார் அவர்கள் நன்கொடையாக 51 இலட்சம் உரூபாயும், இடமும் தந்ததால் திருச்சியில் பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி 1965-இல் தொடங்கப்பட்டது. திருச்சியில் பெரியார் ஈ.வே.ரா. மணியம்மை குழந்தைகள் விடுதி (1961), மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அஞ்சல்வழிக் கல்லூரி (1982), பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி (1982) ஆகியவை பெரியார் நூற்றாண்டுக்கல்வி வளாகத்தில் (1980) நடைபெற்று வருகின்றன. தஞ்சை, பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக் கல்வி நிலையம் (1980), பெரியார்மணியம்மை இலவச மருத்துவமனை (1983), பெரியார் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (1933), பெரியார் நகரக்குடும்ப நல மையம் (1933) ஆகியவையும் இயங்கிவருகின்றன. பெரியார் அறிவியல் தொழில் நுட்பமையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
<b>பிரிந்த கழகங்கள்</b>: அரசியலில் ஈடுபடும் நோக்குடன் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற கழகமும், அதிலிருந்து பிரிந்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் முடிந்தவரை திராவிடர் கழகக் கொள்கைகளையே செயற்படுத்தியிருக்கின்றன.
<b>பிற இயக்கங்கள்</b>: அறிவியக்கப் பேரவை, திராவிடர் கழகம், தமிழின விடுதலைக் கழகம், பெரியார் சம உரிமைக் கழகம் போன்ற இயக்கங்களெல்லாம் உத்தி முறைகளில் வேறுபடுகின்றலவே தவிரக் கொள்கையில் மாறுபடவில்லை. அவற்றின் கொடிகளும் பெரிய அளவில் திராவிடர் கழகக் கொடியிலிருந்து மாறுபடவில்லை.
{{nop}}<noinclude></noinclude>
a4u8fqg191hs06de0n5brgkmmf0tkut
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/989
250
653008
1961782
2026-09-04T07:28:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது இதன் நோக்கமன்று, ‘அனைவரும் சமம்’ என்ற நிலை அடையத் தடையானவற்றை நீக்கவே இக்கழகம் இயங்குகிறது. தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழகக் கட்சிகள்|961|தமிழகக் கட்சிகள்}}</noinclude>தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது இதன் நோக்கமன்று, ‘அனைவரும் சமம்’ என்ற நிலை அடையத் தடையானவற்றை நீக்கவே இக்கழகம் இயங்குகிறது. தமிழினத்தைப் பாதிக்கும் அரசியல் சட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் இக்கழகம் எதிர்த்துப் போராடித் தமிழின உயர்வுக்குச் சாதகமானவற்றை ஆதரித்து வருகிறது. எனவே, இதனை அரசியல் கட்சி என்பதைவிடச் சமுதாயச் சீர்திருத்தக் கழகம் என்பதே பொருத்தமானதாகும். (காண்க: இராமசாமி, ஈ.வெ.){{Right|<b>சு.ஆ.</b>}}
<b>திராவிட முன்னேற்றக் கழகம்</b>: சுயமரியாதை இயக்கமாகக் கால் கொண்டு, திராவிடர் கழகமாக வளர்த்து, தமிழர் சமுதாயத்தை ஒன்றுபடுத்தும் வகையில் தோன்றியது திராவிட முன்னேற்றக் கழகம்.
<b>தோற்றம்</b>: திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா.தம்மைவிட முப்பது வயதுக்கும் குறைவான மணியம்மையைத் தமது 72-ஆம் வயதில் திருமணம் செய்துகொல்ல முடிவெடுத்தார். அதனால், குறை கொண்டிருந்த அக்கழக முன்னணியினர் கட்சியை விட்டு வெளியேறி 1949-இல் புதிய கட்சி ஒன்று நிறுவி அதன் வாயிலாகத் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்து ‘மாலைமணி’ என்ற ஏட்டினைத் தொடங்கினர். திராவிடர் கழக மத்திய நிருவாகக்குழு உறுப்பினர் கே.கே. நீலமேகம் என்பார் தலைமையில்கூடி, அமைப்புக்குழு ஒன்றினை அமைத்தனர். அக்குழு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்திச் செயலாற்றுவதென்று தீர்மானித்தது. இந்த அமைப்பிற்குப் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றும்படி சி.என். அண்ணாதுரை அவர்களை அமைப்புக்குழு கேட்டுக் கொண்டது நூற்றுப்பதின்மர் கொண்ட ஒரு பொதுக்குழுவும், ஒரு கொள்கை பரப்புக் குழுவும் ஒரு நிதிக்குழுவும் அமைக்கப்பட்டன.
<b>கழகக் கொடி</b>: திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி நீண்ட சதுர வடிவத்தில், மேல் சரிபாதி சுறுப்பு நிறமாகவும், கீழ்ச் சரிபாதி சிவப்பு நிற்மாகவும் அமைந்துள்ளது. கொடியின் அளவு, அகவம் இரண்டு பங்கும் நீளம் மூன்று பங்கும் ஆகும். கொடியில் உள்ள கறுப்பு, அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும். இம்மூன்று துறையிலும் உள்ள இருளைப் போக்கி ஒளியை உண்டாக்க வேண்டும் என்பது கொள்கை. இருண்ட கலையை ஒளி நிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரீதி போல் கறுப்பு மேலும் சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளன.
<b>கழக வளர்ச்சி</b>: இக்கழகம் ஏறத்தாழ 150 பேர்களைக் கொண்ட தலைமை அமைப்பாக 1949-இல் தொடங்கி 10 ஆண்டுகளில் 5000 கிளைகளையும் 3000-க்கு மேற்பட்ட துணைச்சார்பு மன்றங்களையும் 12 மாவட்டக் கழகங்களையும், ஏறத்தாழ 31 இலட்சம் உறுப்பினர்களையும் பெற்று வளர்ந்தது. சட்டமன்றம் சென்னை மாநகராட்சி நகராட்சிகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தகு இடங்களைப் பெற்றது. கழகம் தமிழ் நாட்டை 1967 முதல் 1976 வரை ஆட்சி செய்தது.
<b>கூட்டங்கள்</b>: கழகத்திற்கெனச் சென்னையில் அறிவகம், அன்பகம், அண்ணா அறிவாலயம் ஆகிய சொந்தக் கட்டங்கள் உள்ளன. இதுபோலக் கழகத்திற்கான சொந்தப் பணிமனைகள், படிப்பகங்கள், நூலகங்கள் சுட்டடங்கள், திடல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன.
<b>இயக்க ஏடுகள்</b>: இயக்க ஆதரவாகத் தோன்றிய ஏடுகள் பலவாகும். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கவை திராவிட நாடு, காஞ்சி, முரசொலி, மன்றம் தனி அரசு முதலியனவாகும். இயக்கம் நடத்திய ஏடுகளில் முதலில் மாலை மணியும், பின்னர் நம் நாடும், அதன் பின்னர்க் கழகக் குரலும் குறிப்பிடத்தக்கவை.
<b>போராட்டங்கள்</b>: இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அரசியல், சமுதாய, பொருளாதார உரிமைகளை நிலைநிறுத்த, மொழி காத்திட பலப்பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
<b>கழக அமைப்பு</b>: திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மக்களாட்சி அமைப்பாக விளங்குகிறது. மக்களாட்சி முறைப்படி முறைப்படி இக்கட்சியை இயக்கிச் செல்லச் சட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் 1951-இல் நடைமுறைக்கு வந்தன. பின்னர், புதிய சட்டதிட்டங்கள் 1960-இல் நடைமுறைக்கு வந்தன. தொடக்கத்தில் பொதுச் செயலாளர் என்னும் பதவியே உயர் பதவியாக இருந்தது, அதன்பின் விதிமுறைகள் மாற்றப்பட்டுத் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. கலைஞர் கருணாநிதி முதல் தலைவர். அவரே தொடர்ந்து தலைவராக உள்ளார்.
<b>கொள்கைகள்</b>: மொழிவழிப் பிரித்து இளவழி ஒன்றுபடும் திராவிடநாடு அடைவது தமிழகத்தின் நோக்கமாக இருந்தது. அரசியலில் மக்களாட்சிக் கோட்பாடு, பொருளியலில் சமதருமம், சமூகவியலில் சமத்துவம் காணுதல் ஆகியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டிருந்தது. அறிவியலையும், கலையயிலையும் துணையாகக் கொண்டு, பகுத்தறிவு நெறியில் நின்று, இன்ப வாழ்வுக்கு இன்றியமையாதனவாக<noinclude>
<b>வா.க. 9 - 61</b></noinclude>
izrix0o4ys1tw09ipyz9xiulphnifgy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/967
250
653009
1961783
2026-09-04T07:33:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தார். அப்பொழுது அவர் கண்டவை பின்வருமாறு: 15 மாதங்களில் முக்கட்ட நிலையை வேறுபடுத்தல், நான்கு வயதில் 2 என்ற கருதுகோளையும் 7 வயதில் ஒன்பது என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்தனை வீச்சு|941|சிந்தனை வீச்சு}}</noinclude>தார். அப்பொழுது அவர் கண்டவை பின்வருமாறு: 15 மாதங்களில் முக்கட்ட நிலையை வேறுபடுத்தல், நான்கு வயதில் 2 என்ற கருதுகோளையும் 7 வயதில் ஒன்பது என்ற கருதுகோளையும் அறிதல், காலம் பற்றிய கருதுகோள் மெதுவாக வளர்தல் போன்றவையாகும்.
<b>கொள்கையும் கருத்து வேறுபாடும்:</b> சில உளவியலாளர் சிந்தனை நிகழும்போது பிம்பங்கள் பயன்படுத்துகின்றன என்றும், வேறு சிலர் பிம்பங்கள் இல்லாமன உள்ளப்போக்கினைக் கொண்டே சிந்தனை சாத்தியமாகும் என்றும் இருகூறாய் வாதிட்டனர். பின்பு இரண்டுமே ஏற்படுகின்றன என்று பரிசோதனையில் அறிய முடிந்தது. கெசுடால்டு (Gestalt) கொள்கையின்படி, சிந்தனை என்பது பழைய அனுபவங்களை மீண்டும் குறிப்பிடுவதற்கு மிகவும் சிறிய தொடர்பினையே கொண்டுள்ளது. ஓர் உயிரி ஒரு சிக்கலைச் சந்திக்கும் பொழுது உயிரியில் அழுத்தங்கள் ஏற்படுத்தப் பெற்று, அவை தாமாகவே உயிரியற் செயல்களில் ஈடுபடுகின்றன. இவ்வுயிரியற் செயல்தன்மைதான் சிக்கலைத் தீர்த்தல் அல்லது சிந்தனை என்று வழங்கப் பெறுகிறது. சே.பி, வாட்சனைத் தலைவராகக் கொண்டுள்ள நடத்தைக் கொள்கையினர் உயிரியல் இயங்குமுறைகளின் அடிப்படையில் விளக்கினர். பிம்பமில்லாச் சிந்தனையுடன் மிகவும் நுண்ணிய உள்ளாந்த அசைவுகள், புலனுணர்வுக் கருவிகளும் தசை நார்களும் கொண்ட உயிரியல் அமைப்பில் ஏற்படுவனவாகக் கருதினர். உரூச்சு என்பவர் சிந்தனை எப்பொழுதும் செயலை நோக்கத் தயார் செய்து கொள்வதற்கும் புதிய பொருள்களை அளிப்பதற்கும், புதிய நம்பிக்கைகளை அளிப்பதற்கும் மகிழ்ச்சியை அளிப்பதற்கும் கைக்கொள்ளப் பெறுவதாகக் கண்டார்.
{{Right|<b>எம்.இ.</b>}}
<section end="சிந்தனை"/>
<section begin="சிந்தனை வீச்சு"/>
{{dhr}}
{{larger|<b>சிந்தனை வீச்சு:</b>}} சிக்கலான கேள்விகளுக்குத் தீர்வு காண உதவும் ஒரு நுண்முறையாக இன்று சிந்தனை வீச்சு (Brain Storming) கருதப்படுகிறது. இந்நுண்முறை, தொடக்கத்தில் தொழில் துறையில் பயன்படுத்தப்பட்டது. இத்துறையின் பல்வேறு கூறுகளான உற்பத்தி, பகிந்தளிப்பு, விற்பனை போன்றவற்றில் எழும் தடைகளை நீக்கவும், பயன் குன்றிய அல்லது சிக்கனமற்ற செயல்முறைகளுக்கு ஆக்கபூர்வமான மாற்று வழிகளை உருவாக்கவும் சிந்தனை வீச்சு தொடக்கத்தில் எழுந்தது. இன்று இம்முறை கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பிரச்சினைத் தீர்வு நுண்முறைகளுள் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. வகுப்பறையில் மாணாக்கர்களின் ஆக்கச் எந்தனை வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த தூண்டுகோலாக அமைகிறது. சிந்தனை வீச்சு எனப்படுவதில் குறிப்பிட்ட ஒரு பிரச்சினை மீது குறுகிய கால அளவில், கூர்ந்தும் ஆழ்ந்தும் சிந்தித்தல் வலியுறுத்தப்படுகிறது இவ்வாறு செயற்படுதலில் ஒருவனது உளவாற்றல் குவிந்து முழு வலுவுடன் வெளிப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. சிந்தனை வீச்சின் அடிப்படையாகவுள்ள ௧ருத்து எளிமையானது. சில மாணாக்கர்களைக் கொண்ட ஒரு குழுவின் முன் பாடத்தொடர்பான ஒரு தனிப் பிரச்சினை வைக்கப்பட்டு, அது தொடர்பாக அம்மாணாக்கர் தங்களது சிந்தனையைத் தூண்டி, தம்முள்ளத்துள் எழும் பல்வேறு கருத்துகளைத் தங்கு தடைகளின்றி எடுத்துக் கூற ஊக்குவிக்கப்படுவர். இக்கருத்துகளின் உண்மை நிலை பற்றியோ இவை அனுபவப் பொருத்தமுள்ளவையா என்பது பற்றியோ மாணாக்கர் கவலைப்படத் தேவையில்லை. தொடர்ச்சியாக அடுத்தடுத்துத் தம் சிந்தனையின்பாற்பட்ட கருத்துகளையும் முடிவுகளையும் மாணாக்கர் கூறும்போது அவை குறித்து வைக்கப்பட்டு, இறுதியில்தான் அவற்றின் உண்மை நிலை மதிப்பிடப்படும். இவ்வாறு மாணாக்கர் ஒவ்வொருவரும் பிரச்சினை பற்றிய தமது கருத்துகளைக் கட்டுப்பாடும் கூச்சமுமின்றி எடுத்துக் கூறுவது; மற்ற மாணாக்கர்களது சிந்தனையினையும் ஊக்குவித்து, சிக்கல் பற்றி மேலும் புதிய புதிய கருத்துகளை அவர்கள் உருவாக்குதற்குத் தூண்டுகோலாகவும் ஊக்கியாகவும் அமையும். பிரச்சினை பற்றி மாணாக்கர்களின் ஆர்வமும் மேலும் மேலும் உயர்ந்துகொண்டு செல்லும்.
சிந்தனை வீச்சு முறையை வகுப்பறையில் செயற்படுத்துவது ஆர்வமிக்க ஆசிரியருக்கு எளிதாகும். இம்முறையில் ஆசிரியரது முக்கிய பங்கு, மாணாக்கர் சந்தித்துப் புதிய கருத்துகளைக் குறிப்பிடுதலில் அவர்களுக்குத் துணை செய்தலாகும். ஒவ்வொரு மாணாக்கனும் சிந்தனை வீச்சுக்கான சிக்கல் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளை ஆசிரியர் கரும்பலகையில் சூறிக்கலாம். சிந்தனை வீச்சினைத் தொடங்குமுன் மாணாக்கர்களை ஓர் அரைவட்டமாக அமரச்செய்து, சிந்திக்க வேண்டிய சிக்கலின் தன்மையை அவர்களுக்கு ஆசிரியர் தெளிவாக்க வேண்டும். அடுத்து இதுபற்றி எழும் கருத்துகளைத் தம் முறை வரும்போது எடுத்துக்கூற மாணாக்கர் ஒவ்வொருவரையும் ஆரியர் தூண்டவேண்டும். சிந்தனை வீச்சுக்கான மையப் சிக்கல் அல்லது வினா, திட்டவட்டமாக ஆசிரியரால் வரையறை செய்யப்பட வேண்டும். மாணாக்கர் கூறுவனவற்றை உடனுக்குடன் மதிப்பீடு செய்தலோ அவற்றிலுள்ள குறைபாடுகளை அப்பொழுதே கூட்டிக் காட்டுதலோ தவிர்க்கப்பட வேண்டும். நடைமுறைக்கு மிகவும் அப்பாற்பட்ட கருத்துகளும் குறித்துக்கொள்ளப்பட்டு, இப்பல்வேறு கருத்துகளை சீர்<noinclude></noinclude>
c1ietim4gxazevtgdxmfrfgtiusnhs0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/990
250
653010
1961784
2026-09-04T07:39:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டப்படும் வளங்களையும் வசதிகளையும் பெறும் திட்டங்களை உருவாக்கியது. சீனப் போருக்குப்பின் 1963-இல் நாடாளுமன்றத்தில் ‘பிரிவினைத் தடைச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழகக் கட்சிகள்|962|தமிழகக் கட்சிகள்}}</noinclude>வேண்டப்படும் வளங்களையும் வசதிகளையும் பெறும் திட்டங்களை உருவாக்கியது.
சீனப் போருக்குப்பின் 1963-இல் நாடாளுமன்றத்தில் ‘பிரிவினைத் தடைச்சட்டம்’ கொண்டுவரப்பட்டதால், கழகத்தின் மத்திய செயற்குழுவினால் திராவிடநாடு வேண்டுதல் கைவிடப்பட்டது.
தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைப்பாடு, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக்கப் பாடுபடுவது என்ற குறிக்கோள் கழகச் சட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
<b>தேர்தல்களும் கழகமும்</b>: முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது. அதில் தி.மு.க. பங்கேற்க முடிவு செய்தது. அதனை அடுத்து 1957, 1962 தேர்தல்களிலும் கழகம் போட்டியிட்டுப் படிப்படியாகக் கூடுதல் வெற்றி அடைந்தது. 1967-இல் 173 இடங்களுக்குப் போட்டியிட்ட தி.மு.க. சட்டமன்றத்தில் 138 இடங்களைக் கைப்பற்றி அண்ணாதுரை தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அண்ணாதுரை 1969-இல் காலமானபின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி 1971-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று வாக சூடுமாறு செய்தார். பின்னர் 1976- இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் விளைவாகத் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.
<b>ஆட்சிக்கட்டிலில்</b>: தி.மு.க 1967 முதல் 1976 வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தியது. அப்பொழுது புன் செய் நிலங்களுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டது. புகுமுக வகுப்பு வரை ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடிச் சட்டம் நிறைவேற்றியது. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கல்விக் கொள்கையே பின்பற்றப்படும் என உறுதியாக அறிவிக்கப்பெற்றது.
<b>இயக்கத்தில் பிளவு</b>: தி.மு.க. தொடங்கியதிலிருந்து இயக்கத்திலிருந்து இரு முறை இரண்டு அணியினர் பிரிந்து சென்றனர். ஈ.வெ.கி.சம்பத்தின் தலைமையில் பிரிந்து சென்றவர்கள் 1961-இல் தமிழ்த் தேசியக் கட்சி என்ற இயக்கம் தொடங்கிக் காங்கிரசில் இணைந்தனர். கட்சியின் பொருளாளர். எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில் 1972-இல் ஒரு பிரிவினர் பிரிந்து சென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனி இயக்கம் கண்டனர்.{{Right|<b>ந.க.ம.</b>}}
<b>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.)</b>: தி.மு.க.வின் பொருளாளராக விளங்கிய எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பிரிந்த சிலர் உருவாக்கிய இயக்கமே அ.இ.அ.தி.மு.க.வாகும். முதலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக அமைந்த கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயர் மாற்றம் பெற்றது.
<b>தோற்றம்</b>: கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி. இராமச்சந்திரனிடையே, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின் பிணக்கு ஏற்பட்டது. 1972-இல் பொதுக்கூட்டம் ஒன்றில் இயக்கத்தவர்களையும் இயக்கக கொள்கைகளையும் வெளிப்படையாகக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் பேசினார் எனவே, பன்னிரண்டு மாவட்டச் செயலாளர்களும், எட்டு அமைச்சர்களும் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 9-இல் கூடித் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். 1972-ஆம் ஆண்டு அக்டோபர், 11-இல் கட்சியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு பொதுச் செயலாளர் கடிதம் ஒன்ற அனுப்பினார். பின்னர் 1972 அக்டோபர் 13-ல் கூடியபொதுக் குழுவில் 377 பேருக்கு 303 பேர் கூடிக் கட்சியிலிருந்து எம்.ஜி.ஆரை விலக்குவது என்ற பொதுச்செயலாளரின் முடிவினை 972 அக்டோபர் 13-இல் ஒருமனதாக ஏற்றனர். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 18-இல் அண்ணா தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினைத் தொடங்கினார். எம்.ஜி. இராமச்சந்திரன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதற்குக் கீழ்க்கண்ட ஐந்து காரணங்கள் கூறப்படுகின்றன. குல்தீப்பு நய்யார் ‘இசுடேட்சுமேன்’ இதழில் தி.மு.க. அமைச்சரவையில் எம்.ஜி. இராமச்சந்திரனைச் சேர்த்துக் கொள்ளாமையே முதல் காரணம் என்று எழுதியுள்ளார். தி.மு.க. அரசு மதுவிலக்கை ஒத்தி வைத்ததும், தி.மு.க. தலைவர் மகனின் திரைப்பட நுழைவும், மன்றங்கள் மகன் பெயரில் உருவானதும், வருமான வரிப்பாக்கிக்காக மைய அரசு நடவடிக்கை எடுக்க முயன்றபோது இயக்கம் உதவிடாமையும், தமக்குரிய வகையில் மதிப்புக்கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் காரணங்கள் என்று கூறுகின்றனர். எனினும், பிணக்கிற்கான உண்மைக் காரணம் தெரியவில்லை.
<b>கொள்கைகள்</b>: அண்ணா தீ.மு.க. விற்கெனத் திட்டமிட்டு வகுக்கப்பெற்ற கொள்கைகள் இல்லை. கட்சி நிறுவனரின் அறிவிப்புகள் செயல்முறைகளே கட்சியின் கொள்கைகளாயின. எனினும், 1973-இல் செய்தியாளர்களிடம் சென்னையில் பேசுகையில் ‘அண்ணாயிசம்’ என்பதே தமது கட்சியின் கொள்கை<noinclude></noinclude>
ofz6iavbat2j1h6i2wc7f346mxuuobi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/968
250
653011
1961785
2026-09-04T07:48:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தூக்கிப் பார்த்துப் பயனுள்ளதனைப் பற்றி முடிவெடுப்பது இறுதிக் கட்டமாகச் செயற்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையை விட்டுச் சிந்தனை விலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்தாமணி தேசுமுக்கு|942|சிந்தாமணி தேசுமுக்கு}}</noinclude>தூக்கிப் பார்த்துப் பயனுள்ளதனைப் பற்றி முடிவெடுப்பது இறுதிக் கட்டமாகச் செயற்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையை விட்டுச் சிந்தனை விலகும் போது அதனை மீண்டும் திசைதிருப்பிப் பிரச்சினையின்பால் குவியச்செய்தலும் ஆசியரது பொறுப்பாகிறது. சிந்தனை வீச்சில் மாணாக்கர் முன் வைக்கப்படும் பிரச்சினைகள் பொதுவாக வினா வடிவில் இருத்தல் நலம். இவ்வினாக்கள் பாடப்பொருள் தொடர்புடையனவாகவோ (Instructional), பிரச்சினைகள் தொடர்புடையனவாகவோ (Problem Linked), பயிற்சிக்குத் துணை புரிவனவாகவோ (Training Oriented) இருக்கலாம். சிந்தனை வீச்சின் விளைவாக எழுந்த கருத்துகளை, இறுதியில் மாணாக்கர் தாமே, ஆசிரியரது உதவியுடன் மதிப்பிடும்போது தம் உளத்திறன்களில் அவர்களுக்குத் தன்னம்பிக்கை எழுவது இயல்பு. சிந்தனை வீச்சு முறையில் கல்விப் பயன்கள் பலவாம். சிந்தனையைத் தூண்டும் சிறந்த ஊக்கியாக இம்முறை அமைகிறது; குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கூர்ந்து ஆராய்தலில் பயிற்சியளிக்கிறது. குறுக்கீடின்றி இயல்பான முறையிலும் ஆக்க பூர்வமாகவும் (Creative) மாணாக்கர் சிந்திக்கத் துணைசெய்கிறது; மற்றும் சிந்திக்கப் பயிற்சியளித்தலில் இது பயனுள்ள ஒரு குழு முறையாகவும் அமைகிறது. சிந்தனை வீச்சுக்கு இணையாக இன்று மற்றொரு நுண்முறை பயன்படுத்தப்படுவது நோக்கத்தக்கது. இப்புதிய நுண்முறையில், தொடர்பற்றனவெனத் தொடக்கத்தில் தோன்றிய கருத்துகளை இணைத்து ஆக்கமுறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல் வலியுறுத்தப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘சைனெக்டிக்ஸ்’ (Synectics) என்பர். இதற்கும் சிந்தனை வீச்சுக்குமிடையேயுள்ள முக்கிய வேறுபாடு இதில் அவ்வப்போது எழும் முடிவுகள் உடனுக்குடன் சரிபார்க்கப்படுவதாகும். சிந்தனை வீச்சில் கட்டம் இறுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
{{Right|<b>எஸ்.ச.</b>}}
<section end="சிந்தனை வீச்சு"/>
<section begin="சிந்தாமணி தேசுமுக்கு"/>
{{dhr}}
{{larger|<b>சிந்தாமணி தேசுமுக்கு:</b>}} சிந்தாமணி துவாரகாநாத் தேசுமுக்கு (Chintamani Dwarakanath Deshmuk) சவகர்லால் நேரு காலத்தில் வாழ்ந்த இந்தியப் பொருளியல் வல்லுநர், இவர் ஒரு தலை சிறந்த அறிஞர்; ஒப்பற்ற நிருவாகி; எழுத்தாளர்; பொழிவாளர்; இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் பல பதவிகளை வகித்த மாபெரும் மேதை ஆவார்.
இவர் கி.பி. 1896–ஆம் ஆண்டு, சனவரி பதினான்காம் நாள் மகாராட்டிரத்தில் கொலாபா மாவட்டத்திலுள்ள நடா (Nata) என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் துவாரகாநாத் தேசுமுக்கு ஆகும். சிந்தாமணி இவரது குலப்பெயர். இவர் தொடக்கத்தில் பம்பாயில் கல்வி பயின்றார்; மேற்படிப்பினைப் பம்பாய் எல்பின்சுடன் (Elphines-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 968
|bSize = 480
|cWidth = 112
|cHeight = 150
|oTop = 70
|oLeft = 295
|Location = center
|Description =
}}
{{center|சிந்தாமணி தேசுமுக்கு}}
tone) கல்லூரியிலும், கேம்பிரிட்சிலுள்ள (Cambridge) ஏசு கல்லூரியிலும் பெற்றார்; அங்குப் புறநிலை இயற்கை ஆராய்ச்சியில் (உளநூல், அறநூல், கணக்கியல் அல்லாத புறநிலை) சிறப்பாகக் கவனம் செலுத்தினார்; இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் முதல் இடத்தைப் பெற்றார்; பிறகு ஆங்கிலேயரிடமிருந்து இராணுவ வீரப் பதக்கத்தையும் பெற்றார்.
ஆங்கில ஆட்சியின் கீழ் இவர் பணியாற்றிய போது பல நிறுவனங்கள் இவரைப் பதவி ஏற்க அழைத்தன. பழைய மத்திய மாநிலங்களுக்கும் பேரார் மாநிலத்திற்கும் நிதிச் செயலராகஇருந்தார். நாளடைவில் இந்திய மைய வங்கியின் துணை ஆளுநராகவும் ஆனார் (1939).
பின்னர், 1943–ஆம் ஆண்டு மத்திய இருப்பு வங்கியின் முதல் இந்திய ஆளுநராகவும் ஆனார். சேம்சு தாயிலர் (James Taylor) இவரது ஆங்கில முன்னோடியாக இருந்தார். இவர் பதவிக் காலம் மத்திய இருப்பு வங்கியின் பொற்காலமாகத் திகழ்ந்தது. ஏனெனில் இவர் காலத்தில்தான் வங்கித்தொடர்பான பல சட்டங்கள் இயற்றப்பட்டன. பிரிட்டன் உட்சில் (Britonwoods) நடந்த வங்கி மாநாட்டில் இவர் ஆங்கில இந்திய அரசின் சார்பாளராகப் பங்கு பெற்றார். உலகவங்கி தோன்றுவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். பிறகு உலக வங்கியிலும், பன்னாட்டு நிதி நிறுவனத்திலும் (International Monetary Fund) இவர் பல்லாண்டுகள் பணியாற்றி அவற்றின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார்.
இந்திய அரசப் பேராளர் வேவல் பிரபு 1946–ஆம் ஆண்டு இவரைத் தம் நிருவாகக் குழுவில் நிதி உறுப்பினராகச் சேரும்படி விடுத்த அழைப்பை இவர்<noinclude></noinclude>
6a1ean67ooym3irdk32jqi7b7ozfhfc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/991
250
653012
1961786
2026-09-04T07:59:32Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என எம்.ஜி. இராமச்சந்திரன் அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றிச் செயற்படுவதே ‘அண்ணாயிசம்’ என்றும், அது முதலாளித்துவம், பொதுவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழகக் கட்சிகள்|963|தமிழகக் கட்சிகள்}}</noinclude>என எம்.ஜி. இராமச்சந்திரன் அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றிச் செயற்படுவதே ‘அண்ணாயிசம்’ என்றும், அது முதலாளித்துவம், பொதுவுடைமை இணைந்த ஒன்று என்றும் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர், 1974 சூலை-இல் நடைபெற்ற ‘அண்ணாயிசம்’ பற்றிய கருத்தரங்குகளில் சமத்துவ சமுதாயம் அமைத்தல் பொருளாதாரக் கொள்கை என்றும், அதிகாரப் பரவல் பெறுவது அரசியல் கொள்கை எனவும், இருமொழிக் கொள்கை தமிழ் வளர்ச்சி ஆகியன மொழிக் கொள்கை என்றும் கூறினர். மகளிர் முன்னேற்றம் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை ஆகியன பொதுவான கொள்கைகளுள் சிலவாகும்.
<b>கொடி</b>: அ.தி.மு.க.வின் கொடி நான்கு பங்கு நீளமும் மூன்று பங்கு அல்கமும் என்ற அளவில், மேல் பகுதியில் தி.மு.க. கொடியில் உள்ளதுபோல், சுறுப்பும், கீழ்ப்பகுதியில் சிவப்பும் உள்ளன கொடியின் மையத்தில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
<b>வளர்ச்சி</b>: இக்கட்சி 1972-இல் தொடங்கப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. நெருக்கடி நிலை 1976-இல் அறிவிக்கப்பட்டபோது, தாய்க் கழகமான தி.மு.கவின் பொறுப்பில் இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச் சாட்டினைச் சுமத்தி, மைய அரசிடம் மனு அளித்ததன் விளைவாகச் சர்க்காரியா விசாரணைக் குழு நியமிக்கப் பெற்றது, கழகம் தொடங்கிய ஓராண்டிறகுள் திண்டுக்கல்லில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இவ்வியக்க வேட்பாளர் வெற்றி பெற்றார். பின்னர் 1977-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 20 இடங்களுக்குப் போட்டியிட்டு 18 இடங்களையும், சட்டப் பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்குப் போட்டியிட்டு 126 இடங்களையும் வென்றது. அடுத்து 1980-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 20 இடங்களுக்குப் போட்டியிட்டு 2 இடங்களையே பெற்றது. ஆனால், தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் 177 இடங்களுக்குப் போட்டியிட்டு 130 இடங்களை வென்றது. அதன்பின் 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 இடங்களுக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணியினர் 195 இடங்களைப் பெற்றனர். அ.தி.மு.க.133 உறுப்பினர்களுடன் அறுதிப்பெரும்பான்மை பெற்றமையால் மீண்டும் ஆட்சியினை அமைத்தது. திருப்புத்தூர், திருச்செந்தூர், செய்யாறு ஆகிய இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றிகிடைத்தது. இயக்கத் தலைவரின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியன எதிர்க்கட்சியினரால் பலமுறை கண்டனத்திற்குள்ளாகியதுண்டு. இவ்வியக்க உறுப்பினர்கள் கையில் இயக்கக் கொடியினைப் பச்சை குத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
<b>கட்சி அமைப்பு</b>: கட்சியின் விதிகள் 1978 இல் வகுக்கப்பட்டன. அவற்றின்படி நகர, கிராம அமைப்புகள் தேர்த்தெடுத்து அனுப்பும் உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள், பதவி வழி உறுப்பினர்கள் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவர். பொதுக்குழுவிற்குத் தலைமை வகித்தவர் அவைத் தலைவர் ஆவார். பொதுக்குழுவிலிருந்து செயற்குழுவினர். தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர், கொள்கைப் பரப்புச் செயலாளர், தொழிலாளர் பகுதிச் செயலாளர், மாணவர், மகளிர் அணிச் செயலாளர் முதலானோர் செயற்குழுவினர் ஆவர். செயல்முறையில் இயக்கம் தொடங்கியது முதல் இயக்கப் பொறுப்பாளர்கள் அனைவரும் நியமன உறுப்பினர்களே. தேர்தல் ஏதும் நடைபெறவில்லை. பதவியில், நியமித்தல், நீக்கல் ஆகியன இயக்கத் தலைவரின் விருப்பம். நிறுவனர் எம். ஜி. இராமச்சந்திரனே இறக்கும்போது பொதுச் செயலாளராக, விளங்கினார். இடையில் சிறிது காலம் வேறு சிலர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டனர்.
<b>ஆட்சி</b>: பத்தாண்டுகள் (1977-87) அ.தி.மு.க வின் ஆட்சி நடைபெற்றுள்ளது. இடையில் மாதங்கள் 1980-இல் ஆட்சியில் இல்லை. சமுதாய நலத்திட்டங்கள் முதன்மையிடம் பெற்றன. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என உயர்த்தப்பட்டது, இலவச மதிய உணவுத்திட்டம் என்ற முன்னைய அரசுகளின் காலத்தில் செயல்படுத்தப் பெற்ற திட்டம் சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவு படுத்தப்பெற்றது, இலவசப் பற்பொடித்திட்டம், இலவசக்காணித் திட்டம், நலிந்தவர்களுக்கு வேட்டி, சேலை முதலிய வழங்குதல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் வளர்ச்சிக்குத் தஞ்சையில் தனிப்பல்கலைக் கழகம் அமைத்தமையும், திருச்சி, கோவை, காரைக்குடி, இடங்களில் புதிய பல்கலைக் கழகங்கள் அமைத்தமையும், கொடைக்கானலில் மகளிர்கெனத் தனிப் பல்கலைக் கழகம் உருவாக்கியமையும் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்கன. இவ்வாட்சி இலங்கை-இந்திய உடன்பாட்டில் மைய அரசின் வழிச் செயற்பட்டது. அ.இ.அ.தி.மு.க. நிறுவனர் எம் .ஜி. இராமச்சந்திரன் 1987 திசம்பர் 24 இல் மறைந்த பின்னர் இருபிரிவாக இவ்வியக்கத்தவர் பிரிந்தனர். கட்சி பிளவுபட்டதோடு, 1987 திசம்பர் 30-இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் முடிவிற்கு வந்தது.{{Right|<b>ந.க.ம.</b>}}
{{nop}}<noinclude>
<b>வா. க. 9 - 61 அ</b></noinclude>
b7xn7bf7ik15gal7wjg9kpjsafbqkz9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/969
250
653013
1961787
2026-09-04T08:00:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிராகரித்தார். மைய இருப்பு வங்கியிலிருந்து 1949–இல் இவர் ஓய்வு பெற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். மேலும் இவர் 1950 முதல் 1956 வரை இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்தாமணி தேசுமுக்கு|943|சிந்தி மொழி}}</noinclude>நிராகரித்தார். மைய இருப்பு வங்கியிலிருந்து 1949–இல் இவர் ஓய்வு பெற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். மேலும் இவர் 1950 முதல் 1956 வரை இந்திய நாட்டின் மத்திய நிதி அமைச்சராகப் பணிபுரிந்து ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல் முறைகளுக்கு வழிவகுத்தார்.
இவரது பதவிக் காலத்தில்தான் ஆயுள் காப்பீட்டுக் கழகம் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. மைய இருப்பு வங்கி தேசிய வங்கி ஆவதற்கும் இவர் தான் காரணமாக இருந்தார். இவருக்கும் பண்டித நேருவிற்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக 1956–இல் பதவி விலகினார். ஒரு மாதம் கழித்து இவர் பல்கலைக் கழக மானியக் குழுவின் முதல் முழுநேரத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஊதியம் உரூ. 3000/– ஆக இருந்தபோதிலும், மாதம் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றுத் தம் தியாக மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். இவர் இக்குழுவில் 1960 வரை பணியாற்றினார்.
இவரது பல துறைச் சிறப்பியல்புகளால் 1960-இல் ஆட்சிப் பணியாளர் கல்லூரித் தலைவராகப் பொறுப்பேற்று நாட்டு வளர்ச்சிக் கூறுகளை விரிவாக்கினார். மேலும் 1945 முதல் 1964 வரை இவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். இவரது இம்முயற்சியின் பயனாகத் தில்லியில் இந்தியப் பன்னாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியச் செய்தித்தாள் குழுவிற்கும் இவர் தலைவராக இருந்தார். இவர் 1955 முதல் 1974 வரை இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் 1962 முதல் 1973 வரை ஐதராபாதில் உள்ள நிருவாகப் பணியாளர் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றியதுடன் 1962 முதல் 1967 வரை, தில்லிப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும், 1968 முதல் 1969 வரை மத்திய சமசுகிருத வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 1957, 1963, 1967 ஆகிய ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பிரின்சுடன் பல்கலைக் கழகம், மைசூர் உசுமானியப் பல்கலைக் கழகம் ஆகியவற்றிடமிருந்து மதிப்பியல் முனைவர் பட்டங்களைப் பெற்றார். 1969–ஆம் ஆண்டு நடந்த இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டிபோட்டு வி.வி. கிரியிடம் தோற்றார். இவர் உரோசினா என்பாரை மணந்தார். 1949–இல் உரோசினா இறந்தபின், துர்காபாய் என்பாரை மணம் செய்துகொண்டார். 1981-இல் துர்காபாயும் இறந்தார். பிறகு இவர் ஆந்திர மகிள சபையின் தலைவரானார். ‘துர்காபாயும் தானும்’ என்ற நூலை எழுதினார்.
இவர் 1947–இல் தம் சுயசரிதையை எழுதினார். பகவத் கீதை, புத்த தம்மபதம், அசோகரின் கல்வெட்டுகள், அமரகோசர், 1946 முதல் 1956 வரை இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இவர் எழுதிய பிற நூல்களாகும்.
தனிமனிதர் என்ற முறையில் இவர் ஒரு புரியாத புதிர், இவர் இந்தியப் பண்பாட்டில் ஊறியிருந்தார். அதே நேரத்தில் மேலை நாட்டு நாகரிக மோகத்திற்கும் இவர் அடிமையாக இருந்தார். இவர் பன்மொழிப் புலவராகவும் தலைசிறந்த வடமொழி அறிஞராகவும் கருதப்படுகிறார். இவர் 1982–இல் இயற்கை எய்தினார்.
{{Right|<b>தெ.பா., கே.சே.</b>}}
<section end="சிந்தாமணி தேசுமுக்கு"/>
<section begin="சிந்தாமணி நிகண்டு"/>
{{dhr}}
{{larger|<b>சிந்தாமணி நிகண்டு:</b>}} சிந்தாமணி நிகண்டினை ஆக்கியவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வைத்தியலிங்கம் பிள்ளை என்பவராவார். இதனை இவர் கி.பி. 1874–இல் அச்சிட்டு வெளிப்படுத்தினார். ஏனைய நிகண்டுகளில் வரும் ஒருசொல் – பல்பொருள் உரைக்கும் பதினோராந் தொகுதி முறையில் இந்நூல் அமைந்துள்ளது. இது 400 விருத்தங்கள் கொண்ட சிறியதொரு நூல். இதற்கு இந்நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். ‘நேர்செறி இளைஞர் ஓர் சொற்கொருபொருள் நேராய் ஓரப், பார்செறி சிந்தா மணியெனப் பகர்வன் ஒன்றே’ என ஆசிரியர் பாயிரப் பகுதியில் உரைப்பதனால் இந்நிகண்டு ஒரு சொல் ஒரு பொருள் விளக்குவது என்பது தெரிய வரும். இதன்கண் ஆசிரியர் நாநார்த்த தீபிகையைப் போல வடமொழிச் சொற்களை மிகுதியாகச் சேர்த்துள்ளார்.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="சிந்தாமணி நிகண்டு"/>
<section begin="சிந்தி மொழி"/>
{{dhr}}
{{larger|<b>சிந்தி மொழி:</b>}} இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு எல்லையைத் தொட்டிருக்கும் மாநிலம் சிந்து. இது பூமியின் வடக்கு அட்சரேகைகள் 23°, 35°க்கும் 28°, 30° க்கும் கிழக்குத் தீர்க்க ரேகைகள் 67°க்கும் 70°க்கும் இடைப்பட்ட பரப்பில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மேற்கில் மேற்கு மலைத் தொடர்களும் கிழக்கில் பாலைநிலமும், தெற்கில் கச்சின் காடுகளடர்ந்த பகுதியும், வடக்கில் பாஞ்சாலமும் அமைந்துள்ளன. இம்மாநிலத்தின் பரப்பளவு 148200 ச.கி.மீ.
சிந்தி மக்களின் வாழ்க்கை, இலக்கிய வரலாறு போன்றனவற்றிற்கு அடிப்படையாக அமைவது சிந்து நதி ஆகும். இந்நதி அடிக்கடி இடம் மாறுவதால் அவர்களுடைய வாழ்க்கை, நாகரிகம் ஆகியன மாறுதல் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிந்தி மக்களின் மொழியாகிய சிந்திமொழி, இந்தியாவில் வழங்கி வரும் பழைய மொழிகளுள் ஒன்றாகக் காணப்பெறுகின்றது. சிந்தி மொழியைப் பற்றி<noinclude></noinclude>
nzpjod302prdleyi1h92ov3896421f3
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/63
250
653014
1961788
2026-09-04T08:03:24Z
Sadiqbasha.18
16804
Ocr
1961788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>44
TAMUL GRAMMAR.
generally strike out the u: மருந்து, மருந்தின், &c. From
these, except those, which, as we then afso stated, do not
strike out u, but add வ்; நடு நடுவின்; குரு, குருவின், & c.
இது, அது, the u being struck out, have இதின், அதின்,
&c. Those however which end in a consonant add over
and above to the last consonant, the vowel by which the
endings of the cases are formed, that consonant being
doubled if the word be a monosyllable and short. Thus
கண்ணின், வாயின், மயிரின், மயிலின், புகழின், தூளின், பல
னின். Moreover the termination of the Dative is கு, as we
have stated: nevertheless nouns which end in another
vowel which is not ஐ, இ, ஈ; or end in a comsonant which
is not ய், interpose 2., and it becomes உக்கு. Thus மாதா,
மாதாவுக்கு; பூ, பூவுக்கு; மது, மதுவுக்கு; கோ, கோவுக்கு,
&c. Those however which ought to strike out u final, as
மருந்து, கழுத்து, & c. have மருந்துக்கு, கழுத்துக்கு, & c. But
those which end in a consonant. as I have said, have
உக்கு. Thus கண், கண்ணுக்கு; மயிர், மயிருக்கு; மயில்,
மயிலுக்கு; புகழ், புகழுக்கு; மகள், மகளுக்கு; மகன், மக
னுக்கு & c. But those which end in ஐ, இ, w or the conso-
nant ய், do not add உ, Thus மலைக்கு, தம்பிக்கு, ஈக்கு,
பொய்க்கு, நோய்க்கு, & c. Which may happen in those
ending in ர், ல், ன்; the ல் however and the ன் being
changed into ற்; thus பயிர், பயிர்க்கு; மயில், மயிற்கு;
மகன், மகற்கு; அவன், அவற்கு, & c. Moreover Pronouns
in the Dative, add அ, and it becomes அக்கு: thus
எனக்கு, உனக்கு, தனக்கு, நமக்கு, உமக்கு, தமக்கு. But
some Nouns, which imply time, add ஐ, and it becomes<noinclude></noinclude>
5trncav6h794tuz850c2cnby9qqtcue
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/64
250
653015
1961789
2026-09-04T08:03:38Z
Sadiqbasha.18
16804
Ocr
1961789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
45.
ஐக்கு: thus, நாள் a day; has நாளைக்கு; இப்போது now. இப்
போதைக்கு; இன்று to-day. இன்றைக்கு: அன்று then, அன்
றைக்கு; என்று when, என்றைக்கு; என்றும் always, என்றைக்
கும்; 80 என்றென்றைக்கும், & c. These however in the
other cases observe the common Rule.
38. For the better understanding of these things I will
here add a Noun declined throughout the cases, as an
example of the rest.
N. மாதா,
G. மாதா-வின், or-வினுடைய, or
a Mother
மாதா-வுடைய, of
a Mother.
D. மாதா-வுக்கு,
Ac. மாதா - வை,
V.
Abl. 1.
மாதா-வே,
to a Mother
a Mother.
O Mother,
மாதா-வில், or-விடத்தில், or-வினிடத்தில்
Abl. 2. மாதா-வால், Or-வினால்,
in a Mother
from or by a Mother
Ab1.3. மாதா-வோடு, or-வினோடு, with a Mother.
But to these three Ablatives, the letter e, as I have
said may be added at the end; மாதாவிலே, மாதாவினாலே,
மாதாவோடே..
39. Appendix: In Nouns which end in டு or று, with no
consonant preceding those syllable; but preceding
which, is, either one syllabill which may be long, as வீடு
a house, ஆறு a river, & c. then the form of the Nominative
doubles the last consonant Lor p, in all the oblique
cases except the Vocative, and then assumes the above<noinclude></noinclude>
i4fnqoeujfy7m3xydimqfseigd5rca7
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/65
250
653016
1961790
2026-09-04T08:03:50Z
Sadiqbasha.18
16804
Ocr
1961790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>46
TAMUL GRAMMAR,
mentioned forms of the cases, being always struck out.
Thus from வீடு comes வீட்டின், வீட்டுக்கு, வீட்டை, வீடே,
வீட்டில், வீட்டால், வீட்டோடு. So from ஆறு comes ஆற்
றின், ஆற்றுக்கு, ஆற்றை, & c. This Rule is universal even
in dissyllables, if only the first syllable be long, as we
have said; for if the first syllable be short, if would
follow the general rule. Thus from a region, comes
நாட்டின், &c. because the first syllable is long: but from
the middle, because the first syllable is short, comes
not நாட்டின், but in the way common to all, நடுவின், &c.
So from in a spot, since the first is short, comes not 100
றின், but மறுவின், & c. Equally if before டு or று, there
are syllables, short indeed, but more (than two): then,
doubling or p, we ought to follow the Rule of this
Appendix. Thus from தகடு thin plates, comes தகட்டின்,
தகட்டுக்கு, & c. from கயிறு. a cord, comes கயிற்றின், கயிற்
றுக்கு, & c Here we must especially be careful, that
be not written instead of, although these may seem.
to be pronounced with nearly the same sound: for-
asmuch as the general rule is, that words
from, which, in speaking, double p, can never be
written with த. Thus from தேறுகிறது, comes தேற்று
கிறது; from வேறு comes வேற்று, & c. Nor let any one
think this Rule to be of little moment, forasmuch as, if
you write for example, it is the Accusative from
வயம், force; and வபற்றை is the Accusative from வயறு,
the belly. So from fear; and up, from
LIUM, a kind of pulse, & c. Wherefore this Rule must be
diligently observed.
derived<noinclude></noinclude>
58w7kvcs2q9a433tial3p6pvruj9uo9
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/66
250
653017
1961791
2026-09-04T08:04:07Z
Sadiqbasha.18
16804
Ocr
1961791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
47
40. Finally Nouns which end in iம், in all other cases
except the Vocative, (in which no change being made
they add &), reject ம், and add double த்; to which are
united the terminations of the cases. Thus from முகம்
the countenance comes.
are
N. முகம்,
G. முகத்தி- ன், or முகத்தி-னுடைய,
D. முகத்து-க்கு,
Ac. முகத்-தை,
V. முக-மே,
Abl. 1. முகத்தி-ல், or முகத்தி-டத்தில்,
a Face.
of a Face.
to a Face.
a Face.
O Face !
in a Fac?,
Abl. 2. முகத் - தால், or முகத்தி-னால், from or by a Face.
AbI. 3. முகத்-தோடு, or முகத்தி-னோடு, with a Face.
41. We have stated that the termination of the cases
common also to the Plural Number: it is enough
therefore to know the Rules by which the Nominative
Plural is formed from the Nominative Singular: which
Rule varies. Let this then be.
Rule 1. Nouns which end in a long vowel always
from the Plural by adding க்கள்: thus from கனா, கனாக்கள்;
from கிடா, கிடாக்கள்; from ஈ, ஈக்கள்; from பூ, பூக்கள் & c.
Rule 2. These which end in இ, உ, ஐ, have in the
Plural கள், the & not being doubled; thus from விழி, விழி
கள்; from மணி, மணிகள்; from விருந்து, விருந்துகள்;
from எருது, எருதுகள்; from மாடு, மாடுகள்; from மலை,
மலைகள்; from ஆலை, ஆலைகள்; & c. From these except,
first; the names of men, which although they may have<noinclude></noinclude>
7i5md9p6uk9fft516ihx8ip0tgvlg3z
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/67
250
653018
1961792
2026-09-04T08:04:22Z
Sadiqbasha.18
16804
Ocr
1961792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>48
TAMUL GRAMMAR
a Plural according to this Rule generally terminate it also
in மார்: thus சுவாமிகள் or சுவாமிமார், செட்டிகள் or செட்டி
மார், தம்பிகள் or தம்பிமார், தமக்கைகள் or தமக்கைமார், & c
Except, besides, more, which end in u, which in the
Plural double the க; thus குருக்கள், சத்துருக்கள்; சம்
மனசுக்கள்; பெண்டுக்கள்; தெருக்கள், & c. for which no
certain rule besides custom can be assigned.
Rule 3. Those which end in a consonant add கள்;
thus கண்கள், முகங்கள்; வாய்கள்; மயிர்கள்; மயில்கள்;
புகழ்கள்; தூள்கள்; பலன்கள் & c. From these except
Masculines ending in ன். for these in the Plural change
ன் into i: thus, for example, மூத்தோன், மூத்தோர்; தேவன்,
தேவர்; கர்த்தன், கர்த்தர்; மனுஷன், மனுஷர்; ஊரான்,
ஊரார்; & c. From these except மகன் a son: although in
the high dialect I may for the plural property say மகர்,
maguer, sons and daughters: still in the vulgar dialect it is
not usual, and it is said மக்கள். Except தகப்பன், அண்
ணன், தோழன், from which comes தகப்பமார், அண்ணமார்,
தோழமார்: this last is also called தோழர், Observe that
those, which in the Plural have ர், may add கள் to this
thus, தேவர், தேவர்கள், & c. Except finally a few, which
although they end in a consonant, double க in the Plural:
as from ஆள், ஆள்க்கள்; from நாள், நாள்க்கள்; and yet
from aurer, comes, not art soir, but in accordance with
the general rule, வாள்கள்: in all these custom supplants
the rule. Observe however here, that the Tamulians
themselves openly teach, that neuter Nouns are often
used in the singular for the plural number: thus பத்துக்<noinclude></noinclude>
qijydhakaoei5ba6a50oa05tn5kj1q5
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/68
250
653019
1961793
2026-09-04T08:04:42Z
Sadiqbasha.18
16804
Ocr
1961793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
49
குதிரை ten horses;; மரமெல்லாம் all trees; பல கறி more
dishes, & c.
42. But the Nominative having been given according
to these Rules, the Plural number may be declined still
more easily than the singular: for no change being made
from the Nominative, the terminations of cases which
I have given above, are added to all the cases indis-
Iriminately. Thus for example:
N. முகங்கள்,
Faces.
G. முகங்க-ளின், or முகங்க-ளுடைய,
of Faces.
D. முகங்க-ளுக்கு,
to Faces.
Ac. முகங்க-ளை,
V.
முகங்க-ளே!
Abl.1. முகங்க-ளில், or ளிடத்தில்,
Abl. 2. முகங்க-ளால், ளினால்
Abi. 3. முகங்க-ளோடு, or ளினோடு.
Faces.
O Faces!
in Faces.
-from or by Faces.
with Faces.<noinclude></noinclude>
6l6f7odj3wwzudtfp4g0qyhgd0jiz0z
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/69
250
653020
1961794
2026-09-04T08:04:57Z
Sadiqbasha.18
16804
Ocr
1961794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>50
50
TAMUL GRAMMAR.
SECTION II.
Of Adjectives.
43. The Tamulians call Noun Adjective, as
though they would say words of property or quality. This
language abounds in Nouns properly Adjective, although-
commonly we use but few: e. g. ua, more; A some;
good; புது new; பொது universal; அரிய difficult; பெரிய
great; சிறிய little; உரிய proper; இனிய sweet; & c.
Besides these, they call Nouns Substantive them-
selves, Adjectives, if they are used in the way of
Adjectives; in this manner.
1. Those which end in ib, generally reject this and
are joined to another Noun, and become Adjectives
Thus from ஞானம், spirituality, comes ஞானப் போசனம்,
spiritual food; from
will, &c. These
in, purity, comes
LOT a pure
become Adjectives in another mode
also, viz, by changing, into . Thus from чpib the
outside, comes either புறப் பொருள் or புறத்துப் பொருள்
an outward thing: from so, the face, comes either
சாயல், or முகத்துச் சாயல், the face's form: from சுரம்,
a desert, comes u
through a desert, & c.
or சுரத்துப் பாதை, a way
2. Those which end in, generally reject this
add iya, and become Adjectives. Thus from ar
a barbarism, comes கொடிய மனசு, a barbarous will: from
அருமை, difficulty, comes அரிய கற்பனை, a difficult precept,
8 c.<noinclude></noinclude>
hknmmzh916vobscjr7p7oxyux4xtv27
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/70
250
653021
1961795
2026-09-04T08:05:24Z
Sadiqbasha.18
16804
Ocr
1961795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
51
3. Those which end in , 0, m, single, become.
Adjectives by doubling L, p. Thus from Tan
ox, comes sú urgu the weight which the ox, usually...
carries: from G, a wood; comes ara, a woody,way..
a way through a wood; from auum, the belly, comes
வலி, a belly ache; from ஆறு, a river, comes ஆற்று மணல்.
river sand. And also, those which end in mbu: for these.
generally, by changing m into p. becomes Adjectives,
Thus from
8. c.
itu iron comes
uч
sr, an iron rod,
4. Finally the rest of the Nouns, without any change
being made, if they are added to other Nouns, are taken
as Adjectives: thus குளிர் காற்று, a cold wind; கல் வீடு,
a stone house,
r, a patient man, & c. They
use besides other phrases, which are in truth equivalent
to Adjectives; but neither do they themselves
call them,
nor ought they to be called Adjectives: thus if to a Noun,
which we wish to take as an Adjective, there be added.
the participle ஆன or உள்ள, and it be said சுத்தமான
மனசு, or சுத்தமுள்ள மனசு, it can be translated, a pure
will, properly however it is a will which has purity or which
is purity. Whence they are phrases, not Adjectives.
44. The Rules which relate to the use of Ajectives are
altogether easy; forasmuch as all Adjectives never
vary, neither in gender, nor number, nor case. This
one thing must be observed, that they may always be
placed immediately before the
principla
Noun Some<noinclude></noinclude>
qhmxe38evfmkvgj3vekbek0tlplf1l4
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/71
250
653022
1961796
2026-09-04T08:05:36Z
Sadiqbasha.18
16804
Ocr
1961796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>52
52
TAMUL GRAMMAR.
except எல்லாம், which is put
excepted, since it is a Noun
after it; but it is not to be
Substantive, which if it be-
comes an Adjective, like all those, which end in ம், rejects
this, and is always placed before: thus எல்லாச் சாதிகள், all
tribes. எல்லாப் பொருள், all existences. But if it be placed
after, it is, for the neuter gender, expressed எல்லாம்,
and better எல்லாமும் but for the Masculine and Femi
nine, it is expressed எல்லாரும், and then it is declined in
the ordinary way: எல்லாமும், எல்லாத்தினும், எல்லாத்துக்
கும், எல்லாத்தையும், & c. thus எல்லாரும், எல்லாருடையவும்,
எல்லாருக்கும், எல்லாரையும்,& c.<noinclude></noinclude>
762z7uxjubv3hjrdah02i2yzyhd182b
பக்கம்:கொடுந்தமிழ்.pdf/72
250
653023
1961797
2026-09-04T08:06:11Z
Sadiqbasha.18
16804
Ocr
1961797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sadiqbasha.18" /></noinclude>TAMUL GRAMMAR.
63
53
SECTION III.
Of Pronouns.
45. Of the Pronouns, the Demonstrative are called a
டுச் சொல்; those which serve for Interrogation, வினாச்
சொல்; since சுட்டுகிறது is to demonstrate, and வினாவுகிறது
is to Interrogate. But in this language there are no relative
pronouns, besides the words which serve for Interro-
gation, nor any possessive: and derivative pronouns,
although they may exist in the more elegant dialect
called செந்தமிழ், in this are not used. Tne Primitive
pronouns, 1, நான்; Thou. நீய்; We, நாம், or நாங்கள்: You.
Bor vary much in their declension as will soon be
evident. The rest are declined in the same way as
nouns substative, nor do they differ much in the oblique
cases from the Nominative.
N. நான், !.,
G. என், or என்னுடைய, of me.
D. எனக்கு, to me.
A.
என்னை, me
Abi. 1. என்னில், or என்னிடத்தில், in me.
Abl. 2. 67 601 607 6, from or by me.
Abl. 3. என்னோடு, with me.
So N. Bu, Thou.
G. உன், or உன்னுடைய, of thee.
D. உனக்கு, to thee.
Ac.
66006, thee.
Abl. 1. உன்னில், or உன்னிடத்தில், in thee.<noinclude></noinclude>
alzlnnwx0th9pr188q8o0p43z2u8b00
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/970
250
653024
1961798
2026-09-04T08:10:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திரம்ப்பு (Dr. E. Trumpp) என்னும் அறிஞர் தாம் எழுதிய ‘சிந்தி நெடுங்கணக்கும் இலக்கணமும்’ (Sindhi Alphabet and Grammar) என்ற நூலில் விளக்குகின்றார். அவர் சிந்திமொழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்தி மொழி|944|சிந்து}}</noinclude>திரம்ப்பு (Dr. E. Trumpp) என்னும் அறிஞர் தாம் எழுதிய ‘சிந்தி நெடுங்கணக்கும் இலக்கணமும்’ (Sindhi Alphabet and Grammar) என்ற நூலில் விளக்குகின்றார். அவர் சிந்திமொழி ஒரு தூய வடமொழிச் சார்பு மொழி என்கிறார். வேற்று மொழிக் கலப்பு இதில் மிகக் குறைவே. இக்காலத்திலுள்ள சிந்திமொழியின் பிறப்பு அபப்பிரம்சக் கிளைமொழி ஆகும். சிந்தி பழம் பிராகிருத மொழியுடன் மிகவும் தொடர்புடையது; இலக்கண வளம் மிக்கது; தன் இலக்கணக் கட்டுக்கோப்பைக் கொண்டு விளங்குகின்றது. பிராகிருதம் என்ற நிலையிலிருந்து உருத்திரிந்த முதல் நிலையிலே இது நின்றுவிட்டது. பிராகிருத இலக்கண ஆசிரியராகிய கிரமரீச்வரர் அபப்பிரம்சத்திற்குக் கூறியுள்ள விதிகள் சிந்தி இலக்கணத்திலும் இடம்பெறக் காணலாம் என்று திரம்ப்பு கூறுகிறார்.
அடுத்து, சியார்சு கிரியர்சன் என்னும் அறிஞர் சித்தி பெரும்பாலும் வெளிக்கிளைமொழி இயல்பையும் ஓரளவுக்குத் தார்த்திக்கு மொழி இயல்பையும் இழக்காமல் காத்து வந்துள்ளது என்று குறிப்பிடுகின்றார். சிந்தி மொழியின் நேர் மூதாதை விரச்சுடா என்ற ஓர் அபப்பிரம்சப் பிராகிருதம் ஆகும். சிந்தி மொழியில் குர்முகி, நாகரி ஆகிய நெடுங்கணக்குகள் கையாளப்பெறுகின்றன. இவற்றுடன் பார்கே நெடுங்கணக்கும் பயன்படுத்தப்பெறுகின்றது எனவும் இவர் விளக்குகின்றார்.
வெளிக்கிளை மொழிகள் பலவற்றிற்கும் பொதுவான ஒளியியல், இலக்கண இயல் சிறப்புக்களைப் பிறமொழிகள் இழந்துவிட்ட நிலையில் சிந்தி மொழி மட்டும் இழக்கவில்லை. இது சிந்தி வெளிக்கிளை மொழி என்பதற்குரிய சான்றாகும் என்கிறார் கிரியர்சன்.
மேலும் பண்டைக் காலத்தில் விரச்சடா மொழி வழங்கிய பகுதி சிந்துவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. விரச்சடா அபப்பிரம்சத்தின் சிறப்புக் கூறுகள் எனப் பல நூற்றாண்டுகளாகக் கருதப்பெற்றவை. இன்றளவும் அந்த அபப்பிரம்சத்தின் அடிப்படையில் தோன்றிய சிந்தி மொழியில் உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
சிந்தி ஒரு முரட்டு மொழி. எனினும் அறிஞர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுக் கட்டுண்டு கிடக்கும் ஏனைய மொழிகளுள் ஒன்றிற்காவது இல்லாத ஓர் இயற்கை அழகும் மோகன சக்தியும் இதற்கு உண்டு என்கிறார் சான் பீம்சு (John Beams) என்பவர்.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சிந்தியின் தோற்றம் பற்றிய முடிபுகள் தீவிரமடைந்தன. வடமொழியின் அடியான விரிச்சடு (Vrachad) அபப்பிரம்சத்திலிருந்து தோன்றியது சிந்துமொழி என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பெற்ற கருத்தாகும்.
1964–இல் வெளியிடப்பெற்ற ‘சித்தி போலி’ என்ற நூலில் சிராசு–உல்–அக் என்பவர் தன் முன்னுரையில் சிந்தியின் வரலாறு வடமொழி வரலாற்றை விடத் தொன்மையானது; ஒருவகையில் வடமொழியும் அது சார்ந்த பண்பாடும் சிந்து நாட்டின் பண்பாட்டிலிருந்து தோன்றியவை ஆகும்; சொற்கள் தொடர்பாகச் சிந்தி வடமொழிக்குக் கடன்பட்டுள்ளது என்று கூறினால் வடமொழி அதைவிடச் சிந்திக்குக் கடன்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இவர் கருத்துக்கு வலு அமைக்கும் வகையில் முகம்மது இபுராகீம் சோயோ என்பவர் இந்திய, பாகிசுத்தான் மொழிகள் அனைத்தும் சித்துத்திப் பள்ளத்தாக்கில் தோன்றிய சிந்தி அல்லது பழம் இந்தி (Proto–Sindhi) அல்லது மூல இண்டிக்கு என்ற பொது மொழியிலிருந்து தோன்றியவை என்கிறார்.
மொகஞ்சதாரோ–அரப்பாவில் கிடைத்துள்ள முத்திரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்த சிராசு, மொழிகள் யாவற்றிலும் தொன்மையான ஒரு மொழியின் பரிணாம வடிவமே இக்காலச் சிந்தி என்றும், அத்தொன்மையான மொழியும் சிந்தியே என்றும் கூறுகிறார்.
சிந்தி மொழியில் முதன்முதலில் எழுந்துள்ள அகராதிகளும் இயக்கண நூல்களும் தேவநாகரி எழுத்துக்களிலேயே அமைந்தன. அது மேனாட்டாருக்குப் பழக்கமான வரி வடிவமாக இருந்தது. பிது சிந்தி மொழியின் அடிப்படை மொழிக்குரிய வரிவடிவம் என்பதால், தாம் கி.பி. 1849-இல் எழுதிய சிந்தி இலக்கணத்தில் தேவநாகரியைப் பயன்படுத்தியதாகச் சியார்சு சுட்யாக்கு குறிக்கின்றார். மேலும் இவர் ஆங்கில–சிந்தி அகராதியிலும், சிந்தி–ஆங்கில அகராதியிலும் தேவ நாகரியையே பயன்படுத்தியுள்ளார். இப்போது அராபிக்-சிந்தி எழுத்தே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சும்ரா ஆட்சிக் காலத்திற்கு (கி.பி. 1050–1350) முன்பு உள்ள சிந்திமொழியின் வரிவடித்திற்குரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. பொதுவாகச் சிந்திமொழியின் பிறப்பு வடமொழிப் பிராகிருதம் எனலாம். சிந்திமொழி சொல்வளம் மிக்க மொழியாக இப்போது திகழ்கின்றது.
<b>தா.ஈ.</b>
<b>துணை நூல்:</b>
<b>கோபிநாதன், இராம.,</b> சிந்தி இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுதில்லி, 1983.
<section end="சிந்தி மொழி"/>
<section begin="சிந்து"/>
{{dhr}}
{{larger|<b>சிந்து:</b>}} இது அரியானா மாநிலத்தில் உள்ள நகரம். மாவட்டமும் சிந்து (Jind) என்றே கூறப்படுகிறது. தில்லியிருந்து 110 கி.மீ. தொலைவில் தென்கிழக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. முக்கிய இருப்புப்பாதைச்<noinclude></noinclude>
dx0q2n0u3p7luq4osyo8y1ito0i2wt5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/992
250
653025
1961799
2026-09-04T08:11:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="தமிழகக் கட்சிகள்"/> <section begin="தமிழகம்"/> {{dhr}} <b>தமிழகம்</b>: காண்க: தமிழ்நாடு. <section end="தமிழகம்"/> <section begin="தமிழக மாநிலத் திட்டக் குழு"/> {{dhr}} <b>தமிழக மாநிலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழகம்|964|தமிழக மாநிலத் திட்டக் குழு}}</noinclude><section end="தமிழகக் கட்சிகள்"/>
<section begin="தமிழகம்"/>
{{dhr}}
<b>தமிழகம்</b>: காண்க: தமிழ்நாடு.
<section end="தமிழகம்"/>
<section begin="தமிழக மாநிலத் திட்டக் குழு"/>
{{dhr}}
<b>தமிழக மாநிலத் திட்டக் குழு</b>: தமிழக மாநிலத் திட்டக் குழு தமிழ்நாடு மாநிலத்திற்கான சமூக-பொருளாதாரத் திட்டங்களை எல்லாத்துறை நிபுணர்கள், அலுவலர்கள் முதலானோர் உதவியுடன், சிறப்பான வகையில் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு மாநில அமைப்பாகும். இத்தகைய அமைப்புகள் இன்று நமது நாட்டில் பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் செயற்படுகின்றன.
அறம் வழுவாப் பொருளியவை வலியுறுத்தும் பொருளாதாரப் பேரறிஞரான திருவள்ளுவர், ஏறத்தாழ ஈராவீரம் ஆண்டுகட்கு முன்பே திட்டமிடுதலின் (Planning) இன்றியமையாத் தேவையைத் தெளிவுற வலியுறுத்தியுள்ளார், ‘எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு’ என்ற ஒரு குறளே அதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
உருசிய நாட்டில் 1917-இல் ஏற்பட்ட அக்டோபர்ப் புரட்சிக்குப் பின்னரே அந்நாட்டில் திட்டமிட்ட பொருளாதாரத்தின் வாயிலாகச் சமதருமப் பொருளாதார அமைப்பு உருவாகியது. திட்டத்தின் அடிப்படையாக எல்லா மக்களுக்கும் தேவையான கிடைக்க வேண்டும் என்ற தலையாய் நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு நாட்டின் உற்பத்தி, மாற்று, பகிர்வு எல்லாம் ஒரு மையத் திட்டத்தின்படி நடைபெற வேண்டும் என்பதும், அதன் வழியாகத்தான் சமூக-பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பதும் உறுதி செய்து கொள்ளப்பட்டன. இந்தியநாடு 1947-இல் விடுதலை பெற்ற பின்னர், உருசியத் திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களைத் தலைவராகக் கொண்டு, இந்திய நாட்டிற்கான திட்டக்குழு (Planning Commission), நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் (Resolution) மூலம் உருவாக்கப்பட்டது. அதன் பின் 1951 முதல் அடுத்தடுத்த ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five-year Plans) வகுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாகத் திட்டமிடுதல் என்றாலே மையப்படுத்துதல் என்றுதான் பொருள்படும். ஆகையால், மாநிலத் திட்டங்களுக்கு என்று மாநிலத் திட்டக் குழுக்கள் எதற்கு என்றெல்லாம் ஐயப்பாடுகள் தோன்றலாம். இந்திய நாட்டைப் பொறுத்தவரை அது மிகப்பரந்தநாடு; மேலும் அது பல மாநில அரசுகளைக் கொண்டு செயற்படும் ஒரு குடியரசு நாடு என்பதால், இந்தியாவில் ‘திட்டமிடுதல்’ ‘என்பது’ இந்தியாவின் குடியரசு அமைப்பில் திட்டமிடுவது’ என்றுதான் பொருள்படுவதாகும். இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் பிரிவுகளாக 21-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள், மற்றும் மைய அரசின் நேரட நிருவாகத்தின் கீழ் உள்ள பகுதிகள் செயற்படுகின்றன ஆகையால், மைய அரசு மட்டத்தில் இருந்து மட்டும் பொருளாதார சமுதாயத் திட்டங்களை எல்லா மாநிலங்களுக்கும் பொருத்தமான வகையில் வரைய முடியாது. ஏனென்றால் மாநிலங்களின் வளப்பங்கள் (Resources endowment) மாநிலத்திற்கு மாநிலம் பெரிதும் வேதுபடுகின்றன; அவற்றின் வளர்ச்சி மட்டங்களிலும் நிறைய வேறுபாடுகள் கொண்டுள்ளன. தேவைகள், சிக்கல்கள், வளர்ச்சிக்கான வாய்ப்புத் திறன்கள் ஆகியவற்றில் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தினின்றும் மாறுபடுகின்றது. ஆகையால் தான், இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் வளவாயில்களைக் கவனமாக மதிப்பீடு செய்து, அந்த மாநிலத்தின் தனிப்பட்ட சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு, தன்டம் உள்ளதும் தான் பிறரிடம் இருந்து பெறக் கூடியதுமான வளர்ச்சி வாய்ப்புகளைச் செம்மையாகக் கணக்கிட்டு, சிறப்பான முறையில் மாநிலத் திட்டங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாத தேவையாகின்றது. இந்த அடிப்படைவில்தான் இந்திய அரசு ஒவ்வொரு மாநிலமும் தனக்கென்று தனியாக ஒரு மாநிலத்திட்ட வாரியத்தை அல்லது குழுவை (State planning Board or Commission) உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்று பரிந்துரை செய்தது, அப்பரிந்துரையை ஏற்றுத் தமிழ்நாடு அரசு,1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்திற் கெனமாநிலத் திட்டக்குழுவை நிறுவியது. இந்திய அரசின் திட்டக் குழுவை (Union Planning Commission), முன் மாதிரியாகக் கொண்டு மாநிலத் திட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன அவ்வாறு அமைக்கப்பட்ட மாநிலத் திட்டக் குழுக்களுள் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவே மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரிவாக விளங்குகிற ஒரு அமைப்பு என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளில் பத்தாண்டுக் காலத்திற்கான (1974-84) தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் (The Perspective Plan of Tamil Nadu) என்பது மிக முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு 15 செயல் அணிகள் (Task forces) செயலாற்றின. அவை ‘கல்வி, அறிவியல் தொழில் நுட்பம்’ மீதான செயலணி, ‘வேளாண்மை’ குறித்த செயலணி, ‘எரிபொருள், மின்சாரம்’ குறித்த செயலணி ‘கிராமப்புற வீட்டு வசதி உள்பட கிராமப்புற வளர்ச்சிக்குரிய’ செயலணி, பொருளாதார மேம்பாட்டுக்கான மனித வளங்கள், சமூக<noinclude></noinclude>
e6kiz7dzte8zfq1n1uaf5geqgrqdgp9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/993
250
653026
1961801
2026-09-04T08:25:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாற்றங்கள்’ மீதான செயலணி, நிதி வாயில்களைத் திரட்டுதல்-வளர்ச்சி வீதம்-மாநில-வருவாய்-நிதிக் கொள்கை திரட்டுதல் ஆகியவை பற்றிய செயலணி முதல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழக மாநிலத் திட்டக் குழு|965|தமிழக மாநிலத் திட்டக் குழு}}</noinclude>மாற்றங்கள்’ மீதான செயலணி, நிதி வாயில்களைத் திரட்டுதல்-வளர்ச்சி வீதம்-மாநில-வருவாய்-நிதிக் கொள்கை திரட்டுதல் ஆகியவை பற்றிய செயலணி முதலியனவாகும். இச்செயலணிகள் ஒவ்வொன்றும் நாட்டில் உள்ள தொடர்புடைய எல்லா நிபுணர்களையும், அரசு அலுவலர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு செயலணியும் தனது பொருள் பற்றி விரிவான ஓர் அறிக்கையைத் தயாரித்துச் சம்பந்தப்பட்ட நிபுணர்களுக்கும், அலுவலர்களுக்கும் பொது மக்களுக்கும் கொடுத்து, அவ்வகையில் அவர்தம் கருத்துகள் பெறப்பட்டன. அதன்மூலம் பொதுமக்களும் திட்டமிடுதலில் தக்கமுறையில் பங்ககேற்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன எடுத்துக்காட்டாகக் கிராம வளர்ச்சிச் செயலணி, வளமான முன்னேற்றத்தில் கிராமியத் தமிழ்நாடு (1974-84 - Towards A Progressive Rural Tamil Nadu) என்ற சிறப்பான திட்டத்தைத் தயாரித்து அச்சிட்டு வெளியிட்டது. இவை எல்லாவற்றின் அடிப்படையில்தான் தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம், 1974-84-க்கு உருவாக்கப்பட்டு, 1974-இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் மற்றொரு முக்கிய பணி மாநிலத்தின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் (State Five Year Plans) தயாரிப்பதாகும். ஒரு மாநிலத்தின் நடுத்தர காலத் திட்டங்கள், நீண்ட காலத் தொலை நோக்குத் திட்டத்தின் அங்கமாக இருக்க வேண்டும் என்ற முறையில் முதன் முதலில் நிபுணர்களும் தொடர்புள்ள அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து அறிவியல் அடிப்படையில் (On a scientifte base) திட்டங்களை உருவாக்கத் தொடங்கியது தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு அமைக்கப்பட்ட பின்னரே என்று சொல்லலாம்.
மேலே சொன்னவாறு அறிவியல் அடிப்படையில் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கித் தருவதுடன், அந்த ஐந்தாண்டுத் திட்டங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் தேவையான ஓராண்டுத் திட்டங்களையும் (Annual plans for each financial year) உருவாக்கும். மாநிலத் திட்டக்குழு வரைவுத் திட்டங்கள் தயாரிக்கும். இத்த ஓராண்டு மற்றும் ஐந்தாண்டு வரைவுத் திட்டங்களை (Draft-Annual Plans and Draft Five Year Plans), அரசு நன்கு பரிசீலித்து, அந்த வரைவுத் திட்டங்களை, மைய அரசின் திட்டக் குழுவுடனும் பிற தொடர்புள்ள அமைப்புகளுடனும் கலந்தாலோசித்து, அந்த வரைவுகளை முடிவான திட்டங்களாக உருவாக்குகின்றது.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் திட்டத்தில் சேர்ந்த செயலாக்கச் சூழ்வுகள் (Plan Schemes) திட்டத்தில் சேராச் செயலாக்கச் சூர்வுகள் (Non-Plan Schemes) ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் அல்லாத செயலாக்கச் சூழ்வுகள் (New Schemes) மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கும் மிகவும் தேவை என்று கருதப்படும் புதிய வரைவுச் செயலாக்கச் சூழ்வுகள் (Draft New Schemes) துறைவாரியாகத் தயாரித்து, மாநிலத் திட்டக்குழு அரசுக்குப் பரிந்துரை செய்கிறது. தலைமைச் செயலகத்தின் பல்வேறு அரசத் துறைகளும் அரசின் நிதித்துறையும் மாநிலத் திட்டக் குழு பரிந்துரைத்தவற்றைத் தீவிரமாகப் பரிசீலித்து நிதி நிலைக்குழுவின் (Standing Finance Committee) ஒப்புதலுக்கும், பின்னர் நிதி நிலைக்குழு பரிந்துரைக்கும், புதிய திட்டங்களை அமைச்சரவையின் (Cabinet) ஒப்புதலுக்கும் அனுப்புகின்றன. அமைச்சரவை ஏற்றுக்கொண்ட புதிய திட்டங்கள், சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட நிதி ஆண்டின் வரவு செலவுத் திட்டத்துடன் (Budget), சட்டப் பேரவையின் (Legislative Assembly) ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாதிலத் திட்டக் குழுவில் இயங்கும் பிரிவுகளின் அமைப்பு முறையில் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்பொழுது மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறே அக்கால கட்டங்களுக்கு ஏற்ற வகையில் குழுவின் உறுப்பினர்களின் அமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பெற்று வந்துள்ளன. இப்பொழுதுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவில் ஒரு தலைவர் (Chairman), துணைத் தலைவர் (Vice-Chairman), முழுநேர உறுப்பினர்கள் (Full-time Members), பகுதி-நேர உறுப்பினர்கள் (Part-time Members) உறுப்பினர் செயலர் (Member-Secretary) தொடர்புள்ள பல்வேறு வளர்ச்சி வேலைகளைக் கவனிக்கப் பிரிவுகள் (Divisions), அப்பிரிவின் தலைவர்கள் (Heads of Division), திட்ட அலுவலர்கள் (Planning Officers) முதலானோர் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில், திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி செயலகத் துறையுடன் (Planning and Development Secretariat) இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் வளங்களை நன்கு உணர்ந்து, வருங்காலத்தில் அச்செல்வ வளங்களையும், வளரும் கணக்கிட்டுத் மக்கள் தொகையையும் முறையாகக் தக்கவாறு பயனுள்ள வகையில் தேவையான சமூகப் பொருளாதார-நலத் திட்டங்களை ஓராண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு, பதினைந்தாண்டு போன்ற தேவையான கால கட்டங்களுக்கு வகுத்தல் வேண்-<noinclude></noinclude>
nqhb29fgv4bznnf0ebnh2b1l4mja612
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/994
250
653027
1961802
2026-09-04T08:35:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டும் என்பது இன்று வளர்ச்சியடைந்த நாடுகளும் (Dveloped Countries), வளர்ச்சியடைத்து வரும் (Developing Countries) நாடுகளும் ஒருமித்து ஏற்றுக்கொண்ட ஒரு பொருளாதாரக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழரசி குறவஞ்சி|966|தமிழி}}</noinclude>டும் என்பது இன்று வளர்ச்சியடைந்த நாடுகளும் (Dveloped Countries), வளர்ச்சியடைத்து வரும் (Developing Countries) நாடுகளும் ஒருமித்து ஏற்றுக்கொண்ட ஒரு பொருளாதாரக் கோட்பாடாகும். ஆகையால் பல மாநில அரசுகளைக் கொண்ட இந்தியா போன்ற கூட்டரசு அமைப்பினைக் (Federal form of Government) கொண்ட நாட்டிற்கு ஒரு மையத் திட்டக் குழுவும் (Central or Union Planning Commission), ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மாநிலத் திட்டக் குழு அல்லது வாரியமும் (State Planning Commission or Board) இன்றியமையாத அமைப்புகளாகும். அவை அரசினைச் சார்ந்தவையாக இருந்தாலும் தாம் உண்மை என நம்பும் கருத்துகளை எந்தவிதத் தயக்கமுமின்றி அரசுக்கு எடுத்துக்கூறும் உரிமை பெற்ற அமைப்புகளாகவும் செயல்படுகின்றன.{{Right|<b>தேவ.ந.</b>}}
<section end="தமிழக மாநிலத் திட்டக் குழு"/>
<section begin="தமிழரசி குறவஞ்சி"/>
{{dhr}}
<b>தமிழரசி குறவஞ்சி</b>: குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியம் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் விளங்கிய தமிழ்ச் சங்கத்திலிருந்த புலவரால் உருவாக்கப்பெற்ற இலக்கண வகையைச் சார்ந்த ‘பாட்டியல்’ என்னும் நூல்கள் கூறும் பிரபந்த வகையைச் சார்ந்ததாகும்.
சங்க இலக்கியச் செய்யுள்களுள் காணப்பெறும் குறிசொல்லும் கட்டுவிச்சிக்கு ஒப்பாகப் படைத்துக் கொள்ளப்பெற்றதொரு பாத்திரம் இக்குறவஞ்சி எனக் கருதலாம். குறம் என்பதற்குக் குறிசொல்லுதல் என்பது பொருள். இதனைக் குமரருகுபரர் தாம் படைடத்ததொரு சிற்றிலக்கியத்திற்கு ‘மீனாட்சியம்மை குறம்’ எனப் பெயரிட்டுள்ளமை கொண்டு தெரிந்து கொள்ளலாம். குறம் என்பதனைச் சாதிப் பெயராகக் கொண்டு குறவஞ்சி என்பதற்குக் (குறி சொல்லும்) குறப்பெண் என்று பொருள் கூறுவது வழக்காக உள்ளது.
இப்பிரபந்தம் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்தே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. கும்பேசர், குறவஞ்சி, குற்றாலக் (நாதர்) குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி முதலியவை தலைவன் பெயரைச் சார்ந்தமைந்தனவாகும். தமிழரசி குறவஞ்சி பாட்டுடைத் தலைவியின் பெயரால் அமைந்துள்ளது. குறவஞ்சி இலக்கியம், பரணி, பிள்ளைத் தமிழ், கலம்பகம் என்பவற்றைப் போலல்லாமல் கோவைபோல நாடகப் பாங்காக அமைந்துள்ளமையான் குறவஞ்சி நாடகம் எனவும் வழங்கப்படுகிறது. அம்முறைமையான் இது மேடை நாடகமாகவும் நாட்டிய நாடகமாகவும் நடிக்கப் பெற்று வந்துள்ளயை சரபேந்திர பூபால குறவஞ்சி நாடக நூல் வரலாற்றான் தெரிய வருகிறது. அதற்கேற்பப் பல் வகையான இயற்றமிழ்ச் செய்யுள்களொடு இசைத் தமிழ்ச் செய்யுள்களும் விரவி யாவும் உறழ் கூற்றாகவும் கவிக் கூற்றாகவும் அமைந்துள்ளன. (பிற விளக்கங்களைக் குறவஞ்சி என்னும் தளைப்பிற் காண்க.).
தமிழரசி குறவஞ்சியில் பாட்டுடைத் தலைவன் தமிழ்த் தெய்வமாகிய முருகக்கடவுள் கோயில் கொண்டருளும் திருத்தலங்களுள் தஞ்சை மாவட்டத்துள் புகழ் பெற்றிலங்கும் சுவாமிமலை என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளாவார். தலைவி அத்தலத்தில் உறையும் கன்னிப் பெண்ணாகிய தமிழரசி என்பவளாவாள்.
இந்தவை இயற்றியவர் தோரமங்கலம் ஆசிரியார் திரு.அ. வரதநஞ்சைய பிள்ளையாவார். இந்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது திருப்பாதிரிப் புலியூர் அருட்டிரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரியார் தலைமையில் தமிழவேள் த.வே உமாமகேசுவரனார் முன்னிலையில் பெரும்புலவோர் நிறைந்த பேரவையில் அரங்கேற்றப்பட்டது என்பது முன்னுரையாலும் நூலுள் வரும் சிங்கன் கூற்றாலும் விளங்குகின்றது.
இந்நூலின் நோக்கம் தமிழ் மொழியின் தெய்வத் தன்மையொடு கூடிய சிறப்பினையும், அதன் இலக்கண இலக்கிய வளங்களையும் எடுத்துக் கூறித் தமிழ வேள் உமாமகேசுவரனார் தொண்டினைச் சிறப்பித்தல் என்பது விளங்கப் பிற்பகுதிப் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்கள் யாவும் அகப்பொருளிலக்கண மரபை ஒட்டியும் அணி நயங்களொடு கூடியும் எளிமையும் இனிமையுமாக அமைந்துள்ளன. பேச்சு வழக்குச் சொற்களும் இடையிடையே விரவியுள்ளன. குறத்தி குறிசொல்லுதல், குறத்தியும் சிங்கனும் உறழ்த்து கூறும் கூற்றுக்கள் குறிப்பாகவும், மலை வளம் நாட்டு வளம் தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவை விளக்கமாகவும் அமைந்துள்ளன.
‘தமிழ் அன்னையை மீட்டன்றி வேறு செய்யேனென தாவி யுடல் பொருள் யாவும் அவட்கெனத் தன்னை நீர்விட்டுத் தானம் கொடுத்தாதரிக்கும் உமாமகேசன் தமிழார்வம்போல்’ என்னும் சிங்கன் கூற்றில் வரும் ஒரு தொடர் குறிப்பிடத்தக்கதாகும்.{{Right|<b>ச.பா.</b>}}
<section end="தமிழரசி குறவஞ்சி"/>
<section begin="தமிழி"/>
{{dhr}}
<b>தமிழி</b>: பண்டைக் காலத்தில் தமிழ் மொழியில் அமைந்த சொற்களை எழுதப் பயன்பட்ட எழுத்து வகை தமிழி என்று அழைக்கப்பட்டது. தாமிழி என்றும் இது கூறப்படுகின்றது. தமிழுக்கு ஆக ஏற்பட்டது. தாமிழி, இது வடநூல் முறையை ஒட்டி வந்த பெயர். தமிழில் தமிழ் என்றே சொல்லலாம். இப்பெயர் கி.மு. முதல் (மூன்றாம்?) நூற்றாண்டிற்கு<noinclude></noinclude>
7sfr0mm8mb5iyhuw2ianhejfgx29jnz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/971
250
653028
1961803
2026-09-04T08:44:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சந்திப்பு நகரமாகவும் இந்நகரம் உள்ளது. இதன் கிழக்கில் பானிப்பட்டு அமைந்துள்ளது. பாண்டவர்கள் இந்நகரை அமைத்து இங்கு ஒரு கோயிலும் கட்டின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்து-கங்கைச் சமவெளி|945|சிந்து நதி}}</noinclude>சந்திப்பு நகரமாகவும் இந்நகரம் உள்ளது. இதன் கிழக்கில் பானிப்பட்டு அமைந்துள்ளது. பாண்டவர்கள் இந்நகரை அமைத்து இங்கு ஒரு கோயிலும் கட்டினர் எனக் கூறப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றி எழுந்த நகரம் சிந்தாபுரி எனப்பட்டது. நூல் ஆலைகள் இந்நகரத்தில் உள்ளன. மூன்று கல்லூரிகள் இங்கு உள்ளன. மக்கள்தொகை 56748 (1981).
இம்மாவட்டம் 3,311 ச.கி.மீ. பரப்பளவுடையது. இதன் தெற்கில் ஆரவல்லி மலைத்தொடர்கள் உள்ளன. சர்கிந்து கால்வாய் இம்மாவட்டத்தில் வேளாண்மைக்கு உதவுகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகை 938074 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிந்து"/>
<section begin="சித்து–கங்கைச் சமவெளி"/>
{{dhr}}
{{larger|<b>சித்து–கங்கைச் சமவெளி:</b>}} இச்சமவெளி வடக்கே இமயலைத் தொடர்கள் தெற்கே விந்திய மலைத்தொடர்கள் ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. சிந்துவும் அதன் துணை ஆறுகளும் பாயும் பகுதி, சிந்து மற்றும் இராசபுதனப் பகுதிகளுக்கிடையிலான பாலைவனப் பகுதி, கங்கைநதி பாயும் வளம் மிக்க வண்டல் மன்ணைக் கொண்டுள்ள செழிப்பான பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியதே சிந்துகங்கைச் சமவெளி, இதன் நீளம் 2400 கி.மீ. ஆகும். அகலம் 150 முதல் 320 கி.மீ. வரை உள்ளது. இதன் பரப்பு சுமார் 400,000 சதுரக்கிலோ மீட்டர் ஆகும். கங்கை கழிமுகப் பகுதி உலகிலேயே மிகப் பெரியதாகும்.
இமயமலையில் உற்பத்தியாகித் தெற்கு நோக்கி ஓடிவரும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளுடன் அவற்றின் துணை ஆறுகளும் அடித்துக் கொண்டுவரும் வண்டல் மண்ணால் இப்பகுதி செழிப்புற்று, அதிக அளவில் விளைபொருள்களை உற்பத்தி செய்து, பொருளாதாரம் மேம்படக் காரணமாக உள்ளது.
இந்தியப் பண்பாட்டின் நிலைக்களனாக இது அமைந்துள்ளது. வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் இப்பகுதியில் படைக்கப்பட்டன. பௌத்தம், சமணம் போன்ற சமயங்கள் இச்சமவெளிப் பரப்பிலுள்ள இடங்களில் தோன்றி வலுப் பெற்றன. தட்சசீலம், நாலந்தா, சாரநாத்து போன்ற மேன்மைமிக்க பல்கலைக்கழகங்கள் இங்குச் சிறப்புற்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தன. சிந்து சமவெளி நாகரிகம் சிறப்படைந்ததும் இச்சமவெளியைச் சார்ந்த இடத்தில்தான். ‘ஆரியவர்த்தம்’ என்றழைக்கப்பட்ட இச்சமவெளியில் ஆரியர்களின் குடியேற்றம் அமைந்திருந்தது. ஆக்ரா, தில்லி, பாடலி புத்திரம், வாராணசி, பிரயாகை போன்ற இடங்கள் அரசியலடிப்படையில் புகழ் பெற்றிருந்தன. பண்பாட்டு வளர்ச்சிக்குப் பேருதவியாயிருந்த இச்சமவெளியில்தான் மௌரியர், குசானர், குப்தர், முகம்மதியர், சையதுகள், உலோடிகள், மொகலாயர் போன்ற ஆட்சியாளர்கள் சிறப்புற்றிருந்தார்கள்.
இந்தியாவின் தலைவிதியை நிருணயித்த பல போர்கள் இப்பகுதியிலேயே நடந்தன. இச்சமவெளியின் செழிப்புக்காரணமாக மக்கள் வாழ்க்கை எளிமை மிக்கதாய் அமைந்துள்ளது. இச்செழிப்புத்தான் பல அயல்நாட்டினரை இந்தியாவுக்குள் படையெடுத்து வருமாறு செய்தது. இந்தியப் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடாக மாறுவதற்குச் சிந்துகங்கைச் சமவெளி ஓர் அடிப்படையாயிருந்தது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சிந்து-கங்கைச் சமவெளி"/>
<section begin="சிந்து நதி"/>
{{dhr}}
{{larger|<b>சிந்து நதி</b>}} இந்தியத் துணைக் கண்டத்தின் வற்றாத முப்பெரும் ஆறுகளுள் ஒன்று. இது சட்லெட்சு, பிரம்மபுத்திரா, கங்கை ஆகிய நதிகளின் உற்பத்தி இடத்திற்கருகில் திபேத்திய பீடபூமியில் இமயலையில் உற்பத்தியாகின்றது. காசுமீரம் வழியாக வடமேற்கில் ஓடியபின் இலடாக்கு மலைத் தொடரைக் கடக்கின்றது. சியோக்கு, தர்பந்து காபுல் ஆகியன இதனுடன் கலக்கின்றன. சீலம் சீனாபு, இரவி, பியாசு, சட்லெட்சு என்பன இதன் கிளை நதிகளாகும். தெற்காகத் திரும்பிப் பாகிசுத்தானத்திற்குள் ஓடும் இந்நதியின் போக்கினால், பஞ்சாபு மாநிலம் பெரிதும் பயனடைகின்றது. இந்த ஆறு 2880 கி.மீ. நீளமுள்ளது. இதில் 600 கி.மீ. நீளம் இந்தியாவில் பாய்கின்றது.
சிந்துவின் (Indus) மழையற்ற பகுதியில் இந்நதி பாய்வதன் காரணமாகத் தினைவகைகள், பருத்தி, கோதுமை, நெல் போன்றவை பயிரிடப்படுகின்றன. சிந்துநதி நீர் எண்ணற்ற கால்வாய்கள் மூலம் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. சுக்கூர் என்னுமிடத்தில் உள்ள இலாயிடு அணை புகழும் பயனும் மிக்குடையது. சிந்து நதி கடலுடன் கலக்கும் இடத்தில் ஏறத்தாழ 200 கி.மீ. தூரம் வரை கழிமுகப் பகுதி காணப்படுகின்றது. அங்கு ஓடும் சிந்துவின் கிளை ஆறுகள் அடிக்கடி தம்போக்கினை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையவை. குறுகிய கால்வாய்கள் போன்றுள்ள அவை போக்குவரத்துக்குப் பெரிதும் பயனற்றவையாகவே உள்ளன. சிந்து நதியில் மீன்களும் முதலைகளும் ஏராளமாக உள்ளன. இந்நதியின் முகத்துவாரத்தின் மேற்குப்பகுதியில் பாகிசுத்தானின் பழைய தலைநகரான சுராச்சி உள்ளது. மே மாதம் முதல் ஆகசுட்டு மாதம் வரை இமாலயத்தின் பனி உருகுவதால் சிந்து நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும். உலக வங்கியானது 360,000,000 பவுன்கள் கடன் வழங்கி, அந்நதி நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்த 1960–இல் இந்தியாவுக்கும் பாகிசுத்தானுக்கும் உதவியது.
{{nop}}<noinclude>
<b>வா.க. 8 – 60</b></noinclude>
jolgevjts6fz15dgeyw1oum53kwfy42
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/995
250
653029
1961804
2026-09-04T08:56:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|பிராமி எழுத்துகள்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 995 |bSize = 375 |cWidth = 342 |cHeight = 208 |oTop = 57 |oLeft = 15 |Location = center |Description = }} முற்பட்ட ‘சமவாயாங்க சுத்த’ (சமவாயாங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழி|967|தமிழி}}</noinclude>{{center|பிராமி எழுத்துகள்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 995
|bSize = 375
|cWidth = 342
|cHeight = 208
|oTop = 57
|oLeft = 15
|Location = center
|Description =
}}
முற்பட்ட ‘சமவாயாங்க சுத்த’ (சமவாயாங்க சூத்திரம்) என்ற பெயருடைய சமணநூலில் இந்தியாவில் வழங்கி வந்த பதினெட்டு எழுத்து வகைகளில் ஒன்றாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் பிராம்மி எனப்பட்டு பம்மி என்னும் பெயராலும் பெறும் எழுத்து வகையும் காணப்படுகிறது. எனவே மற்றவற்றோடு தமிழ் எழுத்தும் பிராமி எழுத்தோடு தோன்றின என்று கொள்ள இடமிருக்கிறது. இரண்டிற்கும் வேறுபாடு காணப்படுவதால் இந்ந்தக் கருத்துப்பொருத்தும்.
அடியில் கோடு இடப்பட்ட எழுத்துகள் ஒன்றில் இருப்பது மற்றொன்றில் இல்லை. தமிழி எழுத்து வகையில் எகர ஒகரக் குறிலும் ஐகார ஒளகாரங்களும் காணப்படவில்லை. மொழி மரபு அறிந்தவர்கள் வாசித்துக்கொள்ள இயலும் என்ற ஊகத்தின் பேரில் இவை பயன்படுத்தப்பட்டன. பிராமியோடு ஒருங்கே வைத்து எண்ணப்பட்ட தாமிழி (தமிழி)க்கும் பிராமிக்கும் பொதுவான எழுத்துகளை நீக்கிச் சிறப்பான எழுத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அப்பொது எழுத்துகள் தமிழுக்காகவே உருவாக்கப்பட்டன என்று எண்ண வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சிறப்பு எழுத்துகளுன் ஒன்றாகிய ழ கரத்தைத் தவிர மற்ற ள,ற,ன என்ற மூன்று எழுத்துக்களும் முறையே ல,ர,ந என்ற எழுத்துகளிலிருந்து பெறப்பட்டன என்பது தெளிவு.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 995
|bSize = 375
|cWidth = 80
|cHeight = 27
|oTop = 295
|oLeft = 233
|Location = center
|Description =
}}
மாறாக பிராமி எழுத்துகளில்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 995
|bSize = 375
|cWidth = 148
|cHeight = 27
|oTop = 335
|oLeft = 195
|Location = center
|Description =
}}
பதினைந்து வல்லின மெய்களில் ஐந்து மெய்களும் மூன்று முதல் மெய்களிலிருந்தும் இரண்டு துணை மெய்களிலிருந்தும் பெறப்பட்டன. மற்ற மெய்களுக்கு மூல எழுத்துக்கள் அறியக்கூடவில்லை. ஷ ஸ ஹ என்ற முன்றும் அதவே எதற்கும் தொடர்பில்லாத எழுத்துகள். மூலம் அறியப்படாததால் பிரமனே படைத்ததாகக் கொண்டு பிராமி என்று அழைக்கப்படும் எழுத்துகளுக்கும் தமிழியே மூலமாக அமையலாம். ஆயினும் எல்லாவற்றிற்கும் மூலம் இன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை.
{{nop}}<noinclude></noinclude>
efjcito3psqxar5uub3vicnnu73hmx7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/972
250
653030
1961805
2026-09-04T09:01:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்நதிப்பகுதி எண்ணற்ற பழங்கால நாகரிகங்களின் உறைவிடமாக இருந்திருக்கின்றது. {{Right|<b>மா.கா.</b>}} <section end="சிந்து நதி"/> <section begin="சிந்துவாரா"/> {{dhr}} {{larger|<b>சிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்துவாரா|946|சிந்துவெளி நாகரிகம்}}</noinclude>இந்நதிப்பகுதி எண்ணற்ற பழங்கால நாகரிகங்களின் உறைவிடமாக இருந்திருக்கின்றது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சிந்து நதி"/>
<section begin="சிந்துவாரா"/>
{{dhr}}
{{larger|<b>சிந்துவாரா</b>}} மத்தியபிரதேசத்திலுள்ள சிந்துவாரா (Chindwara) மாவட்டத்தின் தலைநகரம். இந்நகரம் பருத்தி, நிலக்கரி போன்றவற்றிற்குப் புகழ் பெற்றது. இந்நகரத்தின் வழியாகப் பல நகரங்களுக்குச் சாலைகள் உள்ளன. பஞ்சரைக்கும் தொழிற்சாலைகள், மரம் அறுக்கும் தொழிற்சாலைகள் போன்றவை இந்நகரத்தில் உள்ளன. இந்நகரம் கி.பி. 1867–இல் நகராட்சியாக்கப்பட்டது. சாகர் பல்கலைக் கழகத்தின் நான்கு கல்லூரிகள் இந்நகரத்தில் உள்ளன. சுரங்கப்பள்ளி ஒன்று இந்நகரத்தின் வடமேற்கில் பர்குகி (Barkuhi) என்ற இடத்தில் உள்ளது. இந்நகரத்தின் அருகில் தொன்மையான தியோகர் (Deogarh) நகரம் உள்ளது. சிந்துவாரா நகரத்தின் மக்கள் தொகை 75,178 (1981).
சிந்துவாரா மாவட்டம் 11,824 ச.கி.மீ. பரப்பளவுடையது. சாத்புரா மலைத்தொடரின் நடுவிலுள்ள மேட்டுப்பகுதியை இம்மாவட்டம் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நாக்பூர் சமவெளி மிகச் செழிப்பானது. வெயின்கங்கை, பெஞ்சு (Pench), கன்கான் (Kanhan) ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தில் பாயும் ஆறுகளாகும். நிலக்கரி, அலுமினியமண் வகை (Bauxite), சலவைக்கல் போன்றவை இப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டன. மாவட்டத்தின் மக்கள் தொகை 1,233,131 (1981)
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சிந்துவாரா"/>
<section begin="சிந்து வெளிநாகரிகம்"/>
{{dhr}}
{{larger|<b>சிந்துவெளி நாகரிகம்:</b>}} ஏறத்தாழ கி.மு. 2000 க்கும் கி.மு. 7000 க்கும் இடைப்பட்ட காலம் இந்தியாவின் பழங்கற்காலமாகும். கி.மு. 5500 க்கும் கி.மு. 4000 க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய கற்காலம் நிலவியது. கி.மு. 3250 க்கும் கி.மு. 2750 க்கும் இடையே உள்ள காலப்பகுதியில் பல வகைகளிலும் உயர்வுள்ள நாகரிகம், சிந்து நதிப் பள்ளத்தாக்கில் விளங்கியதென்பது புதைபொருள் ஆராய்ச்சிகள் மூலம் அழியப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சிகள் இந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ என்னுமிடத்திலும், பஞ்சாபில் உள்ள அரப்பாவிலும் (Harappa) நடைபெற்றன. அதற்குமுன் இந்தியாவின் ஆதி வரலாற்றைப் பற்றிக் கொள்ளப்பட்டிருந்த கருத்துகளை இவ்வாராய்ச்சிகள் மாற்றிப் புது உண்மைகளை அறிவிக்கின்றன. அந்நாகரிகத்துக்கும் இந்தியாவின் தெற்கில் மைசூர், நீலகிரிப் பகுதிகட்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று கருத இடமுள்ளது. கமேரியாவுக்கும் சிந்துவெளிக்கும் வாணிக உறவு இருந்து வந்ததென்பதும் நன்கு புலப்படுகிறது. ஆங்குக் காணப்பெற்ற போர்க்கருவிகளும், கலன் கரும், செம்பினாலும், கற்களினாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. கிடைத்துள்ள பொருள்கள், பண்டைய இந்தியர் அறியிலும் ஆற்றலிலும் இணையற்றவர் என்பதை உறுதி செய்யும் சான்றுகளாகும். எடுத்துக்காட்டுகளாக, முன்னேறிய நாகரிக வாழ்க்கைக்கு ஏற்ற அடுக்குகளையுடைய வீடுகள், கழிவுநீர்ப்பாதைகள், தண்ணீர்க்குழாய்கள், குளியலறைகள், அகன்ற தெருக்கள், பல்வேறு உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள், வெண்கலத்தாலாகிய நடனமாடும் பெண்ணினுருவம், கற்களில் யோக நிலையிலுள்ள மனித உருவங்கள், இக்காலத்திலும் காணப்படாத உடல்நலத்துக்கேற்ற வசதிகளையுடைய நகரங்கள், பொதுக்குளியலிடங்கள், பொன்னாலும் மணியாலும் ஆக்கப்பெற்ற அணிகலன்கள், கண்ணையும் மனத்தையும் கவரத்தக்க விளையாட்டுப் பொருள்கள், சிவலிங்க வடிவங்கள், பல கடவுளரின் உருவங்கள், 169 அடி நீளமும், 13 அடி அகலமும் உள்ள ஒரு தானியக் களஞ்சியம், மருந்து வகைகள், மயிர் மழிக்கும் சுத்திகள், மேல்மினுக்குப் பொருள்கள் வைப்பதற்கான பேழைகள், தந்தச் சீப்புகள், வெண்கலத்தாலாகியமை பிட்டும் குச்சிகள், கண்ணாடிகள் முதலியனவும் பிறவும் அங்குக் கிடைத்துள்ளன.
மக்கள் வாழ்க்கை மிகவும் வளமுடையதாக இருந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. மேற்கு நாடுகள் பல இந்தியாவுடன் வாணிக உறவு கொண்டிருந்தன என்பது தெளிவு. அமைதியை விரும்பிய சிந்துவெளி மக்கள் போரினால் மிகுதியாகப் பிடிக்கப்படவில்லை என்பது ஊகிக்கப்படுகிறது. அசிரியா, பாபிலோனியா, எகிப்து முதலிய நாடுகளைப் போலவே, இந்திய நாகரிகம் மிகப் பழமை வாய்ந்ததென்பதைப் புதைபொருள் ஆராய்ச்சிகள் மெய்ப்பித்துள்ளன. ஆயினும், இந்நாகரிகத்தைப் பற்றி மேலும் தெளிவாக அறிந்துகொள்ள உதவும் இலக்கியச் சான்றுகள் இல்லை என்பது வருந்தத்தக்கது. சிந்துவெளி மக்களின் எழுத்துகள் ஆராயப்பட்டு வருகின்றன. இலச்சினைகள் (Seals) பல சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் ஆய்வு செய்து தெளிவாக்கப்பட்டால், சிந்துவெளியின் அரசியல் வரலாற்றையும் பண்பாடுகளையும் தெளிவாக அறிய இயலும்.
சிந்து ஆற்றின் மூலப்பகுதிக்கும் மேற்கு நாரா கால்வாய்க்கும் (Western Nara Canal) இடையே குறுகலான நிலப்பகுதியில் மொகஞ்சதாரோ உள்ளது. இந்த உயரமான பகுதியை ‘இடுகாட்டுமேடு’ (Mount of the Dead) என அப்பகுதி மக்கள் கூறுவர். இதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிக்கு ‘நாகலித்தானம்’ (Nakalisthan) அல்லது ‘சிந்து மாநிலப் பூங்கா’ என்ற பெயர்கள் உண்டு. இந்த அழகிய நகரம் குறைந்தது ஏழு முறைகளாவது சிந்து ஆற்றின் வெள்ளப்பெருக்கிற்கு<noinclude></noinclude>
07hrb8282jspqxzgxctowxsphleyj56
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/973
250
653031
1961806
2026-09-04T09:09:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 973 |bSize = 480 |cWidth = 476 |cHeight = 253 |oTop = 82 |oLeft = 22 |Location = center |Description = }} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 973 |bSize = 480 |cWidth = 193 |cHeight = 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்துவெளி நாகரிகம்|947|சிந்துவெளி நாகரிகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 973
|bSize = 480
|cWidth = 476
|cHeight = 253
|oTop = 82
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 973
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 194
|oTop = 382
|oLeft = 42
|Location = left
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 973
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 194
|oTop = 382
|oLeft = 267
|Location = right
|Description =
}}
{{Multicol-end}}<noinclude></noinclude>
0ot10p37rji6r3hc5gw3biczao2nzc7
1961807
1961806
2026-09-04T09:10:00Z
Desappan sathiyamoorthy
14764
1961807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்துவெளி நாகரிகம்|947|சிந்துவெளி நாகரிகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 973
|bSize = 480
|cWidth = 476
|cHeight = 253
|oTop = 82
|oLeft = 22
|Location = center
|Description =
}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 973
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 194
|oTop = 382
|oLeft = 42
|Location = left
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 973
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 194
|oTop = 382
|oLeft = 267
|Location = right
|Description =
}}
{{Multicol-end}}
{{nop}}<noinclude></noinclude>
6kow1jtm2ghl4iodov37mgf3si7aiy7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/996
250
653032
1961808
2026-09-04T09:14:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழியல் எழுத்துகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் உயிர்மெய் எழுத்துகளில் அசுரம் கலந்த உயிர்மெய்களுக்கு மட்டும் அகரத்தைத் தனியாக எழுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழிசைச் சங்கம்|968|தமிழிசைச் சங்கம்}}</noinclude>தமிழியல் எழுத்துகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் உயிர்மெய் எழுத்துகளில் அசுரம் கலந்த உயிர்மெய்களுக்கு மட்டும் அகரத்தைத் தனியாக எழுதும் வழக்கம் இருந்ததை மீனாட்சிபுரம் (மாங்குளம்) குகைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன:
::{|
|-
| க் || க || கா
|-
| + || + || FH
|-
|}
மற்றைய உயிர்மெய்களில் இம்முறை இல்லை. அதனால் இதே ஒரு பயிற்சிச் சோதனை என்று கருத வேண்டியிருக்கிறது.
தமிழி எழுது முறையால் தமிழ் ஆன வரலாற்றைத் தமிழ் (எழுத்து) என்ற தலைப்பில் காண்க.{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="தமிழி"/>
<section begin="தமிழிசைச் சங்கம்"/>
{{dhr}}
<b>தமிழிசைச் சங்கம்</b>: இயற்றமிழைப் போன்றே இசைத்தமிழும் பண்டைக் காலத்திலேயே வளர்ந்து சிறந்தது; எழுவகைப் பண்களும், எண்ணிறந்த திறங்களுமாக வகுக்கப் பெற்று விளங்கியது, தொல்காப்பியம் ஐவகை நிலங்களுக்கும் உரிய பண்களைச் கட்டுகின்றது. யாழ் முதலாகிய இசைக்கருவிகளைப் பற்றியும், பாணர் போன்ற இசைக்கலைஞர் பற்றியும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ‘பண் என்னாம் பாடற்கியைபின்றேல்’ என்று இசைக்கலையில் தமிழரின் தேர்ச்சியைக் குறள் உணர்த்துகிறது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ இறைவனைக்கண்டனர்; தமிழோடு இசைபாட மறந்தறியாவாறு உறுதி பூண்டனர்.
சோழர் காலத்தில் மேனிலை எய்திய தமிழிசை, பின்வந்த அந்நியர் ஆட்சிக் காலங்களில் நிலை தாழ்ந்தபோது, கருநாடக இசையாக மாற்றம் பெற்று வளரலாயிற்று. காசைசூழவில், கருநாடக இசையில் தெலுங்கு மொழியின் ஆதிக்கம் மிகுந்தது. எனினும், சங்கீத மும்மூர்த்திகளின் காலத்திற்கு முன்னும் பின்னும் முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், கோபாலகிருட்டிண பாரதியார், வேதநாயகம் பிள்ளை முதலானோர் தமிழிசையை வாழ்வித்தனர். இவ்வாறு தொன்மையும் தொடர்ச்சியான வரலாறும் கொண்ட தமிழிசை இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் கேட்பதே அரிதெனும் நிலையை எய்தியது. நான்குமணி நேர இசையரங்குகளில், இறுதி ஓரிகு பாடல்களே ‘துக்கடா’ என்னும் பெயரில் தமிழிசையாகப் பாடப் பெற்றன. வித்துவான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால், தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பாசைகளில் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் சொல்லும் நியாயமில்லை. அதனால், நமது சாதி ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும் பாரதியாரே கூறியுள்ளமை அக்கால இசைநிலையும் அக்காலச் சூழலையும் நன்குணர்த்தும்.
<b>தமிழிசை இயக்கம்</b>: தமிழிசையின் இழிநகண்டு தமிழர் பொங்கியெழுந்தனர். தமிழ் நாடெங்கும் தமிழிசை முழங்க வேண்டுமென முழங்கி தமிழிசை இயக்கம் தோன்றியது. அவ்வியக்கத் ஆற்றலாக அண்ணாமலை அரசர் விளங்கி சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், சண்முகஞ் செட்டியார், டி.கே. சிதம்பரநாத மூர்த்தியார், கல்கி ரா. கிருட்டிணமூர்த்தி, சி.எசு. இரத்தின சபாபதி போன்றோர் இவ்வியக்கம் வளரத் துன்புரித்தனர்.
செட்டி நாட்டரசர் டாக்டர் அண்ணாமலை செட்டியார் இயல்பிலேயே தமிழிசையில் ஈடுப்பட்டு கொண்டவர். தமிழிசைக் கல்லூரி ஒன்றை 1929- நிறுவி 1932-இல் அதனை அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் இணைத்தார். அவர் 1932-இல் நடந்த சென்னை இசைக் கலைஞர் கழக மாநாட்டிலுள்ள 1933-இல் நடைபெற்ற தென்னிந்திய இசைமாநாட்டிலும், பின்னர் 1936-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழக இசை மாநாட்டிலும் தமிழிசையை புறுத்தி, அரிய சொற்பொழிவுகள் ஆற்றின எனினும் 1940-ஆம் ஆண்டுவரை அண்ணாமல பல்கலைக் கழக இசைப்பகுதியிலும் பிற மொழி பாடல்களே மிகுதியும் பாடப் பெற்றன.
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் 1940-ஆம் ஆண்டு தமிழிசை வளர்கெனப் பதினாயிரம் வெண் பொற்காசுகளை கொடையாக அரசர் வழங்கினார். புதிய தமிழி பாடல்கள் இயற்றுவதை ஊக்குவித்துப் பழந்த இசைப் பாடல்கள் வெளிவர வழி செய்தார். பட்டமளிப்பு விழாவில், தலைமை தாங்கின ஆளுநரின் பெயரால் உரூபாய் ஆயிரத்திற்காக பரிசுத்திட்டம் ஒன்றையும் அறிவித்தார். அரச அறுபதாம் பிறந்த நாளன்று (1941) இரண்டாம் முறையாகத் தமிழிசை வளர்ச்சிக்கென உரூபாய் பதினைந்தாயிரம் நன்கொடை வழங்கினார். விழாவில் தமிழிசை வளர்ச்சிக்கெனப் பல திட்டகள் வகுக்கப் பெற்றன.
<b>எதிர்ப்புகளும் மறுப்புகளும்</b> : தமிழகத்தின் மூன்று முடுக்குகளில் இருந்தெல்லாம் தமிழிசை இயலு<noinclude></noinclude>
9n4rzk0tnzipsftiemi2r91doe5f971
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/974
250
653033
1961809
2026-09-04T09:15:47Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 974 |bSize = 480 |cWidth = 432 |cHeight = 207 |oTop = 76 |oLeft = 26 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 974 |bSize = 480 |cWidth = 384 |cHeight = 250 |oTop = 322..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்துவெளி நாகரிகம்|948|சிந்துவெளி நாகரிகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 974
|bSize = 480
|cWidth = 432
|cHeight = 207
|oTop = 76
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 974
|bSize = 480
|cWidth = 384
|cHeight = 250
|oTop = 322
|oLeft = 53
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
m63gckor2jp1cnkk8ly240mqpxaifrp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/975
250
653034
1961810
2026-09-04T09:21:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 975 |bSize = 480 |cWidth = 335 |cHeight = 217 |oTop = 70 |oLeft = 79 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 975 |bSize = 480 |cWidth = 470 |cHeight = 223 |oTop = 330..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சிந்துவெளி நாகரிகம்|949|சிந்துவெளி நாகரிகம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 975
|bSize = 480
|cWidth = 335
|cHeight = 217
|oTop = 70
|oLeft = 79
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 975
|bSize = 480
|cWidth = 470
|cHeight = 223
|oTop = 330
|oLeft = 14
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
b8png3mfkjzd2v9meizq330jfi9znfl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/997
250
653035
1961811
2026-09-04T09:27:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பலர் கண்டனங்கள் எழுப்பினர், பேசினர். தமிழ் மொழி இசை பாடுதற்கு ஏற்றதன்று, தமிழில் நல்ல கீதவர்ணங்கள் இல்லை. இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழிசைச் சங்கம்|969|தமிழிசைச் சங்கம்}}</noinclude>திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பலர் கண்டனங்கள் எழுப்பினர், பேசினர். தமிழ் மொழி இசை பாடுதற்கு ஏற்றதன்று, தமிழில் நல்ல கீதவர்ணங்கள் இல்லை. இசைக்கு மொழி தேவையில்லை என்றனர். அதற்குத் தமிழறிஞர் பலரும் மறுப்புக் கூறித்
தமிழிசைக்கு ஆதரவளித்தனர்.
தமிழ்மொழி இசை பாடுதற்கு ஏற்றதன்று என்பது அறியாதார் கூற்றாகும். இசைக்கு மொழி அவசியமின்றேல் வாய்ப்பாட்டு பாடப்பெறுவது ஏன்? கேட்போர்க்கும் பாடுவோர்க்கும் இசையின்பத்தையும் பொருட்சுவையையும் ஊட்டவல்லது தாய்மொழிப் பாடலே என்று கூறி இப்போது இசையரங்குகளில் வேற்றுமொழிப் பாடல்களுக்குக் கொடுக்கப்படும் நேரத்தைத் தமிழ்ப் பாடல்களுக்கும் தமிழ்ப் பாடல்களுக்காக ஒதுக்கப்படும் நேரத்தை வேற்று மொழிப் பாடலுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என அண்ணாமலை அரசர் மொழிந்தார். சங்கீதத்தை மனிதக் குரலில் கேட்கும்போது அந்தக்குரலில் மொழிகள் வரும்போது, அந்த மொழிகள் அர்த்தமில்லாமல் வேறு ஏதோ சப்தமாய் முரகின் சப்தமாய்-தம்பட்டையின் சப்தமாய்-இருப்பதற் மாறாகச் சங்கீதத்தின் இனிமைக்கு ஏற்றதாகக் கேட்போர்க்கு விளங்கும் மொழியாக இருந்தால், இசையாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுதான் ‘தமிழிசை இயக்கத்தின் நோக்கம். தாய்மொழியில் பாடினால் தான் ஆத்மாவுக்கும் திருப்தி என்று கிடைக்கும்; ‘கடவுளுக்கும் காதுகேட்கும்’ என்று இராசாசி தமிழிசையின் நோக்கத்தை விளக்கினார். தமிழில் என்ன இசை இருக்கிறதோ அந்த இசை எனக்குப் போதும். என்னுடைய தழிழில் ஒரு பாட்டைக் கேட்கும்போது என்ன ஆத்ம திருப்தி உண்டாகிறதோ, அந்த திருப்தி எனக்கு வேறு எந்த மொழியில் பாட்டுக் கேட்டாலும் உண்டாகாது’ என்று ரா.க.சண்முகம் உரைத்தார்.
வானொலியில் தமிழிசைக்குப் போதுமான இடம் தாராமை கண்டு, திருச்சி வானொலியில் 100-க்கு 80 பங்கும், சென்னை வானொலியில் 40 பங்கும் தமிழிசைக்கும் பிற தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை தருமாறு அண்ணாமலை அரசர் போராடினார்.
பல்லேறு எதிர்ப்புகளிடையே தமிழிசை இயக்கம் வேகமாக வளர்ந்தது. இவ்வியக்கத்தின் வளர்ச்சியை அறிஞர் அண்ணா, ‘...... இந்த இயக்கம், தமிழ்நாட்டில் மிக வேகமாக வேலை செய்து, ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்குல் தமிழ்நாடு முழுவதையும் தன்வயப் படுத்திக் கொண்டது’ என்று கூறியுள்ளார். முருகப்பா என்பவர் தமிழிசை இயக்கத்தின் தளபதியாகக் கருதப்பட்டார். நகரத்தார் தமிழிசைக்கு நற்றுணை புரிந்தனர். தமிழிசையைப் பாட மறுத்த அரியக்குடி இராமானுச ஐயங்கார், செம்மங்குடி சீனிவாசையர், முசிறி சுப்பிரமணிய ஐயர் போன்றோரைச் செட்டி நாட்டு எல்லைக்கு அழைப்பதில்லை எனக் கங்கணம் பூண்டனர். சிற்றூர்களிலெல்லாம் தமிழிசை அரங்குகள் அமைத்து வளர்த்தனர்.
<b>தமிழிசை மாநாடுகள்</b>: அண்ணாமலைநகரில் 1941-இல் முதல் தமிழிசை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மூன்று நாட்களும் தொடர்ந்து தமிழிசையே முழங்கியது. அந்த ஆண்டு அக்டோபரில் தேவ கோட்டையிலும், திசம்பரில் திருச்சியிலும் தமிழிசை மாநாடுகள் கூட்டப் பெற்றன. பின்னர் 1942-இல் மதுரை, புதுக்கோட்டை, ஆத்தங்குடி, தஞ்சை முதலிய இடங்களிலும், 1943-இல் சென்னையிலும், 1944-இல் திருச்சியிலும் 1945-இல் இரண்டாம் முறையாகத் தஞ்சையிலும் மாநாடுகள் நடந்தேறின.
<b>தமிழிசைச் சங்கம்</b>: தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழிசைச் சங்கங்கள் பல நிறுவப் பெற்றன. காரைக்குடியில் 1941-இல் திரு சா.கணேசன் அவர்கள் தலைமையில் தமிழிசைச் சங்கம் தொடங்கப்பெற்றது. திருநெல்வேலி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சை, ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில், 1944-இல் தமிழிசைச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சங்கங்கள், மாநாடுகள் தொடர்பாக ஆங்காங்கே பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பெற்றன.
<b>தலைமைச் சங்கம்</b>: தமிழகத்திலுள்ள தமிழிசைச் சங்கங்களுக்கெல்லாம் தலைமைச் சங்கம் அமைக்க அரசர் விரும்பினார், அரசர் முப்பதாயிரம் உரூபாய் நன்கொடையளித்து, ரா.சு. சஸ்முகஞ்செட்டியார். துணையுடன் சென்னையில் தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தார். அரசரே அச்சங்கத்தின் தலைவராகவும், ரா.க. சண்முகம் துணைத்தலைவராகவும், டி.ஏசு. கச்சாபிகேச முதலியார் மதிப்பியல் செயலாளராகவும், சி.எசு. இரத்தின சபாபதி போன்றோர் உறுப்பினராகவும் பொறுப்பேற்க, செயற்குழு அமைக்கப் பெற்றது. இச்சங்கத்திற்கு ஐந்து இலட்சம் உரூபாய் வைப்பு நிதியாகக் குவிந்தது. அண்ணாமலை அரசருக்குப் பிறகு அவர் மகன் செட்டி நாட்டரசர் மு.அ.முத்தையா செட்டியாரும் அவர்தம் இளவல் சிதம்பரஞ் செட்டியாரும் தமிழிசைச் சங்கத்தைக் கண்ணாகப் போற்றி வளர்த்தனர்.
<b>நோக்கங்கள்</b>: தமிழ் நாட்டில் நடக்கும் இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்களே முதன்மை பெற<noinclude></noinclude>
frkl23aeq5x13mlucz2c3a9hyrjn8oi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/998
250
653036
1961812
2026-09-04T09:37:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டும். இசையரங்கின் தொடக்கமும் முடிவும் தமிழ்ப் பாடல்களாகவே இருக்க வேண்டும். இசையரங்கின் பெரும்பகுதி தமிழ்ப் பாடல்களாக இருக்க வேண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தமிழிசைச் சங்கம்|970|தமிழிசைச் சங்கம்}}</noinclude>வேண்டும். இசையரங்கின் தொடக்கமும் முடிவும் தமிழ்ப் பாடல்களாகவே இருக்க வேண்டும். இசையரங்கின் பெரும்பகுதி தமிழ்ப் பாடல்களாக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் இசைமாநாடு நடத்தி அதைத் தொடர்ந்து பல நாட்களுக்குத் தமிழிசையரங்கு ஏற்பாடு செய்தல், பல புதிய இசைப் பாடல்களைத் தமிழில் வெளிவரச் செய்தல், தகுதியுள்ள பாடகர்களுக்கு நற்சான்றிதழ் அளித்தல், தமிழ்ப் பாடல்கள் இயற்றுவதிலோ, பாடுவதிலோ திறமை வாய்ந்த வித்துவான்களுக்கு மதிப்புறு சின்னங்கள் அளித்தல், இசையின் இலக்கண இலக்கியங்களை விளக்கிக் காட்டிச் சிறந்த தொண்டு புரிந்து மேன்மை அடைந்திருப்பவர்களுக்கு மதிப்புறு சின்னங்கள் அளித்தல் முதலியன இதன் பணிகளாகும்.
<b>பணிகள்</b>: சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் சார்பில் இசைக்கல்லூரி ஒன்று தொடங்கப் பெற்றது. இக்கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, பிடில், மிரு தங்கம் முதலிய பிரிவுகளில் பயிற்சி பெற்று ‘இசை மணி’, ‘இசைச் செல்வம்’ என்னும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டவரும் இங்கு வந்து இக்கல்லூரியில் விரும்பிப் பயில்கின்றனர். இச்சங்கம் தமிழிசை வளர்ச்சிக்காக நடனம், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்த மிகவும் வசதியுள்ள இசையரங்கம் வேண்டுமென்ற நோக்குடன் 1953-இல் இராசா அண்ணாமலை மன்றத்தை நிறுவியது இசைக்கு இன்றியமையாத கருவிகள் பற்றிப் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காசு நூற்றுக் கணக்கான இசைக் கருவிகளை ஒருங்கே கொண்ட இசைக்கருவி நிலையம் ஒன்று இம்மன்றத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.
சென்னையில் 1942-இல் தொடங்கி, ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் பத்து நாட்கள் இசை விழா நடத்தப் பெறுகிறது. அன்றியும் சில மாதங்களுக்கு ஒருமுறை. இலவசமாக இசையரங்குகள் நடத்துகின்றனர். இசைவிழாவோடு 1949 முதல் பண்ணாராய்ச்சிக் கூட்டமும் திசம்பர் மாதம் தோறும் நடத்தப் பெறுகின்றது. இக்கூட்டத்தில் பெரு முயற்சியுடன் பழைய பண்களுக்குச் சரியான இக்கால இராகங்கள் கண்டுபிடிக்கப்பெறுகின்றன. இதில் இசைப் புலவர்களும் தேவார ஒதுவார்களும் கலந்த கொள்கிறார்கள். இவ்விழாவில் தலைமை தாங்குபவர்கட்கு ஆண்டுதோறும் ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் நல்கப்படுகிறது. மேலும், மறைந்து போகவிருந்த சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தை மீண்டும் இச்சங்கம் அரங்கேற்றியது.
<b>போட்டிகள்</b>: தமிழிசைச் சங்கம் ஆண்டுதோறும் பல போட்டிகளை நடத்துகின்றது. பொதுவாக 1947-ம் தமிழிசைப போட்டி நடைபெற்றது. முத்துத் தாண்டவர் பாடல் போட்டி 1948-இல் நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டுதோறும் கோபாலகிருட்டிண பாரதியார் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இராசாசியின் பெயரால் ‘தம்பூரா’ பரிசளிக்க அரசர் நன்கொடை வழங்கினார். மேலும், முத்துத்தாண்டவர், சுப்பிரமணிய பாரதியார், அருணாசலக்கவி முதலானோர் பெயர்களில் அவ்வப்போது பாடல் போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குப் பதக்கம் வழங்கி வருகிறது.
<b>தமிழிசைச் சங்க வெளியீடுகள்</b>: பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் தலைமையில் பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியாரைச் செயலாளராகக் கொண்டு 1943-இல் தமிழிசை ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பெற்றது. இதன் மூலம் 20 தமிழிசை நூல்கள் சில ஆண்டுகளுக்குள்ளேயே வெளிவந்தன. எது இசை (1946), ‘கீர்த்தனை மஞ்சரி’ (1951), ‘வானொலியில் தமிழிசை’ (1954) முதலியன வெளியிடப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைப் பேராசிரியர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களால் இசையமைக்கப்பெற்ற ‘தேவார, திவ்வியப்பிரபந்த, திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் நூல் தமிழிசைச் சங்கத்தின் 24-ஆம் ஆண்டு விழாவில் (1966) வெளியிடப்பட்டது.
<b>மலர் வெளியீடு</b>: தமிழிசைச் சங்க ஆண்டு விழா வினையொட்டி ஆண்டு தோறும் நிகழ்ச்சி விவரங்கள், கீர்த்தனைகளை இயற்றிய புலவர், புரவலர் பற்றிய குறிப்புகள் கொண்ட மலர் வெளியிடப்படுகிறது. மேலும், இசை நுட்பங்கள் பற்றிய அறிஞர்களின் கட்டுரைகள், விழாவின் தொடக்க உரை, வரவேற்புரை, தலைமையுரை முதலியனவும் தமிழிசைச் சங்கத்தின் பிற நிகழ்ச்சிகளும் இம்மலரில் இடம்பெறுகின்றன.
ஆண்டுமலர் மட்டுமன்றி, ‘தமிழிசைமலர்’ என்ற பெயருடன் 1946-இல் இரு மலர்களும் 1948-இல் இரு மலர்களும் 1949-இல் ஒருமலரும் வெளிவந்தன. இவற்றுள் 1948 அக்டோபர் திங்களில் வெளிவந்த மலர் அண்ணாமலை அரசரின் நினைவு மலராகும். தில்லையாடி அருணாசலக் கவிராயரின் 170-ஆம் ஆண்டுவிழா மலர் 1949-இல் வெளிவந்தது.
முதல் பண் ஆராய்ச்சிக் கூட்டத்தில் பெ.தூரனின் ‘பண் வரலாறு’ என்ற கட்டுரையும், பேராசிரியர் பி. சாம்பமூர்த்தியின் ‘பண்-ராக ஆராய்ச்சி’ என்ற கட்டுரையும் சேர்ந்த தனி நூல் வெளியாயிற்று. மேலும், பண் ஆராய்ச்சிக் கூட்டத்தின் அனைத்து<noinclude></noinclude>
kfct3wjesn9mgbna1rnq5ew8jw4rd1w
பக்கம்:சிறுவர்க்கான சிந்தனைச் சிறுகதைகள் 1999.pdf/7
250
653037
1961813
2026-09-04T09:39:11Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
1961813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>முன்னுரை
வாழ்வு ஆரம்பப் பள்ளி ஆசிரியனாகத் தொடங்கியது!
ஆசிரியப்
பணியோடு கல்விப் பட்டப் பயிற்சியிலும்
முயன்று பேராசிரியர் மு.வ. அன்புணர்வால் பேராசிரியன்
ஆகும் அளவு வளரும் வாய்ப்புப் பெற்றேன். இடையில்
சென்னை, அமைந்தகரை திரு. வி. க. பள்ளியிலும் பணி
புரிய நேர்ந்தது. அப்போதெல்லாம் சிறுவர்களோடு பழகிய
போது பெற்ற உணர்வனுபவமும் பள்ளி அமைத்த
இயற்கைச் சூழலும் சிறுவர் பாடல் சில எழுதத் தூண்டின.
இளமையில் உருசிய எழுத்தாளர் சான்றோர் லியோ
தால்ஸ்தாய் சிறுவர்க்காக எழுதிய கதை பலவற்றைக்
கற்கும் பேறு பெற்றேன்! அவர் அணுகுமுறை, குழந்தைகள்
பால் அவர் கொண்ட ஈடுபாடு, சமுதாயச் சிந்தனை
ஆகியன என்னைத் தன் வயப்படுத்திவிட்டன. அவர்
போல முடியாவிட்டாலும் அவர் வழியில் குழந்தை
வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் சிறுவர்க்காகப்
பாடல், சிறுகதை அவ்வப்போது எழுதி வரலானேன். அந்தக்
கதைகளில் சில இப்போது "சிறுவர்க்கான சிந்தனைச்
சிறு கதைகள்" என்ற பெயரில் வெளி வருகின்றன.
நல்ல வாழ்வும், வளர்ப்பும், கல்வியும் இல்லாமைதான்.
அதாவது வாழ்வு நெறிகளைவிட மூளைத் திறத்தை
மட்டுமே மதித்துப் போற்றும் சமுதாயப் போக்குதான்
இன்றைய சமுதாய, சமய, அரசியல் சிக்கல்கள் பலவற்றுக்கு.
அடிப்படை என உணர்ந்தேன். அந்த உணர்வும் சில சிறுவர்
கதைகளாக உருவாகக் காரணம் ஆயின.<noinclude></noinclude>
pxfqm4bzkc7o0xcin78z2arm2h4qdwr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/999
250
653038
1961814
2026-09-04T09:51:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிகழ்ச்சிகளும் அறிக்கை வடிவில் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. டாக்டர் ரா.க.சண்முகஞ் செட்டியார், நீதிபதி மகராசன் முதலியோர் தமிழிசைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தயர், இரெசினால்டு...|971|தயாக்குகள்}}</noinclude>நிகழ்ச்சிகளும் அறிக்கை வடிவில் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன.
டாக்டர் ரா.க.சண்முகஞ் செட்டியார், நீதிபதி மகராசன் முதலியோர் தமிழிசைச் சங்கத்தின் தலைவர்களாகப் பணியாற்றினர். இப்போது நீதிபதி கோகுலகிருட்டிணன் அவர்கள் தலைவராகப் பணியாற்றுகிறார். சென்னைச் சங்கீத நாடக சங்கமும், தில்லி சங்கீத நாடகச் கழகமும் இச்சங்கத்தின் கல்லூரிப் பணியையும், பண் ஆராய்ச்சியினையும் பாராட்டி, ஓரளவு உதவித்தொகை வழங்கி வருகின்றன.
தமிழிசைச் சங்கத்தின் அலுவலகமும் கல்லூரியும் சென்னை அண்ணாமலை மன்றத்தில் அமைந்துள்ளன.{{Right|<b>வெ.தெ.மா.</b>}}
<section end="தமிழிசைச் சங்கம்"/>
<section begin=தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி"/>
{{dhr}}
<b>தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி (கி.பி.1864-1927)</b>: ஆங்கிலேயத் தளபதியான இவர் கி.பி. 1864-ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள முரியில் பிறந்தார். காந்தியடிகளின் ஒப்பற்ற தலைமையில் நடந்த விடுதலை இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த கட்டம் சாலியன்வாலாபாகுப் படுகொலை நிகழ்ச்சியாகும். விடுதலை இயக்கம் பஞ்சாபுக்குப் பரவவிடாமல் தடுக்க வேண்டுமென்று அப்பகுதியின் இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய தயர் (Dyer, Reginald Edward Harry) விரும்பினார். இவர் 1919-இல் நடக்கவிருந்த அமிர்தசரசு காங்கிரசு மாநாட்டை நடைபெறாமல் மிகவும் கொடுமையாகத் தடுக்க முயன்றதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருந்தது. அவ்வமயம் காந்தியடிகள் அங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் பஞ்சாபு மாநிலத்திற்குள் அடி வைக்கக்கூடாதென்று தயர் தடை விதித்தார். இதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
ஆங்கிலேயர் என்றென்றும் தலைகுனியக் கூடிய பஞ்சாபுப்படு கொலை நிகழ்ச்சி 1919 ஏப்பிரல் 13-ஆம் நாளன்று நடந்தது. சாலியன் வாலாபாகு என்ற தோட்டத்தில் திரண்ட இருபதினாயிரம் மக்கள் மீது தயரின் ஆணையின் பேரில் ஆயிரத்து அறுநூறு தோட்டாக்கள் சுடப்பப்பட்டன. ஐந்நூறுபேர் மாண்டனர். மூவாயிரம் பேர் கடுமையாகக் காயமடைந்தனர், தோட்டாக்க தீர்த்துபோனதாய்தான் சுடுவதை நிறுத்தினார். இன்னும் தோட்டாக்கள் இருந்தால் சுட்டிருப்பேன் என்றாராம் கல்நெஞ்சக்காரனான தயர். தயர் இராணுவ ஆட்சியை அறிவித்தார். தெருக்களிலும், சந்துகளிலும் மக்கள் ஊர்ந்து தவழ்ந்துதான் செல்லவேண்டுமென்று உத்தரவிட்டார். விடுதலை இயக்கத் தொண்டர்களைச் சிறை செய்து தெருக்களின் வழியாக இழுத்துச் சென்று உடனே விசாரணை நடத்திப் பத்தாண்டுகள், பதினைந்தாண்டுகள் என்று சிறைத்தண்டனை அளித்தார். சிலரை நாடு கடத்தினார்.
இங்கிலாந்தில் தளபதி தயருக்கு 20,000 பவுன் பணமுடிப்பு அளித்துச் சிறப்புச் செய்தனர். இவர் 1927-இல் இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}}
<section end="தயர், இரெசினால்டு எட்வர்டு ஆரி"/>
<section begin="தயாக்குகள்"/>
{{dhr}}
<b>தயாக்குகள்</b> போர்னியோத் தீவுகளில் வாழும் மிகத் தொன்மையான பழங்குடிகள். தயாக்குகள் (Dayaks) என்னும் சொல் போர்னியோத் தீவுகளில் வாழும் இசுலாமியர் அல்லாத பன்னிரண்டு ஆதிக்குடிகளைக் குறிக்கும் சொல்லாகும். இத்தீவுகளுக்குக் குடியேறிய ஆலந்து நாட்டவர்கள் (Dutch) ஆவியுகை நம்பிக்கை கொண்ட அனைத்து ஆதிக் குடிகளையும் தயாக்குகள் எனக் குறிப்பிட்டனர். ஆங்கிலேயர்கள் இத்தீவிற்குக் குடியேறியபின் பழங்குடிகளுள் முக்கிய பிரிவினரை வேறுபடுத்திக் காட்டும்வகையில் ஒரு குடியினரைக் கடல் தயாக்குகள் (Sea Dayaks) என அழைத்தனர். இங்கு வாழும் ஆதிக் குடிகளுள் ஒரு பிரிவினர் இசுலாமிய சமய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளதால் இத்தீவில் வாழும் ஆதிக்குடிகள் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தோர் என்றும், சாராதவர்கள் என்றும் இருவகைப்படுவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 999
|bSize = 375
|cWidth = 172
|cHeight = 133
|oTop = 252
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|தயாக்கு ஆடவன்}}
போர்னியோத் தீவு இந்தோ சீனா பகுதிக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. அதன் அண்மையில் மலேசியா உள்ளது. இயற்கை வளம் மிகுந்த போர்னியோத் தீவு கலிமண்டான் (Kalimantan) பகுதி, சாரவாக்குப் (Sarawak) பகுதி, சபா (Sabah) பகுதி என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பல ஆறுகள் பாய்<noinclude></noinclude>
1387psqwis76pi2ivh3rn1iceq9au0q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/1000
250
653039
1961815
2026-09-04T10:06:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வதால் போக்குவரத்திற்கு அவை மிகவும் பயன்படுத்தப்படுகின்றன. தயாக்குப் பழங்குடியினர் மங்கோனிய பண்புகளைப் பெரிதும் கொண்டுள்ளனர். ஆண்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1961815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|தயாக்குகள்|972|தயாக்குகள்}}</noinclude>வதால் போக்குவரத்திற்கு அவை மிகவும் பயன்படுத்தப்படுகின்றன.
தயாக்குப் பழங்குடியினர் மங்கோனிய பண்புகளைப் பெரிதும் கொண்டுள்ளனர். ஆண்கள் சராசரியாக 5½ அடி உயரமுடையவர்கள். பெண்கள் சற்றுக் குட்டையானவர்கள். இவர்களின் தலைமயிர் கருமையானது, சொறசொறப்பானது, நேரானது. உடல் நிறம் மிதமான பழுப்பு முதல் கரும் பழுப்பு வரையிலானது. முகத்தில் மயிரின் அளவு மிகக் குறைவு.
இங்கு வாழும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் அனைவரும் ஒரு காலத்தில் சுமத்தரா, இந்தோ சீனப் பகுதிகளிலிருந்து இங்குவந்து குடியேறியவர் எனக் கூறுவர். முதலில் வந்து குடியேறிய போது கடற்கரைப் பகுதிகளில் இடம்பிடித்துப் பின்னர் உட்பகுதிகளுக்கும் சென்று குடியேறினர்.
தயாக்குகளின் குடியிருப்புகள் மிகவும் புதுமையானவை. இவர்கள் 20) அடிக்கும் மேற்பட்ட மிக நீண்ட வீட்டினைக் கட்டி அதனுள் பல பகுதிகளாகப் பிரித்துப் பல குடும்பங்களாக வாழ்கின்றனர். தரையிலிருந்து 5 அல்லது 6 அடி உயரத்தில் வீட்டின் அடித்தளம் அமையுமாறு கட்டுகின்றனர். இது காட்டு விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது.
கலிமண்டான் பகுதிகளில் வாழும் தயாக்குகள் மிக நீண்ட வீடுகளைக் கட்டும் முறையை அறிந்திருக்கவில்லை. இவ்வகையான வீடுகள் தீ விபத்திற்குள்ளாகும் ஆபத்து இருக்கின்றதென்றும் இது முன்னேற்றமடையாத போக்கினைக் காட்டுவதாக உள்ளது என்றும் கூறுவர்.
தயாக்குகளின் பொருளாதாரம் இடம்விட்டு இடம்பெயரும் வேளாண் முறையை (Shifting Cultivation) அடிப்படையாகக் கொண்டது. இம்முறையில் காட்டுப் பகுதியினை அழித்து அவற்றை எரித்துச் சாம்பலாக்குவர். பின்னர் அவ்விடங்களில் மூன்று நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயிரிடுவர். மரங்களை எரிக்கும் சாம்பல் மூன்று, நான்கு ஆண்டுகள் வரை பயிர்களுக்கு ஊட்டத்தைத் தரும் என்றும் பின்னர் அச்சத்து இழக்கப்படும் என்றும் நம்புகின்றனர். வானம் பார்த்த நெற்பயிரை இவ்விடங்களில் விளைவிக்கின்றனர். தாழ்நிலப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்ப்புள்ளதால் அங்கு நீர் பாய்ச்சி நெற்பயிரை விளைவிக்கின்றனர். இவர்களது முக்கிய உணவுப் பயிரும் இதுவே.
போர்னியோ அரசு தயாக்குவின் இடம்விட்டு இடம் பெயரும் வேளாண்மை முறையைக் கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகளை எடுத்தது. இவ்வகை வேளாண்மையினால் பெருமளவு காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு மண் அரிமானம் ஏற்படுகிறது. அரசின்
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1000
|bSize = 375
|cWidth = 166
|cHeight = 138
|oTop = 317
|oLeft = 17
|Location = Left
|Description =
}}
{{Left|நீண்ட வீட்டின் ஒரு பகுதி}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 1000
|bSize = 375
|cWidth = 167
|cHeight = 235
|oTop = 222
|oLeft = 195
|Location = Right
|Description =
}}
தயாக்குப் பெண்கள் தானியமிடித்தல்}}
{{Multicol-end}}<noinclude></noinclude>
qe78ils731ssrshjyuse703b45n2xo7
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/2
250
653040
1961817
2026-09-04T10:41:58Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>இலக்கண வழிகாட்டி
(அலங்காரம் - அகப்பொருள் - புறப்பொருள்)
(சென்னைப் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்பெறும்
தமிழ்த் தேர்வுகளில் கொடுக்கப்பட்ட கேள்விகளும்
அதற்குரிய விடைகளும்)
அ.திருமலைமுத்துசுவாமி
பீஜட்சி
புத்தகதியைம்
மீனாட்சி புத்தக நிலையம்
60. மேலக் கோபுரத் தெரு.
மதுரை-1.<noinclude></noinclude>
ckw7ey5467lwswo0iwobdzr1h1u3q9b
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/3
250
653041
1961818
2026-09-04T10:42:24Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>முதற் பதிப்பு, 1958.
இரண்டாம் பதிப்பு, பிப்ரவரி, 1966.
மீனாட்சி 64.
உரிமை- பதிவு.
விலை ரூ.3-25
MEENAKSHI PUTHAKA NILAYAM
60, West Tower Street, * Madurai-1.
ஈஸ்வரி பிரிண்டர்ஸ்
40 சீனிவாசப் பெருமாள் சன்னதித் தெரு, இராயப்பேட்டை, சென்னை+14<noinclude></noinclude>
q15la1r8x6gudlbfhjmg92idrzepfwv
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/4
250
653042
1961819
2026-09-04T10:42:50Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>நூலைப்பற்றி...
அறிவின் திறவுகோல் மொழி. மொழியினைக்
கொண்டே நாம் எண்ணவும், எண்ணியவற்றை உரைக்க
வும் செய்கின்றோம். அந்த மொழியின் இலக்கணத்தைத்
தெளிவாக்கிக் கொள்ளாவிடில் நம்முடைய எண்ணமும்
பேச்சும் தெளிவாயிரா. இலக்கணம் என்பது சொல்லாற்
குறிக்கப்படும் பண்புகளின் விளக்கம் ஆகும்.
ஆதியந்தமில்கீர செந்தமிழ், உலக மொழிகளிலெல்
லாம் மூத்தமொழி என்பது மூதறிஞர் முடிபு. இலக்கிய
ஏற்றத்தில் இமயத்தையும் இலக்கண விரிவில் ஏழ்கடலையும்
தமிழுக்கு உவமை கூறின் மிகப் பொருந்தும். இத்தகைய
தாய்மொழியின் சிறப்பினை ஒருவன் நன்கு உணர வேண்டு
மெனில் அவன் இலக்கண நூல்களையும் கற்றுத் தெளிதல்
வேண்டும்.
ஈடில்லாத் தமிழின் இலக்கண நூல்களில் தண்டி
யலங்காரம், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பா
மாலை ஆகியன, சென்னைப் பல்கலைக்கழகத்தினரால்
நடத்தப்பெறும் பி.ஏ. எம்.ஏ., வித்துவான் முதனிலை
ஆகிய தேர்வுகளுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்
ளன. இந்நூல்களைக் கற்பதற்கு உறுதுணை செய்யும்
வகையில் 'இலக்கண வழிகாட்டி' என்னும் இந்நூல்
அமைந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இம்மூன்று
நூல்களிலிருந்தும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் கேட்கப்
பட்ட வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் இந்நூலில்
அடங்கியுள்ளன. நூலின் பொருளமைப்புக்கேற்ப கேள்வி
கள் ஒழுங்குபடுத்தப்பட்டு அவற்றிற்குரிய விடைகளுடன்
கொடுக்கப்பட்டிருப்பது சிறப்புடையது. கேட்கப்பட்ட
ஆண்டு, தேர்வின் பெயர் முதலியன அடைப்புக் குறிகளில்
தரப்பட்டுள்ளன.<noinclude></noinclude>
qmdkel83zmyaf195l8wr5ntlgpb7tw7
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/5
250
653043
1961820
2026-09-04T10:43:08Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>இந்நூலை நல்ல முறையில் யாத்து நமக்குத் தந்துள்ள
பேராசிரியர் அ. திருமலைமுத்துசுவாமி அவர்கள் தமிழ்
இலக்கியங்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்த அறிஞர் ஆவார்
கள். இலக்கணங்களின் பரந்த அறிவின் திறனை நன்கு
உய்த்து உணர்ந்துள்ள அவர்கள் மாணவர்களின்
தேவையை மிகமிக நன்றாக அறிந்தவர்கள். எனவே, இலக்
கணம் என்றால் மலைக்கும் மாணவர்களின் அச்சம் போக்கி,
அதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் வினா-
விடை வடிவில் இந்நூலை அமைத்திருக்கிறார்கள். முக்கியச்
சூத்திரங்கள் நூலின் இறுதியில் இணைக்கப்பட்டிருப்பது
பயிலுவோர்க்குப் பெரிதும் பயன்படும். முதற் பதிப்பு வெளி
யான சில ஆண்டுகளுக்குள்ளாகவே இரண்டாம் பதிப்பு
வெளிவருவதே இந்நூலின் சிறந்த பயனுக்குச் சான்று.
தனிமுறையில் படித்துத் தேர்வு எழுதுவோர்க்குச் சிறப்
பாகவும் கல்லூரி மாணவர்களனைவருக்கும் பொதுவாகவும்
பெருந்துணை புரியும் இந்நூல் பேராதரவைப் பெறும் என்
பதில் ஐயமில்லை.
இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது.
அப்பகுதிகள் வருமாறு:
1. தண்டியலங்காரம்- வினா விடை.
2. நம்பியகப்பொருள்-வினா விடை:
3. புறப்பொருள் வெண்பாமாலை-வினா விடை.
4. சில முக்கியா சூத்திரங்கள்.
5. பிற்சேர்க்கை-வினா விடை.
சென்னை,
22-11-65.)
இரா. நடராசன்
துணையாசிரியர்,
தமிழ்க் கலைக்களஞ்சியம்<noinclude></noinclude>
fbydflmm4r1t1cydek103twrjqhl4i6
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/6
250
653044
1961821
2026-09-04T10:43:34Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>1. தண்டியலங்காரம்
நூல் ஆசிரியர்
1. தண்டியலங்காரம், அதன் ஆசிரியர்-இவைபற்றி நீவிர
றிந்தன எழுதுக.
(வி.53)
தண்டியலங்காரம் ஐவகை இலக்கணங்களுள் அணி
இலக்கணத்தைத் தனியே கூறுவதாகும். ஐவகை இலக்
கணங்களுள்ளே எழுத்து, சொல் என்னும் இரண்டிற்கும்
நன்னூலும்,பொருளுக்கு நம்பியகப் பொருளும் வெண்பா
மாலையும், யாப்பிற்கு யாப்பருங்கலக் காரிகையும் சிறப்பித்
துக் கூறப்படுதல் போல அணியிலக்கணத்திற்கு இத்
தண்டியலங்காரம் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. இது
மகாகவி தண்டியாசிரியர் எழுதிய 'காவிய தரிசனம்'
என்னும் வடநூலின் மொழிபெயர்ப்பு ஆகும். இந்நூல்
பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்
மூன்று இயலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 125 சூத்திரங்களை
உடையது. முத்தகம், குளகம் முதலிய கவி வகைகளும்,
கவிகளினுள்ளே நின்று அழகுபடுத்துவனவாகிய செறிவு.
தெளிவு முதலிய குணவகைகளும் பொதுவியலிலும்,
தன்மை, உவமை, உருவகம் முதலிய பொருணி வகைகள்
பொருளணியியலிலும், மடக்கு வகைகளும், சித்திரகவி
வகைகளும்,செய்யுளுக்கு ஆகாத வழுக்களும் சொல்லணி
யியலிலும் கூறப்படுகின்றன.
இந்நூலாசிரியர் வரலாறு துணிவாகத் தெரிவதற்
கில்லை. இவர் தண்டி என்னும் பெயருடையவர் என ஒரு
சிலரும், "வடதிசையிலிந்து.. தண்டி என்பவனே" என்ற
சிறப்புப் பாயிரச் செய்யுளிலிருந்து, தண்டியலங்கார ஆசிரி<noinclude></noinclude>
jak8nkvrxhvbflkswyf9mgfpi2eh4mg
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/7
250
653045
1961822
2026-09-04T10:44:30Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>6
யர் தண்டி என்றும், அவர் கம்பன் மகன் அம்பிகாபதியின்
மகன் என்றும் வேறு சிலரும் கூறுவர். தண்டி என்பது
இவரது இயற் பெயரோ, அன்றி வட நாட்டுத் தண்டி
யாரின் நூலை மொழிபெயர்த்த காரணத்தால் ஏற்பட்ட
புகழ்ப் பெயரோ எனத் துணிவதற்கில்லை. நூலின் வாயி
லாக நூலாசிரியர் வடமொழி. தென்மொழிகளில் வல்லுநர்
என்பதை அறிய முடிகின்றது.
2
செய்யுள் வகை
2. செய்யுளைத் தண்டியார் பகுக்கும் வகை யாது? அதனை
விளக்கி வரைக.
(வி.51)
முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என்று
தண்டியார் செய்யுளை நான்கு வகையாகப் பகுத்துள்ளார்.
தனியே நின்று ஒரு பொருள் பயந்து முடிவது முத்த
கச் செய்யுளாகும். பல பாட்டாய் ஒரு வினை கொண்டு
முடிவது குளகச் செய்யுளாகும். ஒருவர் உரைத்தனவும்
பல்லோர் பகர்ந்தனவுமாய், பொருள், இடம், காலம்,
தொழில், பாட்டு, அளவு, இவை பற்றித் தொகுக்கப்படு
வது தொகைநிலைச் செய்யுள் எனப்படும். முற் செய்யு
ளோடு பிற் செய்யுள் பொருளினாலோ அன்றிச் சொல்லி
னாலோ தொடர்ந்து வருதல் தொடர்நிலைச் செய்யுள் ஆகும்.
தொகைநிலைச் செய்யுள்
3. தொகைநிலைச் செய்யுளாமாறு உணர்த்தி உதாரண
மும் தருக.
(வி.54)
ஒருவரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும்
பலரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும்
தொகைநிலைச் செய்யுள் ஆகும். மேலும் அவை பொரு
ளால் தொகுத்த பெயர் பெற்றனவும் இடத்தால் தொகுத்த<noinclude></noinclude>
ck74nwayaoki7kppkcz9cn1kh1p02lb
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/8
250
653046
1961823
2026-09-04T10:44:52Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>7
பெயர் பெற்றனவும் காலத்தால் தொகுத்த பெயர் பெற்றன
வும் தொழிலால் தொகுத்த பெயர் பெற்றனவும் பாட்டால்
தொகுத்த பெயர் பெற்றனவும் அளவால் தொகுத்த பெயர்
பெற்றனவுமாம். உ.ம்:
ஒருவரால் உரைக்கப்பட்டது - திருக்குறள்.
பலரால் உரைக்கப்பட்டது-அகநானூறு.
பொருளால் தொகுக்கப்பட்டது- புறநானூறு.
இடத்தால் - களவழி நாற்பது.
...
காலத்தால்
...
கார் நாற்பது.
தொழிலால்... - ஐந்திணை.
பாட்டால்
...
அளவால்
தொடர்நிலைச் செய்யுள்
கலித்தொகை:
குறுந்தொகை.
4. பொருட்டொடர் நிலை, சொற்றொடர் நிலைச் செய்யுள் :
எவை? பொருட்டொடர் நிலையின் பகுப்பைத் தருக.
(வி.56)
5. சொற்றொடர் நிலைச் செய்யுளாமாறும் உதாரணமும்
தருக.
(வி.51)
6. பொருட்டொடர் நிலைச் செய்யுளைப் பகுத்துணர்த்தி
வேற்றுமையை விளக்குக.
(வி.51)
7. பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இவை எவ்வாறு வரப்
பெறும் என்பதை விளக்கி உதாரணம் தருக. (வி.53)
8. பெருங்காப்பியத்தின் இலக்கணம் யாது? (வி.57)
9. காப்பியமென்று கருதப்படுவது எது?
(வி.56)<noinclude></noinclude>
oenfppfln8pun0egvfmhdrg9usfz9lr
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/9
250
653047
1961824
2026-09-04T10:45:17Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>8
பொருட்டொடர்நிலைச் செய்யுள் என்பது முற் செய்யு
ளோடு பிற்செய்யுள் பொருளினால் தொடர்ந்து வரப்
பெறும் நூலாகும். இது காப்பியம், பெருங் காப்பியம்
என இரண்டு வகைப்படும்.
உ.ம்: கம்பராமாயணம், சிந்தாமணி.
முற்செய்யுளோடு பிற்செய்யுள் சொல்லினால்
தொடர்ந்து வரப்பெறுவது சொற்றொடர் நிலைச் செய்யுள்
ஆகும்.
உ.ம்: அந்தாதியாகப் பாடப்பட்ட பிரபந்தங்கள்.
பொருட்டொடர் நிலைச் செய்யுள், காப்பியம்,பெருங்
காப்பியம் என இரண்டு வகைப்படும். அவற்றுள் பெருங்
காப்பியமாவது:
வாழ்த்து, தெய்வ வணக்கம், உரைக்கும் பொருள்
உணர்த்தல் என்னும் மூன்றனுள் ஒன்றை முதலில் பெற்று;
அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்
பயக்கும் நடை உடையதாய்; தன்னிகரில்லாத் தலைவனைக்
கொண்டு,மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த்
தோற்றம் முதலியவற்றின் வருணனைகளுடன், மணம்
புரிதல், முடி கவித்தல், பொழில் விளையாட்டு, புனல்
விளையாட்டு, மக்கட்பேறு, புலவியிற் புலத்தல், கலவியிற்
களித்தல் இன்னோரன்ன செய்கைச் சிறப்பினைப் புகழ்ந்து,
தொடுக்கப்பட்டதாய்; மந்திரம் இருத்தலும் தூது விடுத்
தலும் போர்மேற்செலவும் செருச் செய்கையும் வெற்றி
பெறுதலும் நாடக வழக்கில் காணும் சந்திபோல ஒன்றை
யொன்று தொடர்ந்து வருவதாய்; சருக்கம், இலம்பகம்,
பரிச்சேதம் முதலிய பாகுபாட்டுடன், கம்பராமாயணம்
போன்று காதிற்கு இனிய ஒருதிறப் பாட்டிலேனும் கலம்
பகம் போன்று பல திறப் பாட்டிலேனும் கட்டுரையாலேனும்<noinclude></noinclude>
ftntsf8u388b2hx8upvcegw49e6nn1e
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/10
250
653048
1961825
2026-09-04T10:45:38Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>9
அமைக்கப்பட்டு, மெய்ப்பாடும் சுவையும் தோன்ற வருவ
தாகும். மேலே சொல்லப்பட்ட மலை, கடல் முதலிய வரு
ணனைப் பகுதிகளில் சில குறைந்துவரினும் அது பெருங்
காப்பியம் என்றே கூறப்படும். ஆனால் நாற்பொருளில் ஒன்
றும் பலவும் குறைந்து வருவது காப்பியமாகும். உலா,பரணி
மடல், பிள்ளைத் தமிழ் முதலியன இவ்வகையினைச் சாரும்.
.உ
10.1. உரையும், பாடையும் விரவியும் வருமே.
2. 'சந்தியிற்றொடர்ந்து சருக்கம் இலம்பகம்'-
இவற்றில் தடித்த எழுத்துத் தொடர்களை
விளக்குக.
(வி.49)
'உரையும் பாடையும் விரவியும் வருமே' என்பது
காப்பியங்களுக்குரிய செய்யுள் வகையைக் கூறும் இலக்
கணப் பகுதியாகும். அதாவது ஒருவகைச் செய்யுளாலும்
பலவகைச் செய்யுளாலும் உரைவிரவியும் பாடை விரவியும்
அவை இரண்டும் விரவாமலும் காப்பியம் வரும் என்ப
தாகும். 'விரவியும் வரும்' என்ற உம்மையால், உரையும்
பாடையும் விரவாமல் வருதலே சிறப்புடைத்து என்பது
பெறப்படும்.
சந்தி என்பது நாடகத்தே நிலைபெ பறுவது.
வித்து,
முளை, தழைத்தல், விளைவு, துய்த்தல் முதலியன ஒன்றுக்
கொன்று தொடர்புபட்டு விளங்குவது நாடகத்தில் சந்தி
என்று பெயர் பெறும். இதுபோல் பெருங் காப்பியத்தில்
மந்திரமிருத்தலும் தூது விடுத்தலும் பகைவர் மேற்
செலவும் போர் செய்தலும் வென்றி எய்தலும் தொடர்ச்சி
யாக வரவேண்டுமென்பது ஆசிரியர் கருத்தாகும்.
செய்யுணெறி
11. வைதருப்ப நெறி, கௌட நெறி இரண்டினையும் வேறு
படுத்திக் காட்டுக.
(வி.50)<noinclude></noinclude>
nstzuennhc1dd2k76tqbv1ymyddno32
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/12
250
653049
1961826
2026-09-04T10:46:13Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>11
தண்டியலங்காரம் பொதுவணியியலில் கூறப்படுவன
வற்றைத் தொகுத்து எழுதுக.
(வி.62)
இனிய சொல்லாலும் பொருளாலும் வரப்பெறுகின்ற
வைதருப்ப நெறியின் பத்து வகைகளே குண அலங்
காரங்கள் என்று சொல்லப்படுகின்ற குணவணிகளாகும்.
அவையாவன :
செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம்,
உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி.
செறிவு என்பதற்குப் பொருள் இறுகுதல் அல்லது
நெருங்குதல் ஆகும். இதனை முதனூலார் சிலிட்டம்
என்பர். ஒன்றை யொன்று இறுகத் தழுவுதலே சிலிட்ட
மாகும். நெகிழ்ந்த இசையின்றி வரத் தொடுப்பது செறி
வெனப்படும். அதாவது செறிவுக்குக்
வல்லினமே மிகுதியாக வரத்தொடுப்பதாகும். இது இரு
நெறியாளர்க்கும் பொதுவானதாகும். ஆனால் கௌடர்
ஓரினத்தெழுத்தால் தொடுக்கப்படுவதே செறிவு என்பர்.
காரணமான
'சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு
தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ
கார்மாலை கண்கூடும் போது'.
(உ-ம்.வை.)
தெளிவெனப்படுவது பொருள் புலப்பாடு அல்லது
வெளிப்படையாகும். இதனை முதனூலார் பிரசாதம்
(களங்கமில்லாதது) என்பர். கேட்பார்க்கு உளங்கொண்டு
விளங்கத் தோன்றுவது தெளிவாகும். தெளிவுக்குக்
காரணம், பல பொருள் பயக்கும் திரிசொற்கள் வராமையே
ஆகும். ஆனால் கௌட நெறியினர் பொருள் புலப்பாடு
இலதாயினும் விசேடமான பொருளை உணர்த்தும் சொற்
களால் தொடுக்கப்படுவதே தெளிவெனக் கூறுவர்.<noinclude></noinclude>
5wj566sqvihemlp8k33dqdsgz7f8m07
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/13
250
653050
1961827
2026-09-04T10:46:40Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>12
'பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றானே வரும்.'
(உ-ம்.வை.)
'பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று.'
(உ-ம். கௌடம்.)
வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவின
எழுத்துக்களும் சமமாக விரவத் தொடுப்பது சமநிலை
யாகும். இதனை முதனூலார் சமதை என்பர். பொருளும்
அலங்காரங்களும் வன்மை முதலியனவாகி விரவத்தொடுப்
பதே சமநிலை என்பர் கௌடர்.
'சோக மெவன்கொ விதழிபொன்
றூக்கின சோர்குழலாய்
மேக முழங்க விரைசூழ்
தளவங் கொடியெடுப்ப
மாக நெருங்கவண் டானங்
களிவண்டு பாடவெங்குந்
தோகை நடஞ்செயு மன்பர்
திண்டேரிங்குத் தோன்றியதே.'
(உ-ம்.வை.)
சொல்லினும் பொருளினும் சுவைபடத் தொடுத்தல்
இன்பம் ஆகும். இதனை மாதுரியம் என்பர் முதனூலார்.
பொருளின்பம் மாத்திரம் கௌட நெறியார்க்கு
பாடாகும்.
உடன்
'முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக
அன்னைக்கு ரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேருந்
தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தந் தயங்கு
கானற்
புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே
யெம்மூர்'. (உ-ம். வை.)<noinclude></noinclude>
o1999p7w9tkqes1hy5ws0cb4rs2gheq
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/14
250
653051
1961828
2026-09-04T10:47:04Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>13
வெறுக்கத்தகும் இன்னா இசையின்றி வரத்தொடுப்பது
ஒழுகிசையாகும். இதனை முதனூலார் சுகுமாரதை என்பர்.
இந்நெறி கௌடர்க்கும் உடன்பாடாகும்.
சொல்லப்பட்ட செய்யுளுள் சொற்படு பொருளின்றி
அதன் குறிப்பினால் ஒரு பொருள் நெறிப்படத் தோன்று
வது உதாரம் என்று சொல்லப்படும். இது கௌடர்க்கும்
உடன்பாடாகும். இதனை முதனூலார் உதாரதை என்பர்.
'செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்
பெருமான் முகம்பார்த்த பின்ன- ரொருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருணசையால் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்.'
இப் பாடலில் 'உறந்தையார் கோமானை ஒருநாள் முகம்
யார்த்த இரவலர் பின்னைப் பிறரைப் பொருள் நசையாற்
பாரார்', எனவே அவன் இரப்போர் வறுமை தீரக்கொடுப்
பான் என்னும் பொருள் குறிப்பினால் கொள்ளக் கிடக்
கின்றது.
கவி கருதிய பொருளை விளங்க விரிக்குஞ் சொல்லைச்
செய்யுளுள்ளே கொண்டு பிறிதுமொழி கூட்டியுரைக்கும்
தன்மை இன்றிவரத் தொடுப்பது உய்த்தலில் பொருண்மை
யாகும். அதாவது, செய்யுளிலில்லாத பிற சொற்களைச்
சேர்க்காது பொருள் கொள்ள ஏற்புடையதாகும். இதனைக்
கௌடரும் விரும்புவர். இதனை முதனூலார் 'அர்த்த
வியக்தி' என்பர்.
ஒன்றனை உயர்த்திப் புகழுங்கால் உலகநடை இறவாமல்
உயர்த்திப் புகழ்வது காந்தமாகும். காந்தி என்று இதனை
முதனூலார் கூறுவர். இது கௌடர்க்கு உடன்பாடன்று.
உலகநடை இறப்பப் புணர்ப்பதே சுவையுடையதென
வேண்டுவர் கௌடர்<noinclude></noinclude>
mni0ji6w2svyjagsl070vxov3not6ws
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/15
250
653052
1961829
2026-09-04T10:47:32Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>14
தொகைச் சொற்றொடர்பு உண்டாகத் தொடுப்பது
வலியாகும். இதனை முதனூலார் ஓசம் (சர்மர்த்தியம்
எனக் கூறுவர். இது கௌடர்க்கு உடன்பாடன்று. இத்
துணைச் சுருங்கத் தொடுத்தல் இன்னாதென்று அவர்
கூறுவர்.
முக்கியப் பொருளின் வினையை ஒப்புடைப்பொருள்
மேல் தந்து புணர்ந்து உரைப்பது சமாதியாகும். இது
கௌட நெறியார்க்கும் உடன்பாடாகும்.
உ-ம்:
1. 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி'
இதில் உயர்திணைக்குரிய பருகுதல், காலுதல் என்ற
வினைகள் அஃறிணையாகிய சூரிய மண்டலத்தின் மேலேற்
றிக் கூறப்பட்டுள்ளது.
2. 'கடுங்கை வயலுழவர் காலைத் தடிய
மடங்கி யரியுண்ட நீலம்-தடஞ்சேர்ந்து
நீளரிமேற் கண்படுக்கு நீணிரவந்தியார்
கோளரியே றிங்கிருந்த கோ'
கண்
இதில் 'நீலம் - தடஞ் சேர்ந்து, நீளரிமேற்
படுக்கும் என்பது சமாதியாகும். நீலம் - நீல மலர்; அரி
தவளை.
15. வைதருப்பு நெறியைப் பிறநெறிகளோடு ஒப்பிட்டு
விளக்கி, சமநிலை, காந்தம் இவற்றின் இயல்புகளையும்
புலப்படுத்துக.
16. செறிவு. சமநிலை, உதாரம், சமாதி
விளக்குக.
(எம்.ஏ.55)
-
இவற்றை
(வி: 55)<noinclude></noinclude>
d2xufrlg7ycde5cp052basaqzkbpm9o
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/16
250
653053
1961830
2026-09-04T10:48:06Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>15
17. சமாதி இன்னதெனக் குறித்து உதாரணம் தந்து
விளக்குக,
(வி. 54).
18. உதாரம், சமாதி - இவற்றை விளக்கி, இவை எந்நெறி
யின என்றுங் காட்டுக.
(வி.53)
19. ஒழுகிசை, வலி, இவற்றை விளக்குக.
(வி.52)
20. சமநிலை, காந்தம்- இச்சொற்களைப்
விளக்குக.
பொருள் கூறி
(வி.51).
(எம்.ஏ.52
(வி.59)
21. உதாரத்தின் இலக்கணம் என்ன?
22. காந்தம், இன்பம், தெளிவு-விளக்குக.
விடைகளை முன்னர்க் கண்டு கொள்க.
குண அணி-பொருளணி
13. குண அணிக்கும் பொருளணிக்கும் உள்ள வேற்று
மையை விளக்குக.
(1), 50)
குண அணி என்பது செய்யுட்கு இன்றியமையாததாய்
உடற்கு உயிர்போல் நிற்பதாகும்.அதாவது தொடைகளைப்
பற்றி நின்று காப்பியத்தினைக் கவின்பெறச் செய்வதாகும்.
மேலும் குண அணி இளமை முதலிய போல் ஒற்றுமை
நயத்தினின்று அழகு செய்வதாகும்.
பொருள் பற்றி வரும் அணி பொருளணியாகும். இது
போன்றே சொல்பற்றி வருவது சொல்லணியாகும். இவை
யிரண்டும் கடக குண்டலாதிகளைப்போல் வேற்றுமை நயத்
தினின்று அழகு செய்வன ஆகும். மேலும் காப்பியத்
திற்கு அதிசயத்தைச் செய்வன இவ்விரண்டு அணிகளே
24. பொருளணியியலில் சொல் பற்றி எழும் அணிகளைக்
காட்டுக.
(எம்.ஏ.51)<noinclude></noinclude>
m92udi310133cupkx447b2mxkkun5bs
பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/17
250
653054
1961831
2026-09-04T10:48:35Z
Vishali Saravana Kumar
16801
ocr
1961831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>16
25. பிற இலக்கண நூல்களில் நீங்கள் படித்தறிந்தவை
தண்டியலங்காரத்தில் அணியாகக் கூறப்பட்டுள்ளன
என்பதற்கு மூன்று எடுத்துக்காட்டுக.
(வி.49)
26. பொருளணிகளுள் சில தமிழ் யாப்பியலுள் அடங்கு
வனவாம்' என்பதை விளக்குக.
(வி. 47)
சிலேடை, பின்வருநிலை, தீவகம்,நிரனிறை முதலியன
சொல்பற்றி வருவனவாகும். எனவே இவை சொல்லிலக்
கணத்தில் கூறப்பட்டனவாகும்.
தண்டியலங்காரத்தில் பொருளணிகளாகக் கூறப்படும்
விலக்கு, சுவை முதலியன பொருளிலக்கணத்தில் கூறப்
படுவன ஆகும்.
விரோத அணி யாப்பிலக்கணத்தில் 'முரண்தொடை
என வழங்கப்பெறுகின்றது.
தன்மை அணி
27. அதுவே. பொருள் குணம் சாதி தொழிலொடு
புலனாம் - உரைகூறி விளக்கந்தருக. (வி.56)
இது தன்மை அணியின் வகையினை வகைப்படுத்திக்
காட்டுகின்றது. எவ்வகைப்பட்ட பொருளும் உண்மையின்
வகையினால் விளக்கும் சொல் முறையால் பாடப்படுவது
தன்மை அணியாகும். அது பொருளும் குணமும் சாதியும்
தொழிலும் இவைபற்றித் தோன்றும். பொருளிடத்தி
லுள்ள பலவிதமான இயல்புகளை உள்ளவாறே அலங்கரித்
துக் கூறுதல் பொருட்டன்மையாகும். குணத்திலுள்ள
பலவிதமான தன்மைகளை உள்ளவாறே அலங்கரித்துக்
கூறுதல் குணத்தன்மை எனப்படும். சாதியிலுள்ள பல
விதமான தன்மைகளைக் கூறுதல் சாதித் தன்மை என்றும்
தாழிலிலுள்ள பலவிதமான தன்மைகளைக் கூறுதல்
தாழில் தன்மை என்றும் வழங்கப்பெறும்.<noinclude></noinclude>
1tpi55kjsc7yo59j8eqboomje7diwy8